Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

மர்மமாக இறந்து கிடந்த இன்ஜினியர்…. நடந்தது என்ன….? போலீஸ் விசாரணை…!!!

இன்ஜினியர் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ஆத்தூர் செல்லும் சாலையில் இருக்கும் பாலத்தின் கீழே மர்மமான முறையில் ஒரு ஆண் இறந்து கிடந்தார். இதனை பார்த்து பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அந்த நபரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் நடத்திய […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

மனைவி, குழந்தைகளை பிரிந்த ஏக்கம்…. விவசாயி எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை…!!!

விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள கூத்தனூர் கிராமத்தில் விவசாயியான செல்வம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு பிரியா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு லிங்கேஷ், இனியா என்ற 2 குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் பிரியா தனது குழந்தைகளுடன் தாய் வீட்டிற்கு சென்று விட்டார். இந்நிலையில் மனைவி பிரிந்து சென்றதால் மன உளைச்சலில் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

டிராக்டர் மீது மோதிய லாரி…. உயிருக்கு போராடிய ஓட்டுநர்…. போலீஸ் விசாரணை…!!!

டிராக்டரும், லாரியும் மோதிக்கொண்ட விபத்தில் ஓட்டுநர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் இருந்து கண்டெய்னர் லாரி சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் சேலம் மாவட்டத்தில் உள்ள ஆத்தூர் புறவழிச் சாலையில் சென்று கொண்டிருந்தபோது கண்டெய்னர் லாரியும் அவ்வழியாக வந்த டிராக்டரும் நேருக்கு நேர் மோதிக்கொண்டது. மேலும் கண்டெய்னர் லாரி சாலையோரம் நின்ற கார் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த டிராக்டர் ஓட்டுனரான ரங்கராஜன் என்பவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு அரசு […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

துக்க வீட்டிற்கு சென்ற பெற்றோர்…. மகனுக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!!

மின்சாரம் தாக்கி சிறுவன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள அத்தனூர்பட்டி பகுதியில் கூலி தொழிலாளியான சுப்பிரமணி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நித்திய பிரியா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஆதிஷ், சூரியகுமார் என்ற இரண்டு மகன்கள் இருந்துள்ளனர். இதில் ஆதிஷ் வாழப்பாடியில் இருக்கும் தனியார் பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வந்துள்ளான். இந்நிலையில் வீட்டில் இருந்தவர்கள் அருகே உள்ள துக்க நிகழ்ச்சிக்காக சென்றுள்ளனர். அப்போது ஆதிஷ் சுவிட்ச் பெட்டியில் கை […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

50 ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பிய ஏரி…. கால்வாயை தூர்வார உத்தரவு பிறப்பித்த உதவி கலெக்டர்…!!!

சேலம் மாவட்டத்தில் உள்ள கொங்கணாபுரம் அருகே 50 ஏக்கர் பரப்பளவிலான புதிய ஏரி கடந்த 50 ஆண்டுகளாக வறண்டு காணப்பட்டது. இந்நிலையில் சேலம் மாவட்டத்தில் தொடர்ந்து பெய்யும் கனமழையால் ஏரி தற்போது முழு கொள்ளளவை எட்டி மறுகால் பாய்கிறது. இதனை அறிந்த சங்ககிரி உதவி கலெக்டர் சௌமியா, எடப்பாடி தாசில்தார் லெனின் மற்றும் வருவாய்துறையினர் மதகு பகுதிக்கு சென்று மலர் தூவியுள்ளனர். இதனையடுத்து ஏரி உபரி நீர் வெளியேறும் கால்வாயில் புதர்கள் மண்டி கிடப்பதால் போர்க்கால அடிப்படையில் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

பாலில் விஷம் கலந்து குடித்த தாய்-மகள்…. காரணம் என்ன…? அதிர்ச்சி சம்பவம்…!!!

தாய்-மகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள அஸ்தம்பட்டி மணக்காடு கிழக்கு முதல் தெரு சுல்தானா(45) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சம்சு(22), ஜாபியா(21) என்ற இரண்டு மகள்கள் இருந்துள்ளனர். இவரது கணவர் முகமது கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து சென்றுவிட்டார். இதனால் கூலி வேலைக்கு சென்று சுல்தானா தனது மகள்களை வளர்த்து வந்துள்ளார். கடந்த 9- ஆம் தேதி வெளியே சென்று விட்டு வீட்டுக்கு வந்த ஜாபியா தனது தாயும், […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“மருத்துவக் கல்லூரியில் நடந்த கலாச்சார நிகழ்ச்சி”…. சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்ற லயோலா கல்லூரி…!!!!!

கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரியில் நான்கு நாட்களாக கலாச்சார நிகழ்ச்சி நடைபெற்றது. சென்னை மாவட்டத்தில் உள்ள கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரியில் 43-வது கலை கலைசாரா நிகழ்ச்சி சென்ற பத்தாம் தேதி ஆரம்பமானது. இதனை டாக்டர் கனிமொழி தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் தமிழகத்தைச் சேர்ந்த மருத்துவக் கல்லூரி மாணவர்களும் தென்னிந்தியாவில் இருக்கும் நூறுக்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்களும் பங்கேற்றார்கள். இதில் ஆடை அணிவகுப்பு, ஆணழகன், மெஹந்தி, வினாடி வினா, பாடல், நடனம், இசை, நாடகம், சோப்பில் உருவம் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

கார் மீது மோதிய லாரி…. முதியவர் பலி; 6 பேர் படுகாயம்…. கோர விபத்து…!!

