Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

குளிர்பானத்தில் மது கலந்து கொடுத்து…. 16 வயது சிறுமி கூட்டு பலாத்காரம்…. வாட்ஸ் அப்பில் வெளியான வீடியோ…. அதிர்ச்சி….!!!!

திருச்சி மாவட்டம் முசிறி தாலுகாவை சேர்ந்த 16 வயது சிறுமியை அதே பகுதியை சேர்ந்த இளைஞர் ரங்கநாதன் என்பவர் தனது பைக்கில் அமர வைத்து காவிரி கரையோரத்தில் உள்ள தைலமர காட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு சென்று சிறுமிக்கு குளிர்பானத்தில் மதுவை கலந்து கொடுத்து, பின்னர் பக்கத்து ஊரிலிருந்து மணிகண்டன் உள்ளிட்ட தனது நான்கு நண்பர்களை வரவழைத்து உள்ளார். அதன் பிறகு ஐந்து பேரும் சிறுமியிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளனர். அது மட்டுமல்லாமல் அதனை செல்போனில் வீடியோவாகவும் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

தேசிய நூலக வார விழா தொடக்கம்… நோக்கம் என்ன…? மாணவர்களுக்கான பல்வேறு நிகழ்சிகள்….!!!!!

தமிழ்நாடு அரசின் பொது நூலக துறையின் நீலகிரி மாவட்ட மைய நூலகம் மற்றும் நூலக வாசகர் வட்டம் சார்பில், 55 ஆவது தேசிய நூலக வார விழா ஊட்டியில் உள்ள மைய நூலகத்தில் நேற்று  நடைபெற்றுள்ளது. இதற்கு நூலக வாசகர் வட்ட தலைவர் அமுதவல்லி தலைமை தாங்க, நூலகர் ரவி முன்னிலை வகித்துள்ளார். இதில் ஊட்டி பிரிக்ஸ் பள்ளி உட்பட அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டுள்ளனர். இதனை முன்னிட்டு புத்தக கண்காட்சி […]

Categories
தூத்துக்குடி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

#BREAKING : தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு மேலும் ரூ. 5 லட்சம் வழங்கப்படும் – முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு.!!

தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு கூடுதலாக 5 லட்சம் ரூபாய் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. கடந்த 2018 ஆம் ஆண்டு தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர உருக்கு ஆலை நிரந்தரமாக மூட கோரி போராட்டமானது நடைபெற்றது. 100 நாட்களாக நடைபெற்ற இந்தப் போராட்டம், நூறாவது நாளின் போது (மே 22ஆம் தேதி) பல்வேறு பிரச்சனைகள் ஏற்பட்டது. குறிப்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட பல்லாயிரக்கணக்கான மக்கள் சென்ற நிலையில், அங்கு கலவரம் ஏற்பட்டதையடுத்து  போலீசார் துப்பாக்கி […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

சவுதி அரேபியாவிற்கு சென்ற வாலிபர் திடீர் உயிரிழப்பு… காரணம் என்ன…? கண்ணீர் மல்க கலெக்டரிடம் மனு அளித்த பெண்…!!!!!

சவுதி அரேபியாவிற்கு சென்ற மீன் பிடி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள திருப்பாலைக்குடி காந்தி நகரை சேர்ந்த முனீஸ்வரன் என்பவரது மனைவி ஞான சிந்து நேற்று கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார். அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது, எனக்கு முனீஸ்வரன் கனவர் உள்ளார். எங்களுக்கு திருமணம் ஆகி மூன்று வயதில் இசையமுதன் என்ற மகன் இருக்கின்றான். இந்நிலையில் குடும்ப வறுமையின் காரணமாக என்னுடைய கணவர் முனீஸ்வரன் கடந்த வருடம் மீன்பிடித் தொழில் செய்வதற்காக […]

Categories
கன்னியாகுமாரி கோயம்புத்தூர் திருநெல்வேலி தென்காசி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

அடுத்த ஒரு மணி நேரத்தில்…. இந்த 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு…!!!

வங்கக்கடலில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது. தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தென்கிழக்கு வங்கக்கடல் அதனை ஒட்டியுள்ள அந்தமான் கடல் பகுதியில் இன்று காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக கூடும் என்றும், இது மேற்கு வட மேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நாளை மறுதினம் வலுப்பெறும் என்றும் கணிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் தமிழகத்தில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, கோவை ஆகிய நான்கு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

இன்னும் நீங்க திருந்தலையா….? மனைவியை கள்ளகாதலனோடு சேர்த்து வெட்டிய கணவர்….. பெரும் கொடூரச் சம்பவம்…!!!

ஈரோடு மாவட்டம் மலையம்பாளையம் பகுதியில் வசிப்பவர் நந்தகோபால். இவருக்கு ராஜேஸ்வரி என்ற மனைவி, இரண்டு மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். இந்த நிலையில் அவருடைய மனைவி ராஜேஸ்வரிக்கு அதே பகுதியை சேர்ந்த இளங்கோ என்ற இளைஞரோடு ஐந்து வருடங்களாக கள்ளக்காதல் இருந்துள்ளது. இதை அறிந்த கணவர் இது எப்படியாவது கண்டுபிடிக்க வேண்டும் என்று திட்டம் போட்டுள்ளார். இந்த நிலையில் கணவர் வேலைக்கு சென்று விட்டதாக நினைத்து அந்த பெண் தனது கள்ளக்காதலனுக்கு போன் போட்டு வீட்டிற்கு அழைத்து […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

அடக்கடவுளே…! ஒரு ஊரே சேர்ந்து…. ஒரு குடும்பத்தின் மீது கொலைவெறி தாக்குதல்…. அதிர்ச்சி காரணம்…!!!

