Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

ஈவு இரக்கமே இல்லாமல்….. 10 வயது சிறுமியை 25 வாலிபர்கள் அடித்துக் கொன்ற கொடூரம்… திடுக்கிட வைக்கும் சம்பவம்….!!!!

புதுக்கோட்டை மாவட்ட கீரனூர் பகுதி சேர்ந்த குடும்பத்தினர் ஆறு பேர் அங்கிருக்கும் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர். அதன் பிறகு அங்கிருந்து ஆட்டோவில் புறப்பட்டு சென்றனர். இதற்கிடையில் கோவிலில் இருந்த பித்தளை பொருட்களை திருடிக்கொண்டு ஆட்டோவில் செல்வதாக அந்த பகுதி இளைஞர்களுக்கு சிலர் தகவல் தெரிவித்தனர். உடனே அந்த 25 இளைஞர்களும் அந்த ஆட்டோவை விரட்டி சென்றனர். அப்போது ஆட்டோவை மடக்கி பிடித்து உள்ளே இருந்த 6 பேரை கடுமையாக தாக்கினர். அதில் 10 வயது சிறுமியை […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

கட்டி முடிக்கப்படாத பாலம்…. உயிரை பணயம் வைக்கும் பள்ளி மாணவர்கள்…. அரசு கண்டு கொள்ளுமா….????

திருவள்ளூர் மாவட்டம் இடையூர் -கலியனுரை இணைக்கும் விதமாக கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே மேம்பாலம் கட்டப்பட்டது. ஆனால் முழுவதும் மேம்பாலம் கட்டி முடிக்காமல் பாதியிலேயே நிறுத்தப்பட்டுள்ளது. தற்போது ஆற்றிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதன் காரணமாக அந்த வழியாக பள்ளிக்குச் செல்லும் மாணவர்கள் அவதி அடைந்துள்ளார்கள். பாலம் கட்டி முடிக்கப்படாத நிலையில் உள்ளதால் ஆபத்தான முறையில் கொசஸ்தலை ஆற்றில் இறங்கி ஏணி மூலமாக பாலத்தில் ஏறி மாணவர்கள் செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இந்த பாலத்தின் பணிகளை விரைந்து முடிக்க […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தடம் மாறிய பள்ளி மாணவி…. ஆசைகாட்டி மோசம் செய்த கல்லூரி மாணவர்….. பரிதவிக்கும் பெற்றோர்…!!!!

சென்னை மதுரவாயல் பகுதியில் வசித்து வரும் 11ஆம் வகுப்பு மாணவி ஒருவருக்கு இன்ஸ்டாகிராம் மூலமாக பூந்தமல்லியை சேர்ந்த கல்லூரி மாணவரான ஜார்ஜ் என்பவரோடு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கமானது நாளடைவில் காதலாக மாறி உள்ளது. பின்னர் இருவரும் நெருங்கி பழகியுள்ளனர். இந்த நிலையில் மாணவி வீட்டில் தனியாக இருந்த போது வீட்டிற்கு வந்த ஜார்ஜ் ஆசை வார்த்தை கூறி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். பின்னர் அதை வெளியே சொல்லிடுவேன் என்று மிரட்டி பலமுறை அந்த மாணவியை வன்கொடுமை […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (17.11.22) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (நவம்பர் 17) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய் 35 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் அக்டோபர் மாதம் 14 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய் 30 காசுகளிலிருந்து, அக்டோபர் 17 ஆம் தேதி முதல் 5 காசுகள் அதிகரித்து 5 ரூபாய் 35 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

FLASH: திடீரென தடம் புரண்ட ரயில்…. பெரும் பரபரப்பு…!!!!

திருச்சி கிராப்பட்டி யார்டில் இருந்து, ரயில் நிலையம் அருகே வந்த ரயிலின் இரண்டு பெட்டிகள் இருப்புப் பாதையில் இருந்து விலகி தடம் புரண்ட‌து. இதனால், ரயில் போக்குவரத்து உடனடியாக நிறுத்தப்பட்டது. விரைந்து வந்த ரயில்வே ஊழியர்கள் ஜாக்கிகள் மூலம் தடம் புரண்ட பெட்டிகளை மீட்டனர். இதைத் தொடர்ந்து, குருவாயூர், தேஜஸ் உள்ளிட்ட ரயில்கள் 2 மணி நேர தாமதமாக இயக்கப்பட்டன. மேலும், ரயில் நிலையத்தில் காத்திருந்த பயணிகள் இதனால் கடும் அவதிக்குள்ளாயினர்.

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

பயன்பாட்டிற்கு வருவதற்கு முன்பாகவே…. சரிந்து விழுந்த தடுப்பணை கரைகள்… விவசாயிகள் அச்சம்…!!!!

பயன்பாட்டிற்கு வருவதற்கு முன்பாகவே கொசஸ்தலை ஆற்று தடுப்பணையின் கரைகள் சரிந்து சேதமடைந்துள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிப்பட்டு அருகே இருக்கும் கொசஸ்தலை ஆற்றில் சென்ற 2021 ஆம் வருடம் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று பொதுப்பணித்துறை சார்பாக 18 கோடி நிதி ஒதுக்கப்பட்டு 230 மீட்டர் நீளம் 2 மீட்டர் உயரத்திற்கு தடுப்பணை கட்டப்பட்டது. இதன் பணியானது 90% நிறைவடைந்த நிலையில் விரைவில் பயன்பாட்டிற்கு வர இருந்தது. இந்த நிலையில் வடகிழக்கு பருவமழை காரணமாக சென்ற சில நாட்களாகவே […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

ரோட்டில் நடந்து சென்ற பெண்கள்… பைக்கில் வந்த மர்ம நபர்கள்… விபத்து ஏற்படுத்தி பணப்பறிப்பு… போலீசார் விசாரணை…!!!!

மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்கள் மீது மோட்டார் சைக்கிளால் மோதி பணத்தை பறித்துச் சென்றுள்ளார்கள். திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள பெரியபாளையம் அருகே இருக்கும் கல்பட்டு ஊராட்சியில் உள்ள எம்.ஜி.எம் நகரை சேர்ந்த காயத்ரி என்பவர் மகளிர் சுய உதவி குழுவில் உறுப்பினராக இருக்கின்றார். இவரும் ஜோதிமா என்பவரும் சென்ற 14ஆம் தேதி காலையில் பிரபல பைனான்ஸ் நிறுவனத்தில் 1 லட்சத்து 70 ஆயிரம் கடன் பெற்றுள்ளார்கள். பின் அவர்கள் கிராமத்தில் இருக்கும் கனரா வங்கியில் பணமாக பெற்றார்கள். […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

சுவரில் துளைவிட்டு பொருட்கள் திருட்டு…. இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமைச் சேர்ந்தவர் கைது…!!!!!

சுவரில் துளையிட்டு இரும்பு பொருட்களை திருடிய வழக்கில் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமை சேர்ந்தவர் கைது செய்யப்பட்டுள்ளார். திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கும்முடிபூண்டி சிப்காட் தொழில் பேட்டையில் தனியாருக்கு சொந்தமான தொழிற்சாலை இருக்கின்றது. இங்கு சென்ற 10-ம் தேதி நள்ளிரவில் 12 டன் எடையுள்ள உயர்தர இரும்பு பிளேட்டுகளை மர்ம நபர்கள் சுவரில் துளையிட்டு அதன் வழியாக கடத்திச் சென்றது தெரிய வந்தது. இதன் மதிப்பு ரூபாய் 15 லட்சம் ஆகும். ஒவ்வொரு இரும்புப் பிளேட்டாக ஒருவர் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

சேலம் மாவட்டத்தில் இலவச பயிற்சி…. நவம்பர் 21 க்குள் விண்ணப்பிக்கலாம்…. முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா காரணமாக டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுகள் எதுவும் நடத்தப்படாமல் இருந்த நிலையில் இந்த வருடம் அதற்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்ட ஒவ்வொரு தேர்வுகளும் நடத்தப்பட்டு வருகின்றன. அதிலும் சில தேர்வுகள் முடிவடைந்துள்ள நிலையில் தேர்வு முடிவுகளை எதிர்நோக்கி தேர்வர்கள் காத்திருக்கின்றனர். இந்நிலையில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் தொகுதி 2 முதன்மை தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நவம்பர் 22 ஆம் தேதி சேலம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தொடங்கப்பட உள்ளது. முதல்நிலை […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

தூங்கிக் கொண்டிருந்த தொழிலாளி…‌ இடிந்து விழுந்த சுற்றுச்சுவர்…. முதியவருக்கு நேர்ந்த சோகம்…!!!!

கனமழை காரணமால் குடிசை வீடு இடிந்து விழுந்ததில் கூலி தொழிலாளி உயிரிழந்துள்ளார். திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள சிற்றம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த கூலி தொழிலாளி தேவன் தனது மனைவி முனியம்மாள், மகன் சுரேஷ், மருமகள் நந்தினி, பேரன் சுமித், பேத்தி சுனிதா உள்ளிட்டோருடன் கூட்டு குடும்பமாக வாழ்ந்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் அதிகாலை 4 மணி அளவில் தூங்கிக் கொண்டிருந்த தேவன் மீதும் அவரின் மனைவி மற்றும் பேரன் மீது வீட்டின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது. […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

ஓடும் ரயில்களில் பெண்களிடம் நகைபறிப்பு… போலிசாரின் அதிரடி சோதனை… சிறை தண்டனை…!!!!

ஓடும் ரயிலில் பெண்களிடம் நகை பறிப்புகளில் ஈடுபட்ட இரண்டு இளைஞர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தார்கள். சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து அரக்கோணம் செல்லும் மின்சார ரயிலில் அடிக்கடி நகைப் பறிப்பு சம்பவங்கள் நடந்து வருகின்றது. இதனால் போலீசார் தனிப்படை அமைத்து சோதனையில் ஈடுபட்டு  வந்தார்கள். அப்போது சந்தேகத்திற்கிடமாக சுற்றி திரிந்த இரண்டு பேரை போலீசார் பிடித்து விசாரணை செய்தார்கள். ஆனால் அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை […]

Categories
மாவட்ட செய்திகள்

தமிழகத்தில் இந்த மாவட்டத்தில் மட்டும் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை…. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது.அதிலும் குறிப்பாக சென்னை மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட பல மாவட்டங்களில் தொடர் கனமழை காரணமாக கடந்த வாரங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இந்த வாரம் ஓரளவு மழையின் அளவு குறைந்துள்ளதால் மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளனர். இந்நிலையில் சமீபத்தில் பெய்த கனமழையால் மயிலாடுதுறை மாவட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. முதல்வர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் என […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

15,000 பணியிடங்கள் அரிய வாய்ப்பு…. நவம்பர் 27ஆம் தேதி மாபெரும் வேலை வாய்ப்பு முகாம்…. மிஸ் பண்ணிடாதீங்க….!!!!

