Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

அத்தை மகளை கடத்தி சென்ற வாலிபர்…. வனப்பகுதியில் நடந்த சம்பவம்…. போக்சோவில் தூக்கிய போலீஸ்…!!!!

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள குண்டியால்நத்தம் கிராமத்தில் ராஜ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் பெற்றோருடன் சண்டை போட்டுவிட்டு போச்சம்பள்ளியில் இருக்கும் அத்தை வீட்டில் தங்கி வேலைக்கு சென்று வந்துள்ளார். இந்நிலையில் ராஜ்குமாருக்கும், அத்தை மகளான 14 வயது சிறுமிக்கும் பழக்கம் ஏற்பட்டது. இதனையடுத்து திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி ராஜ்குமார் கடந்த மாதம் 28-ஆம் தேதி சிறுமியை கடத்தி சென்று […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

டாஸ்மாக் ஊழியரின் “மர்மமான மரணம்”…. நடந்தது என்ன…? போலீஸ் விசாரணை…!!!

டாஸ்மாக் ஊழியர் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள செங்குட்டைபாளையம் பகுதியில் டாஸ்மாக் ஊழியரான மோகன்ராஜ்(38) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு கலைச்செல்வி(30) என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருக்கின்றனர். கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். நேற்று முன்தினம் நீண்ட நேரமாகியும் மோகன்ராஜ் வீட்டு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கட்டுமான பணியின் போது இறந்த தொழிலாளி…. வீட்டு உரிமையாளர் உள்பட 3 பேர் கைது…. போலீஸ் விசாரணை…!!!

கட்டுமான பணியின் போது மாடியில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள புழல் லட்சுமிபுரம் சப்தகிரி நகரில் டேனியல் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் புதிய வீடு கட்டி வருகிறார். இந்த பணியில் கொரட்டூர் பகுதியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன்(51) என்ற கட்டிட தொழிலாளி ஈடுபட்டுள்ளார். நேற்று முன்தினம் பாலகிருஷ்ணன் எதிர்பாராதவிதமாக கட்டிடத்தின் இரண்டாவது மாடியில் இருந்து தவறி கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். அவரை அக்கம் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

சாலையில் நின்ற காட்டு யானைகள்…. அச்சமடைந்த வாகன ஓட்டிகள்…. வனத்துறையினரின் எச்சரிக்கை…!!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தேன்கனிக்கோட்டை வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் 10-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் முகாமிட்டுள்ளது. இதனால் வனத்துறையினர் அங்கு தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் மரக்கட்டா வனப்பகுதியில் இருந்து வெளியேறிய 3 காட்டு யானைகள் தல்சூர் கிராமத்திற்குள் நுழைந்து சாலையில் உலா வந்தது. இதனை பார்த்த வாகன ஓட்டிகள் சிறிது தூரத்திலேயே வாகனத்தை நிறுத்திவிட்டனர். இதனால் சாலையின் இரு புறமும் வாகனங்கள் அணிவகுத்து நின்றது. சில மணி நேரத்திற்கு பிறகு காட்டு யானைகள் வனப்பகுதிக்குள் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

வகுப்பறையின் மேற்கூரை சிமெண்ட் பூச்சு விழுந்து…. காயமடைந்த 4 மாணவர்கள்…. பரபரப்பு சம்பவம்…!!!

வகுப்பறையின் மேற்கூரை சிமெண்ட் பூச்சு விழுந்து 4 மாணவர்கள் காயமடைந்தனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் ஆவலப்பள்ளி சாலையில் இருக்கும் பாரதியார் நகரில் மாநகராட்சி அரசு தொடக்கப்பள்ளி அமைந்துள்ளது. இங்கு 300-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். நேற்று முன்தினம் மாலை நேரத்தில் பள்ளி முடிந்து மாணவர்கள் வீட்டிற்கு செல்ல தயாராகி கொண்டிருந்தனர். இந்நிலையில் 1-வது வகுப்பறையின் மேற்கூரை சிமெண்ட் பூச்சு திடீரென இடிந்து விழுந்ததால் 4 மாணவர்கள் காயமடைந்தனர். அவர்களை ஆசிரியர்கள் மீட்டு ஓசூர் […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

மரத்தில் மோதிய மினி லாரி…. கற்கள் விழுந்து தொழிலாளி பலி…. கரூரில் கோர விபத்து…!!!

மினி லாரி மரத்தின் மீது மோதிய விபத்தில் தொழிலாளி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்திலிருந்து கல் தூண்களை ஏற்றிக்கொண்டு திண்டுக்கல் நோக்கி மினி லாரி சென்று கொண்டிருந்தது. இந்த லாரியை பழனிச்சாமி என்பவர் ஓட்டி சென்றுள்ளார். மேலும் தொழிலாளர்களான முரளி, மூர்த்தி, மணி, சேகர் ஆகிய 4 பேரும் மினி லாரியின் பின்புறம் அமர்ந்து வந்துள்ளனர். இந்நிலையில் அரவக்குறிச்சி கோட்டப்பட்டி அருகே சென்று கொண்டிருந்த போது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த மினி லாரி சாலையோரம் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

வெள்ளை பேப்பரை மனுவாக கொடுத்த வாலிபர்கள்…. என்ன காரணம்….? பரபரப்பு சம்பவம்….!!