புதுக்கோட்டை அருகே கீரனூரில் ஒரு குடும்பத்தை சேர்ந்தவர்கள் ஆட்டோவில் கோவிலுக்கு சாமி கும்பிட சென்றார்கள். அப்போது அவர்களை திருடர்கள் என நினைத்து ஊரே சேர்ந்த கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் பத்து வயது பெண் குழந்தை படுகாயம் அடைந்து கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கீரனூர் பகுதியில் தொடர்ந்து கொள்ளை சம்பவங்கள் அதிகரித்து வருவதால் மக்கள் ஆட்டோவில் வந்தவர்களை தவறாக […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

நீங்க சொத்து வரி செலுத்திட்டிங்களா?…. நாளை சிறப்பு முகாம்…. மிஸ் பண்ணிடாதீங்க….!!!!

திருப்பூர் மாநகராட்சியில் சொத்துவரி செலுத்துவதற்கு நவம்பர் 17ஆம் தேதி சிறப்பு முகாம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. திருப்பூரில் நான்கு மண்டலங்களிலும் சொத்துவரி, காலியிட வரி, குடிநீர் கட்டணம், தொழில் வரி,திடக்கழிவு மேலாண்மை கட்டணம் மற்றும் குத்தகை இனங்கள் உள்ளிட்டவை வசூல் செய்யப்பட்டு வருகிறது. இந்த வரியை கணினி வரி வசூல் மையங்களில் பணமாக அல்லது காசோலை மூலமாக செலுத்தலாம். அது மட்டுமல்லாமல் எளிதில் இணையதளம் மூலமாக செலுத்துவதற்கு https://tnurbanepay.tn.gov.in என்ற இணையதள முகவரியை பயன்படுத்தி கொள்ளலாம். இந்நிலையில் திடக்கழிவு […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

“இருளர் இனத்தைச் சேர்ந்த பெண்கள் பலாத்கார வழக்கு”…. போலீஸ் இன்ஸ்பெக்டர் கைது….!!!!

இருளர் இனத்தைச் சேர்ந்த பெண்கள் பலாத்கார வழக்கில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கைது செய்யப்பட்டுள்ளார். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திருக்கோவிலூர் அருகே இருக்கும் டி.மண்டபம் கிராமத்தில் திருட்டு வழக்கு தொடர்பாக பழங்குடி இருளர் இனத்தைச் சேர்ந்த கர்ப்பிணி உள்பட நான்கு பெண்களை போலீசார் சென்ற 2011 ஆம் வருடம் நவம்பர் மாதம் 22ஆம் தேதி போலீஸ் வேனில் அழைத்துச் சென்றார்கள். ஆனால் செல்லும் வழியில் ஒரு தைலம் மர தோப்பில் வைத்து நான்கு பெண்களை பாலியல் பலாத்காரம் செய்ததாக […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

ஆட்சியர் அலுவலகத்தில் முதியவர் தர்ணா…. தரையில் படுத்து உருண்டு புரண்டதால் பரபரப்பு….!!!!

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முதியவர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள சத்திய கண்டனூர் கிராமத்தைச் சேர்ந்த அண்ணாமலை என்பவர் நேற்று விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக திடீரென தர்ணாவில் ஈடுபட்டார். இதை பார்த்த அங்கிருந்த போலீசார் அவரை அழைத்துச் சென்று பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது அவர் கூறியுள்ளதாவது, கனமழை காரணமானால் என்னுடைய கூரை வீட்டின் சுவர் இடிந்து விழுந்து இரண்டு ஆடுகள் உயிரிழந்தது. நான் மிகவும் வறுமை கோட்டின் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

காவலர் பல்பொருள் அங்காடியில்…. விழுப்புரம் போலீஸ் சூப்பிரண்டு திடீர் ஆய்வு…!!!!!

விழுப்புரம் காவலர் பல்பொருள் அங்காடியில் போலீஸ் சூப்பிரண்டு திடீர் ஆய்வு மேற்கொண்டார். விழுப்புரம் மாவட்டத்தில் இருக்கும் காகுப்பத்தில் உள்ள ஆயுத பட வளாகத்தில் காவலர் பல்பொருள் அங்காடி செயல்பட்டு வருகின்றது. இந்த நிலையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு திடீரென ஆய்வு செய்தார். அப்போது அங்காடியில் இருக்கும் பதிவேடுகள் மற்றும் வரவு-செலவு கணக்குகளை பார்வையிட்டார். இதன்பின் அத்தியாவசிய பொருட்கள் உடனுக்குடன் விற்பனை செய்யப்படுகின்றதா என்பதையும் கேட்டறிந்தார். இதை அடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலக வளாகத்தில் இருக்கும் சைபர் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

மகனுடன் தீக்குளிக்க முயன்ற பெண்…. தடுத்து நிறுத்திய போலீஸ்…. விசாரணையில் தெரிந்த உண்மை….!!!

பெண் தனது மகனுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றுள்ளது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர். இந்நிலையில் சிறுவனுடன் வந்த பெண் தான் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணெயை தன் மீதும், சிறுவன் மீதும் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த போலீசார் அவரை தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

ராணுவ ஆள்சேர்ப்பு முகாம்…. இரவே காட்பாடியில் குவிந்த இளைஞர்கள்…!!!!