தமிழகத்தில் வேலை வாய்ப்பு இல்லா இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கும் விதமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் அரசு தனியார் துறையுடன் இணைந்து வேலைவாய்ப்பு முகாம்களை நடத்தி வருகிறது. இந்த வேலை வாய்ப்பு முகாம் மூலமாக இதுவரை ஏராளமானோர் பயனடைந்துள்ளனர். இந்நிலையில் கோவையில் வருகின்ற நவம்பர் 27ஆம் தேதி மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. உற்பத்தி துறை, ஜவுளித்துறை, இன்ஜினியரிங், கட்டுமானம், ஆட்டோமொபைல் மற்றும் ஐஐடி துறை உள்ளிட்ட 250க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்களில் காலியாக […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

பல்கலைக்கழக அளவிலான கூடைப்பந்து போட்டி…. கோப்பையை தட்டி சென்ற வ.உ.சி அணி…!!!!

பல்கலைக்கழக கல்லூரி அளவிலான கூடைப்பந்து போட்டியில் வ.உ.சி கல்லூரி வெற்றி பெற்றது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக கல்லூரிகளுக்கு இடையேயான கூடைப்பந்து போட்டி தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள வ.உ.சி கல்லூரியில் நடைபெற்றது. இந்த போட்டியில் 20 கல்லூரிகளை சேர்ந்த அணிகள் பங்கேற்றது. இதற்கான இறுதி போட்டி நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் கன்னியாகுமாரி ஜெரோம் கல்லூரி அணியும் தூத்துக்குடி வ.உ.சி கல்லூரி அணியும் மோதியது. இதில் 80-55 என்ற புள்ளிக் கணக்கில் வ.உ.சிதம்பரம் கல்லூரி அணி […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

நீங்க சொத்துவரி செலுத்தீட்டிங்களா?…. இன்று சிறப்பு முகாம்…. உடனே போங்க மறந்துராதீங்க….!!!!

திருப்பூர் மாநகராட்சியில் சொத்துவரி செலுத்துவதற்கு நவம்பர் 17ஆம் தேதி சிறப்பு முகாம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. திருப்பூரில் நான்கு மண்டலங்களிலும் சொத்துவரி, காலியிட வரி, குடிநீர் கட்டணம், தொழில் வரி,திடக்கழிவு மேலாண்மை கட்டணம் மற்றும் குத்தகை இனங்கள் உள்ளிட்டவை வசூல் செய்யப்பட்டு வருகிறது. இந்த வரியை கணினி வரி வசூல் மையங்களில் பணமாக அல்லது காசோலை மூலமாக செலுத்தலாம். அது மட்டுமல்லாமல் எளிதில் இணையதளம் மூலமாக செலுத்துவதற்கு https://tnurbanepay.tn.gov.in என்ற இணையதள முகவரியை பயன்படுத்தி கொள்ளலாம். இந்த நிலையில் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

வேளாண்மை கல்லூரி மாணவன் தற்கொலை…. காரணம் என்ன…? தீவிர விசாரணையில் போலீசார்…!!!!

ஸ்ரீவைகுண்டம் அருகே வேளாண்மை கல்லூரி மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். ஈரோடு மாவட்டத்திலுள்ள கோட்டைக்காடு விஜயமங்கலத்தைச் சேர்ந்த நவீன்ராஜ் என்பவர் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவைகுண்டம் அருகே இருக்கும் அரசு வேளாண்மை கல்லூரியில் முதலாமாண்டு பயின்று வந்தார். விடுதியில் தங்கி பயின்று வரும் இவர் சென்ற தீபாவளி விடுமுறையின் போது தனது சொந்த ஊர் ஈரோடுக்கு சென்று விட்டு சென்ற ஒரு வாரத்திற்கு முன்பாக கல்லூரிக்கு வந்தார். ஊருக்கு சென்று இருந்த போது, அவர் வீட்டில் […]

Categories
உலக செய்திகள் தேசிய செய்திகள் பெரம்பலூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

ஒரு ஆளுக்கு ரூ. 63 லட்சம் கொடுக்கலாம்…! எலான் மஸ்க்கின் சேட்டை…  கணக்கு போட்ட நெட்டிசன்கள்…!!

உலகின் நம்பர் ஒன் பணக்காரர் ஆன எலான் மாஸ்க் சமீபத்தில் 44 பில்லியன் அமெரிக்க டாலருக்கு twitter நிறுவனத்தை வாங்கினார். எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை 44 பில்லியன் அமெரிக்க டாலருக்கு வாங்கியது, பலருக்கும் வியப்பை ஏற்படுத்தி, பல்வேறு கணக்கீடுகளை யோசிக்க வைத்துள்ளது. உலகில் மொத்த மக்கள் தொகையே  8 பில்லியன் ( அதாவது தற்போதைய கணக்கீட்டின்  படி 8,000,251,675 பேர்)  உலகின் மக்கள் தொகையை விட அதிக அளவு தொகையை கொடுத்து எலான் மஸ்க் ட்விட்டர் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

தொடர் மழையால் இடிந்து விழுந்த வீடு…. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய மூதாட்டி….!!!!

தொடர் மழையால் வீடு இடிந்து சேதமானதில் மூதாட்டி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். விருதுநகர் மாவட்டத்திலுள்ள பாளையம்பட்டி வடக்கு தெருவில் மங்கையன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மருதாயி(80) என்ற மனைவி உள்ளார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மங்கையன் இறந்துவிட்டதால் மருதாயி மட்டும் ஓட்டு வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் பாளையம்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்தது. இரவு நேரத்தில் மூதாட்டி தூங்கிக் கொண்டிருந்தபோது திடீரென பயங்கர சத்தம் கேட்டது. இதனால் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

திடீரென வந்த விஷபாம்பு…. அலறியடித்து ஓடிய குடும்பத்தினர்…. தீயணைப்பு வீரர்களின் செயல்…!!!

