Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

வீட்டிற்குள் முடங்கிய கிராம மக்கள்…. தெரு நாய்கள் கடித்து 8 பேர் காயம்…. அதிகாரிகளுக்கு விடுத்த கோரிக்கை…!!!

தெரு நாய்கள் கடித்து 8 பேர் காயமடைந்த சம்பவம் கிராம மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பூனையானூரில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வாழ்ந்து வருகின்றனர். சமீபகாலமாக அந்த பகுதியில் தெரு நாய்களின் தொந்தரவு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இந்த நாய்கள் தெருக்களில் நடந்து செல்லும் பொதுமக்கள் மற்றும் குழந்தைகளை துரத்தி கடிக்கிறது. நேற்று முன்தினம் தெரு நாய்கள் கிராமத்தை சேர்ந்த ஜோதி, சின்னக்கண்ணு உள்பட 8 பேரை கடித்து குதறியது. இதனால் காயமடைந்த […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

விரட்டி கொட்டிய தேனீக்கள்…. காயமடைந்த 30 பணியாளர்கள்…. பரபரப்பு சம்பவம்…!!!

தேனீக்கள் கொட்டியதால் 30 ஊரக வேலை உறுதித் திட்ட பணியாளர்கள் காயமடைந்தனர். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஆர்.கோபிநாதம்பட்டி ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டப்பணிகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்த பணியில் 100-க்கும் மேற்பட்ட ஊரக வேலை உறுதி திட்ட பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். நேற்று வழக்கம்போல பணியாளர்கள் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த போது அருகில் இருந்த மர சருகுகளுக்கு தீ வைத்துள்ளனர். அப்போது மரத்தில் கூடு கட்டியிருந்த தேனீக்கள் கலைந்து தொழிலாளர்களை விரட்டி கொட்டின. இதனால் […]

Categories
பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் வானிலை

21இடங்களில் கனமழை; கடலூர், டெல்டாவுக்கு அதி கனமழை: வானிலை ஆய்வு மையம்..!!

வானிலை மைய தென் மண்டல தலைவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய,  அவர் நேற்று தென்மேற்கு வங்க கடல் பகுதியில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி,  வலுப்பெற்று இன்று காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலவுகிறது. இது தொடர்ந்து வட மேற்கு திசையில் நாளை காலை தமிழகம் – புதுவை கடற்கரையை நோக்கி நகரும். பின்னர் தமிழகம் கேரள பகுதியை கடந்து அரபி கடல் பகுதிக்கு செல்லக்கூடும். கடந்த 24 மணி நேரத்தில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மின்சக்தியில் இயங்கும் ஆட்டோ வசதி…. ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையத்தில் தொடங்கி வைத்த அமைச்சர்….!!!!!

ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையத்தில் மின்சக்தியில் இயங்கும் ஆட்டோ வசதியை அமைச்சர் நேற்று முன்தினம் தொடங்கி வைத்தார். சென்னையில் உள்ள மெட்ரோ ரயில் நிறுவனம் மெட்ரோ ரயில் நிலையங்களில் இருந்து மக்கள் பணியிடங்களுக்கு செல்வதற்காகவும் இருப்பிடங்களில் இருந்து மெட்ரோ ரயில் நிலையங்கள் வருவதற்காகவும் பல்வேறு இணைப்பு வாகன வசதிகளை மேற்கொண்டு வருகின்றது. இந்த நிலையில் தற்போது எம்.ஆட்டோ பிரைடு என்ற மின் இயங்கி மூன்று சக்கர வாகன இணைப்பு சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. இதனை நேற்று முன்தினம் அறிஞர் […]

Categories
மதுரை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

கல்லூரி வாசலில் போலீஸ் பாதுகாப்பு ? பொறுக்கிகளுக்கு ஆப்பு: நீதிமன்றம் செம யோசனை …!!

மகளிர் கல்லூரிகளில் பாதுகாப்புக்காக காவலர்களை நிறுத்தலாமே என தமிழக அரசுக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை யோசனை தெரிவித்துள்ளது. மாணவிகளின் பாதுகாப்பு என்பது மிகவும் முக்கியமானது.  என்பதும் நீதிபதி கேள்வி எழுப்பி இருக்கிறார். தமிழகம் முழுவதும் மகளிர் கல்லூரிகள்,  பள்ளிகள் முன்பாக காவலர்களை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த கோரி வழக்கு தொடரப்பட்டிருந்தது. அந்த வழக்கு விசாரணையின் போது உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி இவ்வாறு ஒரு யோசனையை தமிழக அரசுக்கு தெரிவித்திருக்கிறார். மாணவிகளின் பாதுகாப்பு க்கு […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“3டி பிரிண்ட் டெக்னாலஜி உதவியுடன் ரோபோட்” புதிய கண்டுபிடிப்புகள் தொடர்பான போட்டி…. வெற்றி பெற்ற மாணவர்கள்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் என்.பி.ஆர் பொறியியல் கல்லூரி அமைந்துள்ளது. இந்த கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் மதுரை தியாகராஜர் கல்லூரியில் தனியார் அமைப்பின் சார்பில் நடைபெற்ற மாநில அளவிலான புதிய கண்டுபிடிப்புகள் தொடர்பான போட்டியில் கலந்து கொண்டனர். இந்நிலையில் கழிவு நீர் குழாய், பாதாள சாக்கடைகளை சுத்தம் செய்வதற்கு மனிதர்களை பயன்படுத்துவதற்கு பதிலாக 3டி பிரிண்ட் டெக்னாலஜி உதவியுடன் ரோபோட்டை வடிவமைத்து மாணவர்கள் காட்சிப்படுத்தியுள்ளனர். இந்த படைப்பு இரண்டாவது இடத்தை பிடித்ததால் மாணவர்களுக்கு ரொக்க பரிசு வழங்கப்பட்டது. இதனையடுத்து எந்திரவியல் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

