Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

“ஒரு லட்ச தீப விழா”….. சாமிக்கு சிறப்பு அலங்காரம்….. கோவிலில் திரண்ட பக்தர்கள்….!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள விருப்பாச்சிபுரத்தில் ஸ்ரீ ராகவேந்திரா சாமி கோவில் அமைந்துள்ளது. இங்கு நேற்று ஒரு லட்சம் தீப விழா நடைபெற்றுள்ளது. இதனை முன்னிட்டு சாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றுள்ளது. இதனையடுத்து கார்த்திகை தாமோதர ஹோமம், துளசி பூஜை, அலங்கார சேவை நடைபெற்றுள்ளது. இந்நிலையில் பக்தர்கள் கோவில் முழுவதும் ஒரு லட்சம் விளக்கேற்றி வழிபாடு நடத்திய பிறகு மகா தீபாராதனையும் உபகார பூஜையும் நடைபெற்றுள்ளது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை தரிசனம் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

உயிருக்கு போராடிய பசுமாடு…. போராடி மீட்ட தீயணைப்பு வீரர்கள்…. பாராட்டிய பொதுமக்கள்…!!

கிணற்றுக்குள் விழுந்த பசுமாட்டை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள மரியமங்கலம் பகுதியில் விவசாயியான பீட்டர் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் பசு மாடுகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில் வீட்டிற்கு சொந்தமான பசுமாடு தோட்டத்தில் மேய்ந்து கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக 60 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்து தண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருந்தது. இதனை பார்த்த பொதுமக்கள் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

பெயர்ந்து விழுந்த அரசு பள்ளி கட்டிட சிமெண்ட் பூச்சுகள்….. தவிர்க்கப்பட்ட பெரும் விபத்து…!!!

அரசு பள்ளி கட்டிடத்தில் சிமெண்ட் பூச்சுகள் பெயர்ந்து விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீராமபுரத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அமைந்துள்ளது. இங்கு நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இந்த பள்ளி கட்டிடத்தில் கடந்த 2013-ஆம் ஆண்டு பராமரிப்பு பணிகள் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் நேற்று மதியம் அப்பகுதியில் பலத்த மழை பெய்ததால் பள்ளி கட்டிடத்தில் உட்புறம் இருக்கும் கான்கிரீட் சிமெண்ட் பூச்சுகளும், மேல்புற பக்கவாட்டு சுவரின் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கன்று குட்டியை அடித்து கொன்ற விலங்கு…. அச்சத்தில் பொதுமக்கள்…. வனத்துறையினரின் கண்காணிப்பு…!!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கண்டியூர் காப்புக்காடு வன எல்லையை ஒட்டி நடேசன் என்பவருக்கு சொந்தமான தோட்டம் அமைந்துள்ளது. இந்நிலையில் நடேசன் ஒரு மரத்தில் கன்று குட்டியை கட்டி விட்டு தோட்ட வேலைகளை பார்ப்பதற்கு சென்றுவிட்டார். இதனையடுத்து திரும்பி வந்து பார்த்தபோது ரத்த வெள்ளத்தில் படுகாயத்துடன் கன்று குட்டி இறந்து கிடந்தது. இதுகுறித்து நடேசன் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். அந்த தகவலின் படி வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று அங்கிருந்த கால் தடயத்தை ஆய்வு செய்தபோது கன்று […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

100 அடி பள்ளத்தில் கவிழ்ந்த லாரி, ஆம்புலன்ஸ்…. 4 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு…. பரபரப்பு….!!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி மணிஹட்டி பகுதியில் இருந்து லாரி ஒன்று நேற்று முன்தினம் தேயிலை இலைகளை ஏற்றிக்கொண்டு வால்பாறை நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த லாரியை விக்னேஷ் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். மேலும் கிளீனரான சிவகுமார் உடன் இருந்துள்ளார். இந்நிலையில் நள்ளிரவு நேரத்தில் பொள்ளாச்சி- வால்பாறை மலைபாதை 2-வது கொண்டை ஊசி வளைவில் திரும்ப முயன்ற போது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி தடுப்பு சுவரைத் தாண்டி 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்துவிட்டது. அப்போது பள்ளத்தில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

திருமணம் செய்வதாக கூறிய “டாக்டர்”…. ரியல் எஸ்டேட் அதிபரின் மகளிடம் ரூ.60 லட்சம் மோசடி…. பரபரப்பு சம்பவம்…!!!

சென்னை மாவட்டத்தில் உள்ள ஜாபர்கான்பேட்டையில் மனோஜ் சார்லஸ்(33) என்பவர் வசித்து வருகிறார். இவர் பிலிப்பைன்ஸ் நாட்டில் டாக்டருக்கு படித்து முடித்தார். இந்நிலையில் மனோஜ் அசோக் நகர் சேர்ந்த 32 வயதுடைய பெண்ணை கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். அந்த இளம்பெண்ணின் தந்தை ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் மனோஜும், இளம்பெண்ணும் பல்வேறு இடங்களுக்கு ஒன்றாக சுற்றி திரிந்தனர். மேலும் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி இளம்பெண்ணின் இருந்து மனோஜ் 60 […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“வேலை பார்க்க முடியல” மீனவரின் விபரீத முடிவால்…. சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…!!

மீனவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கோவளம் பகுதியில் மீனவரான சகாயம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மனைவியும், இரண்டு வயதில் ஒரு குழந்தையும் இருக்கின்றனர். கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு சகாயத்தின் முதுகில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. அதன் பிறகு அவரால் வேலைக்கு செல்ல இயலவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த சகாயம் நேற்று மதியம் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

2-வது நாளாக செல்லவில்லை…. வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கை…. கரை திரும்பும் மீனவர்கள்….!!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குளச்சல் மீன்பிடித் துறைமுகத்தை தங்குத்தளமாக கொண்டு 1000-க்கும் மேற்பட்ட வள்ளம், கட்டு மரங்கள், 300-க்கும் மேற்பட்ட விசை படகுகளில் மீனவர்கள் ஆழ்கடலுக்கு மீன் பிடிப்பதற்காக செல்கின்றனர். இந்நிலையில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறும் எனவும், கடலில் காற்றின் வேகம் 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்திற்கு வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பம்… கடைசி தேதி எப்போது…? கலெக்டர் வெளியிட்ட தகவல்…!!!!

சிறுபான்மையின மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக கலெக்டர் தகவல் தெரிவித்துள்ளார். விழுப்புரம் மாவட்ட கலெக்டர் மோகன் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, தமிழ்நாட்டில் மத்திய அரசால் சிறுபான்மையினராக அறிவிக்கப்பட்டுள்ள கிறிஸ்தவர், இஸ்லாமியர், புத்தமதத்தினர், சீக்கியர்,  பார்சி மற்றும் ஜெயின் மதத்தை சார்ந்த அரசு மற்றும் அரசு உதவி பெறும் மத்திய மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் கல்வி நிலையங்களில் 1 முதல் 10ம் வகுப்பு வரை பயின்று வரும் மாணவ, மாணவிகளுக்கு […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“அலுவலக பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்” தூய்மை பணியில் ஈடுபட்ட மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு…!!!

கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள நாகர்கோவிலில் இருக்கும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தூய்மை பணி மேற்கொள்ளும் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இந்நிலையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத், ஆயுதப்படை போலீசாருடன் இணைந்து அலுவலக வளாகத்தின் முன்புறத்தில் இருக்கும் புதர்களை அகற்றி, தேவையின்றி கிடந்த பொருட்களை அப்புறப்படுத்தினார். இதனையடுத்து மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் குப்பை மற்றும் கழிவு பொருட்களை அகற்றியுள்ளனர். இதுபற்றி போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் கூறியதாவது, பராமரிப்பின்றி கிடந்த கட்டிடத்தை புதுப்பித்து அலுவலக பயன்பாட்டிற்கு கொண்டு வர […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

தனியார் மருத்துவமனைக்கு ரூ.75 ஆயிரம் அபராதம்…. நுகர்வோர் குறைதீர் ஆணையத்தின் அதிரடி உத்தரவு….!!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள இடையன்விளை பகுதியில் மகேஸ்வரன் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் வயிற்று வலி காரணமாக நாகர்கோவிலில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மகேஸ்வரனுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதன் பிறகும் அவரது வயிறு வலி குறையவில்லை. இதனால் வேறொரு மருத்துவமனையில் மகேஸ்வரன் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் முறையான ரசீது மற்றும் மருத்துவ சிகிச்சை சம்பந்தமான ஆவணங்களை தருமாறு முதலில் அறுவை சிகிச்சை செய்த தனியார் மருத்துவமனையில் மகேஸ்வரன் கேட்டுள்ளார். ஆனால் மருத்துவமனை நிர்வாகம் அதனை […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

அதிர்ச்சி: சாப்பிடும் போது தொண்டையில் உணவு சிக்கி பெண் பரிதாப பலி…. சோகத்தில் குடும்பத்தினர்…..!!!!!

பொதுவாக சாப்பிடும்போது பொறுமையாகவும் கவனமாகவும் சாப்பிட வேண்டும். எப்போதுமே சாப்பிடுவதற்கு முன்பாக பக்கத்தில் தண்ணீர் வைத்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் சாப்பிடும் போது திடீரென விக்கல் உள்ளிட்ட ஏதாவது உபாதைகள் ஏற்பட்டால் உடனடியாக தண்ணீர் குடித்தால் சரியாகிவிடும். அதன் பிறகு சாப்பிடும்போது பொறுமையாகவும் கவனமாகவும் சாப்பிட வேண்டும் என மருத்துவர்களும் அறிவுறுத்துகிறார்கள். இதனைடுத்து எப்போதுமே அவசரமாக சாப்பிடக்கூடாது எனவும், டிவி செல்போன் பார்த்தபடி உணவை சாப்பிடக்கூடாது எனவும் மருத்துவர்கள் கூறுகிறார்கள். உணவை மெதுவாகவும், கவனமாகவும் சாப்பிடுவதோடு மென்று […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

நிச்சயதார்த்தம் நடக்க இருந்த நிலையில்….. மர்மமாக இறந்த இளம்பெண்…. போலீஸ் விசாரணை…!!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள குமாரசாமிபேட்டை பகுதியில் தங்கவேல் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு டிப்ளமோ படித்து முடித்த பிரியா(24) என்ற மகள் இருந்துள்ளார். இவர் மோட்டார் சைக்கிள் ஷோரூமில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் பிரியா அதே பகுதியில் வசிக்கும் சுரேஷ் என்பவரை காதலித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் சுரேஷின் குடும்பத்தினர் தங்கவேலை தொடர்பு கொண்டு பிரியாவை பெண் கேட்டுள்ளனர். அதற்கு தங்கவேல் சம்மதித்ததால் நாளை(திங்கட்கிழமை) பிரியாவிற்கு திருமண நிச்சயதார்த்தம் நடத்த திட்டமிடப்பட்டது. இந்நிலையில் தூங்க சென்ற பிரியா நீண்ட […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