கார் மீது லாரி மோதிய விபத்தில் முதியவர் பலியான நிலையில், 6 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள வளந்தாங்கோட்டை பகுதியில் வசிக்கும் 7 பேர் கரூர் நோக்கி காரில் சென்று கொண்டிருந்தனர். இந்நிலையில் க.ஒத்தக்கடை அருகே சென்ற போது ஈரோடு நோக்கி வந்த லாரியும், காரும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த ரவிக்குமார் என்பவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த கார்த்திக், செந்தில், […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

உடலை சுமந்து கொண்டு…. 3 கி.மீ தூரம் காட்டாற்றை கடந்து சென்ற உறவினர்கள்…. அதிகாரிகளுக்கு விடுத்த கோரிக்கை…!!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள அரிகியம் மலை கிராமத்தை சேர்ந்த சித்துமாரி (55) என்பவர் உடல் நலகுறைவு காரணமாக கோவை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் சித்துமாரி பரிதாபமாக உயிரிழந்தார். இந்நிலையில் உறவினர்கள் ஆம்புலன்ஸில் சித்துமாரியின் உடலை மாக்கம்பாளையம் நோக்கி ஆம்புலன்ஸில் ஏற்றி வந்து கொண்டிருந்தனர். ஆம்புலன்ஸ் குரும்பூர் பள்ளம் வரை சென்றது. கடந்த சில நாட்களாக கனமழை பெய்ததால் குரும்பூர் பள்ளத்தில் மழை நீர் பெருக்கெடுத்து […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

அரசு பேருந்தில் ஒழுகும் மழை நீர்…. இணையத்தில் வைரலான காட்சிகள்….. அதிகாரியின் நடவடிக்கை….!!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள சத்தியமங்கலத்தில் இருந்து அரசு பேருந்து பயணிகளுடன் பண்ணாரி நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் பேருந்தின் மேற்கூரையில் இருக்கும் துவாரம் வழியாக மழைநீர் சொட்டு சொட்டாக வழிந்து இருக்கைகள் நனைந்ததால் பயணிகள் உட்கார முடியாமல் மிகவும் சிரமப்பட்டுள்ளனர். பேருந்துக்குள் அனைவரும் நின்று கொண்டே பயணித்த காட்சியை ஒருவர் புகைப்படம் எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டார். இதுகுறித்து அறிந்த சத்தியமங்கலம் மோட்டார் வாகன ஆய்வாளர் கண்ணன் சம்பந்தப்பட்ட அரசு பேருந்தை பார்வையிட்டு அதன் தகுதி சான்றை […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

வேனை தடுத்து நிறுத்திய போலீஸ்…. சோதனையில் சிக்கிய பொருள்…. அதிரடி நடவடிக்கை…!!!

ரேஷன் அரிசி கடத்திய நபரை போலீசார் கைது செய்தனர். விருதுநகர் மாவட்ட உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் சத்திர ரெட்டியப்பட்டி விலக்கில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அந்த வழியாக வந்த வேனை போலீசார் நடத்தி சோதனை செய்துள்ளனர். அதில் 40 கிலோ ரேஷன் அரிசியை கடத்தியது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில், வேனை ஒட்டி வந்த நபர் மதுரை சேர்ந்த ரவி(31) என்பதும், விருதுநகர் அல்லம்பட்டி, பாண்டியன் நகர் ஆகிய […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

வேரோடு சாய்ந்து விழுந்த மரம்….. சேதமடைந்த வீடு…. அதிர்ஷ்டவசமாக தப்பிய உயிர்கள்….!!!

மரம் வேரோடு சாய்ந்து விழுந்ததால் வீடு சேதமானது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆனைமலையில் இடி, மின்னலுடன் கனமழை பெய்தது. நேற்று முன்தினம் பலத்த சூறாவளி காற்று வீசியதால் திரௌபதி அம்மன் கோவில் வீதியில் வசிக்கும் நடராஜன் என்பவரது வீட்டிற்கு அருகில் நின்ற மரம் வேருடன் சாய்ந்தது. இந்த மரம் விழுந்ததால் நடராஜன் வீடு சேதம் அடைந்தது. ஆனால் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இது குறித்து நெடுஞ்சாலைதுறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின் படி சம்பவ […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

அருவியில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர்…. சுற்றுலா பயணிகளுக்கு தடை விதித்த வனத்துறையினர்….!!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலையில் இருக்கும் கோவை குற்றால அருவி அடர்ந்த வனப்பகுதியில் அமைந்துள்ளது. இங்கு வனவிலங்குகளின் நடமாட்டம் இருப்பதால் சோதனை சாவடியில் இருந்து வனத்துறையினர் வாகனங்களில் சுற்றுலா பயணிகளை அருவிக்கு அழைத்து செல்கின்றனர். கடந்த 3 நாட்களாக அப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்வதால் கோவை குற்றால அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனால் வனத்துறையினர் சுற்றுலா பயணிகள் அங்கு செல்வதற்கு தடை விதித்தனர். மேலும் வனத்துறையினர் சோதனை சாவடி அருகே தீவிர கண்காணிப்பு […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

ரேஷன் கடையை சேதப்படுத்தி….. அட்டகாசம் செய்த யானைகள்…. அச்சத்தில் பொதுமக்கள்…!!!