ஒன்றியகுழு கூட்டம் நடைபெற்று கொண்டிருந்தபோது இளைஞர்கள் சிலர் வெள்ளை தாளை மனுவாக கொடுத்த சம்பவம் சற்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை வந்தவாசியில் ஒன்றியகுழு கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்திற்கு தலைமை தாங்கிய ஒன்றியக்குழு தலைவர் எ.ஜெயமணி ஆறுமுகம் அப்பகுதி மக்களின் குறைகளை கேட்டறிந்துள்ளார். இந்நிலையில் வந்தவாசியில் புதிய ஒன்றிய அலுவலக கட்டிடம் திறந்து வைத்து 4 மாதங்கள் ஆகியும் இன்னும் பயன்பாட்டிற்கு வராதது குறித்தும், ஒன்றிய பொது நிதியில் இருந்து வளர்ச்சி திட்ட பணிகளுக்கு ஒதுக்கும் நிதி […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

இளைஞர்களே ரெடியா…? வருகிற 11-ஆம் தேதி வேலைவாய்ப்பு முகாம்….. வெளியான தகவல்…!!

வருகின்ற 11-ஆம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். திருவண்ணாமலை மாவட்டம் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் மாதந்தோறும் 2-வது மற்றும் 4-வது வெள்ளி கிழமைகளில் தனியார் நிறுவனங்கள் சார்பில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்று வரும் நிலையில் வருகின்ற 11-ஆம் தேதி வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. இந்த முகாம் காலை 1௦ மணியில் இருந்து 2 மணி வரை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய வளாகத்தில் நடைபெறும். இதில் கலந்துகொள்ள […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

சுவரில் துளையிட்ட மர்மநபர்கள்…. 100க்கும் மேற்பட்ட பாட்டில்கள் கொள்ளை…. போலீஸ் விசாரணை….!!

டாஸ்மாக் கடையின் சுவரில் துளையிட்டு 100-க்கும் மேற்பட்ட மதுபாட்டில்களை திருடி சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டம் நாயுடுமங்கலம் கூட்ரோடில் இருந்து நார்த்தாம்பூண்டி செல்லும் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் மர்ம நபர்கள் சிலர் கடையின் சுவரில் துளையிட்டு மதுபாட்டில்களை திருடி சென்றுள்ளனர். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த கடையின் மேற்பார்வையாளர் அண்ணாமலை உடனடியாக காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் கலசபாக்கம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று கைரேகை நிபுணர்களை கொண்டு விசாரணை […]

Categories
சற்றுமுன் தூத்துக்குடி பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் வானிலை

#BREAKING: கடலுக்கு யாரும் செல்லாதீங்க… மீனவர்களுக்கு எச்சரிக்கை…!!

தூத்துக்குடி,  நெல்லை மாவட்ட மீனவர்களுக்கு மீன் வளத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. தென்மேற்கு வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதையடுத்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தமிழகம் – புதுவை கடற்கரை நோக்கி நகர்ந்து வரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் நாளை முதல் மறு அறிவிப்பு வரும் வரை நாட்டு படகு, விசைப்படகு மீனவர்கள் யாரும்  கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories
சற்றுமுன் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் வானிலை

#BREAKING: 9 – 13ஆம் தேதி வரை… 5 நாட்களுக்கு கனமழை பெய்யும்: மக்களே உஷாரா இருங்கள் …!!

இன்று செய்தியாளர்களை சந்தித்த சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன், தென்மேற்கு வங்க கடல் பகுதி மற்றும் அதனை ஒட்டியுள்ள இந்திய கடல் பகுதியில் இன்று காலை குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. இது அடுத்து வரும் 48 மணி நேரத்தில் சற்று வலுப்பெறக் கூடும். இது நவம்பர் 12ஆம் தேதி வரை வடமேற்கு திசையில் தமிழகம் – புதுவை கடற்கரையை நோக்கி நகரக்கூடும். இதன் காரணமாக தமிழகப் பகுதிகளில் 9ஆம் தேதி […]

Categories
பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் வானிலை

#BREAKING: 12ஆம் தேதி வரை எச்சரிக்கை…! மீனவர்களுக்கு முக்கிய அலெர்ட்… சென்னை வானிலை ஆய்வு மையம் …!!

இன்று செய்தியாளர்களை சந்தித்த சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன், மீனவர்களுக்கான எச்சரிக்கை பொறுத்தவரை வரும் நவம்பர் 12ஆம் தேதி வரை குமரிக்கடல்,  மன்னார்வளைகுடா, தமிழக கடலோரப் பகுதிகள்,  தெற்கு ஆந்திரா கடலோரப் பகுதிகள்,  தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டி உள்ள மத்திய மேற்கு வங்க கடல் பகுதிகளில் பலத்த காற்றானது  மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். இந்த பகுதிகளில் பலத்த காற்றுடன் மழையும் பெய்யக்கூடும். எனவே […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

வயலில் இறந்து கிடந்த மான்…. பொதுமக்கள் அளித்த தகவல்…. வனத்துறையினரின் நடவடிக்கை…!!

நாய் கடித்தால் இரை தேடி வந்த மான் உயிரிழந்தது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மகாராஜா புரத்திலிருந்து தாணிப்பாறை செல்லும் வழியில் வயல்கள் இருக்கிறது. இந்நிலையில் மான் ஒன்று வனப்பகுதியில் இருந்து வெளியேறி இரை தேடி வயலில் நடந்து சென்றது. அப்போது நாய் துரத்தி கடித்ததால் மான் பரிதாபமாக உயிரிழந்தது. இதனை பார்த்து பொதுமக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு வரைந்து சென்ற வனத்துறையினர் ஆண் மானின் உடலை மீட்டு பிரேத பரிசோதனை செய்தனர். பின்னர் […]

Categories
தூத்துக்குடி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

திருச்செந்தூர் கோவிலுக்கு ஜீன்ஸ், டீ சர்ட், லெக்கின்ஸ் போட்டு வராங்க: இரும்புக்கரம் கொண்டு ஒடுக்குங்க: நீதிபதி அதிரடி உத்தரவு பிறப்பிப்பு …!!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் அர்ச்சகராக இருக்கக்கூடிய சீதாராமன் உயர்நீதிமன்ற மதுரை கிளை பொதுநல மனுதாக்கல் ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில் கோவில்களில் சிலைகளை பாதுகாப்பு மற்றும் பிற காரணங்களினால் புகைப்படங்கள் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. சில கோயில்களில் சிலைகள் திருட்டு போன்ற சம்பவங்களும் நடந்துள்ளது. திருச்செந்தூர் முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு இடையூறாக செல்போன்களை பயன்படுத்தி சாமிக்கு அபிஷேகம் செய்வது,  மேலும் அங்குள்ள சிலைகள் முன்பு நின்று செல்பி எடுப்பது போன்ற […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

நடைமேடையில் இறங்க முயன்ற வாலிபர்…. தண்டவாளத்தில் தவறி விழுந்து பலி…. பரபரப்பு சம்பவம்…!!!

எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்து வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்தில் உள்ள ஆண்டிக்கோட்டை ஆத்து மேடு காலனியில் சத்யராஜ்(33) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ஜெயப்பிரியா (27) என்ற மனைவியும், ஒரு மாத ஆண் குழந்தையும் இருக்கின்றனர். சத்யராஜ் சென்னை கோட்டூர்புரத்தில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். இவர் வேலை விஷயமாக திருவேற்காடு செல்வதற்காக வீட்டில் இருந்து புறப்பட்டார். நேற்று காலை சத்யராஜ் மதுரையிலிருந்து சண்டிகர் சென்ற எக்ஸ்பிரஸ் ரயிலில் […]

Categories
தூத்துக்குடி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

BREAKING: இனி செல்போன் பயன்படுத்த தடை – ஐகோர்ட் கிளை அதிரடி உத்தரவு …!!

திருச்செந்தூர் முருகன் கோவிலில் அர்ச்சகர் உள்ளிட்ட அனைவரும் செல்போன் பயன்படுத்துவதற்கு உடனடியாக தடை விதித்து இந்து சமய அறநிலையத்துறை ஆணையருக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் பல்வேறு விஷயங்கள் குறித்து நீதிபதிகள் வேதனையையும்,  கேள்வியையும் எழுப்பி இருக்கின்றார்கள். குறிப்பாக கோவில்கள் சுற்றுலா தளங்கள் அல்ல. கோவில்களுக்கு வருபவர்கள் நாகரிகமான உடை அணியாமல் டி-ஷர்ட், ஜீன்ஸ்,  ஷாக்ஸ், லெக்கின்ஸ் போன்ற உடைகள் அணிந்து வருவதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்ற நீதிபதிகள் வேதனை தெரிவித்து இருக்கின்றனர்.

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மாமல்லபுரத்தை சுற்றி பார்த்த வாலிபர்கள்….. விபத்தில் சிக்கி மாணவர் பலி; நண்பர் படுகாயம்…. பரபரப்பு சம்பவம்….!!

சென்னை மாவட்டத்தில் உள்ள அரும்பாக்கம் பகுதியில் விஷ்ணுவரதன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் 3-ஆம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் விஷ்ணுவரதன் தனது நண்பரான சவுத்ரி என்பவருடன் மோட்டார் சைக்கிளில் மாமல்லபுரம் நகரை சுற்றி பார்ப்பதற்காக சென்றுள்ளார். இருவரும் அனைத்து இடங்களையும் சுற்றி பார்த்துவிட்டு கிழக்கு கடற்கரை சாலை வழியாக சென்னைக்கு வந்து கொண்டிருந்தனர். இந்நிலையில் வடநெம்மேலி பகுதியில் வைத்து சாலையின் குறுக்கே வந்த பசுமாடு மீது மோட்டார் சைக்கிள் மோதியதால் இருவரும் […]

Categories
தூத்துக்குடி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

#BREAKING: திருச்செந்தூர் முருகன் கோயிலில் செல்போனுக்கு தடை …!!

திருச்செந்தூர் முருகன் கோவிலுக்குள் அர்ச்சகர்கள் உட்பட அனைவரும் செல்போன் பயன்படுத்த தடை விதித்து உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டு இருக்கிறது. திருப்பதி கோயில்கள் வாசலில் கூட புகைப்படம் எடுக்க முடியாது. தமிழகத்தில் தான் சாமி சிலைகளுக்கு முன்பு செல்பி எடுக்கப்படுகிறது என்றும் நீதிபதிகள் கூறியிருக்கிறார்கள். எனவே திருச்செந்தூர் கோயிலுக்குள் அர்ச்சகர்கள் உட்பட அனைவரும் செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டிருப்பதாக உயர் நீதிமன்ற கிளை ஆனது உத்தரவிட்டிருக்கிறது. திருச்செந்தூர் கோயிலுக்கு சுற்றறிக்கை அனுப்பவும்,  இந்து அறநிலைத்துறைக்கு உயர்நீதிமன்ற கிளை நீதிபதிகள் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

பயங்கரமாக மோதிய தனியார் பேருந்து…. துடிதுடித்து இறந்த நர்ஸ்….. திருச்சியில் கோர விபத்து…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள இ.பி ரோடு சத்தியமூர்த்தி நகரில் மறுவரசி(20) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் திருச்சியில் உள்ள ஜெயம் நர்சிங் ஹோமில் நர்சாக பணிபுரிந்து வந்துள்ளார். நேற்று முன்தினம் தனது அண்ணன் விஜய் என்பவருடன் மறுவரசி மோட்டார் சைக்கிளில் அருணாச்சலம் மன்றம் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது கரூர் நோக்கி சென்ற தனியார் பேருந்து மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இதனால் நிலைதடுமாறி கீழே விழுந்து படுகாயமடைந்த இளம்பெண்ணை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

சாலையில் கவிழ்ந்த சரக்கு வேன்…. படுகாயமடைந்த 5 பேர்…. கோர விபத்து…!!!