“காவலாளி” மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய “கொள்ளையர்கள்”… போலீஸ் விசாரணை…!!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள குமாரபுரம் பகுதியில் முருகையன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தோட்டப்பட்ட ஆஞ்சநேயர் கோவில் எதிரே இருக்கும் பழைய இரும்பு கடையில் காவலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். சம்பவம் நடைபெற்ற அன்று கடையில் கொள்ளையடிக்க முயன்ற 2 பேரை முருகையன் தடுத்து நிறுத்தியுள்ளார். இதனால் கோபமடைந்த இரண்டு பேரும் முருகையனை மண்வெட்டி மற்றும் இரும்பு குழாயால் பயங்கரமாக தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதனால் படுகாயமடைந்த முருகையன் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்த […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

படிக்காமல் இதை செய்யலாமா….? பிளஸ்-2 மாணவியை கண்டித்த தாய்…. பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!!

12- ஆம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள கடம்பூர் பகுதியில் செந்தில்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கௌரி(17) என்ற மகள் இருந்துள்ளார். இந்த சிறுமி அரசு மேல்நிலைப் பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் படிக்காமல் விளையாடிக் கொண்டிருந்த கௌரியை அவரது தாய் மங்களநாயகி கண்டித்துள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த கௌரி தனது வீட்டில் இருந்த விஷத்தை குடித்து மயங்கி விழுந்தார். […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

போதைப் பொருட்கள் விற்றால் உரிமம் ரத்து… அறிவிப்பு பலகை வைக்க ஆட்சியர் உத்தரவு…!!!!!

கடைகளில் போதை பொருட்கள் விற்பனை செய்தால் உரிமம் ரத்து செய்யப்படும் என மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார். வேலூர் மாவட்ட ஆட்சியர் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது, வேலூரில் இருக்கும் அனைத்து கடைகளிலும் போதை பொருட்கள் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டிருக்கின்றது. இந்நிலையில் சில வியாபாரிகள் கள்ளத்தனமாக தடை செய்யப்பட்ட போதை பொருட்களை விற்பனை செய்கின்றார்கள். இதனால் நடவடிக்கை எடுக்கும் வகையில் மாவட்ட நிர்வாகம் சிறப்பு குழுக்கள் அமைத்துள்ளது. இவர்கள் சோதனை செய்யும்போது […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

68 பேரிடம் “ரூ.2 கோடியே 17 லட்சம் மோசடி”…. அ.தி.மு.க முன்னாள் பிரமுகர் அதிரடி கைது…. போலீஸ் விசாரணை…!!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கவுண்டம்பாளையம் லட்சுமி நகரில் அ.தி.மு.க முன்னாள் பிரமுகரான ஆத்மா சிவகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் வ.உ.சி பேரவையின் ஒருங்கிணைப்பாளராக இருக்கிறார். இந்நிலையில் அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில் அமைச்சர்களுடன் தனக்கு நெருக்கமான பழக்கம் இருப்பதாகவும், அவர்களிடம் கூறி அரசு வேலை வாங்கி தருவதாகவும் பலரிடம் சிவக்குமார் கூறியுள்ளார். இதனை நம்பி ஒவ்வொருவரும் 8 லட்சம் முதல் 10 லட்ச ரூபாய் வரை சிவக்குமாரிடம் கொடுத்துள்ளனர். ஆனால் கூறியபடி அவர் வேலை வாங்கி கொடுக்காததால் ஈரோடு […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

விடிய, விடிய வெளுத்து வாங்கிய மழை…. வீடு இடிந்து மாணவி படுகாயம்…. சிரமப்பட்ட வாகன ஓட்டிகள்…!!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு முழுக்க இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் லங்கா கார்னர் ரயில்வே பாலம், அவிநாசி ரோடு மேம்பாலம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கி போக்குவரத்து மிகவும் பாதிக்கப்பட்டது. தொடர் மழை காரணமாக ஸ்ரீபதி நகர், குனியமுத்தூர் அம்மன் கோவில் வீதி, தடாகம் ரோடு, போத்தனூர் ரோடு உள்ளிட்ட மாநகராட்சி சாலைகள் சேரும், சகதியுமாக இருப்பதால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். இந்நிலையில் பொம்மன்பாளையம் மதுரை வீரன் கோவில் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

சி.எம்.சி மருத்துவ மாணவர்கள் ராக்கிங் வழக்கு…. 7 பேர் மீது வழக்குப்பதிவு…!!!!

சிஎம்சி மருத்துவ மாணவர்கள் 7 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளார்கள். வேலூர் மாவட்டத்தில் உள்ள சிஎம்சி மருத்துவ கல்லூரியில் விடுதி செயல்பட்டு வருகின்றது. இந்நிலையில் முதலாம் ஆண்டு மாணவர்களை சீனியர் மாணவர்கள் அரை நிர்வாணப்படுத்தி டவுசர் உடன் விடுதி வளாகத்தில் ஓட விட்டு ராக்கிங்யில் ஈடுபட்டுள்ளார்கள். மேலும் குட்டி கரணம் அடித்தல், தண்டால் எடுத்தல், மாணவர்களை கட்டிப்பிடித்து முத்தம் கொடுக்க செய்தல் என அவர்களை கொடுமை செய்திருக்கின்றார்கள். இந்த வீடியோ இணையத்தில் வைரலான நிலையில் கல்லூரி […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (13.11.22) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (நவம்பர் 13) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய் 25 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் அக்டோபர் மாதம் 10 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய் 20 காசுகலிலிருந்து, அக்டோபர் 12 ஆம் தேதி முதல் 5 காசுகள் அதிகரித்து 5 ரூபாய் 25 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

போலீசாரின் தொடர் கண்காணிப்பை உறுதிப்படுத்துவதற்காக…. புதிய செல்போன் செயலி அறிமுகம்…!!!!!