ரேஷன் கடையை காட்டு யானைகள் உடைத்து அட்டகாசம் செய்த சம்பவம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வால்பாறை மற்றும் அதனை சுற்றியுள்ள வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இவை உணவு மற்றும் தண்ணீரை தேடி குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து அட்டகாசம் செய்கிறது. இந்நிலையில் ஊசிமலை டாப் எஸ்டேட் பகுதியில் தொழிலாளர்கள் குடியிருப்புக்குள் நுழைந்த 3 காட்டு யானைகள் ரேஷன் கடையை உடைத்து அட்டகாசம் செய்தது. இதனையடுத்து அங்கிருந்த அரிசியை தின்றும், சிதறியடித்தும் நாசம் செய்த […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

பிரபல நிறுவனத்தின் பெயரை கூறி…. ரூ. 8 1/2 லட்சம் மோசடி செய்த மர்ம நபர்…. தம்பதியின் பரபரப்பு புகார்…!!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வரதராஜபுரத்தில் சுரேஷ்- அனிதா தம்பதியினர் வசித்து வருகின்றனர். வெளிநாட்டில் வேலை பார்த்த சுரேஷ் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்தார். இந்நிலையில் ஆன்லைனில் பிரபல தனியார் நிறுவனத்தில் வேலை இருப்பதாக விளம்பரம் வந்தது. அதனை நம்பி அனிதா அதிலிருந்த செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். எதிர்முனையில் பேசிய நபர் பிரபல நிறுவனத்தின் பெயரை கூறி வேலை இருப்பதாக தெரிவித்தார். அந்த வேலையில் சேர்ந்தால் மாதம் 50 ஆயிரத்திற்கும் மேல் […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

காதலித்து 2-வது திருமணம் செய்த நபர்…. ரூ.40 லட்சம் மோசடி…. பெண்ணின் பரபரப்பு புகார்…!!!

திருவாரூர் மாவட்டத்திலுள்ள வேளாங்குடி பகுதியில் வசிக்கும் 31 வயதுடைய பெண் காந்திபுரத்தில் இருக்கும் மத்திய மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது, நான் பட்டப்படிப்பை படித்து முடித்துவிட்டு கோவையில் இருக்கும் தனியார் ஐ.ஏ.எஸ் பயிற்சி மையத்தில் அரசு வேலைக்காக பயிற்சி பெற்று வந்தபோது செல்போன் கடையில் வேலை பார்க்கும் அப்துல் ரஹீம்(34) என்பருடன் பழக்கம் ஏற்பட்டு அது காதலாக மாறியது. இருவரும் பெற்றோருக்கு தெரியாமல் கடந்த 2019-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டோம். […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

பழனியில் கடும் பனிமூட்டம்…. சிரமப்படும் வாகன ஓட்டிகள்…. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு…!!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி முருகன் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். கடந்த சில நாட்களாக அப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்து கொண்டிருக்கிறது. வழக்கமாக விடுமுறை நாட்களில் கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். ஆனால் மழை பெய்யும் காரணத்தினால் பக்தர்கள் குறைந்த அளவிலேயே கோவிலுக்கு வந்து செல்கின்றனர். இதனையடுத்து சாலைகள் இருள் சூழ்ந்து காணப்படுவதால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரிய விட்டபடி செல்கின்றனர். தொடர்ந்து பெய்யும் மழையினால் பொதுமக்களின் இயல்பு […]

Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

மழையால் பாதிக்கப்பட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1,000 நிவாரணம் வழங்கப்படும் – முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு..!!

சீர்காழி, தரங்கம்பாடி வட்டங்களில் மழையால் பாதிக்கப்பட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூபாய் 1,000 நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழையால் பாதிக்கப்பட்ட இடங்களை முதல்வர் மு.க ஸ்டாலின் நேரடியாக ஆய்வு மேற்கொண்டு அடுத்த கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ள அறிவுறுத்தியதோடு, அதற்குரிய நிவாரணங்களையும்  அறிவித்து கொண்டிருக்கிறார். இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி, தரங்கம் பாடி பகுதிக்கு  நேரடியாக சென்று கள ஆய்வு மேற்கொண்டது மட்டுமில்லாமல் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி, தரங்கம்பாடி வட்டங்களில் மழையால் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

விடிய விடிய கொட்டி தீர்த்த கனமழை…. 200-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் புகுந்த தண்ணீர்…. சிரமப்படும் பொதுமக்கள்…!!!