இன்று தொடங்கிய முகாமிற்காக நேற்று இரவே காட்பாடியில் இளைஞர்கள் குவிந்தார்கள். வேலூர் மாவட்டத்தில் உள்ள காட்பாடி விளையாட்டு மைதானத்தில் அக்னிபத் திட்டத்தில் ராணுவத்தில் ஆட்சேர்ப்பு முகமானது இன்று தொடங்கி வருகின்ற 30ஆம் தேதி வரை நடைபெறுகின்றது. இதன் மூலம் அக்னிவீர், அக்னிவீர் சிப்பாய், தொழில்நுட்பம், உதவி செவிலியர், உதவி செவிலியர் கால்நடை, மத போதகர் ஆகிய பணியிடங்களுக்காக ஆட்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். இந்த நிலையில் இன்று நடைபெற்ற முகாமில் பங்கேற்பதற்காக நேற்று இரவு ஏராளமான இளைஞர்கள் காட்பாடியில் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

“செல்போன் கோபுரம் அமைக்க தடை விதிங்க”…. கிராம மக்கள் ஆட்சியரிடம் மனு….!!!!!

செல்போன் கோபுரம் அமைக்க தடை விதிக்க வேண்டும் என காசிகுட்டை கிராம மக்கள் ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்கள். வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் 300க்கும் மேற்பட்ட மக்கள் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து மனுக்களை கொடுத்தார்கள். அந்த வகையில் காட்பாடி அருகே இருக்கும் காசிகுட்டை கிராம மக்கள் மனு ஒன்றை அளித்தார்கள். அதில் அவர்கள் கூறியுள்ளதாவது, எங்கள் ஊரில் 600க்கும் மேற்பட்ட குடும்பங்கள் இருக்கின்றது. சென்ற சில […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

கார்த்திகை மகா தீபத்திருவிழாவையொட்டி… திருவண்ணாமலையில் அமைச்சர்கள் ஆய்வு….!!!!!

கார்த்திகை மகா தீப திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலையில் அமைச்சர்கள் ஆய்வு மேற்கொண்டார்கள். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அருணாச்சலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை மாத மகா தீபத் திருவிழா நடைபெற இருக்கின்றது. தற்போது இதற்கான பல்வேறு முன்னேற்பாடுகள் நடந்து வருகின்றது. இந்நிலையில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு நேற்று ஆய்வு செய்தார். அவர் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்த பின் பக்தர்கள் செல்லும் பாதை குறுகியதாக இருக்கின்றது. அதிக பக்தர்கள் வரும் போது நெரிசல் ஏற்படும். மேலும் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

“திருப்பூர் மாநகராட்சியில் சிறப்பு முகாம்கள்”…. வரி நிலுவை…. பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளமாறு… ஆணையாளர் தகவல்..!!!!

பொதுமக்கள் வரி செலுத்துவதற்கு வசதியாக சிறப்பு முகாம்கள் நடைபெறுவதாக மாநகராட்சி ஆணையாளர் கூறியுள்ளார். திருப்பூர் மாநகராட்சியில் 4 மண்டலத்தில் 60 வார்டுகள் இருக்கின்றது. இந்த அனைத்து மண்டலத்திற்கும் சொத்து வரி, காலியிட வரி, குடிநீர் கட்டணம், தொழில்வரி, பாதாள சாக்கடை கட்டணம், திடக் கழிவு மேலாண்மை கட்டணம், குத்தகை இனங்கள் உள்ளிட்டவை தினம் தோறும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை வசூல் செய்யப்படுகின்றது. இது ஞாயிற்றுக்கிழமை மட்டும் பொருந்தாது. இதில் 2022-23 […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

“பள்ளி வளாகத்தில் தேங்கி நின்ற தண்ணீர்”… வடிகால் அமைத்து வெளியேற்றிய மாணவர்கள்..‌..!!!!

பள்ளி வளாகத்தில் தேங்கி நின்ற தண்ணீரை வடிகால் அமைத்து மாணவர்கள் வெளியேற்றினார்கள்.  திருப்பூர் மாவட்டத்தில் உள்ள உடுமலையில் சென்ற சில நாட்களாகவே கனமழை பெய்து தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கி நிற்கின்றது. இதுபோல உடுமலை தளிசாலையில் இருக்கும் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் இருக்கும் விளையாட்டு மைதானத்தில் மழை நீர் வெளியேற முடியாமல் குளம் போல் தேங்கி நிற்கின்றது. இந்த பள்ளியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பயிற்சி வருகின்ற நிலையில் சனி, ஞாயிறு விடுமுறை முடிந்து […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

திருமணமானதை மறைத்து பழகிய வாலிபர்…. இளம்பெண்ணின் பரபரப்பு புகார்…. போலீஸ் விசாரணை…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள மூங்கில்பட்டி கிராமத்தில் பாலகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் ஒரு குழந்தை இருக்கின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு விடுமுறையில் பாலகிருஷ்ணன் சொந்த ஊருக்கு வந்தபோது 24 வயதுடைய இளம்பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் நெருக்கமாக பழகி வந்தனர். அப்போது பாலகிருஷ்ணனுக்கு ஏற்கனவே திருமணமாகி குழந்தை இருப்பதை அறிந்த இளம்பெண் அவருடன் பேசுவதை தவிர்த்துவிட்டார். இதனையடுத்து தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

ஏலச்சீட்டு நடத்தி மோசடி செய்த வியாபாரி…. கிராம மக்களின் புகார்…. போலீஸ் விசாரணை…!!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பூதிபுரம் கிராமத்தில் வசிக்கும் 50-க்கும் மேற்பட்டோர் வேடசந்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு சென்று புகார் அளித்துள்ளனர். அந்த புகாரில் கூறியிருப்பதாவது, எங்கள் பகுதியில் வசிக்கும் துணி வியாபாரி ஒருவர் தீபாவளி சீட்டு, ஏல சீட்டு நடத்தியுள்ளார். அவரிடம் ஏராளமானோர் ஏல சீட்டில் சேர்ந்து பணம் கட்டி வந்துள்ளனர். கடந்த 8- ஆம் தேதி வியாபாரி தனது குடும்பத்தினருடன் தலைமறைவாகிவிட்டார். எனவே சீட்டு நடத்தி மோசடியில் ஈடுபட்ட வியாபாரி மற்றும் அவரது குடும்பத்தினர் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