குற்றம் நடைபெறாமல் இருப்பதற்கு போலீசார் புதிய செல்போன் செயலியை அறிமுகப்படுத்தியுள்ளனர். குற்ற செயல்கள் நடைபெறாமல் இருக்க ரோந்து செல்லும் போலீசார் தொடர் கண்காணிப்பை உறுதிப்படுத்துவதற்காக போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் புதிய செல்போன் செயலியை அறிமுகப்படுத்தி வைத்தார். தமிழக காவல்துறையில் புதியதாக இ-பீட் முறை அறிமுகப்படுத்தப்பட இருக்கின்றது. இந்த புதிய முறை திருவண்ணாமலை மாவட்டத்தில் இருக்கும் 7 போலீஸ் உட்கோட்டங்களில் தலா ஒரு காவல் நிலையம் தேர்வு செய்யப்பட்டு இருக்கின்றது. இந்த செயலியை சம்பந்தப்பட்ட போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

மனைவியுடன் சேர்ந்து வாழத்தான் முடியல…. உடலையாவது கொடுங்க…. மாலத்தீவில் இறந்த பெண்ணின் கணவர் உருக்கம்….!!!!!

எனது மனைவியின் உடலை என்னிடம் ஒப்படைக்க வேண்டும் என மாலத்தீவில் இறந்த பெண்ணின் கணவர் கேட்டுக் கொண்டுள்ளார். மாலத்தீவில் தீ விபத்து ஏற்பட்டதில் 13 பேர் இறந்து போனார்கள். இதில் திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள தண்டராம்பட்டு தாலுக்கா மலையனூர் மல்காபூர் கிராமத்தைச் சேர்ந்த தேன்மொழியும் ஒருவராவார். இவரின் கணவர் பாலகிருஷ்ணன். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அருகே இருக்கும் பையர் நாயக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர். இவர் சென்ற 20 வருடங்களுக்கு முன்பாக தேன்மொழியை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு செய்யவில்லையா….? இதோ தூத்துக்குடியில் சிறப்பு முகாம்…!!!!!

அமைப்புசாரா தொழிலாளர்கள் தேசிய தரவு தரத்தில் பதிவு செய்வதற்கு சிறப்பு முகாம் நடத்தப்பட இருக்கின்றது. அமைப்பு சாரா தொழிலாளர்கள் தேசிய தரவு தளத்தில் பதிவு செய்ய சிறப்பு முகாம் நடத்தப்பட இருக்கின்றது என தூத்துக்குடி தொழிலாளர் உதவி ஆணையர் திருவள்ளுவன் கூறியுள்ளார். இதுப்பற்றி அவர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியுள்ளதாவது, அமைப்புசாரா தொழிலாளர்களின் விவரங்களை பதிவு செய்ய மத்திய அரசு அறிவுறுத்தி இருக்கின்றது. ஆகையால் www.cshram.gov.in என்ற தேசிய இணையதளம் மூலமாக உறுப்பினர் சேர்க்கையானது நடைப்பெற்று வருகின்றது. இதற்கு […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

சோள காட்டுக்குள் 66 வயது மூதாட்டி கதறல்…. 22 வயது இளைஞர் கைது…. உச்சக்கட்ட அதிர்ச்சி சம்பவம்…..!!!!

சேலம் மாவட்டம் வீரகனூர் அருகே பகடப்பாடி பகுதியை சேர்ந்த 66 வயது மூதாட்டி மூதாட்டியின் சகோதரர் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு உடல் நலக்குறைவால் உயிர் இழந்தார். இதனால் துக்க நிகழ்ச்சிக்காக 66 வயது மூதாட்டி வயல் காட்டு வழியாக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு மறைந்திருந்து அதே பகுதியை சேர்ந்த ராமமூர்த்தி மகன் ஸ்ரீதர் (22) என்பவர் மூதாட்டி ஜெயலட்சுமியை வாயில் துணி வைத்து அடைத்து அருகில் உள்ள மக்காச்சோள தோட்டத்திற்கு தூக்கிச் சென்ற […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

இன்று குரூப் 1 இலவச மாதிரி தேர்வு…. தேர்வர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!!

தமிழகத்தில் குரூப்-1 பணியிடங்களுக்கு முதல்நிலை, முதன்மை, நேர்முகத் தேர்வுகள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். இந்த தேர்வை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திவருகிறது. இந்நிலையில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் குரூப் 1 தேர்வுக்கு தயாராகும் சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கு இலவச மாதிரி தேர்வு வருகின்ற நவம்பர் 13ஆம் தேதி ஏற்காடு அடிவாரப் பகுதியில் அமைந்துள்ள விநாயகா மெஷின் மருந்தியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற உள்ளது. மேலும் விவரங்களுக்கு 9499059410 என்ற […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“திருமணமானதை மறைத்து” கல்லூரி மாணவியுடன் பழகிய வாலிபர்…. அதிர்ச்சி சம்பவம்…. போலீஸ் விசாரணை…!!!