தொடர்ந்து மழை பெய்து 200-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் வெள்ளநீர் புகுந்தது. தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்து கொண்டிருக்கிறது. நேற்று முன்தினம் கடலூரில் விடிய விடிய மழை பெய்துள்ளது. இதனால் குடியிருப்பு பகுதிகளில் மழை வெள்ளம் சூழ்ந்து பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டனர். இந்நிலையில் திருப்பாதிரிப்புலியூர், நவநீதம் நகர், சக்தி நகர், ஜனார்த்தனநகர் திருப்பாதிரிப்புலியூர் குப்பங்குளம், மஞ்சக்குப்பம் வில்வ நகர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் 200-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

தொடர் மழை…. 5 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் பாதிப்பு…. அதிகாரிகளின் கணக்கெடுப்பு…!!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு இடங்களில் தொடர்ந்து மழை பெய்து கொண்டிருக்கிறது. இதனால் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் 112 வீடுகள் இடிந்து சேதமானது. இந்நிலையில் இடிபாடுகளுக்குள் சிக்கி காயமடைந்த மூன்று பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து 2 கன்று குட்டிகள், 2 பசு மாடுகள, 5 ஆடுகள் என 9 கால்நடைகள் பலியாகி, 16 மின்கம்பங்கள் சேதமானது. நேற்று முன்தினம் நடைபெற்ற கணக்கெடுப்பு படி 5 ஆயிரம் ஏக்கருக்கு மேற்பட்ட பயிர்கள் தண்ணீரில் மூழ்கி அழுகும் […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை…. ஒக்கேனக்கலில் குவிந்த சுற்றுலா பயணிகள்…!!!

தமிழக நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்வதோடு, தொட்டெல்லா ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. மேலும் கர்நாடக அணையில் இருந்து காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இந்நிலையில் தொடர்மழை காரணமாக நேற்று காலை 6 மணி நிலவரப்படி ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 16 ஆயிரம் கன அடி நீர்வரத்து அதிகரித்து, அனைத்து அறிவுகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் ஒகேனக்கலில் குவிந்து பாதுகாப்பு உடைய அணிந்து குடும்பத்தினருடன் பரிசலில் சென்றும், அருவியில் குளித்தும் மகிழ்ந்தனர்.

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

ஆட்டோ-சரக்கு வேன் மோதல்….. காயமடைந்த 4 பேர்…. திண்டுக்கல்லில் கோர விபத்து….!!

ஆட்டோவும், சரக்கு வேனும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 4 பேர் காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள முத்தனாங்கோட்டை பகுதியில் ஆட்டோ ஓட்டுனரான கார்த்திக் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆட்டோவில் தனது நண்பர்களான அழகர்சாமி, சுரேஷ் ஆகியோருடன் திண்டுக்கல் சாலையில் இருக்கும் தனியார் பெட்ரோல் விற்பனை நிலையத்திற்கு டீசல் போடுவதற்காக சென்றுள்ளார். பின்னர் திண்டுக்கல்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வடமதுரை நோக்கி வந்து கொண்டிருந்தனர். இந்நிலையில் வடமதுரை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

இன்ப சுற்றுலா சென்ற நண்பர்கள்….. தலைக்குப்புற கவிழ்ந்த கார்…. போலீஸ் விசாரணை…!!!

கார் தலைகுப்புற கவிழ்ந்த விபத்தில் 2 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானலுக்கு கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த நண்பர்களான சிதானந்தம்(35), ராகேஷ்(28) ஆகிய இருவரும் காரில் சுற்றுலா வந்துள்ளனர். இவர்கள் அனைத்து இடங்களையும் சுற்றி பார்த்துவிட்டு சொந்த ஊருக்கு காரில் சென்று கொண்டிருந்தனர். இந்த காரை ராகேஷ் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் நண்டாங்கரை பகுதி மலைப்பாதை வளைவில் திரும்ப முயன்ற போது கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடி சாலையில் தலைகுப்புற […]

Categories
செங்கல்பட்டு மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

FLASH NEWS: பிரியாணி சாப்பிட்ட 150 மாணவர்கள்…. மருத்துவமனையில் அனுமதி…!!!!

செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரி விடுதி உணவகத்தில் பிரியாணி சாப்பிட்ட 150 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விடுதியில் இரவு உணவாக பிரியாணி சாப்பிட்டு உறங்கச் சென்ற மாணவர்களில் பலருக்கு திடீரென வாந்தி, மயக்கம், வயிற்றுப் போக்கு ஏற்பட்டதை அடுத்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் 6 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெறுகின்றனர்.

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (14.11.22) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (நவம்பர் 14) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய் 30 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் அக்டோபர் மாதம் 12 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய் 25 காசுகளிலிருந்து, அக்டோபர் 14 ஆம் தேதி முதல் 5 காசுகள் அதிகரித்து 5 ரூபாய் 30 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

சேலத்திலுள்ள 11 சட்டசபை தொகுதிகளில்…. வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம்…!!!!!

சேலம் மாவட்டத்தில் இரண்டாம் நாளாக நேற்றும் சிறப்பு முகாம் நடைபெற்றது. சேலம் மாவட்டத்தில் இருக்கும் 11 சட்டசபையில் தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியலை சென்ற 9-ம் தேதி மாவட்ட ஆட்சியர் வெளியிட்டார். இதில் 11 சட்டசபை தொகுதிகளிலும் 14,29,231 ஆண்களும் 14,94, 721 பெண் வாக்காளர்களும் இதர வாக்காளர்களாக 248 பேரும் என மொத்தமாக 29,74,250 வாக்காளர்கள் பெயர் பட்டியலில் இருக்கின்றார்கள். திருத்தம் செய்யும் பணி வருகின்ற 8-ம் தேதி வரை நடைபெற இருக்கின்றது. இதற்காக சிறப்பு […]

Categories
காஞ்சிபுரம் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

மேலும் ஒரு மாவட்டத்தில்…. பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை…. சற்று முன் அறிவிப்பு….!!!!