விஷப் பாம்பை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக பிடித்தனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள இலுப்பூர் மேலப்பட்டி பகுதியில் சுரேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவரது வீட்டிற்குள் திடீரென விஷப்பாம்பு புகுந்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் அலறியடித்து கொண்டு வீட்டை விட்டு வெளியே ஓடிவந்தனர். இதுகுறித்து உடனடியாக தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு விஷப்பாம்பை உயிருடன் பிடித்தனர். […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

“சாவிலும் இணைபிரியாத தம்பதி”…. கணவர் இறந்த துக்கத்தில் மனைவியும் உயிரிழப்பு….. பெரும் சோகம்….!!!

விருதுநகர் மாவட்டத்திலுள்ள பெரிய வாடியூர் கிராமத்தில் விவசாயியான சுப்பிரமணியம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு கருப்பாயி அம்மாள் என்ற மனைவி இருந்துள்ளார். இவர்களுக்கு 2 மகன்களும், 5 மகள்களும் இருக்கின்றனர். கடைசி மகளான நாகேஸ்வரி மட்டும் சுப்பிரமணியத்தின் வீட்டு அருகில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில் சுப்பிரமணியத்திற்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சுப்பிரமணியம் பரிதாபமாக உயிரிழந்தார். இந்நிலையில் சுப்பிரமணியத்தின் உடலை வீட்டிற்கு கொண்டு வந்த போது மன […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

8-ஆம் வகுப்பு மாணவிக்கு தொந்தரவு….. வாலிபர் போக்சோவில் கைது…. போலீஸ் அதிரடி….!!!

மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்த வாலிபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். திருச்சி மாவட்டத்தில் உள்ள பெரிய மிளகுபாறை பகுதியில் துரைராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சரண்(29) என்ற மகன் உள்ளார். இந்நிலையில் சரண் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவியை மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்து சென்று காதலிக்குமாறு வற்புறுத்தியுள்ளார். மேலும் சரண் அந்த மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து அறிந்த மாணவியின் தாய் கீரனூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

“மாற்றுத்திறனாளி” பெண்ணுக்கு நடந்த கொடுமை…. வாலிபருக்கு “10 ஆண்டுகள்” சிறை… அதிரடி தீர்ப்பு…!!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கொப்பம்பட்டி வடக்கு தெருவில் வீரமணி என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2019-ஆம் ஆண்டு 18 வயதுடைய மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு வீரமணி பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து அறிந்த பெண்ணின் பெற்றோர் கீரனூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் வீரமணியை கைது செய்து விசாரணை நடத்தினர். இந்த வழக்கினை விசாரித்த புதுக்கோட்டை மகிளா நீதிமன்றம் வீரமணிக்கு 2 லட்ச ரூபாய் அபராதமும், 10 […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

மருந்தில் விஷம் கலந்து கொடுத்தாரா….? புதுப்பெண் மீது வழக்குபதிவு…. கணவரின் பரபரப்பு புகார்…!!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஆழ்வார்கோவில் தாந்தவிளை பகுதியில் வடிவேல் முருகன்(33) என்பவர் வசித்து வருகிறார். இவர் கட்டிட வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு முருகனுக்கு சுஜா(24) என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் வயிறு வலிக்காக தம்பதியினர் தக்கலையில் இருக்கும் மருந்து கடையிலிருந்து மருந்து வாங்கி வந்து தினமும் இரவு தூங்குவதற்கு முன்பு குடித்து வந்துள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு இறச்சகுளத்தில் இருக்கும் சுஜாவின் வீட்டிற்கு புதுமண தம்பதி சென்ற போது […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

பணத்தை உரியவரிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி… சைபர் கிரைம் போலீசாரை பாராட்டிய போலீஸ் சூப்பிரண்டு….!!!!!

நாகர்கோவிலில் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் அந்த பணத்தை உரியவரிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆன்லைனில் வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடி செய்தல், கடன் அட்டை செயலாக்கம் செய்ய லிங்கை பயன்படுத்துவதன் மூலம் மோசடி, ஜிபே போன்ற யுபிஐ பரிவர்த்தனைகளில் மோசடி உள்ளிட்ட பல்வேறு விதமாக மோசடிகளில் பாதிக்கப்பட்டு இதுவரை 41 பேர் பணத்தை இழந்துள்ளனர். இது தொடர்பாக அந்த 41 பேரும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட் ஹரிகிரண் பிரசாத்திடம் புகார் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

ஆயுதப்படை பயிற்சி நிறைவு… தூத்துக்குடி ஊர்க்காவல் படையினருக்கு போலீஸ் சூப்பிரண்டு பாராட்டு…!!!!!

தூத்துக்குடியில் ஊர்க்காவல் படையினருக்கு ஆயுதப்படையில் பயிற்சி விழா நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்ட கடலோர பாதுகாப்பு போலீசாருடன் சேர்ந்து பணியாற்ற மீனவர் இளைஞர்கள் 22 பேர் தமிழ்நாடு அரசு உத்தரவின்படி தேர்வு செய்யப்பட்டார்கள். இவர்களுக்கு 45 நாட்கள் பயிற்சி அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்றுடன் நிறைவு பெற்றது. இதை தொடர்ந்து பயிற்சி பெற்ற 22 ஊர்க்காவல் படையினரும் கடலோர பாதுகாப்பு காவல் படையினருடன் சேர்ந்து பணியாற்றி இருக்கின்றார்கள். நேற்று பயிற்சி நிறைவு பெற்ற ஊர்க்காவல் படையினரை போலீஸ் சூப்பிரண்டு […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“தூத்துக்குடியிலிருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற பீடி இலை‌”… நடுக்கடலில் மடக்கிப்பிடித்த கடலோர காவல்படை…!!!!!

தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு பீடி இலைகளை கடத்த முயன்ற 14 பேரை கடலோர காவல் படையினர் கைது செய்தார்கள். தூத்துக்குடியிலிருந்து இலங்கைக்கு பல்வேறு அத்தியாவசிய பொருட்கள் கடத்தப்படுகின்றது. இதனால் கடலோர போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றார்கள். இந்த நிலையில் நேற்று முன்தினம் கடலோர போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது சுமார் 60 கடல் மைல் தொலைவில் சந்தேகத்திற்கிடமாக நான்கு படகுகள் நின்று கொண்டிருந்தது. இதனால் கடலோர காவல் படையினர் அங்கு சென்று பார்த்தபோது இரண்டு […]

Categories
மாவட்ட செய்திகள்

சீர்காழி தாலுகாவில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை (17ஆம் தேதி) விடுமுறை.!!

சீர்காழி தாலுகாவில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவ மழை தீவிரமாக பெய்து வருகிறது. வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்து வருகின்றது. அதில் குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருவதால் பல்வேறு பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. அதன்படி மயிலாடுதுறை மாவட்டத்தில் சிதம்பரம், சீர்காழி, தரங்கம்பாடி உட்பட பல பகுதிகளில் கனமழை பெய்ததால் விவசாயிகளின் பயிர்கள் சேதமடைந்ததுள்ளது. மேலும் அப்பகுதி […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

தூத்துக்குடியில் கடலோர பாதுகாப்பு ஒத்திகை… 15 பேரை மடக்கிப் பிடித்த போலீசார்…!!!!!

தூத்துக்குடியில் கடலோர பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. சென்ற 2008 ஆம் வருடம் மும்பையில் கடல் வழியாக நுழைந்த தீவிரவாதிகள், தாக்குதல் நடத்தினார்கள். இதன்பின் கடலோர பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. ஆகையால் கடலோர பாதுகாப்பு போலீஸ் குழுமம் அமைக்கப்பட்டு கண்காணிப்பு பணிகளானது தீவிரமாக நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் அவ்வப்போது அனைத்து பாதுகாப்பு துறைகளையும் ஒன்றிணைத்து ஒத்திகை நிகழ்ச்சி நடத்தப்படும். இதில் பாதுகாப்பு படை வீரர்கள், போலீசார், தீவிரவாதிகள் போல வேடமணிந்து முக்கிய பகுதிகளில் ஒத்திகை நிகழ்ச்சி நடத்துவார்கள். […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“நண்பர் கனவில் வந்து கூப்பிடுகிறார்” கிராம நிர்வாக அதிகாரியின் விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள கவுந்தப்பாடி ஓம் சக்தி நகரில் கோவிந்தராசு(41) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சலங்கப்பாளையத்தில் கிராம நிர்வாக அலுவலராக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கோவிந்தராசுவின் நெருங்கிய நண்பர் ரவிக்குமார் தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில் ரவிக்குமார் தனது கனவில் வந்து கூப்பிடுவதாக கோவிந்தராசு அடிக்கடி குடும்பத்தினரிடம் கூறிவந்துள்ளார். நேற்று முன்தினம் வெங்கமேடு மணியக்காரர் தோட்டம் அருகே மதுவில் விஷம் கலந்து குடித்து கோவிந்தராசு மயங்கி கிடந்துள்ளார். இதனை பார்த்து […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

விடுதியில் தங்கியிருந்த மாணவர்….. பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!!

கல்லூரி மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டத்தில் உள்ள உத்தமபாளையம் பகுதியில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வெங்கட ராஜ் என்ற மகன் இருந்துள்ளார். இவர் கோபி பகுதியில் இருக்கும் தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் கல்லூரி விடுதியில் யாரும் இல்லாத நேரத்தில் ராஜ் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து கல்லூரி நிர்வாகத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

கடைசி வரை “உடன்பாடு” இல்லை….. பாதுகாப்பு கேட்ட காதல் ஜோடி…. போலீசாரின் பேச்சுவார்த்தை…!!!

காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு காவல் நிலையத்தில் தஞ்சமடைந்தனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள மந்தநாயக்கன்பட்டி கிராமத்தில் நாகமுத்து(22) என்பவர் வ வருகிறார். இவர் காந்திகிராம கிராமிய பல்கலைக்கழகத்தில் படித்து வருகிறார். அதே பல்கலைக்கழகத்தில் படிக்கும் காயத்ரி(20) என்ற பெண்ணும் நாகமுத்துவும் காதலித்து வந்துள்ளனர். இவர்களது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் காதல் ஜோடி வீட்டை விட்டு வெளியேறி கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டனர். இதனையடுத்து காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு சாணார்பட்டி அனைத்து மகளிர் காவல் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“நானும் இங்கு தான் படிக்கிறேன்” ஐ.ஐ.டி மாணவியிடம் ரகளை செய்த வாலிபர்…. பரபரப்பு சம்பவம்…!!!