கல்லூரி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த நபர் கைது செய்யப்பட்டார். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நெய்யூர் பகுதியில் சியாஹு(22) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மனைவியும், ஒரு குழந்தையும் இருக்கின்றனர். இவர் உடற்பயிற்சி கூடத்தில் வேலை பார்த்து வருகிறார். கடந்த ஜூன் மாதம் சியாஹுக்கு கல்லூரி மாணவியுடன் பழக்கம் ஏற்பட்டது. அவர் தனக்கு திருமணம் ஆனதை மறைத்து கல்லூரி மாணவியை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் கல்லூரி மாணவி வேறு ஒருவரை காதலிப்பதாக நினைத்து சந்தேகப்பட்ட சியாஹு உன்னுடன் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

விவசாய பொருட்களை வாங்கி….. பண மோசடியில் ஈடுபட்ட நபர் கைது…. போலீஸ் அதிரடி….!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சங்கராபுரம் பகுதியில் மகேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் விவசாயிகளிடம் நெல் மற்றும் இயல் மூட்டைகளை வாங்கி தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஆனந்த் என்பவரிடம் விற்பனை செய்து வந்துள்ளார். இந்நிலையில் மகேந்திரன் சுமார் 8000 மூட்டை விவசாய பொருட்களை 62 லட்சத்து 64 ஆயிரத்து 628 ரூபாய்க்கு ஆனந்திடம் விற்பனை செய்துள்ளார். ஆனால் ஆனந்த் பணத்தை கொடுக்காமல் மோசடி செய்துவிட்டார். இதுகுறித்து மகேந்திரன் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

நண்பர்களை பார்க்க சென்ற மாணவர்…. கல்லூரி நிர்வாகத்தினர் கூறிய தகவல்…. அதிர்ச்சியில் பெற்றோர்…!!!

காணாமல் போன கல்லூரி மாணவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். தென்காசி மாவட்டத்தில் உள்ள கடையநல்லூர் பகுதியை சேர்ந்த சதீஷ்குமார்(20) விடுதியில் தங்கியிருந்து குலசேகரத்தில் இருக்கும் தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். அவர் பி.எஸ்.சி நர்சிங் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு சதீஷ்குமார் தனது நண்பர்களை பார்த்து விட்டு வருவதாக வெளியே சென்றுள்ளார். இதனையடுத்து அவர் விடுதிக்கு திரும்ப வரவில்லை. இதுகுறித்து கல்லூரி நிர்வாகத்தினர் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் சதீஷ்குமாரை […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

தனிமையில் இருந்த தொழிலாளி…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் வடசேரி சக்தி கார்டன் பகுதியில் கூலி தொழிலாளியான சுப்பிரமணியன்(54) என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு சுப்பிரமணியனின் மனைவி இறந்துவிட்டார். இந்நிலையில் மனைவி இறந்த துக்கத்தில் சுப்பிரமணியனுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதனால் சுப்பிரமணியன் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் தனிமையில் இருந்த சுப்பிரமணியன் மன உளைச்சலில் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

பேருந்தை வழிமறித்த யானைகள்…. பாதிக்கப்பட்ட போக்குவரத்து…. வைரலாகும் புகைப்படம்….!!

யானைகள் பேருந்தை வழிமறித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள ஆசனூரில் அடர்ந்த வனப்பகுதி வழியாக திண்டுக்கல்-மைசூரு தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. இங்கு உணவு மற்றும் தண்ணீரை தேடி காட்டு யானைகள் வந்து விடுகிறது. நேற்று இரவு நேரத்தில் தேசிய நெடுஞ்சாலை ஓரம் 3 யானைகள் கரும்பு லோடு ஏற்றி வரும் லாரிகளை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தது. அப்போது மைசூரு நோக்கி சென்ற தனியார் பேருந்தை இரண்டு காட்டு யானைகள் வழிமறித்தது. இதனையடுத்து பேருந்தின் மேல் பகுதியில் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

சிறுமியுடன் ஏற்பட்ட பழக்கம்…. பெற்றோரின் பரபரப்பு புகார்…. போக்சோவில் வாலிபர் கைது…!!

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். கடலூர் மாவட்டத்தில் உள்ள கிளிமங்கலம் மாரியம்மன் கோவில் தெருவில் பிரகாஷ் என்பவர் வசித்து வருகிறார். ஓட்டுனரான பிரகாஷ் ஆண்டிமடம் பகுதிக்கு பால் சப்ளை செய்ய அடிக்கடி சென்று வருவது வழக்கம். அப்போது பிரகாசுக்கும் 17 வயது சிறுமிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இந்நிலையில் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி பிரகாஷ் சிறுமியை சென்னைக்கு கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

ஓடும் ரயிலில் வைத்து…. டாக்டரை தாக்கிய வாலிபர்கள்…. போலீஸ் விசாரணை….!!

கேரள மாநிலத்தில் உள்ள கொல்லம் கடக்கல் பகுதியில் பல் டாக்டரான தீபக் என்பவர் வசித்து வருகிறார். சம்பவம் நடைபெற்ற அன்று தீபக் கொச்சு வேலி-மைசூர் செல்லும் மைசூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் முன்பதிவு பெட்டியில் பயணம் செய்துள்ளார். அதே ரயில் பெட்டியில் 3 வாலிபர்கள் 3 இளம்பெண்களிடம் பேசிக் கொண்டிருந்தனர். இந்நிலையில் ஈரோடு கடந்து ரயில் சென்று கொண்டிருந்தபோது பல் டாக்டர் தீபகுக்கும், 3 வாலிபர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது வாலிபர்கள் தீபக்கை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதுகுறித்து […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

பணத்தை எடுத்து வந்த டாஸ்மாக் ஊழியர்…. மர்ம நபரின் கைவரிசை…. போலீஸ் விசாரணை…!!!