மனைவி, குழந்தையுடன் மோட்டார் சைக்கிளில் சென்ற நபர்….. திடீரென ஆற்றில் குதித்ததால் பரபரப்பு…. தேடும் பணி தீவிரம்….!!!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள நொச்சிபாளையம் பகுதியில் விஸ்வநாதன்(38) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சந்தியா(28) என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 4 வயது உடைய லாவண்யா என்ற மகள் உள்ளார். கடந்த சில மாதங்களாக கருத்து வேறுபாடு காரணமாக கணவன் மனைவி இருவரும் பேசாமல் இருந்துள்ளனர். இந்நிலையில் கர்நாடக மாநிலத்தில் உள்ள தனது தாய் வீட்டில் கொண்டு விடும்படி சந்தியா தனது கணவரிடம் கூறியுள்ளார். இதனால் விஸ்வநாதன் தனது மனைவி மற்றும் மகளுடன் மோட்டார் சைக்கிளில் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

மீன் பிடித்து கொண்டிருந்த வாலிபர்…. கையில் பாய்ந்த தூண்டில் கொக்கி…. தீவிர சிகிச்சை….!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள காட்டுப்பட்டி பகுதியில் அடைக்கன் என்பவர் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் அடைக்கன் அப்பகுதியில் இருக்கும் குளத்தில் தூண்டில் மூலம் மீன் பிடித்துக் கொண்டிருந்தார். இந்நிலையில் எதிர்பாராதவிதமாக தூண்டிலில் இருந்த கொக்கி அடைக்கனின் கையில் குத்தியது. அதனை எடுக்க முயற்சி செய்தும் அவரால் முடியவில்லை. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் அடைக்கனை மீட்டு மூக்கண்ணாமலைப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு டாக்டர்கள் அடைக்கனின் கையில் சிக்கியிருந்த தூண்டில் கொக்கியை அகற்றி […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

காதலிக்க மறுத்த மாணவி….. ஊர்க்காவல் படை வீரரின் செயல்…. தாயின் பரபரப்பு புகார்….!!!

காதலிக்க மறுத்த மாணவியை மிரட்டிய ஊர்க்காவல் படை வீரர் கைது செய்யப்பட்டுள்ளார். சேலம் மாவட்டத்தில் உள்ள தேக்கம்பட்டி அறிவழகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் சேலம் மாநகர ஊர்க்காவல் படையில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் அறிவழகன் அதே பகுதியில் வசிக்கும் 11-ஆம் வகுப்பு படிக்கும் 17 வயது சிறுமியை காதலித்து வந்துள்ளார். அந்த மாணவி காதலை ஏற்கவில்லை. இதனால் கடந்த 7-ஆம் தேதி பள்ளிக்கு சென்ற மாணவியிடம் அறிவழகன் தகராறு செய்து தன்னை காதலிக்கும் படி […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

8-ஆம் வகுப்பு மாணவி தற்கொலை…. இதுதான் காரணமா…? கதறும் பெற்றோர்….!!!

8- ஆம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள அம்மாபேட்டை நாயகர்காடு பகுதியில் சிவா என்பவர் வசித்து வருகிறார். இவர் பேக்கரியில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு 13 வயதுடைய மதிஸ்ரீ என்ற மகள் இருந்துள்ளார். இந்த சிறுமி அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் அடிக்கடி செல்போனில் கேம் விளையாடிய சிறுமியை பெற்றோர் கண்டித்தனர். இதனால் மன உளைச்சலில் இருந்த மதிஸ்ரீ தனது […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

அரசு பேருந்தை விரட்டி சென்ற காட்டு யானை…. சுதாரித்து கொண்ட ஓட்டுநர்…. வைரலாகும் வீடியோ…!!!