கனமழை காரணமாக வெள்ளி, சனிக் கிழமை தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது. இன்று மழை சற்று குறைந்திருந்தாலும் 16ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளது. இந்நிலையில்  கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை ஒரு நாள் மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில் கனமழை காரணமாக காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் தாலுக்கா பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“யூடியூப் பார்த்து துப்பாக்கி தயாரிப்பு”.. சேலம் இளைஞர்கள் மீது பாய்ந்த தேசிய பாதுகாப்புச் சட்டம்…!!!!

வீட்டில் துப்பாக்கி தயாரித்த சேலம் கல்லூரி மாணவர்கள் மூன்று பேர் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ந்துள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள செவ்வாப்பேட்டையை சேர்ந்த என்ஜினியர் சஞ்சய் பிரகாஷ், எருமாபாளையம் பகுதி சேர்ந்த நவீன் சக்கரவர்த்தி உள்ளிட்டோர் youtube-யை பார்த்து ரகசியமாக துப்பாக்கி தயாரித்த வழக்கில் சென்ற மே-19 தேதி கைது செய்யப்பட்டார்கள். இந்த நிலையில் இவ்வழக்கை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். சென்ற நவ-11 தேதி, கைது செய்யப்பட்ட நவீன் சக்கரவர்த்தி, சஞ்சய்பிரகாஷ் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

ரயில் பயணிகளே..! சேலம் வழியாக சிறப்பு ரயில் இயக்கம்…. கோட்ட அதிகாரிகள் தகவல்…!!!!!

ஐயப்பன் கோவிலில் சிறப்பு பூஜையை முன்னிட்டு கேரளாவுக்கு சேலம் வழியாக சிறப்பு ரயில் இயக்கப்படுகின்றது. கேரளா மாநிலத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற உள்ளது. இதனால் பக்தர்களின் கூட்டம் ரயிலில் அலைமோதும். நெரிசலை தடுப்பதற்காக ஆந்திர மாநிலத்தில் உள்ள நரசபூரில் இருந்து சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை வழியாக கேரளா கோட்டயத்திற்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றது. அந்த வகையில் நரசபூர்-கோட்டையம் சிறப்பு ரயில் வருகின்ற வெள்ளிக்கிழமை நரசபூரிலிருந்து காலை 5 மணிக்கு புறப்பட்டு […]

Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்று இந்த மாவட்டத்தில் மட்டும்…. பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை….. மாணவர்களுக்கு அறிவிப்பு…!!!

கனமழை காரணமாக வெள்ளி, சனிக் கிழமை தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது. இன்று மழை சற்று குறைந்திருந்தாலும் 16ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளது. இந்நிலையில்  கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் மயிலாடுதுறை, சீர்காழி பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இந்த வெள்ள நீர் பாதிப்பால் சாலைகள் சேதமடைந்துள்ளன. மேலும் மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை ஒரு நாள் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

நெற்பயிர் காப்பீடு திட்டம்….. பதிவு செய்ய கடைசி தேதி எப்போது….? கலெக்டர் வெளியிட்ட தகவல்…!!!!

விவசாயிகளுக்கு ஏற்படும் இழப்பீடுகளுக்கு நிதி உதவி வழங்குவதற்காக பிரதம மந்திரியின் திருந்திய பயிர் காப்பீடு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த சம்பா பருவநிலை பயிரிட்டிருக்கின்ற விவசாயிகள் தங்களது நெற்பயிரை காப்பீடு செய்வதற்கு வருகிற 15-ம் தேதி கடைசி நாள் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில் சம்பா நெல் பயிரிட்ட விவசாயிகள் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள்,  பொது சேவை மையங்கள், தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள்  மூலமாக 464 ரூபாய் பீரிமியம் தொகை செலுத்தி நெற்பயிரை  […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

“இதனை செய்ய வேண்டாம்” மின்கம்பி அறுந்து விழுந்து எருமை பலி…. மின்வாரிய ஊழியர்களின் அறிவுரை…!!!

மின்கம்பி அறுந்து விழுந்து எருமை உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கீழ் பாலப்பட்டி பகுதியில் கணேசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் எருமை மாடுகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில் எருமைகள் மேய்ந்து கொண்டிருந்த போது மேலே சென்ற மின் கம்பி அறுந்து எதிர்பாராதவிதமாக ஒரு எருமை மீது விழுந்தது. இதனால் மின்சாரம் தாக்கி எருமை இறந்து கிடந்ததை பார்த்த பொதுமக்கள் மின்வாரியத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி மின்வாரிய ஊழியர்கள் மின் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு…. கணவரின் மூர்க்கத்தனமாக செயல்….. போலீஸ் விசாரணை…!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஆலம்பட்டி பகுதியில் மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மணிகண்டனுக்கும் அர்ச்சனா என்ற பெண்ணுக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. அர்ச்சனா கரூரில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் அர்ச்சனா வேலைக்கு சென்று விட்டு பேருந்தில் அரூர் பேருந்து நிறுத்தத்தில் இறங்கியுள்ளார். அப்போது அங்கு வந்த மணிகண்டன் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் தனது மனைவியை சரமாரியாக வெட்டினார். இதனால் காயமடைந்த அர்ச்சனா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு […]

Categories
மாவட்ட செய்திகள்

Breaking: மழைநீர் வடிகாலில் விழுந்தது குழந்தை பலி….!!!!