பணத்தை திருடி சென்ற மர்ம நபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பெண்ணாகரம் பகுதியில் டாஸ்மாக் ஊழியரான கணேஷ் பிரபு என்பவர் வசித்து வருகிறார். இவர் தர்மபுரியில் இருக்கும் வங்கியில் இருந்து 2 லட்ச ரூபாய் பணத்தை எடுத்துள்ளார். இதனையடுத்து பணத்தை ஸ்கூட்டரில் வைத்துவிட்டு பேருந்து நிலையம் அருகே இருக்கும் ஹோட்டலில் கணேஷ் பிரபு சாப்பிடுவதற்காக சென்றுள்ளார். இதனையடுத்து திரும்பி வந்து பார்த்தபோது ஸ்கூட்டரின் சீட்டை சேதப்படுத்தி மர்ம நபர்கள் 2 லட்ச […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

இழப்பீடு வழங்கவில்லை…. அரசு பேருந்தை ஜப்தி செய்த நீதிமன்ற ஊழியர்கள்…. அதிரடி உத்தரவு…!!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சடையம்பட்டியில் மோகன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மில்லில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 2018-ஆம் ஆண்டு மோட்டார் சைக்கிளில் சென்ற மோகன் அரசு பேருந்து மோதிய விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குபதிந்து விசாரணை நடத்தியுள்ளனர். இதனையடுத்து மோகனின் தந்தை சுப்பிரமணி, தாய் கருப்பாயி ஆகியோர் இழப்பீடு கேட்டு திண்டுக்கல் கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கினை விசாரித்த நீதிபதி அரசு போக்குவரத்து கழகம் சார்பில் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

ஆன்லைன் விளம்பரத்தை நம்பி…. 6 1/2 லட்ச ரூபாயை இழந்த ஊழியர்…. போலீஸ் விசாரணை…!!!

தனியார் நிறுவன ஊழியரிடம் இருந்து 6 1/2 லட்ச ரூபாய் பணம் மோசடி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள நீலிகோனாம்பாளையம் பகுதியில் தனியார் நிறுவன ஊழியரான பிரவீன் குமார் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் ஆன்லைனில் ஒரு விளம்பரம் வந்தது. அதில் தனியார் நிறுவனத்தில் முதலீடு செய்தால் கூடுதல் லாபம் பெறலாம் என குறிப்பிட்டு இருந்தது. இதனை பார்த்த பிரவீன்குமார் 1000 ரூபாய் முதலீடு செய்த சிறிது நேரத்தில் அவருக்கு 1200 ரூபாய் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

குட்டிகளுடன் முகாமிட்டுள்ள காட்டு யானைகள்…. அச்சத்தில் தொழிலாளர்கள்…. வனத்துறையினரின் அறிவுரை…!!!

கேரள மாநிலத்தில் இருந்து இடம்பெயரும் காட்டு யானைகள் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வால்பாறை எஸ்டேட் பகுதிகளில் முகாமிட்டுள்ளது. இந்த காட்டு யானைகள் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து அட்டகாசம் செய்வதால் பொதுமக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர். இந்நிலையில் அக்காமலை எஸ்டேட் 2-வது பிரிவு 10- ஆம் நம்பர் தேயிலை தோட்ட பகுதியில் 6 குட்டிகளுடன் 19 காட்டு யானைகள் முகாமிட்டிருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்த தொழிலாளர்கள் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் படி சம்பவம் இடத்திற்கு விரைந்து […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

பெட்ரோல் பங்கில் தூங்கிய ஊழியர்கள்…. நள்ளிரவில் நடந்த சம்பவம்…. வைரலாகும் சிசிடிவி காட்சிகள்…!!!

பெட்ரோல் பங்கில் எண்ணெய் திருடி சென்ற முதியவரை போலீசார் தேடி வருகின்றனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள விருத்தாசலம் புதுக்கூரைபேட்டை புறவழி சாலையில் பெட்ரோல் பங்க் அமைந்துள்ளது. நேற்று முன்தினம் பெட்ரோல் பங்கில் வேலை பார்க்கும் ஊழியர்கள் அலுவலக அறையில் படுத்து தூங்கியுள்ளனர். இந்நிலையில் மறுநாள் காலை எழுந்து பார்த்தபோது பெட்ரோல் போடும் இயந்திரம் அருகே வைக்கப்பட்டிருந்த 2000 ரூபாய் மதிப்புள்ள 5 லிட்டர் எண்ணெய் கேன் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதனையடுத்து ஊழியர்கள் பெட்ரோல் பங்கில் […]

Categories
ஆன்மிகம் தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

பௌர்ணமியை முன்னிட்டு…. வில்லாயி அம்மன் கோவிலில் திருவாசகப் பாராயணம்….!!!!

தஞ்சாவூர் மாவட்டத்தில் வேங்கராயன்குடிக்காடு பகுதியில் வில்லாயி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஐப்பசி மாத பௌர்ணமியை முன்னிட்டு நேற்று காலை திருவாசகம் பாராயணம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியானது நமச்சிவாய அருள்நெறி சபை மற்றும் தஞ்சை அப்பர் தமிழ் மன்றத்தினர் இணைந்து திருவாசகப் பாராயணம் நிகழ்ச்சியில் நடத்தியுள்ளனர். மேலும் இந்த நிகழ்ச்சி முதலில் விநாயகர் வணக்கத்துடன் தொடங்கி 5 மணி நேரம் விடாது திருவாசகத்தை பாராயணம் செய்யப்பட்டது. இதில் தமிழ் மன்றத்தின் நிறுவனர் ஆசிரியர் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

கடன் தொல்லை அதிகமாயிருச்சு…. செய்வதறியாத திணறிய கோவில் பூசாரியின் முடிவு….!!!!