காட்டு யானை அரசு பேருந்தை விரட்டி சென்ற வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. தென்காசி மாவட்டத்தில் உள்ள மேக்கரையில் இருந்து அச்சன்கோவிலுக்கு மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி வழியாக செல்லும் சாலையில் வன விலங்குகளின் நடமாட்டம் இருக்கும். இந்நிலையில் கேரள மாநில அரசு பேருந்து மேக்கரையிலிருந்து அச்சன்கோவிலுக்கு சென்று கொண்டிருந்தது. அப்போது யானைகள் கூட்டமாக நின்று கொண்டிருந்தது. சாலை ஓரமாக மெதுவாக கடந்து சென்றுவிடலாம் என நினைத்து ஓட்டுநர் பேருந்தை இயக்கியுள்ளார். அப்போது ஒரு யானை […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“வெளிநாட்டில் வேலை ரெடியா இருக்கு” 85,000 ரூபாயை இழந்த வாலிபர்…. போலீஸ் விசாரணை…!!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள செல்லமான்தடி பகுதியில் இளையராஜா(33) என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் வெளிநாடு செல்ல முயற்சி செய்த இளையராஜா திருச்சி தில்லைநகர் 6-வது கிராஸ் பகுதியில் இயங்கி வரும் கன்சல்டன்சியை தொடர்பு கொண்டுள்ளார். அப்போது அங்கிருந்த நவாஸ்(39) என்பவர் வெளிநாட்டில் வேலை இருப்பதாகவும், அதற்கு 85 ஆயிரம் ரூபாய் பணம் கொடுக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார். இதனை நம்பி இளையராஜா நவாஸிடம் பணம் கொடுத்துள்ளார். இதனையடுத்து நவாஸ் போலியான விசாவை இளையராஜாவிடம் கொடுத்துள்ளார். அது போலியானது […]

Categories
சென்னை மாநில செய்திகள்

கனமழை…. சென்னை மக்களே ஏதாவது பிரச்சனையா?…. உடனே இந்த நம்பருக்கு போன் பண்ணுங்க….!!!!

வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிய நிலையில் தற்போது காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்து தமிழக மற்றும் புதுச்சேரியை நெருங்குவதால் தமிழகத்திற்கு இன்று அதிக கன மழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி இன்று 32 மாவட்டங்களில் கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அடுத்த இரண்டு நாட்களுக்கு கன மழை காண ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (11.11.22) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (நவம்பர் 11) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய் 20 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் அக்டோபர் மாதம் 3 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய் 15 காசுகலிலிருந்து, அக்டோபர் 10 ஆம் தேதி முதல் 5 காசுகள் அதிகரித்து 5 ரூபாய் 20 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

வரைவு வாக்காளர் பட்டியல்…. “தூத்துக்குடி ஆட்சியர் தலைமையில் வெளியீடு”….!!

தூத்துக்குடி மாவட்டத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. தூத்துக்குடியில் வாக்காளர் பட்டியல் சுருக்கமுறை திருத்தம் நடைபெறுகின்றது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இதற்கான வரைவு வாக்காளர் பட்டியல் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் வெளியிடப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் தலைமை தாங்கி வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டார். இதன்பின் ஆட்சியர் பத்திரிக்கையாளர்களிடம் கூறியுள்ளதாவது, தூத்துக்குடியில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டிருக்கின்றது. இதில் விளாத்திகுளம் தொகுதியில் 2, 13,364 வாக்காளர்களும் தூத்துக்குடியில் 2,78,961 வாக்காளர்களும் திருச்சந்தூரில் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

BREAKING: ராமநாதபுரம் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…. சற்றுமுன் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்துவருகிறது. இதனால் தொடர்ந்து மழை பொழிவானது கடந்த சில நாட்களாக பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உட்பட 15 மாவட்டங்களில் அதீத கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் தற்போது கனமழை பெய்து வருகின்றது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அடுத்தடுத்து பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது. அதன்படி கனமழை காரணமாக இன்று […]

Categories
சேலம் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

#BREAKING: சேலத்தில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…!!!

கனமழை எதிரொலியாக கடலூர், அரியலூர், விழுப்புரம், சென்னை, திருவள்ளூர், காஞ்சி, ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, வேலூர், தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, பெரம்பலூர் ஆகிய 14 மாவட்டங்களில் பள்ளி & கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், இந்த நிலையில் தற்போது கன மழை காரணமாக சேலத்தில் இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

Categories
தூத்துக்குடி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

தமிழகத்தில் இன்று மின்தடை…. எங்கெல்லாம் தெரியுமா….? மக்களே முக்கிய அறிவிப்பு…!!!

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக இன்று (11.11.22) மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.  தூத்துக்குடி கோவில்பட்டி  விஜயாபுரி உப மின் நிலையத்திலிருந்து மின்விநியோகம் செய்யப்படும் கெச்சிலாபுரம் மற்றும் மந்தித்தோப்பு 11 கி. வோ. மின்தொடரை 2 ஆகப் பிரிக்கும் மேம்பாட்டுப் பணிகள் நடைபெற்று வருகிறது. இன்று மீதமுள்ள பணிகள் நடைபெற இருக்கிறது. எனவே, இன்று காலை 9 மணி முதல் நண்பகல் 2 மணி […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

கட்டாரிமங்கலத்தில் காய்ச்சல் தடுப்பு முகாம்…. மக்க்களிடையே விழிப்புணர்வு….!!!!!

கட்டாரி மங்கலத்தில் காய்ச்சல் தடுப்பு முகாம் நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சாத்தான்குளம் அருகே இருக்கும் சாலைப்புதூர் ஆரம்ப சுகாதார நிலையம் சார்பாக கட்டாரி மங்கலத்தில் காய்ச்சல் தடுப்பு முகாம் நடந்தது. இந்த முகாமில் டெங்கு மஸ்தூர் பணியாளர்கள் வீடு வீடாக சென்று கொசு புழுக்களை அளிப்பதற்காக மருந்துகளை தெளித்தார்கள். மேலும் தெருக்களிலும் கொசு மருந்து அடிக்கப்பட்டது. பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் கொடுக்கப்பட்டது. ஆழ்வார் திருநகரிலிருந்து நடமாடும் மருத்துவ குழுவினர் வந்து மக்களுக்கு மருந்து மற்றும் மாத்திரைகளை […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“பயிர்களுக்கு காப்பீடு செய்து கொள்ளுங்கள்”…. வேளாண் அதிகாரி அறிவுறுத்தல்…!!!!!