8-ஆம் வகுப்பு மாணவிகள் 4 பேர் மாயம்…. அதிர்ச்சியடைந்த பெற்றோர்…. போலீஸ் விசாரணை…!!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் நந்தவனப்பட்டி, சென்னமநாயக்கன்பட்டி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 4 மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் 8- ஆம் வகுப்பு படிக்கும் மாணவிகள் நேற்று பள்ளி முடிந்து வீட்டிற்கு வரவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த மாணவிகளின் பெற்றோர் அவர்களை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். ஆனாலும் மாணவிகள் கிடைக்காததால் பெற்றோர் திண்டுக்கல் வடக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் மாணவிகளின் தோழிகளிடம் விசாரணை நடத்தியுள்ளனர். […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

பேருந்து நிலையத்தில் விஷம் குடித்து மயங்கிய வாலிபர்…. பரபரப்பு சம்பவம்…!!!

பேருந்து நிலையத்தில் வாலிபர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்ட பேருந்து நிலையத்தில் பயணிகள் பேருந்துக்காக காத்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த 20 வயது மதிக்கத்தக்க வாலிபர் திடீரென விஷம் குடித்து மயங்கி விழுந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக வாலிபரை மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதுகுறித்து பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி போலீசார் வழக்குபதிந்து விசாரணை நடத்தியதில், அந்த வாலிபர் குட்டூர் பகுதியை சேர்ந்தவர் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

தேர்வு எழுத வந்த மாணவி….. வாலிபர் செய்த காரியம்…. காட்டிக்கொடுத்த சிசிடிவி காட்சிகள்…!!

தேர்வு எழுத வந்த மாணவியிடம் தங்க சங்கிலி, செல்போன் திருடிய மாணவரை போலீசார் கைது செய்தனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த நிவேதா என்பவர் கல்லூரியில் பி.எட் படித்து வருகிறார். இந்நிலையில் நிவேதா தேர்வு எழுதுவதற்காக தர்மபுரி அரசு கலைக் கல்லூரிக்கு சென்றுள்ளார். இதேபோல் பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவ-மாணவிகளும் தேர்வு எழுதுவதற்காக வந்துள்ளனர். அவர்கள் தங்களது உடைமைகளை அறைக்கு வெளியே வைத்து விட்டு தேர்வு எழுத சென்றுள்ளனர். இந்நிலையில் நிவேதா தனது 1 பவுன் தங்க சங்கிலி, […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

“பிளஸ்-2 மாணவி கர்ப்பம்”… தாலியுடன் மருத்துவமனைக்கு வந்த இளைஞர்… மடக்கிப்பிடித்து போலீசார் அதிரடி…!!!!!

பிளஸ் 2 மாணவியை கர்ப்பமாக்கிய இளைஞரை போலீசார் கைது செய்தார்கள். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டையை சேர்ந்த கார்த்திக் என்பவர் திருப்பூரில் வாடகை வீட்டில் இருந்து அப்பகுதியில் இருக்கும் பனியன் நிறுவனத்தில் தையல் தொழிலாளியாக வேலை பார்த்து வந்திருக்கின்றார். இவருக்கும் ப்ளஸ்-2 படிக்கும் மாணவிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு பின் காதலாக மாறியிருக்கின்றது. இந்நிலையில் ஆசை வார்த்தை கூறி மாணவியுடன் உல்லாசமாக இருந்திருக்கின்றார். சிறிது நாளில் மாணவியின் வயிறு பெரிதாகியதால் அவரின் பாட்டி சந்தேகம் அடைந்து அரசு […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

அதிகாரிகளுக்கு கிடைத்த தகவல்…. வசமாக சிக்கிய பெண் போலி டாக்டர்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!!

மருத்துவம் படிக்காமல் சிகிச்சை அளித்த போலி டாக்டரை போலீசார் கைது செய்தனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கருமத்தம்பட்டி பகுதியில் கனகராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி சத்யா கருமத்தம்பட்டி நால்ரோடு அருகே மருந்து கடை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் சத்யா மாத்திரைகள் கொடுப்பதோடு, நோயாளிகளுக்கு மருத்துவம் பார்ப்பதாக ஊரக சமூக நலத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி சமூக நலத்துறையை சேர்ந்த மணிகண்டன் என்பவர் கடைக்கு சென்று சத்யாவிடம் தனக்கு உடல் வலிப்பதாக […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

தனியார் நிறுவன ஊழியரிடம் “15 லட்ச ரூபாய் பண மோசடி”….. போலீஸ் விசாரணை…!!!