சீர்காழி அருகே மழைநீர் வடிகாலில் விழுந்த 5 வயது குழந்தை உயிரிழந்தது. வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த குழந்தை திறந்திருந்த பள்ளத்தில் தவறி விழுந்திருக்கிறது. அந்தப் பகுதியில் மிக கன மழை பெய்ததால் தண்ணீர் முட்டி வரை தேங்கியிருந்திருக்கிறது. இந்த விபரீதத்தால் குழந்தையின் குடும்பம் மட்டுமல்லாமல் கிராமமே சோகத்தில் ஆழ்ந்துள்ளது.

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

மின்னல் வருவதை முன்கூட்டியே அறிய… புதிய செயலி அறிமுகம்…. ஆட்சியர் அறிவுறுத்தல்…!!!!

மின்னல் வருவதை முன்கூட்டியே அறிய புதிய செயலியை பதிவிறக்கம் செய்துக்கொள்ள ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார். தொடர் மழை காலங்களில் குடிசை வீடுகள், இடியும் நிலையில் இருக்கும் வீடுகள், தாழ்வான பகுதிகளில் இருக்கும் இருக்கும் மக்கள் அனைவரும் பாதுகாப்பான பகுதிக்கு செல்ல வேண்டும். பழுதடைந்த நிலையில் இருக்கும் மின் கம்பங்கள், தாழ்வாக செல்லும் மின் கம்பிகள் உள்ளிட்டவற்றை சரி செய்யும் போது வெள்ளம் ஏற்படக்கூடிய பகுதிகளில் இருக்கும் மக்கள் தங்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை தெரிவிக்க பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

வேலை வாங்கி தருவதாக பணத்தை ஏமாற்றிய 3 பேர்….. வெவ்வேறு தரப்பினர் போலீசில் புகார்….!!!

பணம் மோசடி செய்ததாக மூன்று பேர் மீது போலீசில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் ஆலத்தூர் தாலுகாவை சேர்ந்த ராம்குமார், பேபி, மணிமேகலை, பிரசாந்த் உள்ளிட்டோர் பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நேற்று தனித்தனியாக புகார் மனு கொடுத்திருக்கின்றார்கள். இதில் பாடலூரைச் சேர்ந்த ஒரு தம்பதி மற்றும் சென்னையை சேர்ந்த ஒருவர் என 3 பேர் ராம்குமார் மற்றும் பிரசாந்திடம் வேலை வாங்கி தருவதாக தலா 2 லட்சத்து 50 ஆயிரம், பேபி என்பவரிடம் எல்ஐசி […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“இப்போ வாங்கி தர முடியாது” வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!!

வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லாறை கைதக்கல் காலணியில் கூலித் தொழிலாளியான செல்வன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சரவணன், சஜின்(20) என்ற இரண்டு மகன்கள் இருந்துள்ளனர். இதில் சஜின் பன்னிரண்டாம் வகுப்பு வரை படித்து விட்டு வெல்டிங் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சஜின் விலை உயர்ந்த மோட்டார் சைக்கிள் வாங்கி தருமாறு தனது தந்தையிடம் கேட்டுள்ளார். அதற்கு புதிதாக வீடு கட்டியதால் பண நெருக்கடியில் இருக்கிறோம். […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

“பசுமை ஆக்குவோம் திட்டம்” புகழூர் நகராட்சியில் 1900 கிலோ பிளாஸ்டிக் அகற்றம்….!!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள புகழூர் நகராட்சியை பசுமை ஆக்குவோம் திட்டத்தின் கீழ் தூய்மைப்படுத்த முடிவு செய்யப்பட்டது. அதன் படி பிளாஸ்டிக் இல்லாத நகராட்சியாக மாற்றும் வகையில் பிளாஸ்டிக் பயன்படுத்த முற்றிலுமாக தடை விதிக்கப்பட்டது. நேற்று புகழூர் நகர மன்ற தலைவர் சேகர் முன்னிலையில் நகராட்சி பணியாளர்கள் 1900 கிலோ எடையுள்ள பிளாஸ்டிக் பொருட்களை கைப்பற்றி வாகனம் மூலம் வெளியேற்றினர். அப்போது நகராட்சி துப்புரவு ஆய்வாளர் ரவீந்திரன், அலுவலக பணியாளர்கள் உடன் இருந்தனர்.

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

பள்ளி வாகனங்களில் சிசிடிவி கேமரா பொறுத்த கால அவகாசம் வேண்டும்…. இல்லையென்றால் போராட்டம் நடக்கும்…!!!!!