விவசாயிகள் பயிர்களுக்கு காப்பீடு செய்ய வேளாண் அதிகாரி அறிவுறுத்தி இருக்கின்றார். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கயத்தாறு வேளாண்மை உதவி இயக்குனர் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது, கயத்தாறு வட்டாரத்தில் இருக்கும் அனைத்து கிராமங்கள் மற்றும் குறு வட்டாரங்களில் பயிரிடப்பட்டிருக்கும் பயிர்களுக்கு விவசாயிகள் காப்பீடுத் தொகையை செலுத்த வேண்டும். சொந்த நிலங்களிலோ அல்லது குத்தகை நிலங்களிலோ விவசாய செய்யும் விவசாயிகள் பயிர்களுக்கு காப்பீடு செய்து கொள்ளலாம். தற்போது பயிரிடப்பட்டிருக்கும் ராபி பருவத்தில் காப்பீடுக்கு கட்டணம் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

தூத்துக்குடி-கோவை இடையே இரவு ரயிலை இயக்குங்க…. இந்திய தொழிற்சங்கத்தினர் வலியுறுத்தல்…!!!!!

தூத்துக்குடி-கோவை இடையே இரவு நேர ரயில் இயக்க வேண்டும் என தூத்துக்குடி வர்த்தக தொழிற்சங்கத்தினர் கோரிக்கை மனு கொடுத்துள்ளார்கள். தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி ஆலோசனையின் படி தூத்துக்குடியில் வர்த்தக தொழிற்சங்கத்தினர் சென்னை ரயில்வே அலுவலகத்திற்கு நேரில் சென்றார்கள். இதன் பின் கோரிக்கை மனு ஒன்றை அளித்தார்கள். அதில் அவர்கள் கூறியுள்ளதாவது, தூத்துக்குடி-கோவை இரவு நேர நேரடி ரயிலை இயக்க வேண்டும். தூத்துக்குடி துறைமுகம், கொச்சி துறைமுகம் இணைக்கும் வகையில் நெல்லை-பாலக்காடு-நெல்லை இடையேயான பாலக்காடு விரைவு ரயிலை […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

ஸ்டார்ட் அப் ஆர்வலர்களுக்கு அரிய வாய்ப்பு…. இன்று(நவம்பர் 11) சென்னையில்…. மிஸ் பண்ணிடாதீங்க…!!!

தொழில் முனைவோருக்கான விழிப்புணர்வு முகாம் சென்னை அலுவலகத்தில் இன்று(நவம்பர் 11) நடைபெறுகிறது. ஸ்டார்ட் அப் /சுய தொழில் தொடங்க விருப்பமுள்ளவர்கள் இந்த முகாமில் பங்கேற்று பயன்படலாம். முகாமில் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் அடுத்த கட்ட பயிற்சிக்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது . எனவே விருப்பமுள்ளவர்கள் 044-22252081, 9677152265, 9444556099 என்ற எண்களில் தொடர்பு கொண்டு மேலும் விவரங்களை தெரிந்து கொள்ளலாம் அல்லது https://edit n.in/ என்ற மின்னஞ்சல் முகவரி தொடர்பு கொள்ளலாம்.

Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் விருதுநகர்

படித்துவிட்டு வேலை தேடும் இளைஞர்களே….! இன்று(நவ.,11) இங்கே வேலைவாய்ப்பு முகாம்…. மறக்காம போங்க…!!!

கொரோனா பெருந்தொற்று காலத்தில் நாடு முழுவதும் சுமார் 12 கோடி மக்கள் வேலை இழந்ததாக இந்திய கணிப்பு மையம் கூறுகின்றது. இதன் பிறகு இயல்பு நிலைக்கு திரும்பியதனால் வேலையின்மை விகிதம் ஜூலை மாதத்தில் 6.80 சதவீதமாக குறைந்தது. இது கடந்த ஆறு மாதங்களில் ஒப்பீடுகையில் மிக குறைந்த அளவாகும். இந்தியாவில் கிராமப்புற வேலையின்மை ஒருபுறம் குறைந்தாலும் நகர்புற வேலையின்மை அதிகரித்து வருகிறது. இப்படி வேலையின்மையால் போராடுபவர்களை கருத்தில் கொண்டு விருதுநகர் மாவட்டத்தில் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற […]

Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

கனமழை எச்சரிக்கை….. தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை..!!

தமிழகத்தில் கனமழை காரணமாக 10 மாவட்டங்களில் இன்று (11.11.2022) பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்துவருகிறது. இதனால் தொடர்ந்து மழை பொழிவானது கடந்த சில நாட்களாக பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உட்பட 15 மாவட்டங்களில் அதீத கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் தற்போது கனமழை பெய்து வருகின்றது. இதனால் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

உளுந்து தொகுப்பு செயல் விளக்க திடல்…. விவசாயிகளுக்கான தொழில்நுட்ப பயிற்சி…!!!!