15 லட்ச ரூபாய் பண மோசடியில் ஈடுபட்ட கட்டுமான நிறுவன உரிமையாளர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. அரியானா மாநிலத்தை சேர்ந்த கார்த்திகேயன் என்பவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவர் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பீளமேடு நேரு நகரில் நிலம் வாங்கி வீடு கட்ட திட்டமிட்டார். இந்நிலையில் பீளமேட்டில் இயங்கி வரும் கட்டுமான நிறுவனத்தின் உரிமையாளர் ஜெகநாத்(37) என்பவரை கார்த்திகேயன் அணுகியுள்ளார். அப்போது நேரு நகரில் நிலம் விற்பனைக்கு இருப்பதாக ஜெகநாத் கூறியுள்ளார். அந்த […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

மனைவி-மகளுடன் விஷம் குடித்த நபர்…. இதுதான் காரணமா….? அதிர்ச்சியில் உறவினர்கள்…!!!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சூலூர் பிள்ளையார் கோவில் வீதியில் காந்தரூபன் என்பவர் வசித்து வருகிறார். இதற்கு பழனியம்மாள் என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு தீஷ்னாதேவி என்ற மகள் இருந்துள்ளார். கடந்த பல மாதங்களாக கோவை ராமநாதபுரம் பகுதியில் வசித்து வந்த காந்தரூபன் தனது குடும்பத்துடன் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு சூலூருக்கு குடியேறியுள்ளார். ராமநாதபுரத்தில் வசித்த போது காந்தரூபன் ஏல சீட்டு நடத்தி வந்ததோடு, சீட்டு பணத்தை வட்டிக்கு பெற்றுள்ளார். அவர் வட்டிக்கு கொடுத்த பணம் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

பேருந்துகள் நேருக்கு நேர் மோதல்….. அலறிய மக்கள்…. பெரும் பரபரப்பு….!!!

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் 50க்கும் மேற்பட்ட பயணிகளோடு தனியார் பேருந்து ஒன்று வந்து கொண்டிருந்தது. அப்போது  தனியார் பனியன் கம்பெனிக்கு சொந்தமாக உள்ள பேருந்துடன் நேருக்கு நேர் மோதிய காட்சி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த பனியன் கம்பெனியை சேர்ந்த ஊழியர்கள் மற்றும் தனியார் பேருந்தில் பயணித்த பொதுமக்கள் என 27 பேர் காயமடைந்தனர். அவர்கள் அனைவருக்கு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர். இந்த பேருந்து மோதும் காட்சி […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

அடடே..! “தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருக்கு ராக்கி கட்டிய சிறுமி”….. குழந்தைகள் தின கொண்டாட்டம்…!!!!!

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருக்கு சிறுமி ஒருவர் ராக்கி கட்டி வாழ்த்து பெற்றார். தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பொதுமக்கள் 352 பேர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசியாரிடம் மனு கொடுத்தார்கள். மனுக்களைப் பெற்றுக் கொண்ட ஆட்சியர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கூறி உரிய நடவடிக்கை எடுப்பதாக அறிவுறுத்தினார். இதற்கு முன்னதாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குழந்தைகள் தின விழா நடைபெற்றது. அப்போது மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

ஹெல்மெட் அணியாமல் வந்த “100 பேருக்கு அபராதம்”….. போலீசாரின் அதிரடி நடவடிக்கை…!!!

போக்குவரத்து விதிமுறையை மீறிய நபர்களுக்கு போலீசார் அபராதம் விதித்தனர். கடலூர் மாவட்டத்தில் சாலை விபத்துகளை தடுக்கும் பொருட்டு போக்குவரத்து விதிமுறைகளை மீறுபவர்களுக்கு போலீசார் அபராதம் விதித்து வருகின்றனர். நேற்று முன்தினம் மாவட்டம் முழுவதும் போலீசார் அதிரடி வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது ஹெல்மெட் அணியாமல் வாகனத்தை ஓட்டிய குற்றத்திற்காக 100 பேருக்கு போலீசார் அபராதம் விதித்தனர். இதனையடுத்து செல்போன் பேசிக்கொண்டே இருசக்கர வாகனம் ஓட்டிய 13 பேர், அதிவேகமாக வாகனத்தை ஒட்டிய 2 பேர், சீட் பெல்ட் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

டி.என்.பி.எஸ்.சி குரூப்-1 தேர்வு எழுதுபவரா நீங்கள்…? கடலூர் மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட முக்கிய தகவல்….!!

கடலூர் மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டம் வழியாக பல்வேறு போட்டி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது. தற்போது டி.என்.பி.எஸ்.சி குரூப்-1 முதல் நிலை தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளதால் தேர்வு எழுதுபவர்களுக்கு இலவச மாதிரி தேர்வு நடத்தப்பட உள்ளது. இந்த தேர்வு கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நாளை காலை 11 மணிக்கு நடத்தப்பட […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

தூத்துக்குடி உடன்குடி அனல் மின் நிலையம்…. இரும்பு பாலம் அமைக்கும் பணி தீவிரம்… அதிகாரி தகவல்…!!!!

உடன்குடி அனல் மின் நிலையத்தில் இரும்பு பாலம் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருவதாக அதிகாரி தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூர் அருகே இருக்கும் உடன்குடி காலன்குடியிருப்பில் 2000 ஏக்கர் பரப்பளவில் அனல் மின் நிலையம் அமைக்கும் பணி நடந்து வருகின்றது. இந்த பணி அமைக்க மூன்று கட்டங்களாக திட்டமிடப்பட்டு முதல் கட்டமாக 660 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட மினி இயந்திரம் அமைக்கும் பணி நடைபெற்று வருகின்றது. சுற்றுச்சுவர் கட்டும் பணி ஆனது சுமார் […]

Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

தமிழகத்தில் நாளை உள்ளூர் விடுமுறை…. எந்த மாவட்டம் தெரியுமா….? வெளியான அறிவிப்பு….!!!