சென்னை மாவட்டத்தில் உள்ள ஐ.ஐ.டி விடுதியில் தங்கி படிக்கும் மாணவி நேற்று முன்தினம் இரவு நேரத்தில் தனியாக நடந்து சென்றுள்ளார். அப்போது வாலிபர் ஒருவர் அந்த மாணவியிடம் மோட்டார் சைக்கிளில் பின்னால் ஏறி உட்காரும்படி வற்புறுத்தியுள்ளார். மேலும் அவர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகவும் தெரிகிறது. அப்போது மாணவி அவரை கண்டித்ததால் தானும் அதே ஐ.ஐ.டி-யில் படிக்கும் மாணவர் எனக்கூறி ரகளை செய்துள்ளார். இதுகுறித்து காவலாளியிடம் மாணவி தெரிவித்துள்ளார். பின்னர் காவலாளி அந்த வாலிபரை எச்சரித்து அங்கிருந்து அனுப்பி […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

சம்பள பணத்தை வாங்கிய தொழிலாளி…. ஓடும் பேருந்தில் நடந்த சம்பவம்…. போலீஸ் விசாரணை…!!!

ஓடும் பேருந்தில் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள தாராநல்லூர் காமராஜ் நகரில் சிவசந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் காந்தி மார்க்கெட்டில் சுமை தூக்கும் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் வேலை முடிந்து 500 ரூபாய் சம்பள பணத்தை வாங்கிக்கொண்டு சொந்த வேலை காரணமாக சிவசந்திரன் நண்பருடன் அரசு பேருந்தில் ஏறி பயணம் செய்துள்ளார். இந்நிலையில் தெப்பக்குளம் பேருந்து நிறுத்தம் அருகே சென்ற போது அருகில் நின்று கொண்டிருந்த […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

ரூ.27 லட்சம் பண மோசடி செய்த தம்பதி…. பெண்களை மிரட்டும் வங்கி அதிகாரிகள்…? போலீஸ் விசாரணை…!!

27 லட்ச ரூபாய் கடன் பெற்று மோசடியில் ஈடுபட்ட தம்பதி மீது போலீசார் வழக்குபதிவு செய்தனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள உறையூர் பாண்டமங்கலம் பகுதியில் வசிக்கும் ஷர்மிளா, ரேஷ்மா உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட பெண்கள் உறையூர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு புகார் மனு அளித்துள்ளனர். அந்த புகாரில் கூறியிருப்பதாவது, நாங்கள் மகளிர் சுய உதவி குழுவில் உறுப்பினராக இருக்கிறோம். இந்நிலையில் குழுவின் தலைவி எங்களது பெயரில் ஒரு வங்கியில் மொத்தம் 27 லட்ச ரூபாய் கடன் வாங்கி […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

வேலை பார்க்கும் இடத்தில் மலர்ந்த காதல்…. பாதுகாப்பு கேட்ட புதுமண தம்பதி…. போலீசாரின் பேச்சுவார்த்தை…!!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள சுப்பிரமணியபுரம் பகுதியில் செல்வராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கார்த்திக் என்ற மகன் உள்ளார். பி.ஏ பட்டதாரியான கார்த்திக் பிஸ்கெட் கம்பெனியில் வேலை பார்க்கிறார். அதே கம்பெனியில் வேலை பார்க்கும் அபிநயா என்பவரும் கார்த்திக்கும் கடந்த 1 வருடமாக காதலித்து வந்துள்ளனர். இவர்களது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் காதல் ஜோடி வீட்டை விட்டு வெளியேறி சமயபுரம் ஆதி மாரியம்மன் கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டனர். இதனையடுத்து பாதுகாப்பு கேட்டு காதல் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

நண்பர்களுடன் மது அருந்திவிட்டு…. அசைவ உணவு சாப்பிட்ட கல்லூரி மாணவர் இறப்பு…. போலீஸ் விசாரணை…!!!

கல்லூரி மாணவர் உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை மாவட்டத்தில் உள்ள வியாசர்பாடி எஸ்.ஏ காலணியில் மகாவிஷ்ணு என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சென்னையில் இருக்கும் தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் மகாவிஷ்ணுவின் நண்பர் ராம்குமாருக்கு பிறந்தநாள். இதனால் மகாவிஷ்ணு தனது நண்பர்களுடன் இணைந்து பிறந்தநாள் விழாவிற்கு சென்று மது அருந்தியுள்ளார். இதனையடுத்து மகாவிஷ்ணு சென்னை ரெட்டேரி 200 அடி சாலையில் இருக்கும் ஃபாஸ்ட் புட் உணவகத்தில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மருத்துவ கவுன்சில் தேர்வில் தோல்வி….. வெளிநாட்டில் படித்தவர் தற்கொலை…. கதறும் குடும்பத்தினர்…!!!

வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள அயனாவரம் முனுசாமி தெருவில் மத்திய அரசில் ஜி.எஸ்.டி பிரிவில் கண்காணிப்பாளராக வேலை பார்த்து ஓய்வு பெற்ற ஜெயராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு லட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு தருண்குமார், நவீன்குமார் ஆகிய இரண்டு மகன்கள் இருந்தனர். இதில் நவீன் குமார் கடந்த 2021-ஆம் ஆண்டு ஜார்ஜியா நாட்டில் மருத்துவம் படித்து முடித்துள்ளார். இந்நிலையில் வெளிநாட்டில் மருத்துவம் படித்தவர்களுக்கு இந்திய […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

கிணற்றுக்குள் தவறி விழுந்த குழந்தை….. காப்பாற்ற முயன்ற தாயும் பலியான சம்பவம்…. கதறும் குடும்பத்தினர்…!!!