மடத்துக்குளம் வட்டாரத்தில் உளுந்து தொகுப்பு செயல் விளக்க திடல் அமைக்க வேளாண் உழவர் நலத்துறை மூலமாக விவசாயிகளுக்கு தொழில்நுட்ப பயிற்சி வழங்கப்பட்டது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள மடத்துக்குளம் வட்டாரத்தில் 2022 வருடத்திற்கான உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு திட்டம் பயறு வகை திட்டத்தின் கீழ் 250 ஏக்கர் பரப்பளவில் உளுந்து தொகுப்பு செயல் விளக்கத் திடல்கள் அமைக்கப்பட இருக்கின்றது. இது ரூபாய் 7 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் அமைக்கப்பட இருக்கின்றது. இதற்கான தொகுப்பு செயல் விளக்கத் திடலில் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

“குறைந்த வட்டியில் கடன் கிடைக்கும்” தனியார் நிறுவன ஊழியரிடம் ரூ.40 ஆயிரம் அபேஸ்…. போலீஸ் விசாரணை…!!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பனமரத்துப்பட்டி மாரியம்மன் கோவில் தெருவில் விக்னேஷ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். கடந்த நான்காம் தேதி விக்னேஷ் குமாரின் செல்போன் எண்ணிற்கு ஒரு குறுந்தகவல் வந்தது. அந்த குறுந்தகவலில் குறைந்த வட்டியில் கடன் தருவதாக குறிப்பிடப்பட்டிருந்தது. அதிலிருந்த செல்போன் எண்ணை விக்னேஷ்குமார் தொடர்பு கொண்டு பேசிய போது மறுமுனையில் பேசிய நபர் குறைந்த வட்டியில் பணம் தருவதாக கூறியுள்ளார். அதற்கான நடைமுறை செலவுகளுக்காக 40 ஆயிரம் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

டிராக்டர்-மோட்டார் சைக்கிள் மோதல்…. பள்ளி மாணவன் பலி; வாலிபர் படுகாயம்…. கோர விபத்து…!!!

டிராக்டர் மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் பள்ளி மாணவன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சித்தனப்பள்ளி பகுதியில் சிவா(15) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஓசூர் அரசு பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்துள்ளான். நேற்று முன்தினம் சிவா ஒரு வாலிபருடன் மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தான். இந்நிலையில் முகுலப்பள்ளி கேட் அருகே சென்ற போது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் சாலையோரம் நின்ற டிராக்டர் மீது பயங்கரமாக மோதியது. […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

திருமணமான 7 மாதத்தில்…. புது மாப்பிள்ளைக்கு நடந்த விபரீதம்…. கதறும் குடும்பத்தினர்….!!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கே.புதூர் கிராமத்தில் தச்சரான பசுபதி என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 7 மாதங்களுக்கு முன்பு பசுபதிக்கும், கோகிலா என்ற பெண்ணுக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. பசுபதி வேலைக்காக வெளியூர் சென்றுவிட்டு நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். இந்நிலையில் அத்திகானூர் அரசு மேல்நிலைப்பள்ளி அருகே இருக்கும் வளைவில் திரும்ப முயன்ற போது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் சாலையோரம் இருந்த பனைமரத்தின் மீது பலமாக மோதியது. இந்த […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

தலைமை ஆசிரியரை ஊசியால் குத்த முயன்ற வாலிபர்…. அரசு பள்ளியில் பரபரப்பு சம்பவம்….!!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பீர்னப்பள்ளி கிராமத்தில் இருக்கும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 40 மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் நாகேந்திரன் என்பவர் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் தற்காலிக ஆசிரியர் பணிக்காக ராஜேந்திரன்(34) என்பவர் விண்ணப்பித்துள்ளார். இந்நிலையில் நாகேந்திரன் விசாரித்தபோது, ராஜேந்திரன் மனநலம் பாதிக்கப்பட்டவர் என சிலர் கூறியுள்ளனர். இதுகுறித்து பள்ளியில் வேலை பார்க்கும் ஒரு ஆசிரியரிடம் தலைமை ஆசிரியர் கூறியதாக தெரிகிறது. இந்த தகவல் ராஜேந்திரனுக்கு தெரிவிக்கப்பட்டது. இதனால் கோபமடைந்த […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

கந்து வட்டி கேட்டு மிரட்டல்…. சகோதரர்கள் அதிரடி கைது…. போலீஸ் விசாரணை…!!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி பாப்டிப்ஸ் காலனியில் கூலி தொழிலாளியான ரவி என்பவர் வசித்து வருகிறார். அதே பகுதியில் சங்கீத்குமார், பாலா என்ற சகோதரர்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் வட்டிக்கு பணம் கொடுத்து வருகின்றனர். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ரவி குடும்ப கஷ்டம் காரணமாக அண்ணன், தம்பியிடம் 30 ஆயிரம் வட்டிக்கு வாங்கியுள்ளார். அவர்கள் 3 ஆயிரம் பிடித்தம் செய்து, 27 ஆயிரம் ரூபாயை கொடுத்து, மாதத் தவணையாக 3000 ரூபாய் தவறாமல் செலுத்த வேண்டும் […]

Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

கனமழை எதிரொலி : 10 மாவட்டங்களில் நாளை (11.11.2022) பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை..!!