சரக்கு வேன் கவிழ்ந்து 5 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பனையவயல் கிராமத்தில் இருந்து 16 தொழிலாளர்கள் சரக்கு வேனில் விவசாய பணிகளுக்கு சென்று கொண்டிருந்தனர். இந்த வேனை பழனியப்பன் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் பெருநாவலூர் கிராமத்திற்கு அருகே சென்ற போது பழனியப்பன் ஒட்டி வந்த சரக்கு வேன் மீது மற்றொரு சரக்கு வேன் பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் சரக்கு வேன் தலைகுப்புற கவிழ்ந்ததால் வசந்தா, சிந்தாமணி, பூங்கொடி, […]

Categories
பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் வானிலை

#BREAKING: அடுத்த 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு …!!

சற்று முன்பு சென்னை வானிலை ஆய்வு மையம் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு  மழை பெய்யக்கூடிய இடங்கள் குறித்த அறிவிப்பை வெளிட்டுள்ளது. நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இருக்கக்கூடிய ஒரு சில இடங்களில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு மிதமான மழை பெய்வதற்கு வாய்ப்பு இருப்பதாக சொல்லியுள்ளார்கள். அதேபோல திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு இந்த நான்கு மாவட்டங்களிலும் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சொல்லி […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (09.11.22) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (நவம்பர் 09) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய் 15 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் அக்டோபர் மாதம் 31 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய் 10 காசுகலிலிருந்து, அக்டோபர் 3 ஆம் தேதி முதல் 5 காசுகள் அதிகரித்து 5 ரூபாய் 15 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

தீண்டாமை வேலியை அகற்றுங்க…. அதிமுக நிர்வாகிகளுக்கு எதிராக புகார்…. ஆட்சியரிடம் மனு கொடுத்த மக்கள்….!!!!!

தீண்டாமை வேலியை அகற்ற வேண்டும் என ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் புகார் கொடுத்தார்கள். திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று முன்தினம் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பூலுவபட்டி ஸ்ரீ நகர் பகுதியை சேர்ந்த மக்கள் மனு ஒன்றை கொடுத்தார்கள். அதில் அவர்கள் கூறியுள்ளதாவது, எங்கள் பகுதியில் அரசு உயர்நிலைப் பள்ளிக்கு எதிரே மகா காளியம்மன் கோவில் இருக்கின்றது. அதைச் சுற்றி காலி இடமும் இருக்கின்றது. இந்த இடத்தில் அதிமுக நிர்வாகிகள் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

டிக்டாக் மோகம்… ஆண் நண்பருடன் நெருக்கம்… சினிமாவில் நடிக்க சென்னைக்கு புறப்பட்ட மனைவி…. கணவரின் வெறிச்செயல்….!!!!!

சினிமா வாய்ப்பு தேடி சென்னைக்கு செல்வதாக கூறியதால் மனைவியை கொலை செய்துள்ளார் கணவன். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள செல்லம் நகரை சேர்ந்தவர் அமிர்தலிங்கம். அவரின் மனைவி சித்ரா. இத்தம்பதியினருக்கு இரண்டு மகள்கள் இருக்கின்றார்கள். அண்மையில் ஒரு மகளுக்கு திருமணம் முடிந்தது. சித்ரா அப்பகுதியில் இருக்கும் ஒரு பனியன் நிறுவனத்தின் வேலை செய்து வந்தார். இவர் சமூக வலைதளமான டிக் டாக் மற்றும் இன்ஸ்டாகிராம் உள்ளிட்டவற்றில் அதிகம் வீடியோக்களை பதிவிட்டு வந்தார். ஆனால் அவரின் கணவருக்கு இவரின் செயல்பாடு […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

சீரான மின் விநியோகம் கிடைக்க…. ஒரு கோடி மதிப்பில் மின்மாற்றி… தொடங்கி வைத்த முதல்வர்…!!!!!

சீரான மின் விநியோகம் கிடைப்பதற்காக 16 மெகாவாட் மின் மாற்றி புதியதாக அமைக்கப்பட்டிருக்கின்றது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவைகுண்டம் அருகே ஸ்ரீ மூலக்கரை துணை மின் நிலையம் செயல்பட்டு வருகின்றது. இந்த மின் நிலைய மூலமாக ஸ்ரீவைகுண்டம், ஒட்டப்பிடாரம், திருச்செந்தூர் உள்ளிட்ட தொகுதிகளுக்கு உட்பட்ட 50 கிராமங்கள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு மின் விநியோகம் சீராக செய்வதற்காக 1.053 கோடி செலவில் 16 மெகாவாட் மின்மாற்றி புதியதாக அமைக்கப்பட்டிருக்கின்றது. இதை நேற்று முன்தினம் காணொளி காட்சி மூலமாக முதல்வர் […]

Categories
கோயம்புத்தூர் சினிமா தமிழ் சினிமா மாவட்ட செய்திகள்

“சித்ஸ்ரீராமின் இன்னிசை மழையில் நனைய தயாரா….?” உடனே கிளம்புங்க…. டிக்கெட் புக்கிங் ஆரம்பம்….!!!!!