தாயும், குழந்தையும் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள மாசிநாயக்கன்பட்டி இந்திரா நகரில் டிராவல்ஸ் உரிமையாளரான வினோத் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மீனா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு சுபஸ்ரீ(1) என்ற பெண் குழந்தை இருந்துள்ளது. இந்நிலையில் வினோத் தனது வீட்டிற்கு அருகில் இருக்கும் தோட்டத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வந்துள்ளார். நேற்று மீனா தோட்டத்து கிணற்றுக்கு அருகே நின்று தனது குழந்தைக்கு சாப்பாடு கொடுத்து கொண்டிருந்தார். […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகள்…. இடித்து அகற்றிய அதிகாரிகள்…. அதிரடி நடவடிக்கை….!!

ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகள் இடித்து அகற்றப்பட்டது. சேலம் மாவட்டத்தில் உள்ள வெள்ளைநாயகன்பாளையம் பகுதியில் இருக்கும் அச்சம்பட்டி ஏரியை பலர் ஆக்கிரமித்து வீடு கட்டியுள்ளனர். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு நகராட்சி மற்றும் வருவாய் அலுவலர்கள் அந்த பகுதியை ஆய்வு செய்து ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகளை விரைவாக காலி செய்யுமாறு அறிவுறுத்தினர். அதனை கண்டுகொள்ளாமல் சிலர் அங்கேயே வசித்து வந்தனர். இதனால் ஏரியை ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீட்டின் உரிமையாளர்களுக்கு அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். தற்போது பெய்த மழை காரணமாக […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

முகம் சிதைந்த நிலையில் கிடந்த சடலம்…. மகனை பார்த்து கதறிய பெற்றோர்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!!

10- ஆம் வகுப்பு மாணவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சின்னாளப்பட்டி அஞ்சுகம் காலனியில் கொத்தனாரான கார்த்திகேயன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு இரண்டு மகன்கள் இருந்துள்ளனர். இதில் மூத்த மகன் வாசு அரசு அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் வழக்கம் போல டியூஷனுக்கு சென்ற வாசு வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் டியூஷனுக்கு சென்று கேட்ட போது […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

கியாஸ் சிலிண்டர் இணைப்பில் கசிவு…? திடீரென பற்றி எரிந்த வேன்…. அதிர்ஷ்டவசமாக தப்பிய உயிர்…!!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள எட்டம்மன்நாயக்கன்புதூர் பகுதியில் கார்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது ஆம்னி வேனை சண்முக நதி பைபாஸ் சாலையில் இருக்கும் ஒர்க் ஷாப்பில் பழுது நீக்குவதற்காக கொண்டு சென்றுள்ளார். நேற்று இரவு ஒர்க் ஷாப் ஊழியர் சதீஷ்குமார் பழுது நீக்கியவுடன் ஆம்னி வேனை ஓட்டி சென்றுள்ளார். அப்போது திடீரென வேனிலிருந்து கரும்புகை வெளியேறியது. இதனை பார்த்த சதீஷ்குமார் வாகனத்தை சாலையோரம் நிறுத்திவிட்டு உடனடியாக கீழே இறங்கினார். சிறிது நேரத்தில் வேன் முழுவதும் தீப்பிடித்து […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“லஞ்சம் கொடுத்தால் வேலை நடக்கும்”…. இன்ஜினீயரை கையும், களவுமாக பிடித்த போலீஸ்….. அதிரடி நடவடிக்கை…!!!

சென்னை மாவட்டத்தில் உள்ள முகப்பேர் மேற்கு பகுதியில் விவேக் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது தாயாரின் வீட்டு இரண்டாவது தளத்தில் இருக்கும் கட்டிடத்திற்கு புதிதாக கூடுதல் மின் இணைப்பு கேட்டு ஆன்லைனில் விண்ணப்பித்துள்ளார். இந்நிலையில் விவேக்குமார் முகப்பேர் மேற்கு பகுதியில் இருக்கும் மின்வாரிய அலுவலகத்திற்கு சென்று என்ஜினீயரான கோதண்டராமனை சந்தித்துள்ளார். அப்போது புதிய மின் இணைப்பு கொடுப்பதற்கு கோதண்டராமன் 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து விவேக்குமார் லஞ்ச ஒழிப்பு போலீசில் […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

அடகொடுமையே….! வெந்நீர் பாத்திரத்தில் தவறி விழுந்து குழந்தை பலி…. பெரும் சோகம்…!!!

திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே வசிக்கும் தம்பதிகள் ரசாக்- ரெஜினா .இவர்களுக்கு ஒன்றரை வயதில் அஜ்மீர் என்ற குழந்தை இருந்தது. இந்த நிலையில் இந்த குழந்தை விளையாடி கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக குளிப்பதற்காக வைத்திருந்த வெந்நீர் பாத்திரத்திற்குள் தவறி விழுந்து உள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் படுகாயம் அடைந்த குழந்தையை மேல் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால் சிகிச்சை பலனின்றி குழந்தை பரிதாபமாக உயிரிழந்துள்ளது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

2 3/4 கோடி ரூபாய் மோசடி வழக்கு…. மேலும் ஒருவர் அதிரடி கைது…. போலீஸ் விசாரணை….!!!

2 3/4 கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில் மேலும் ஒருவரை போலீசார் கைது செய்தனர். சேலம் மாவட்டத்தில் உள்ள தாரமங்கலம் பகுதியில் பொன்னுசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அரவிந்த் குமார் என்ற மகன் உள்ளார். இவருக்கு அன்னதானபட்டியைச் சேர்ந்த சசிகுமார் என்பவர் அறிமுகமானார். இந்நிலையில் சசிகுமார் தன்னை ஐ.ஏ.எஸ் அதிகாரி என கூறி பணம் கொடுத்தால் அரசு வேலை வாங்கி தருவதாக அரவிந்த்குமாரிடம் தெரிவித்தார். இதனை நம்பி அரவிந்த் குமார் உட்பட சிலர் கடந்த […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

பயங்கர சத்தத்துடன் வெடித்த சிலிண்டர்…. தீ விபத்தில் தப்பிய உயிர்கள்…. பரபரப்பு சம்பவம்…!!!