தமிழகத்தில் கனமழை காரணமாக 10 மாவட்டங்களில் நாளை (11.11.2022) பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்துவருகிறது. இதனால் தொடர்ந்து மழை பொழிவானது கடந்த சில நாட்களாக பெய்து வருகிறது. இந்நிலையில் நாளை தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உட்பட 14 மாவட்டங்களில் அதீத கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் தற்போது கனமழை பெய்து வருகின்றது. இதனால் […]

Categories
காஞ்சிபுரம் செங்கல்பட்டு திருவள்ளூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

கனமழை…. 4 மாவட்டத்தில் நாளை (11.11.2022) பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை..!!

கனமழை காரணமாக 4 மாவட்டத்தில் நாளை (11.11.2022) பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பெய்துவரும் நிலையில் தொடர்ந்து மழை பொழிவானது கடந்த சில நாட்களாக பெய்து வருகிறது. இந்நிலையில் நாளை தமிழகத்தில் காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு உட்பட 14 மாவட்டங்களில் அதீத கன மழை எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. இந்நிலையில் நாளை (11.11.2022) திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை ஆகிய 4 மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு […]

Categories
Uncategorized தர்மபுரி மாவட்ட செய்திகள்

உடனடியா நடவடிக்கை எடுங்க…. சாலையில் படுத்து போராடிய லாரி டிரைவர்…. தர்மபுரியில் பரபரப்பு….!!!!

தர்மபுரி மாவட்டத்தில் வீரமணி என்ற லாரி டிரைவர் வசித்து வருகின்றார். வீரமணிக்கும் அவருடன் பிறந்த சகோதர சகோதரிகளுக்கும் இடையே பூர்வீக சொத்தை பிரித்துக் கொள்வதில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இந்த பிரச்சனையில் வீரமணியை உடன் பிறந்தவர்கள் தாக்கியுள்ளனர். இதனால் பலத்த காயமடைந்த வீரமணி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார். இந்த நிலையில் வீரமணி நேற்று மாலை மருத்துவமனையில் இருந்து வெளியே வந்து திடீரென சாலையில் படுத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் அப்பகுதி முழுவதும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

புதிய வழித்தடத்தில்…. பில்பருத்தி வரை அரசு பேருந்து இயக்கம்…. தர்மபுரி மக்கள் மகிழ்ச்சி….!!!!

தர்மபுரி மாவட்டத்தில் கடத்தூர் பகுதி வழியாக கேத்துரெட்டிப்பட்டி வரை அரசு டவுண் பேருந்து இயங்கி வந்தது. இந்த பஸ்ஸை பில்ருதி வரை நீட்டுப் செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். இந்த கோரிக்கையை ஏற்று கடத்தூர் வழித்தடத்தில் டவுண் பேருந்து நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இந்த தொடக்க விழா பில்பருத்தி பகுதியில் வைத்து நடைபெற்றது. இதில் தர்மபுரி அரசு போக்குவரத்து பொது மேலாளர் ஜீவரத்தினம் அவர்கள் தலைமை தாங்கியுள்ளார். மேலும் எம்.பி செந்தில் குமார் புதிய வழித்தடத்தில் […]

Categories
காஞ்சிபுரம் திருவள்ளூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

கனமழை எதிரொலி…! காஞ்சிபுரம், திருவள்ளுர் மாவட்டத்தில் நாளை (11.11.2022) பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை..!!

கனமழை காரணமாக காஞ்சிபுரம், திருவள்ளுர் மாவட்டத்தில் நாளை (11.11.2022) பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி பெய்துவரும் நிலையில் தொடர்ந்து மழை பொழிவானது கடந்த சில நாட்களாக பெய்து வருகிறது. இந்த நிலையில் நாளை காஞ்சிபுரம், திருவள்ளூர் உட்பட  14 மாவட்டங்களில் அதீத கன மழை எச்சரிக்கையானது விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நாளை (11.11.2022) காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். மழைக்கால முன்னெச்சரிக்கை […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

வடகிழக்கு பருவமழை…. இந்த மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…. வெளியான அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கடந்த அக்டோபர் 31ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக சென்னை மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட பல மாவட்டங்களில் கடந்த வாரம் தொடர் கனமழை காரணமாக பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதனிடையே வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி இருப்பதால் அடுத்த நான்கு நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இந்நிலையில் வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

வாடகை காரை விற்பனை செய்து மோசடி…. பெண் உள்பட 4 பேர் கைது…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆ.சங்கம்பாளையம் பகுதியில் முருகேசன்- கனகமணி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு மதினாபேகம், பால்ராஜ் என்ற நண்பர்கள் இருக்கின்றனர். இந்நிலையில் சரவணம்பட்டியில் இருக்கும் தனியார் வங்கிக்கு பணம் வசூலிக்க செல்வதற்கு கார் தேவைப்படுகிறது. எனவே மாத வாடகைக்கு உங்களது காரை கொடுங்கள் என மதினா பேகமும், பால்ராஜும் கனகமணியிடம் கேட்டுள்ளனர். இதனை நம்பிய கனகமணி தனது காரை கொடுத்துள்ளார். கடந்த 3 மாதமாக காருக்கு வாடகை பணம் கொடுக்கவில்லை. இதுகுறித்து கனகமணி காவல் நிலையத்தில் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

சுக்குநூறாக நொறுங்கிய லாரி…. டிரைவர் பலி; 3 பேர் படுகாயம்…. கோர விபத்து…!!!