கோவையில் சித்ஸ்ரீராம் இசை நிகழ்ச்சி நடைபெற இருக்கின்றது. பிரபல இசையமைப்பாளரும் பாடகருமான சித்ஸ்ரீராம் இசை நிகழ்ச்சி கோவையில் வருகின்ற நவம்பர் 27ஆம் தேதி நடைபெறுகின்றது. இந்த நிகழ்ச்சியானது கோவை மாவட்டத்தில் உள்ள கொடிசியா மைதானத்தில் மாலை 6 மணிக்கு ஆரம்பமாகி மூன்று மணி நேரம் நடைபெற இருக்கின்றது. இந்நிகழ்ச்சியில் சித்ஸ்ரீராம் உடன் அவரின் இசைக்குழுவும் பங்கேற்க இருக்கின்றார்கள். பிரம்மாண்டமாக நடைபெறும் இந்த நிகழ்ச்சியின் இடையே ரசிகர்களுடன் சித்ஸ்ரீ ராம் உரையாடலும் நடைபெறும். இந்த நிகழ்ச்சிக்கான டிக்கெட் PAYTM […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

காலில் விழுந்து கெஞ்சியே எம்.எல்,ஏ…. அதிர்ச்சி அடைந்த பெண்கள்… சேலத்தில் பரபரப்பு…!!!!!

சேலத்தில் எம்எல்ஏ ஒருவர் டாஸ்மாக் கடை ஊழியர்களின் காலில் விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சேலம் மாவட்டத்தில் உள்ள முத்துநாயக்கன்பட்டி ஊராட்சியில் இருக்கும் டாஸ்மாக் கடை பொதுமக்களுக்கு இடையூறாக இருப்பதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்து வந்த நிலையில் சென்ற 7-ம் தேதி பாமக எம்எல்ஏ அருள் தலைமையில் போராட்டம் நடந்தது. இதற்கு அதிகாரிகள் ஒரு மாதத்திற்குள் கடையை மூடுவதாக உறுதி அளித்தனர். தற்போது ஒரு மாதம் ஆகியும் கடை இன்னும் அகற்றப்படாததால் அப்பகுதி மக்கள் எம்எல்ஏவிடம் முற்றுகை […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

தூத்துக்குடி அனல் மின் நிலையமே….! உலர் சாம்பலை இலவசமாக வழங்குங்க…. ஆட்சியரிடம் கோரிக்கை….!!!!!

தூத்துக்குடி அனல் மின் நிலையம் உலர் சாம்பலை இலவசமாக வழங்க வேண்டும் என தமிழ்நாடு உலர் சாம்பல் செங்கல் தயாரிப்பாளர் சங்கத்தினர் கோரிக்கை விடுத்திருக்கின்றார்கள். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று முன் தினம் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழ்நாடு உலர் சாம்பல் செங்கல் மற்றும் பிளாக்ஸ் தயாரிப்பாளர் சங்கத்தின் நிறுவனத் தலைவர் சரவணன் மற்றும் மாநில தலைவர் துளசிராமன் உள்ளிட்டோர் மனு ஒன்றை கொடுத்தார்கள். அதில் கூறியுள்ளதாவது, தூத்துக்குடி அனல் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“சேலத்தில் உடைந்து விழுந்த முள்ளுவாடி ரயில்வே கேட்”….. வாகன ஓட்டிகள் இல்லாததால் விபத்து தவிர்ப்பு….!!!!

சேலம் முள்ளுவாடி ரயில்வே கேட் உடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சேலம் நகரத்தில் முள்ளு வாடி ரயில்வே கேட் இருக்கின்றது. இந்த ரயில் வழித்தடமாக சேலம் ஜங்ஷனிலிருந்து விருத்தாச்சலம் செல்லும் பயணிகள் ரயில், சேலம்-சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ் ரயில், பெங்களூரு-காரைக்கால் பயணிகள் ரயில், சரக்கு ரயில் செல்லும் போது அங்கே கடுமையாக போக்குவரத்து நெரிசலுக்குள்ளாகும். இதனால் வாகனங்கள் அணிவகுத்து நிற்கும். சென்ற 2018 ஆம் வருடம் முள்ளுவாடி கேட் ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணியானது தொடங்கப்பட்ட நிலையில் இதுவரை […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

பயங்கரமாக மோதிய மோட்டார் சைக்கிள்….. முன்னாள் ராணுவ வீரர் பலி…. கோர விபத்து…!!!

மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் முன்னாள் ராணுவ வீரர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள நீரேத்தான் நடுத்தெருவில் முன்னாள் ராணுவ வீரரான கிருஷ்ணமூர்த்தி(68) என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது மனைவி கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இந்த தம்பதியினருக்கு விக்ராந்த் என்ற மகன் உள்ளார். நேற்று முன்தினம் கிருஷ்ணமூர்த்தி ஹோட்டலில் சாப்பிட்டு விட்டு வருவதாக கூறி சென்றுள்ளார். இந்நிலையில் பழைய நீதிமன்றம் அருகே சென்றபோது காளி என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“போதைல செய்றதே தெரிய மாட்டேங்குது”…. விறகு கட்டையால் அடித்து தொழிலாளி கொலை…. தூத்துக்குடியில் பரபரப்பு….!!!!

தூத்துக்குடி மாவட்டத்தில் குட்டிப்பேட்டை பகுதியில் உமா மகேஸ்வரன் என்பவர் வசித்து வருகின்றார். இவர் கழுகுமலை பகுதியைச் சேர்ந்த கூலி தொழிலாளியான கனகராஜ் என்பவர் வசித்து வருகின்றார். இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் இரவில் மது அருந்திவிட்டு டாஸ்மார்க் கடைக்கு அருகில் போதையில் தகராறில் ஈடுபட்டுள்ளனர். இந்த தகராறில் இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். அந்த சமயத்தில் கனகராஜின் கழுத்தில் உமாமகேஸ்வரன் கடித்துள்ளார். உடனே அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் இவர்கள் இருவரையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்துள்ளனர். இருப்பினும் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

மாவட்ட அளவிலான போட்டிக்கு தேர்வு…. அரசு ஆண்கள் பள்ளி மாணவர்களின் சாதனை…!!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள எருமப்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இளையோர் கோகோ போட்டியில் பல்வேறு பள்ளிகளை சேர்ந்த அணிகள் கலந்து கொண்டன. இந்நிலையில் எருமப்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியும், குமாரபாளையம் எஸ்டீம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியும் இறுதி போட்டியில் கலந்துகொண்டு விளையாடியுள்ளனர். இந்த போட்டியில் எருமப்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் வெற்றி பெற்று மாவட்ட அளவிலான கோகோ போட்டியில் விளையாட தகுதி பெற்றனர். இந்த மாணவர்களை பள்ளியின் தலைமை ஆசிரியர் செல்வராஜ், […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

“இனிமேல் யாரும் பெண் தர மாட்டார்கள்” மனநலம் பாதிக்கப்பட்டு வாலிபர் தற்கொலை…. சோகத்தில் குடும்பத்தினர்…!!!