சேலம் மாவட்டத்தில் உள்ள சிறுவாச்சூர் ஊராட்சி அன்பு நகரில் காசியம்மாள் என்பவர் குடிசை வீட்டில் வசித்து வருகிறார். இவர் வெளியூரில் இருக்கும் தனது மகளை பார்ப்பதற்காக வீட்டை பூட்டிவிட்டு சென்றுள்ளார். நேற்று முன்தினம் மாலை நேரத்தில் வீட்டிலிருந்த கியாஸ் சிலிண்டர் பயங்கர சத்தத்துடன் வெடித்து வீடு முழுவதும் தீப்பிடித்து எரிந்தது. அந்த சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் தீயை அணைக்க முயற்சி செய்ததோடு, தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

நெல்லை, தென்காசி, தூத்துக்குடியை சேர்ந்த…. போலீஸ் இன்ஸ்பெக்டர்களுக்கு பதவி உயர்வு…. டி.ஜி.பி-யின் அதிரடி உத்தரவு…!!!

தமிழக போலீஸ் டிஜிபி சைலேந்திரபாபு 232 போலீஸ் இன்ஸ்பெக்டர்களுக்கு பதவி உயர்வு வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன்படி தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களை சேர்ந்த 19 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பதவி உயர்வு பெற்றுள்ளனர். அதாவது திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த ஜமால், ஜோசப் ஜெட்சன், அசோகன், பத்மநாபபிள்ளை, மனோகரன், ரவீந்திரன், ராஜ், திருப்பதி, ஞானராஜ் ஆகியோருக்கும், தென்காசி மாவட்டத்தை சேர்ந்த விஜயகுமார், சண்முகசுந்தரம், தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த சுதர்சன், தனபால், கோவிந்தன், ஜெயசீலன், சிவசங்கரன், மூக்கன், ஜெயப்பிரகாஷ், முத்து […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

தமிழ் கலாச்சாரப்படி டும் டும் டும்…. மலேசிய பெண்ணை கரம் பிடித்த வாலிபர்….!!!!!

ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் மலேசிய நாட்டை சேர்ந்த பெண்ணை திருமணம் செய்துள்ளார். ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள மண்டபம் ஒன்றியம் சாத்தகோன் ஊராட்சிக்கு உட்பட்ட பிள்ளை மடம் என்னும் கிராமத்தில் முருகேசன் – தில்லைவனம் தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களது மகன் அருண் செல்வம் மாலத்தீவில் உள்ள ஒரு உணவகத்தில் மேலாளராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் மலேசிய நாட்டைச் சேர்ந்த மீ சிவன்-லியாங் ச்விச்யி தம்பதியினினரின் மகள் யீ ஷ்யான் என்பவரும் அதே உணவகத்தில் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

திருமணமான 7 நாட்களில்…. புது மாப்பிள்ளைக்கு நடந்த விபரீதம்…. தென்காசியில் கோர விபத்து…!!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள ஆனைகுளம் கிராமத்தில் கலையரசன்(27) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தென்காசியில் இருக்கும் தனியார் வங்கியில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு கடந்த 7 நாட்களுக்கு முன்பு தான் திருமணம் நடைபெற்றுள்ளது. நேற்று முன்தினம் கலையரசன் மோட்டார் சைக்கிளில் தென்காசியை நோக்கி சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் சுரண்டை- சாம்பவர்வடகரை சாலையில் சுந்தரபாண்டியபுரம் விலக்கு அருகே சென்றபோது கலையரசனின் மோட்டார் சைக்கிள் முன்னால் சென்ற மொபட் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் தூக்கி […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

குற்றாலம் மெயின் அருவியில் குறைந்த நீர்வரத்து…. சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி….!!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள குற்றாலத்திற்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். நேற்று முன்தினம் இரவு நேரத்தில் அருவியில் நீர்வரத்து அதிகரித்ததால் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தடை விதித்தனர். இந்நிலையில் நேற்று காலை நேரத்திலும் நீர்வரத்து குறையாததால் மெயின் அருவியில் குளிப்பதற்கு தடை நீடித்தது. இதனால் சுற்றுலா பயணிகள் ஐந்தருவியல் குளித்து சென்றனர். நேற்று மாலை நீர்வரத்து குறைந்ததால் மெயின் அருவியிலும் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.

Categories
மாவட்ட செய்திகள்

தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு முடித்த பெண்களுக்கு சூப்பர் வாய்ப்பு…. நவம்பர் 18ல் மாபெரும் வேலை வாய்ப்பு முகாம்….!!!!

தமிழகத்தில் வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் விதமாக அரசு சார்பாக தனியார் துறைகளுடன் இணைந்து ஒவ்வொரு மாவட்டத்திலும் வேலை வாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. மூலமாக ஏராளமானோர் பயனடைந்துள்ள நிலையில் இந்தியாவின் முன்னணி நிறுவனமான டாடா எலக்ட்ரானிக்ஸ் பெண்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்க தற்போது முன்வந்துள்ளது . இந்த நிறுவனம் அனைத்து மாவட்ட பெண்களுக்கும் வாய்ப்பு அளிக்க மாவட்டம் தோறும் வேலைவாய்ப்பு முகாம்களை அவ்வபோது நடத்திவரும் நிலையில் வருகின்ற நவம்பர் 18ஆம் தேதி திண்டுக்கல் மாவட்டத்தில் வேலை […]

Categories

Tech |