தமிழகம் முழுவதும் குறிப்பிட்ட மாவட்டத்தில் மட்டும் செயல்படுத்தப்படும் நடைபெறும் மற்றும் திருவிழாக்களுக்கு அந்த மாவட்ட ஆட்சியர்கள் மூலம் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதற்கான அனுமதியை தமிழக அரசு மாவட்ட ஆட்சியர்களுக்கு வழங்கியுள்ளது. அந்த வகையில் முக்கியமான திருவிழாக்கள் அல்லது நிகழ்வுகளின் போது மாவட்ட ஆட்சியர்களால் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது. அந்த வகையில் ஐப்பசி மாத துலா உற்சவம் மயிலாடுதுறையில் உள்ள சிவாலயங்களில் ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம். நடப்பு ஆண்டிற்கான விழா அக்டோபர் மாதம் தொடங்கியது. தொடர்நது 30 நாட்கள் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில்… “கழிவுகளில் இருந்து கலை”… “நெருப்பில்லா சமையல்” போட்டிகள்…. மாணவர்கள் அசத்தல்..!!!!

திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் கழிவுகளிலிருந்து கலை மற்றும் நெருப்பில்லா சமையல் போட்டிகள் நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் கவின் கலை மன்றம், நாட்டுப்புற கலை மன்றம் மற்றும் நாட்டு நலப்பணி திட்டம் சார்பாக கழிவுகளில் இருந்து கலை மற்றும் நெருப்பில்லா சமையல் போட்டிகள் நடைபெற்றது. இந்த போட்டியில் 50க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் பங்கேற்று கழிவு பொருட்களைக் கொண்டு கலைநயத்துடன் உபயோகம் உள்ள பொருட்களை செய்தார்கள். இதுபோல நெருப்பை உபயோகிக்காமல் சத்தான பானங்கள் மற்றும் பலகாரங்கள் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“தூத்துக்குடியில் கைதானவர்களின் வாக்கி டாக்கியில் போலீஸ் அலைவரிசை”…. தீவிர விசாரணை… நெல்லை சரக டிஐஜி…!!!!

கைது செய்யப்பட்டவர்களின் வாக்கீடாக்கியில்  போலீஸ் அலைவரிசை இணைத்தது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக நெல்லை சரக டிஐஜி கூறியுள்ளார். திருநெல்வேலி சரக டிஐஜி பிரவேஷ்குமார் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பின் போது கூறியுள்ளதாவது, தூத்துக்குடி மாவட்டத்தில் குற்ற செயல்களை தடுப்பதற்காக தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. மேலும் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருக்கின்றது. மாவட்டத்தில் இதுவரை 238 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டிருக்கின்றார்கள். நடப்பு வருடத்தில் கஞ்சா விற்பனை வழக்குகள் மட்டும் 149 பதிவு செய்யப்பட்டு 286 பேர் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

சேலம் மக்களே…. கந்து வட்டி கொடுமையா? கவலை வேண்டாம்….. உடனே இந்த நம்பருக்கு போன் பண்ணுங்க…..!!!!

தமிழகத்தில் 2003 ஆம் ஆண்டு நவம்பர் 14ஆம் தேதி கொண்டுவரப்பட்ட கந்துவட்டி தடை சட்டத்திற்கு அதித வட்டி வசூல் தடைச் சட்டம் என்று பெயர். இந்த தடை சட்டம் பல விதிமுறைகளை வகுத்துள்ளது. அதாவது வியாபார நோக்கில் வருடத்திற்கு 18 சதவீதத்திற்கு மேல் வட்டி வசூலிப்பது குற்றமாகும். தனி உபயோகத்திற்காக 12 சதவீதத்திற்கு மேல் வட்டி வசூலிப்பது குற்றம்.அதீத வட்டி வசூலிப்பவர்களுக்கு மூன்று ஆண்டு கடுங்காவல் சிறை மற்றும் முப்பதாயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும். இந்நிலையில் சேலம் […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (15.11.22) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (நவம்பர் 15) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய் 30 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் அக்டோபர் மாதம் 12 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய் 25 காசுகளிலிருந்து, அக்டோபர் 14 ஆம் தேதி முதல் 5 காசுகள் அதிகரித்து 5 ரூபாய் 30 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

“சாலையோரமாக நிறுத்தப்படும் அரசு பேருந்துகள்”…. மக்கள் அவதி…!!!!

பாட்டவயலில் சாலையோரமாக அரசு பேருந்துகள் நிறுத்தப்படுவதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்து வருகின்றார்கள். நீலகிரி மாவட்டத்திலுள்ள பந்தலூர் அருகே பட்டவயலில் தமிழக-கேரள எல்லை இருக்கின்றது. தேவர்சோலை, நெலாக்கோட்டை, நடுக்காணி, தேவலாலா, பந்தலூர், உப்பட்டி,முக்கட்டி, பிதிர்காடு, பாட்டவயல், கல்பெட்டா, அய்யன்கொல்லிக்கு அரசு சார்பாக பேருந்துகள் இயக்கப்படுகின்றது. சுல்தான்பத்தேரியிலிருந்து பாட்டவயலுக்கு கேரளா அரசு பேருந்துகள் மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்படுகின்றது. இந்த நிலையில் பாட்டவயல் பகுதியில் இருக்கும் சாலையின் அகலம் குறைவாக இருப்பதால் அரசு பேருந்துகள் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்… எதிரே வந்த கார்…. இளம்பெண்ணுக்கு நேர்ந்த சோகம்…!!!!

இருசக்கர வாகனத்தில் சென்ற பெண், கார் மோதியதில் பரிதாபமாக உயிரிழந்தார். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காளையார் கோவில் அருகில் இருக்கும் வீரனேந்தல்பட்டி கிராமத்தை சேர்ந்த ஜெயப்பிரியா(24) என்ற இளம்பெண் இளையான்குடி வட்டார கல்வி அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பணியாற்றி வந்தார். இவர் நேற்று முன்தினம் காலை தனது இருசக்கர வாகனத்தில் காளையார் கோவில் நோக்கி சென்று கொண்டிருந்தபோது குறுங்களிபட்டி பேருந்து நிலையம் அருகே, அவ்வழியாக வந்த கார் இவரின் வாகனத்தின் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

ராணுவத்தில் பணியில் சேர… திருச்சியில் நடைபெற்ற எழுத்துத்தேர்வு….!!!!