தமிழகத்தில் தனியார் பள்ளி வாகனங்களில் கண்காணிப்பு கேமரா பொறுத்த கால அவகாசம் வழங்காவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என மாநில பொதுச் செயலாளர் கூறியுள்ளார். நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டியில் நேற்று தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிக் பள்ளிகளின் சங்க கூட்டம் நடந்தது. இதற்கு மாவட்ட தலைவர் தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில் மருத்துவ படிப்பிற்கு தேர்வான மாணவி ஸ்ரீமதிக்கு கேடயம் வழங்கப்பட்டது. இதன்பின் மாநில பொதுச் செயலாளர் பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது, தமிழகத்தில் தனியார் பள்ளிகளில் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

கழிவறைக்கு சென்ற வாலிபர்…. நகை-பணம் பறித்த 4 திருநங்கைகள் கைது…. போலீஸ் விசாரணை…!!!

கத்தியை காட்டி பணம் மற்றும் நகையை பறித்த 4 திருநங்கைகளை போலீசார் கைது செய்தனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தாராபுரம் மூலூரில் செந்தில்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் கரூர் பேருந்து நிலையத்தில் இருக்கும் கழிவறைக்கு நேற்று அதிகாலை நடந்து சென்றுள்ளார். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த திருநங்கைகளான ராகவி, இனியா, இசைபிரியா, தில்ஷிகா ஆகிய 4 பேரும் செந்தில் குமரை கத்தியை காட்டி மிரட்டியுள்ளனர். பின்னர் நான்கு பேரும் செந்தில் குமார் அணிந்திருந்த 2 பவுன் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

2-வது முறையாக ஊரை காலி செய்த பொதுமக்கள்….. என்ன காரணம்…? அரசு புறம்போக்கு நிலத்தில் குடியேறியதால் பரபரப்பு….!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கொராட்டகிரி கிராமத்தில் 500-க்கும் மேற்பட்டோர் வாழ்ந்து வருகின்றனர். இங்கு இயங்கி வரும் 6 கல் குவாரிகளில் இருந்து எம்.சாண்ட் மணல், ஜல்லி கற்களை டிப்பர் லாரியில் ஏற்றி செல்வதால் சாலைகள் பழுதடைந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இந்நிலையில் கல்குவாரிகளை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் மனு அளித்து, பல்வேறு கட்டமாக போராட்டம் நடத்தியும் எந்த தீர்வும் எட்டப்படவில்லை. இதனால் கோபமடைந்த கிராம மக்கள் கடந்த 2- ஆம் தேதி […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

மலைப்பாதையில் கடும் பனிமூட்டம்…. சிரமப்படும் வாகன ஓட்டிகள்…. போலீசாரின் அறிவுரை…!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பெய்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வால்பாறையில் நேற்று காலை கடும் பனிமூட்டம் நிலவியதால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்கை ஒளிர செய்தபடி வாகனங்களை ஓட்டி சென்றனர். இதனையடுத்து கடும் குளிரால் பொதுமக்கள் வீடுகளுக்குள்ளையே முடங்கினர். இதுகுறித்து போலீசார் கூறியதாவது, பொதுவாக கவர்க்கல் எஸ்டேட் பகுதியில் மட்டுமே பனிமூட்டம் நிலவும். ஆனால் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக வால்பாறை-பொள்ளாச்சி மலை பாதையில் அதிகமாக பனிமூட்டம் காணப்படுகிறது. எனவே சுற்றுலாப் பயணிகள் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு….. சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தடை….!!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து கொண்டிருக்கிறது. இதனால் பெருஞ்சாணி, சிற்றாறு, பேச்சிபாறை ஆகிய அணைகள் நிரம்பி வழிகிறது. பேச்சிப்பாறை அணையில் இருந்து வினாடிக்கு 316 கன அடி உபரி நீர் வெளியேற்றப்படுவதால் கோதை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் திற்பரப்பு அருவியில் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டுவதால் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டது. விடுமுறை தினமான இன்று சுற்றுலா பயணிகள் அருவியில் குளிப்பதற்காக வந்தனர். ஆனால் தடை விதிக்கப்பட்டிருந்ததால் சுற்றுலா பயணிகள் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

சிறுநீர் கழிக்க சென்ற முதியவர்…. தொடர் மழையால் இடிந்து விழுந்த வீடு…. பரபரப்பு சம்பவம்….!!!

வீடு இடிந்து விழுந்து முதியவர் காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள சிறுநெசலூர் மாரியம்மன் கோவில் தெருவில் பெரியசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டிற்கு அருகே சிறுநீர் கழிப்பதற்காக சென்றுள்ளார். அப்போது தொடர் மழை காரணமாக முத்து கருப்பன் என்பவரது கூரை விட்டு சுவர் இடிந்து விழுந்தது. இதனால் இடிபாடுகளில் சிக்கிய பெரியசாமிையை அக்கம் பக்கத்தினர் மீட்டு வேப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அவருக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