நாமக்கல் மாவட்டத்தில் நரசிம்மசாமி தெருவில் நாகராஜன் என்பவர் வசித்து வந்தார். இவர் அப்பகுதியில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலில் அர்ச்சகராக வேலை செய்து வந்தார். இவருக்கு திருமணமாகி மனைவியும் இரண்டு மகள்களும் இருக்கின்றனர். இவருக்கு கடன் சுமை அதிகமாக இருந்துள்ளது. இதனால் கடனை எப்படி அடைப்பது என்று நீண்ட நாட்களாக மிகுந்த மன உளைச்சலில் இருந்துள்ளார். இந்நிலையில் நாகராஜன் நேற்று காலை மனைவியிடம் குளிக்க செல்வதாக கூறிவிட்டு குளியல் அறைக்கு சென்றுள்ளார். இதனை அடுத்து வெகு நேரமாகியும் அவர் […]

Categories
ஆன்மிகம் தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

கழுகாசலமூர்த்தி கோவில்…. அன்னாபிஷேக விழாவில்…. திரளான பக்தர்கள் பங்கேற்பு….!!!!

தூத்துக்குடி மாவட்டத்தில் கழுகுமலை பகுதியில் கழுகாலமூர்த்தி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஐப்பசி மாத அன்னாபிஷேக விழா நடைபெற்றுள்ளது. இந்த விழாவில் ஜம்புலிங்கேஸ்வரர் சுவாமிக்கும் அம்பாளுக்கும் சிறப்பு அபிஷேகங்களும் பூஜைகளும் நடைபெற்றது. இதனை தொடர்ந்து சுவாமிக்கு தீபாரதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியே தரிசனம் செய்தனர். இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் கவனித்துக் கொண்டனர்.

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

பயங்கரமாக மோதிய மோட்டார் சைக்கிள்…. வாலிபர் பலி; பெண் படுகாயம்…. கோர விபத்து…!!!

மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதில் வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தை சேர்ந்த எம்மேகவுண்டன்பாளையம் பகுதியில் இருக்கும் தனியார் நார் தொழிற்சாலையில் நீலகிரி சேர்ந்த ராகுல் என்பவர் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று முன்தினம் ராகுல் மோட்டார் சைக்கிளில் சேரிபாளையம் நோக்கி சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் கருப்பராயன் கோவில் அருகே சென்ற போது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் நடந்து சென்ற சகுந்தலா என்பவர் மீது மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த ராகுல் மற்றும் […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

பாலத்து முனியப்பன் கோவிலில்….. உண்டியல் எண்ணும் பணி…. தன்னார்வலர்கள் பங்கேற்பு….!!!!

பாலத்து முனியப்பன் கோவிலில் உண்டியல் எண்ணும் பணி சிறப்பாக நடந்து முடிந்தது. தர்மபுரி மாவட்டத்தில் நாட்டறம்பள்ளியில் பாலத்து முனியப்பன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் நேற்று உண்டியல் திறக்கப்பட்டு காணிக்கை எண்ணும் பணி தொடங்கப்பட்டது. இந்த பணி முழுவதும் வீடியோவாக எடுக்கப்பட்டது. மேலும் இந்தப் பணியில் தன்னார்வலர்கள், பக்தர்கள் என பல கலந்து கொண்டு உண்டியல் பணத்தை எண்ணி உள்ளனர். இதில் 3,72,298 ரூபாய் காணிக்கையாக வந்திருந்தது. இந்த பணியின் போது உதவி ஆணையர் உதயகுமார் மற்றும் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

உயிருக்கு போராடிய பசுமாடு…. துரிதமாக செயல்பட்ட தீயணைப்பு வீரர்கள்….. தோட்ட உரிமையாளருக்கு அறிவுரை…!!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சுள்ளிமேட்டுபதி பகுதியில் ஜெயந்தி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமான பசுமாடு நேற்று அப்பகுதியில் இருக்கும் தோட்டத்தில் மேய்ந்து கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக 50 அடி ஆழமுடைய கிணற்றில் பசுமாடு தவறி விழுந்து தண்ணீரில் தத்தளித்து கொண்டிருந்தது. இதனை பார்த்த பொதுமக்கள் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் 1 மணி நேர போராட்டத்திற்கு பிறகு கயிறு கட்டி பசுமாட்டை பத்திரமாக […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

வேருடன் பிடுங்கி மறுநடவு செய்யப்பட்ட மரங்கள்…. அதிகாரியின் தகவல்…!!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ரேஸ்கோர்ஸ் பகுதி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 40 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தப்பட்டு வருகிறது. இங்கு மேற்கு மண்டல போலீஸ் ஐ.ஜி அலுவலகம் அருகே 43 அடி உயர கோபுரம் அமைக்கப்பட உள்ளது. இதனால் ஒரு மரத்தை வேருடன் பிடுங்கி வேறு இடத்தில் மறு நடவு செய்துள்ளனர். இந்நிலையில் ரேஸ்கோர்ஸ் தாமஸ் பார்க் பகுதி மீடியா ட்ரியை வாகனங்கள் சுற்றி செல்ல ரவுண்டானா அமைக்கப்பட உள்ளதால் போக்குவரத்திற்கு இடையூறாக இருந்த 4 […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

செல்போனை பறித்த ஓட்டுநர்…. பின்தொடர்ந்து வந்த மாணவிக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!!