ராணுவத்தில் பணியமத்துவதற்காக திருச்சியில் எழுத்து தேர்வு நடைபெற்றது. அக்னிபாத் திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் இந்திய ராணுவத்தில் இருக்கும் பல்வேறு பணிகளுக்காக ஆட்களை சேர்க்கும் பணி நடந்து வருகின்றது. அதன்படி திருச்சி, கரூர், பெரம்பலூர், தஞ்சை, அரியலூர், திருவாரூர், புதுக்கோட்டை, நாகை, சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி, தென்காசி, நெல்லை, கன்னியாகுமாரி, மயிலாடுதுறை உள்ளிட்ட 16 மாவட்டங்களை சேர்ந்த இளைஞர்களுக்கு சில மாதங்களுக்கு முன்பாக உடல் தகுதி தேர்வு நடைபெற்றது. இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு அடுத்த கட்ட […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

கொட்டக்குடி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு… வீடுகளில் இருந்து வெளியேறிய மக்கள்… முகாமில் தங்கவைப்பு…!!!!

கொட்டக்குடி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் கரையோர மக்கள் நிவாரண முகாமில் தங்க வைக்கப்பட்டார்கள். தேனி மாவட்டத்தில் சனிக்கிழமை கனமழை பெய்தது. இதன் காரணமாக கொட்டக்குடி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஆற்றில் இரு கரைகளையும் தழுவிக் கொண்டு வெள்ளம் சீறிப்பாய்ந்து ஓடியது. இதனால் அப்பகுதியில் இருக்கும் ஜவஹர் நகர் பகுதியில் வெள்ளம் புகுந்தது. இதன் காரணமாக அங்கு வசித்த மக்கள் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டார்கள். பின்னர் பூதிப்புரம் சாலையில் இருக்கும் ஒரு திருமண மண்டபத்தில் அமைக்கப்பட்டிருந்த நிவாரண முகாமில் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

மக்களே…! திருநெல்வேலி மாவட்டத்தில் இன்று(15.11 22) எங்கெல்லாம் மின்தடை…. மொத்த லிஸ்ட் இதோ….!!!!

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக இன்று (15.11.22) மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. திருநெல்வேலி வள்ளியூர் மின்வாரிய கோட்டத்திற்குட்பட்ட களக்காடு மற்றும் பணகுடி துணை மின் நிலையங்களுக்கு இன்று காலை மின்நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது. பணகுடி பகுதிக்குட் பட்ட பணகுடி, லெப்பை குடியிருப்பு, புஷ்ப […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

மழை எதிரொலி… அதிகரித்த முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம்…!!!!!

தொடர் மழை காரணமாக முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம் உயர்ந்துள்ளது. முல்லைப் பெரியாறு அணை தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, இராமநாதபுரம் உள்ளிட்ட ஐந்து மாவட்ட மக்களின் பாசனம் மற்றும் குடிநீர் ஆதாரமாக விளங்குகின்றது. இந்த அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் சென்ற சில நாட்களாகவே தொடர் மழை பெய்து வருகின்றது. இதனால் அணைக்கு வரும் நீர்வரத்து 137 அடியாக உயர்ந்திருக்கின்றது. பின்னர் ஞாயிற்றுக்கிழமை 136 அடியாக இருந்த நிலையில் தொடர் மழை காரணமாக நேற்று 137. 5 […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“3 கோடிக்கு ஆப்பிள்”…. பணம் கொடுக்காமல் ஏமாற்றிய வியாபாரி… போலீசார் அதிரடி…!!!!

மொத்த வியாபாரிகளிடம் மூன்று கோடி ஆப்பிள் வாங்கி பணம் கொடுக்காமல் மோசடியில் ஈடுபட்ட வியாபாரியை போலீசார் கைது செய்துள்ளார்கள். சென்னை மாவட்டத்தில் உள்ள வீரகம்பாக்கம் பிருந்தாவன் நகர் ரோஜா தெருவை சேர்ந்த தினகரன் என்பவர் கோயம்பேடு மார்க்கெட் கடை நடத்தி வருகின்றார். இவர் காஷ்மீரில் இருக்கும் மொத்த வியாபாரிகளிடம் இருந்து அதிகமாக ஆப்பிள் பழங்களை கொள்முதல் செய்து பழங்களை அனுப்பி வைத்ததற்காக மூன்று வியாபாரிகளுக்கு தினகரன் மூன்று கோடி காசோலைகளை கொடுத்ததாகவும் அந்த காசோலைகள் வங்கியில் பணம் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“வாக்காளர் பட்டியல் பெயர் சேர்க்கும் முகாம்”…. மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு…!!!!!

தூத்துக்குடியில் நடந்த வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கும் முகாமை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார். தமிழக முழுவதும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் நீக்குதல் திருத்தம் செய்தல் உள்ளிட்ட பணிகள் நடந்து வருகின்றது. தூத்துக்குடி மாவட்டத்தில் இருக்கும் ஆறு சட்டமன்ற தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இந்த சிறப்பு முகமானது சனிக்கிழமையும் ஞாயிற்றுக்கிழமையும் மாவட்ட முழுவதும் இருக்கும் 1919 வாக்கு சாவடிகளில் நடைபெற்றது. சனிக்கிழமை தூத்துக்குடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கிரேஸ்வரம் பகுதிகளில் அமைச்சர் கீதாஜீவன் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“புனே செல்லவிருந்த விமான பயணி”…. எதிர்பாரா விதமாக நேர்ந்த சோகம்…!!!!