எலக்ட்ரீசியன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள முட்டாஞ்செட்டி ஊராட்சி மேல தெருவில் வெங்கடாசலம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு எலக்ட்ரீசியனான பாலகுமார்(31) என்ற மகன் இருந்துள்ளார். இவருக்கு திருமணம் ஆகவில்லை. கடந்த சில நாட்களாக மனநலம் பாதிக்கப்பட்ட வேலைக்கு செல்லாமல் இருந்த பாலகுமார் திருமணம் ஆகவில்லை என மன உளைச்சலில் இருந்துள்ளார். இதனையடுத்து இனிமேல் தனக்கு யாரும் பெண் தர மாட்டார்கள் என நினைத்து பாலகுமார் விஷம் குடித்து மயங்கி […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

“அக்காள் மீது அளவில்லாத பாசம்”…. தங்கை எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை…!!!

இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள மருவத்தூர் கிராமத்தில் விவசாயியான ராஜேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சத்யா, பவித்ரா(21) என்ற மகள்கள் இருந்துள்ளனர். இதில் சத்யா ஓதியம் கிராமத்தில் வசிக்கும் கனகராஜ் என்பவரை திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்துள்ளார். இதனையடுத்து பன்னிரண்டாம் வகுப்பு வரை படித்துவிட்டு பவித்ரா வீட்டில் இருந்துள்ளார். கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு சத்யா உயிரிழந்தார். அதிலிருந்து யாரிடமும் பேசாமல் மன உளைச்சலில் இறந்த […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

விடுமுறை நாட்களில் கேட்டரிங் சர்வீஸ்…. கல்லூரி மாணவருக்கு நடந்த விபரீதம்…. போலீஸ் விசாரணை…!!!

சரக்கு வேனில் இருந்து தவறி விழுந்து கல்லூரி மாணவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூரில் ஜெல்சன்(21) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் காரைக்குடியில் இருக்கும் தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் 4-ஆம் ஆண்டு படித்து வந்துள்ளார். விடுமுறை நாட்களில் ஜெல்சன் தனது நண்பர்களோடு விசேஷ வீடுகளில் கேட்டரிங் சர்வீஸ் செய்து வந்தது வழக்கம். இந்நிலையில் கேட்டரிங் சர்வீஸ் செய்வதற்காக ஜெல்சன் தனது நண்பர்களுடன் சரக்கு வேனில் கொத்தமங்கலம் நோக்கி சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“வாடகைக்கு வீடு வேண்டும்”…. வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபர்கள்…. நகை கொள்ளை… மூதாட்டி பலி…!!!!!

சேலத்தில் வீடு கேட்பது போல் வந்து நகை பறித்து சென்றதில் மூதாட்டி உயிரிழந்துள்ளார். சேலம் மாவட்டத்தில் உள்ள சின்னதிருப்பதி பாண்டியன் தெருவை சேர்ந்த நசீர் ஜஹான் என்ற மூதாட்டி சென்ற பத்து வருடங்களாக அடுக்குமாடி குடியிருப்பில் தனியாக வசித்து வந்தார். சென்ற 4-ம் தேதி காலை 25 வயது மதிக்கத்தக்க இரண்டு பேர் வீடு வாடகைக்கு கேட்பது போல் இவரின் அடுக்குமாடி குடியிருப்புக்குள் சென்றுள்ளார்கள். அதற்கு இவர் அடுக்குமாடி குடியிருப்பு உரிமையாளரிடம் கேட்டுக் கொள்ளுங்கள் எனக் கூறி […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

4 கிரவுண்ட் நிலத்தை அபகரிக்கும் முயற்சியில்…. சிக்கிக்கொண்ட முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்…. போலீஸ் அதிரடி….!!!!

திருவண்ணாமலை மாவட்டத்தில் வேங்கிகால் பகுதியில் வசித்து வரும் சுபாஷினி என்பவர் தாம்பரம் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அழுத்துள்ளார். இந்த புகார் மனுவில் கூறி இருப்பதாவது பல்லாவரம் பகுதியில் எங்களுக்கு சொந்தமான 4 கிரவுண்ட் இடம் உள்ளது. இந்த இடத்தை நாங்கள் இருபது வருடங்களுக்கு முன்பு விலைக்கு வாங்கி அதில் சுற்றுச்சுவர் கட்டி பராமரித்து வருகின்றோம். இந்த நிலையில் கீழக்கட்டளையில் உள்ள ஏழுமலை என்பவர் நிலத்தை அபகரிக்கும் எண்ணத்தில் சுற்றுச்சுவரை இடித்து வேறொரு இரும்பு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கண்டெய்னர் லாரி டிரைவர்கள்‌‌….. மணலி சாலையில் பரபரப்பு….!!!!!