முதுமையை மறந்து விளையாடிய “தாத்தா-பாட்டிகள்”….. தனியார் பள்ளியின் சிறப்பு விழா ஏற்பாடு…!!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள காரமடை பகுதியில் எஸ்.வி.ஜி.வி மெட்ரிக் பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் தாத்தா பாட்டிகள் தினம் கொண்டாடப்பட்டுள்ளது. இந்த விழாவிற்கு பள்ளியின் தாளாளர் பழனிசாமி தலைமை வகித்துள்ளார். இந்நிலையில் பள்ளி செயலாளர் ராஜேந்திரன், நிர்வாக அதிகாரி சிவ சதீஷ்குமார், அறங்காவலர் தாரகேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகிக்க, மாணவர் மாணவிகளின் தாத்தா, பாட்டிகள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். இந்த விழாவின் போது நடனம் மற்றும் விளையாட்டு உட்பட பல்வேறு போட்டிகள் நடைபெற்றுள்ளது. பின்னர் வெற்றி […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

“சூரிய சக்தியின் பயன்பாடு என்னென்ன..?” விவசாயிகளுக்கு பயிற்சி….!!!!!

தோட்டக்கலை துறை சார்பாக சூரிய சக்தியின் பயன்பாடு பற்றி விவசாயிகளுக்கு பயிற்சி வழங்கப்பட்டது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரியில் வட்டார தோட்டக்கலை மற்றும் மலை பயிர்கள் துறையில் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தின் கீழ் சூரிய சக்தியின் பயன்பாடு குறித்தும் பயிற்சி முகாம் நடந்தது. இந்த முகாமிற்கு தோட்டக்கலை உதவி இயக்குனர் தலைமை தாங்கி தோட்டக்கலை துறை மூலமாக விவசாயிகளுக்கு வழங்கப்படும் மானியங்கள் குறித்து விவரித்தார். இதன்பின் தோட்டக்கலை அலுவலர் தயானந்தன் வேளாண்மையில் சூரிய ஒளி […]

Categories
மாவட்ட செய்திகள்

122 வருடங்களில் இல்லாத மழை….. வெள்ளக்காடாக காட்சியளிக்கும் சீர்காழி…!!!!

சீர்காழியில் 122 வருடத்தில் இல்லாத அளவிற்கு மழை கொட்டி தீர்த்து இருக்கின்றது. வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதால் தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் பெரும்பாலான இடங்களில் இடி முன்னுடன் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. அதன்படி தமிழகத்தில் 15 மாவட்டங்களில் கன மழை முதல் மிக கனமழை வரை பெய்தது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாகை, திருவாரூர், தஞ்சை, மயிலாடுதுறை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களுக்கும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. நேற்று […]

Categories
மாவட்ட செய்திகள்

கனமழை எதிரொலி…. வெள்ளத்தால் சூழ்ந்த கிராமங்கள்…‌ மக்கள் சிரமம்…!!!!!

சீர்காழி அருகே மழையால் கிராம மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றார்கள். மயிலாடுதுறை மாவட்டத்தில் சென்ற சில நாட்களாகவே மழை பெய்து வந்தது இதன் காரணமாக சீர்காழி அருகே இருக்கும் வெள்ளபள்ளம், திருக்கருக்காவூர், , குன்னம், காட்டூர், குமரகோட்டம், வேட்டங்குடி, பழையாறு சுனாமிநகர், திருமுல்லைவாசல், அரசூர், புளியந்துறை, வாலங்காடு, சிவக்கொல்லை, வேம்படி, வடகால், கீராநல்லூர் உள்ளிட்ட பல கிராமங்களை மழை வெள்ளம் சூழ்ந்து இருக்கின்றது. இதனால் மக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளார்கள். மேலும் கீழாநல்லூர் கிராமத்தில் இடியுடன் கூடிய […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

JUSTIN: மதுரையில் துப்பாக்கிச்சூடு…. பெரும் பரபரப்பு…!!!

மதுரை திருமங்கலத்தில் உள்ள காட்டு பத்ரகாளியம்மன் கோவிலில் துப்பாக்கிச் சூடு. ரியல் எஸ்டேட் அதிபர்களுக்கான கிடா விருந்து கோவிலில் நடைபெற்றது. அப்போது இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது. இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. துப்பாக்கியை பயன்படுத்திய தனசேகரனை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

கல்யாணமாகி 6 மாதத்தில் திடீர் சந்தேகம்…. கண்காணித்த கணவர்…. சுலோ பாய்சனை கையிலெடுத்த மனைவி….!!!

கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் என்ற பகுதியில் வசித்து வந்தவர் வடிவேல் முருகன். இவருக்கும் இறச்சகுளம் என்ற பகுதியைச் சேர்ந்த சுஜா என்பவருக்கும் கடந்த ஆகஸ்ட் மாதம் திருமணம் நடந்தது. இந்த நிலையில் கடந்த ஒரு மாத காலமாக சுஜாவின் நடவடிக்கைகளில் சந்தேகம் ஏற்பட்டதால் வடிவேலு அவரை கண்காணிக்க தொடங்கியுள்ளார். அப்போது சுஜா தன்னுடைய முன்னாள் காதலனோடு சேர்ந்து தன்னுடைய கணவனான வடிவேலுக்கு மருந்து எதையோ கலந்து கொடுத்து வருகிறார் என்பது வடிவேலுக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து வடிவேலு காவல் […]

Categories

Tech |