இரண்டு லாரிகள் நேருக்கு நேர் மோதி கொண்ட விபத்தில் ஓட்டுநர் பலியான நிலையில், 3 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலிருந்து முட்டை லோடு ஏற்றிக்கொண்டு கேரளா நோக்கி லாரி சென்று கொண்டிருந்தது. இந்த லாரியை கோபாலகிருஷ்ணன் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். கிளீனராக துரைசாமி என்பவர் இருந்தார். இந்நிலையில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள எல் அண்ட் டி பைபாஸ் சாலையில் அதிகாலையில் சென்று கொண்டிருந்தபோது கோவை நோக்கி வந்த கண்டெய்னர் லாரியும், முட்டை லோடு […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“யானைக்கால் நோய் தடுப்பு முகாம்” நகராட்சி நிர்வாகத்தின் ஏற்பாடு…!!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வால்பாறை நகராட்சியில் இருக்கும் சிறுவர் பூங்கா, வாழைத்தோட்டம் ஆகிய இடங்களில் அரசு ஆரம்ப சுகாதார நிலைய பணியாளர்கள் பொதுமக்களிடம் ரத்த மாதிரிகளை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுவரை 600 பேரிடமிருந்து ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு கோவை, பொள்ளாச்சி போன்ற இடங்களில் இருக்கும் ஆய்வகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அந்த பரிசோதனையின் முடிவில் யானைக்கால் நோய் பாதிப்பு இருந்தால் அவர்களுக்கு சிகிச்சை அளிப்பது, நோயை பரப்பும் கொசுக்களை ஒழிப்பது போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும் என வட்டார […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

“பாட்டி” வெளியே சென்ற நேரத்தில்…. சிறுமியின் வாழ்கையை சீரழித்த உறவினர்…. போக்சோவில் தூக்கிய போலீஸ்…!!!

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஜெயம்கொண்டம் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி தனது பாட்டி வீட்டில் தங்கியுள்ளார். இந்த சிறுமையின் மாமா முறையான காட்டுமன்னார் கோவில் பகுதியைச் சேர்ந்த செங்கதிர்(32) என்பவர் அதே வீட்டில் தங்கியிருந்தார். இந்நிலையில் பாட்டி இல்லாத நேரத்தில் செங்கதிர் சிறுமியிடம் ஆசை வார்த்தைகள் கூறி அவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனை பார்த்த சிலர் வீட்டிற்கு வந்த பாட்டியிடம் நடந்தவற்றை […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

தம்பியுடன் நடந்து சென்ற 9 வயது சிறுமி….. காட்டுப்பகுதிக்கு தூக்கி சென்ற தொழிலாளி…. போலீஸ் விசாரணை…!!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள காட்டாண்டிகுப்பம் வீரன் கோவில் அருகே 9 வயது சிறுமி தனது தம்பியுடன் நடந்து சென்றுள்ளார். அப்போது கூலி தொழிலாளியான தனுஷ் என்பவர் சிறுமியின் தம்பியிடம் 10 ரூபாய் கொடுத்து வீட்டிற்கு செல்லுமாறு கூறியுள்ளார். இதனையடுத்து தனுஷ் அந்த சிறுமியை தூக்கி சென்று ஆவாரம்காட்டில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். அப்போது சிறுமி கூச்சலிட்டதால் தனுஷ் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்து கதறி அழுதார். இதனை கேட்டு […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

குடியை மறக்க கோவிலுக்கு சென்ற நண்பர்கள்…. திடீர் யோசனையால் ஏற்பட்ட தகராறு…. எச்சரித்த போலீசார்….!!!!

மதுரை மாவட்டத்திலுள்ள சிந்தாமணி கண்ணன் காலணியில் ரவி என்பவர் வசித்து வருகிறார். இவர் பழக்கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார். குடிப்பழக்கத்திற்கு அடிமையான ரவி நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்து தகராறு செய்துள்ளார். இந்நிலையில் நாமக்கல் பகுதியில் இருக்கும் ஒரு கோவிலுக்கு சென்று சாமியை வணங்கி கையில் கயிறு கட்டினால் குடி பழக்கத்தை நிறுத்தி விடலாம் என சிலர் அறிவுரை வழங்கியுள்ளனர். இதனை நம்பி ரவி தனது நண்பர்களான இன்பராஜ், அய்யனார், கார்த்திக் ஆகியோருடன் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

சிறுமிக்கு பிறந்த குழந்தை….. ஜாமீனில் வெளியே வந்து அத்துமீறிய வாலிபர்…. போலீஸ் விசாரணை…!!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள ரங்கம்பாளையம் பகுதியில் தீபக்குமார் என்பவர் வசித்து வருகிறார். கடந்த ஆண்டு ஈரோட்டைச் சேர்ந்த 17 வயது சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி தீபக்குமார் பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் தீபக்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதனையடுத்து ஜாமினில் வெளியே வந்த தீபக்குமார் அந்த சிறுமியை மீண்டும் பாலியல் பலாத்காரம் செய்ததால் அவர் கர்ப்பமானார். கடந்த மாதம் சிறுமிக்கு பெண் குழந்தை […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

தையல் கடையில் தீ விபத்து…. தீயணைப்பு வீரர்களின் போராட்டம்…. போலீஸ் விசாரணை…!!!