மணலி சாலையில் கண்டெய்னர் லாரி டிரைவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை மாவட்டத்தில் உள்ள மணலி விரைவு சாலையில் கண்டெய்னர் லாரி டிரைவர் ஒருவர் காக்கி சீருடைய அணியாமல் லுங்கி அணிந்து இருந்ததால் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ரூபாய் 500 அபராதம் விதித்திருக்கின்றார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டெய்னர் லாரி டிரைவர்கள் நூறுக்கும் மேற்பட்டோர் மணலி விரைவுச் சாலையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள். இதன்பின் போலீசார் அவர்களுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டார்கள். அப்போது காக்கி சீருடை அணியாமல் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

“எங்களை வேறு பள்ளியில் சேர்ந்து படிக்க சொல்றாங்க”…. அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் அவதி….!!!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டம் மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி தலைமையில் நடைபெற்றுள்ளது. இந்தக் கூட்டத்தில் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு தங்களின் கோரிக்கைகளை மனு மூலமாக அழித்தனர். இதில் ஏலாக்குறிச்சியை சேர்ந்த பள்ளி மாணவ மாணவிகள் தங்கள் பெற்றோர்களுடன் வருகை தந்து மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுத்துள்ளனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது “ஏழக்குறிச்சியில் 1996 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட அரசு மேல்நிலைப்பள்ளி கடந்த ஆண்டு […]

Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் விருதுநகர்

படித்துவிட்டு வேலை தேடுகிறீர்களா….? நவம்பர் 11ஆம் தேதி விருதுநகரில்…. அரிய வாய்ப்பை நழுவ விடாதீர்கள்….!!!

கொரோனா பெருந்தொற்று காலத்தில் நாடு முழுவதும் சுமார் 12 கோடி மக்கள் வேலை இழந்ததாக இந்திய கணிப்பு மையம் கூறுகின்றது. இதன் பிறகு இயல்பு நிலைக்கு திரும்பியதனால் வேலையின்மை விகிதம் ஜூலை மாதத்தில் 6.80 சதவீதமாக குறைந்தது. இது கடந்த ஆறு மாதங்களில் ஒப்பீடுகையில் மிக குறைந்த அளவாகும். இந்தியாவில் கிராமப்புற வேலையின்மை ஒருபுறம் குறைந்தாலும் நகர்புற வேலையின்மை அதிகரித்து வருகிறது. இப்படி வேலையின்மையால் போராடுபவர்களை கருத்தில் கொண்டு விருதுநகர் மாவட்டத்தில் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

அரசு மேல்நிலைப் பள்ளியில்…. இலவச கண் பரிசோதனை முகாம்….!!!!

சென்னை மாவட்டத்தில் திருவொற்றியூர் ஜெய்கோபால் கரோடியா அரசு மேல்நிலைப் பள்ளியில் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றுள்ளது. இந்த முகாம் மணலி பகுதியில் உள்ள மத்திய அரசினுடைய பெட்ரோலிய நிறுவனமான சி.பி.சி.எல் சார்பில் நடத்தப்பட்டுள்ளது. இதனை அடுத்து இந்த முகாமிற்கு சி.பி.சி.எல் நிர்வாக இயக்குனரான அரவிந்த் குமார் தலைமை தாங்கியுள்ளார். மேலும் இலவச கண் பரிசோதனை முகாமை எம்.பி கலாநிதி வீராசாமி, திருவொற்றியூர் எம்.எல்.ஏ கே.பி சங்கர் ஆகியோர் தொடங்கி வைத்துள்ளனர். இதில் தனியார் கண் மருத்துவமனையின் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

பராமரிப்பு பணிக்காக…. நாளை மின்தடை…. எந்தெந்த பகுதிகளில் தெரியுமா….?

விக்கிரமங்கலத்தில் பராமரிப்பு பணிக்காக நாளை மின்தடை செய்யப்பட உள்ளது. மதுரை மாவட்டத்தில் சமயநல்லூர் மின் வாரியத்திற்கு உட்பட்ட விக்கிரமங்கலம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை நடைபெற உள்ளது. இதனால் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கல்புளிச்சான்பட்டி, நடுவூர், குளத்துப்பட்டி, கீழப்பட்டி, மலையூர், நடுமுதலைக்குளம் ஆகிய பகுதிகளில் மின்விநியோகம் தடை செய்யப்படும் என்று சமயநல்லூர் மின் பொறியாளர் தெரிவித்துள்ளார்.

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சரசரவென சரிந்து விழுந்த கம்பிகள்…. ஆய்வில் மெட்ரோ ரயில் அதிகாரிகள்…. மேடவாக்கத்தில் பரபரப்பு….!!!!

தூண்கள் அமைப்பதற்காக கட்டப்பட்ட கம்பிகள் சாலையில் சாய்ந்து விழுந்து பரபரப்பை ஏற்படுத்தியது. சென்னை மாவட்டத்தில் மெட்ரோ ரயில் விரிவாக்க பணிகள் நடை பெற்றுக் கொண்டிருகின்றன. அந்த வகையில் மேடவாக்கம் சோளிங்கநல்லூர் இடையேயான சாலையின் நடுவில் மெட்ரோ ரயில் பணிக்காக 60 அடி உயரத்திற்கு தூண்கள் அமைத்து இரும்பு கம்பிகள் கட்டப்பட்டு உள்ளன. இந்த நிலையில் தூண்கள் அமைப்பதற்காக கட்டப்பட்ட இரும்பு கம்பிகள் திடீரென சாலையை நோக்கி சாய்ந்து விழுந்துள்ளது. அந்த நேரத்தில் சாலையில் எந்த வாகனமும் செல்லாததால் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

திடீரென மாயமான பள்ளி மாணவி…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குலசேகரம் பகுதியில் வசிக்கும் 16 வயது சிறுமி அப்பகுதியில் இருக்கும் தனியார் பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த மாதம் 26-ஆம் தேதி இரவு நேரம் சாப்பிட்டுவிட்டு மாணவி தூங்க சென்றுள்ளார். மறுநாள் காலை அவர் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். ஆனாலும் மாணவி கிடைக்காததால் இது குறித்து மார்த்தாண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

ஆம்னி பேருந்து-லாரி மோதல்…. 10 பேர் படுகாயம்…. மேல்மருவத்தூர் அருகே பரபரப்பு….!!!!