பள்ளி மாணவியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த ஓட்டுனர் கைது செய்யப்பட்டார். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள மதுக்கரை பகுதியில் 15 வயதுடைய சிறுமி 10- ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்த சிறுமிக்கும், அதே பகுதியில் வசிக்கும் வாலிபருக்கும் பழக்கம் ஏற்பட்டு அது காதலாக மாறியது. இருவரும் அடிக்கடி நேரில் சந்தித்து பேசியுள்ளனர். இந்நிலையில் அதே பகுதியில் வசிக்கும் ஓட்டுனரான குணசேகரன் என்பவர் மாணவியை ஒருதலையாக காதலித்து அவரை பின்தொடர்ந்து சென்றுள்ளார். அப்போது மாணவி வேறு ஒரு […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்…. டன் கணக்கில் சிக்கிய பொருள்…. வாலிபரை கைது செய்த போலீஸ்…!!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள மண்ணூர் பகுதியில் இருந்து ரேஷன் அரிசி கடத்துவதாக உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி போலீசார் மண்ணூர் பெருமாள் கோவில் அருகே ரோந்து பணியில் ஈடுபட்ட போது மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. அதனை பிரித்து பார்த்தபோது மூட்டைக்குள் ரேஷன் அரிசி இருந்தது. இதனையடுத்து போலீசார் சந்தேகத்தின் பேரில் மணிகண்டன் என்பவரை பிடித்து விசாரணை நடத்திய போது ரேஷன் அரிசியை விலைக்கு வாங்கி அதனை அதிக விலைக்கு கேரளாவில் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

கோவில்பட்டி நேஷனல் பொறியல் கல்லூரி சார்பாக…. “வாக்காளர் விழிப்புணர்வு” ஊர்வலம்…!!!!!!

வாக்காளர் விழிப்புணர்வு ஊர்வலம் கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரி சார்பாக நடைபெற்றது. பொதுமக்களிடம் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், முகவரி மாற்றம், இறந்தவர்களின் பெயர்களை நீக்குதல் உள்ளிட்ட திருத்தங்கள் செய்வதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டி தேர்தல் பிரிவு சார்பாக நேஷனல் பொறியியல் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்களின் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. இந்த ஊர்வலம் கோவில்பட்டி பயணியர் விடுதி முன்பாக ஆரம்பமானது. இதனை தேர்தல் பிரிவு துணை தாசில்தார் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“தூத்துக்குடியில் புத்தகத் திருவிழா முன்னேற்பாடு பணிகள்”…. அதிகாரிகளுடன் ஆட்சியர் ஆலோசனை…!!!!!

தூத்துக்குடியில் புத்தக திருவிழாவிற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. தமிழக முழுவதும் புத்தக திருவிழாக்களை நடத்த வேண்டும் என முதல்வர் உத்தரவிட்டார். அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் புத்தகத் திருவிழா வருகின்ற 22 ஆம் தேதி முதல் 29ஆம் தேதி வரை நடத்தப்பட உள்ளது. இந்த புத்தகத் திருவிழாவானது எட்டயபுரம் ரோட்டில் இருக்கும் தனியார் திருமணம் மண்டபத்தில் நடைபெறுகின்றது. இதற்கான முன்னேற்பாடுகள் குறித்து அனைத்து துறை அலுவலர்களுடன் மாவட்ட ஆட்சியர் நேற்று ஆலோசனை செய்தார். இந்த […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“சேலத்தில் மண்ணில் புதைக்கப்பட்ட 27 பவுன் நகை”…. போலீசார் மீட்பு…!!!!!

மண்ணில் புதைத்து வைக்கப்பட்டிருந்த 27 பவுன் நகை மீட்கப்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள புதிய பேருந்து நிலையம் அருகே இருக்கும் ஒரு நகைக்கடையில் சுமார் 80 பவுன் நகைகள் திருட்டுப் போன நிலையில் இது குறித்த புகாரின் பேரில் பள்ளபட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டார்கள். இதில் கடையில் விற்பனை பிரதிநிதியாக வேலை செய்த தீபக் என்ற இளைஞர் நகைகளை திருடியது தெரிந்தது. இதை தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டார்கள். […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

சேலத்தில்… கொட்டும் மழையிலும் ஆர்ப்பாட்டம் செய்த எல்ஐசி முகவர்கள்…. பலக்கோரிக்கைகள் முன்வைப்பு…!!!!

பல கோரிக்கைகளை வலியுறுத்தி கொட்டும் மழையிலும் பொருட்படுத்தாமல் எல்ஐசி முகவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள். சேலம் மாவட்டத்தில் உள்ள கோட்டை மைதானத்தில் எல்ஐசி முகவர்கள் சங்கத்தின் கூட்டுக்குழு சார்பாக நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு சங்கத் தலைவர் இளையப்பன் தலைமை தாங்க துணைத்தலைவர், இணை செயலாளர் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தார்கள். இதில் எஸ்.ஆர்.பார்த்திபன் எம்பி பங்கேற்று சிறப்புரை வழங்கினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் எல்.ஐ.சி நிறுவனத்தை தனியார் மயமாக்கும் திட்டத்தை கைவிட வேண்டும், முகவர்களுக்கு போனஸ் உயர்த்தி வழங்க வேண்டும், […]

Categories

Tech |