கடையில் பற்றி எரிந்த தீயை ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயணைப்பு வீரர்கள் அணைத்தனர். ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானிசாகர் கல்கொத்து பகுதியில் சரஸ்வதி என்பவர் வசித்து வருகிறார். இவரது தையல் கடை பவானிசாகர் மார்க்கெட் சதுக்கம் பகுதியில் அமைந்துள்ளது. நேற்று முன்தினம் நள்ளிரவு நேரத்தில் தையல் கடையில் இருந்து கரும்புகை வெளியேறியதை பார்த்த பொதுமக்கள் தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு சுமார் ஒரு […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

உயிருக்கு போராடிய பெண் இன்ஜினியர்…. அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர்…. போலீஸ் விசாரணை….!!!

கிணற்றில் தவறி விழுந்து பெண் இன்ஜினியர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள வெள்ளிதிருப்பூர் குரும்பபாளையம் பகுதியில் ராமசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கோகுல பிரியா என்ற மகள் இருந்துள்ளார். பிஇ பட்டதாரியான கோகுல பிரியா கிணற்றில் இருந்து தண்ணீர் எடுப்பதற்காக மின் மோட்டாரை இயக்க சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக பிரியா 60 அடி ஆழமுடைய கிணற்றில் தவறி விழுந்ததால் சத்தம் போட்டுயுள்ளார். அவரது சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

தர்ணாவில் ஈடுபட்ட மாணவர்கள்…. உடனடி நடவடிக்கை…? மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு…!!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள திருநகர் காலனியில் கூலி தொழிலாளியான தம்பி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வள்ளி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு வெற்றிவேல்(13), சக்திவேல்(12) என்ற இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இதில் வெற்றிவேல் 8-ஆம் வகுப்பும், சக்திவேல் 7-ஆம் வகுப்பும் படித்து வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வள்ளி இறந்துவிட்டதால் வெற்றிவேலும், சக்திவேலும் காப்பகத்தில் தங்கி படித்து வருகின்றனர். இந்த சிறுவர்கள் கடந்த ஒரு ஆண்டாக ஆதார் எண் பெறுவதற்கு ஆதார் மையம் மற்றும் […]

Categories
மதுரை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

#BREAKING: பட்டாசு ஆலை வெடி விபத்து: முதலமைசர் நிதியுதவி அறிவிப்பு …!!

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள அழகுசிறை கிராமத்தில் இயங்கி வந்த பட்டாசு ஆலையில் விபத்து ஏற்பட்டது. இதில் 5 பேர் பலியாகி இருக்கின்றனர். இந்த சம்பவத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ள தமிழக முதல்வர் மு க ஸ்டாலின், உயிரிந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ஐந்து லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.

Categories
திருவள்ளூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

#BREAKING: நாளை திருவள்ளூரில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…!!

அதிக கன மழை எச்சரிக்கை காரணமாக திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை பள்ளி,  கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர்  ஆல்பி ஜான் வர்கீஸ்  இந்த அறிவிப்பை வெளிட்டுள்ளார்,

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

விதிமுறைகளை மீறிய வாகன ஓட்டிகள்…. போலீசாரின் அதிரடி நடவடிக்கை….!!!

விதிமுறைகளை மீறி வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள மொரப்பூரிலிருந்து கம்பைநல்லூர் செல்லும் சாலையில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது விதிமுறையை மீறி ஹெல்மெட் அணியாமல் மோட்டார் சைக்கிளில் வந்த வாகன ஓட்டிகள், சீட் பெல்ட் அணியாமல் வந்தவர்கள் என 6 பேருக்கு போலீசார் அபராதம் விதித்தனர். இதனையடுத்து தமிழக அரசின் புதிய மோட்டார் வாகன சட்டம் குறித்து போலீசார் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளனர். இரு சக்கர மற்றும் நான்கு சக்கர […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

தம்பி மகனுடன் சென்ற பெண்…. விபத்தில் சிக்கி பலியான சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மொபட் மீது லாரி மோதிய விபத்தில் பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஆத்துமேடு கொங்கு நகரில் சாமியாத்தாள்(55) என்பவர் வசித்து வந்துள்ளார். நேற்று காலை சாமியாத்தாள் தனது தம்பி மகனான சேகர் என்பவருடன் பூதிபுரத்தில் இருக்கும் தோட்டத்திற்கு மொபட்டில் சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் அய்யர்மடம் அருகே சென்ற போது கரூர் நோக்கி வேகமாக சென்ற லாரி மொபெட் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த சாமியாத்தாள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக […]

Categories

Tech |