ஆம்னி பேருந்தும் லாரியும் மோதி கொண்ட விபத்தில் 10 பேர் படுகாயம் அடைந்தனர். திருச்சி மாவட்டத்திலிருந்து 40 பயணிகளுடன் ஆம்னி பஸ் ஒன்று சென்னை நோக்கி வந்து கொண்டிருந்தது. அந்த பேருந்து மேல்மருவத்தூர் அருகில் வந்து கொண்டிருக்கும் போது அரியலூரில் இருந்து சிமெண்ட் ஏற்றி வந்த லாரியின் பின்னால் மோதியுள்ளது. இந்த விபத்தில் ஆம்னி பேருந்தில் பயணம் செய்த பத்துக்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயம் அடைந்துள்ளனர். உடனடியாக அவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் மேல்மருவத்தூரில் உள்ள தனியார் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

3 கி.மீ தூரம் குட்டியுடன் உலா வந்த காட்டு யானை…. சிரமப்பட்ட வாகன ஓட்டிகள்…. வனத்துறையினரின் எச்சரிக்கை…!!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இந்த வனவிலங்குகள் அவ்வபோது உணவு மற்றும் தண்ணீரை தேடி வனப்பகுதியை விட்டு வெளியேறி சாலையில் உலா வருவது வழக்கம். இந்நிலையில் சத்தியமங்கலத்தில் இருந்து பண்ணாரி செல்லும் சாலையில் குட்டியுடன் காட்டு யானை உலா வந்தது. அந்த யானை 3 கிலோ மீட்டர் தூரம் ரோட்டில் நடந்து வந்ததால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர். இதுகுறித்து வனத்துறையினர் கூறியதாவது, வனப்பகுதியில் இருந்து காட்டு யானைகள் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

அரசு பேருந்து மீது மோதிய லாரி…. உயிர் தப்பிய 30-க்கும் மேற்பட்ட பயணிகள்…. மலைப்பாதையில் பரபரப்பு….!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள திம்பம் மலைப்பாதை வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் வந்து செல்கிறது. இந்நிலையில் சத்தியமங்கலம் நோக்கி 30-க்கும் மேற்பட்ட பயணிகளோடு மைசூரில் இருந்து தமிழக அரசு பேருந்து வந்து கொண்டிருந்தது. இந்த பேருந்து திம்பம் மலைப்பாதையின் 6-வது கொண்டை ஊசி வளைவில் திரும்ப முயன்றது. அப்போது சத்தியமங்கலத்தில் இருந்து தாளவாடி நோக்கி சென்ற லாரியின் வலதுபுறம் பேருந்தின் மீது லேசாக மோதி நின்றது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக பயணிகள் காயமின்றி உயிர் தப்பினர். இதுகுறித்து அறிந்த […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

குமரியில் “மீண்டும்” பயங்கர சம்பவம்…. கல்லூரி மாணவியின் மர்மமான மரணம்…. விஷம் கொடுத்து கொலையா….???

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள வாவறை புளியறத்தலை பகுதியில் சின்னப்பர் என்பவர் வசித்து வருகிறார். இவரது மூன்றாவது மகள் அபிதா களியக்காவிளை பகுதியில் இருக்கும் தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார். கடந்த 1-ஆம் தேதி வயிற்று வலியால் அவதிப்பட்ட அபிதாவை பெற்றோர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதனையடுத்து மேல் சிகிச்சைக்காக திருவனந்தபுரத்தில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அபிதா கடந்த 5-ஆம் தேதி பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக அபிதாவின் தாய் தங்கபாய் நித்திரவிளை காவல் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

வீடு கட்ட எடுக்கப்பட்ட மணல்…. தொடர் மழையால் சேதமடைந்த பக்கத்து வீடுகள்…. சப்-கலெக்டரின் நேரடி ஆய்வு…!!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மருகண்டான்விளை பகுதியில் வசிக்கும் கிறிஸ்டோபர், தாஸ் ஆகியோர் தங்களுக்கு சொந்தமான நிலத்தில் வீடு கட்டுவதற்காக அரசின் அனுமதி பெற்று மணல் எடுத்துள்ளனர். அப்போது அனுமதிக்கப்பட்ட அளவை விட கூடுதல் மணல் எடுத்ததாக தெரிகிறது. இதுகுறித்து அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் அளித்த புகாரியின் அடிப்படையில் அதிகாரிகள் ஆய்வு செய்து சம்பந்தப்பட்டவர்களுக்கு அபராதம் விதித்தனர். இந்நிலையில் தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக மண் எடுத்த பகுதியை ஒட்டி இருக்கும் ஷீபா, காளிதாஸ், சுந்தர்ராஜ் ஆகியோரின் வீடுகள் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

சுற்றுலா பயணிகளின் வசதிக்காக…. குமரியில் புதிய இணையதள சேவை தொடக்கம்….!!!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஆட்சியர் அலுவலகத்தில் சுற்றுலா பயணிகளின் வசதிக்காக புதிய இணையதள சேவை தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இதற்கு மாவட்ட ஆட்சியர் அரவிந்த் தலைமை தாங்கியுள்ளார். போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத், மாநகராட்சி மேயர் மகேஷ் ஆகியோர் முன்னிலை வகித்துள்ளனர். இந்நிலையில் தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் புதிய இணையதள சேவையை தொடங்கி வைத்து பேசியுள்ளார். அப்போது அமைச்சர் கூறியதாவது, சுற்றுலா பயணிகளின் வசதிக்காக குமரி மாவட்டம் நிர்வாகத்தின் […]

Categories

Tech |