சென்னை விமான நிலையத்தில் பயணி மாரடைப்பால் உயிரிழந்தார். மராட்டிய மாநிலத்திலுள்ள புனேவை சேர்ந்த டைட்டல் மேத்தா என்பவர் மங்களூரிலிருந்து சென்னை வழியாக புனேச் செல்லும் விமானத்தில் சென்னைக்கு வந்தார். சென்னை மீனம்பாக்கம் உள்நாட்டு நிலையத்தில் இருந்து அதிகாலை செல்லும் புனே விமானத்திற்காக காத்திருந்தார். எதிர்பாரா விதமாக அவர் திடீரென மயங்கி விழுந்தார். இதையடுத்து உடனடியாக விமான நிலைய மருத்துவக் குழுவினர் அவரை பரிசோதனை செய்தார்கள். ஆனால் அவர் கடுமையான மாரடைப்பு ஏற்பட்டதால் உயிரிழந்ததாக டாக்டர்கள் கூறினார்கள். இது […]

Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் வேலூர்

இளைஞர்களே ராணுவத்தில் சேர விருப்பமா…? இன்று வேலூர் மாவட்டத்தில்…. இவர்களுக்கு மட்டுமே அனுமதி….!!!

வேலூர் மாவட்டத்தில் இன்று ராணுவ வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதுகுறித்து ராணுவ துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், வேலூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் வரும் 15ம் தேதி முதல் 29ஆம் தேதி வரை அக்னி வீர் ஆண் மற்றும் பெண், பாதுகாப்பு படை வீரர் பிரிவு, செவிலியர் கால்நடை துறையில் உதவி செவிலியர் உள்ளிட்ட பணியிடங்களுக்கான வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இந்த பணிகளுக்கு தமிழ்நாடு, ஆந்திரா தெலுங்கானா உள்ளிட்ட பகுதியிலிருந்து வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்கலாம். […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

பள்ளி வேன் சக்கரத்தில் சிக்கி…. 8-ஆம் வகுப்பு மாணவன் பலி….. கதறும் பெற்றோர்…!!!

பள்ளி வேன் சக்கரத்தில் சிக்கி மாணவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள குதிரைக்கல்மேடு பகுதியில் மில் தொழிலாளியான மாதையன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தங்கமணி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு திவாகர்(13), ஜீவா(3) என்ற இரண்டு மகன்கள் இருந்துள்ளனர். இதில் திவாகர் அரசு உதவி பெறும் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் திவாகர் இன்று காலை குதிரைக்கல்மேடு பகுதியில் பள்ளி வேனுக்காக காத்து கொண்டிருந்தார். தொடர்ந்து மற்ற மாணவர்களை […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

பள்ளத்தில் கவிழ்ந்த லாரி…. அடுத்தடுத்து சேதமடைந்த 5 மின்கம்பங்கள்…. பரபரப்பு சம்பவம்…!!!

லாரி பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் ஓட்டுநர் அதிர்ஷ்டவசமாக உயர் தப்பினார். ஈரோடு மாவட்டத்திலிருந்து மக்காச்சோளம் லோடு ஏற்றிக்கொண்டு முத்தூர் நோக்கிய லாரி சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் விளக்கேத்தி பகுதியில் சென்று கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி தாறுமாறாக ஓடி சாலையோரம் இருக்கும் பள்ளத்தில் இரண்டு சக்கரங்களும் சிக்கி ஒரு புறமாக சாய்ந்தது. மேலும் அப்பகுதியில் அடுத்தடுத்து இருந்த 5 மின்கம்பங்கள் உடைந்து சாலையில் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து அறிந்த மின்வாரிய ஊழியர்கள் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

அடுத்தடுத்து மோதிய வாகனங்கள்…. அரசு வழக்கறிஞர் உள்பட 2 பேர் படுகாயம்…. கோர விபத்து…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள சிக்கப்பட்டி கிராமத்தில் அரசு வழக்கறிஞரான கணேசன் என்பவர் வசித்து வருகிறார். நேற்று கணேசன் புதுக்கோட்டை நீதிமன்றத்திற்கு சென்று விட்டு ஆலங்குடி நோக்கி காரில் வந்து கொண்டிருந்தார். இந்நிலையில் கணேசன் ஒட்டி வந்த காரும் எதிரே வந்த லாரியும் பலமாக மோதியது அதே நேரத்தில் சந்தோஷ் என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் லாரியின் பின்புறத்தில் மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த கணேசன் மற்றும் சந்தோஷ் ஆகிய இருவரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு அரசு […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

மர்மமாக இறந்து கிடந்த கர்ப்பிணி…. தாயின் மீது அமர்ந்து விளையாடிய குழந்தை…. பரபரப்பு சம்பவம்…!!!

ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள தாழனூர் இந்திரா நகர் பகுதியில் சரக்கு ஆட்டோ ஓட்டுநரான ஜானகிராமன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தமிழரசி(21) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு 1 1/2 வயதில் பெண் குழந்தை இருக்கிறது. தற்போது தமிழரசி 7 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு செல்போனில் பேசிக் கொண்டிருந்த தமிழரசியிடம் ஜானகிராமன் யாரிடம் பேசிக் கொண்டிருக்கிறாய் என கேட்டதால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் தமிழரசி தனது தாய் வள்ளியம்மாளிடம் […]

Categories

Tech |