Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

பழமை வாய்ந்த “மாதேஸ்வரி கற்சிற்பம்” கண்டுபிடிப்பு…. எங்கு தெரியுமா…? ஆய்வாளர்களின் தகவல்…!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள திருக்கோவிலூர் அருகே இருக்கும் வனப்பகுதியில் கபிலர் தொன்மை ஆய்வு மைய தலைவர் சிங்கார உதயன் தலைமையிலான குழுவினர் கள ஆய்வில் ஈடுபட்டனர். இந்நிலையில் சந்தப்பேட்டையில் இருக்கும் கலை மற்றும் அறிவியல் கல்லூரி அருகே பழமை வாய்ந்த மாதேஸ்வரி கற்சிற்பத்தை கள ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர். இதனையடுத்து கல்வெட்டு ஆய்வாளர்கள் விழுப்புரம் வீரராகவன், பண்ருட்டி இமான், அன்பழகன், முருகன், ராஜமுருகன் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டனர். இதுகுறித்து ஆய்வாளர்கள் கூறியதாவது, தனி பலகை கல்லில் புடைப்புச் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

“நான் தான் கடவுள்” என கூறி பாலியல் தொந்தரவு…. தனியார் பள்ளி நிர்வாகி போக்சோவில் கைது…. போலீஸ் அதிரடி…!!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள வாய்க்கால் மேட்டு தெருவில் வசிக்கும் ராஜமாணிக்கம் என்பவர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியராக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர் ஆவார். இவர் பசுங்காயமங்கலம் சாலையில் ஸ்ரீ கிருஷ்ண பெருமாள் நர்சரி அண்ட் பிரைமரி பள்ளியை நடத்தி வருகிறார். இங்கு 200-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் சம்பவம் நடைபெற்ற அன்று ராஜமாணிக்கம் 5- ஆம் வகுப்பு படிக்கும் மாணவியை அறைக்கு அழைத்து சென்றுள்ளார். இதனையடுத்து “நான் தான் விஷ்ணு […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

மகளை வற்புறுத்திய பெற்றோர்…. 11-ஆம் வகுப்பு மாணவி தற்கொலை…. பெரும் சோகம்…!!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தும்பை கிராமத்தில் சுதாகர் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் சுவாதி தியாகதுருகம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 11- ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் உடல் நல குறைவால் பாதிக்கப்பட்ட மாணவி கடந்த 2 வாரமாக பள்ளிக்கு செல்லாமல் விடுமுறை எடுத்து வீட்டில் இருந்துள்ளார். நேற்று முன்தினம் பெற்றோர் சுவாதியை பள்ளிக்கு செல்லுமாறு வற்புறுத்தியுள்ளனர். இதனால் மன உளைச்சலில் சுவாதி தனது வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். இதனை […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

வீட்டுக்கு குடிநீர் இணைப்பு தாங்க… தற்கொலை மிரட்டல் விடுத்த முதியவர்… கோவில்பட்டி அருகே பரபரப்பு…!!!

வீட்டுக்கு குடிநீர் இணைப்பு கேட்டு முதியவர் தற்கொலை மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டி அருகே இருக்கும் தீத்தாம்பட்டி வடக்கு தெருவில் வசித்து வரும் சங்குமணி பிள்ளை(80) என்பவர் நேற்று முன்தினம் காலை 7:00 மணி அளவில் கையில் விஷ பாட்டிலுடன் திடீரென குடிநீர் தொட்டியில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்திருக்கின்றார். இது குறித்த தகவலறிந்து வந்த போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் அவரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்கள். அப்போது அவர் தன்னுடைய வீட்டிற்கு […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

தூங்கி கொண்டிருந்த “10 வயது சிறுமி”…. அத்துமீறி நடந்து கொண்ட தொழிலாளி…. நீதிமன்றம் அதிரடி…!!!

போக்சோ சட்டத்தில் கைதான தொழிலாளிக்கு 5 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 10 வயது சிறுமி வசித்து வருகிறார். கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வீட்டில் தூங்கி கொண்டிருந்த சிறுமிக்கு பக்கத்து வீட்டில் வசிக்கும் கூலி தொழிலாளியான அசோகன்(58) என்பவர் பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்து அழுதுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் ஈரோடு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

ஆடு மேய்த்து கொண்டிருந்த முதியவர்…. முட்டி தூக்கி வீசிய காட்டெருமை…. பீதியில் பொதுமக்கள்…!!!

காட்டெருமை தாக்கி முதியவர் படுகாயமடைந்த சம்பவம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள மீனாட்சி ஊத்து கிராமத்தில் பாலகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இந்த முதியவர் நேற்று காலை தனது வீட்டிற்கு பின்புறம் ஆடு மேய்த்து கொண்டிருந்தார். அப்போது புதர் மறைவில் நின்று கொண்டிருந்த காட்டெருமை பாலகிருஷ்ணனை முட்டி தாக்கி தூக்கி வீசியது. அவரது அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் காட்டெருமையை விரட்டி பாலகிருஷ்ணனை மீட்டு பெரும்பாறையில் இருக்கும் அரசு ஆரம்ப […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

கண்மாய் கரையை சுத்தம் செய்த பெண்கள்…. வண்டுகள் கடித்து 12 பேர் காயம்…. பரபரப்பு சம்பவம்…!!!

விஷ வண்டுகள் கடித்து காயமடைந்த 12 பெண்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ராங்கியம் கிராமத்தில் வசிக்கும் 20-க்கும் மேற்பட்ட பெண்கள் ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் கண்மாய் கரையை சுத்தம் செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். அப்போது திடீரென புதர் செடிக்குள் இருந்து வந்த விஷ வண்டுகள் பெண்களை துரத்தி கடித்தது. இதனால் அவர்கள் அலறியடித்து கொண்டு அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். ஆனாலும் வண்டுகள் கடித்ததால் 12 பெண்கள் காயம் அடைந்தனர். […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

தூத்துக்குடி கடற்கரையில் 80 கிலோ ராட்சத பச்சைக் கடல் ஆமை… உயிரிழந்த நிலையில் கரை ஒதுங்கியது..!!!

தூத்துக்குடி கடற்கரையில் 80 கிலோ எடை கொண்ட ராட்சத பச்சை கடல் ஆமை இறந்த நிலையில் கரை ஒதுங்கியுள்ளது. மன்னர் வளைகுடா கடல் பகுதியில் அதிக அளவில் காணப்படக்கூடிய ஒரு அரிய வகை உயிரினமான பச்சை கடல் ஆமை தூத்துக்குடி துறைமுகம் கடற்கரை உயிரிழந்திருப்பதாக வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் சம்பவ இடத்திற்குச் சென்ற வனச்சரகர் தலைமையிலான குழு இறந்து கிடந்த பச்சை கடல் ஆமையை மீட்டார்கள். இந்த ஆமை சுமார் 80 கிலோ […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில்… நாமக்கல் ஆட்சியர் திடீர் ஆய்வு…!!!

எருமைப்பட்டி அருகே இருக்கும் ஊராட்சி நடுநிலைப் பள்ளியில் மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள எருமப்பட்டி அருகே இருக்கும் ரெட்டிபட்டி ஊராட்சி கூலிபட்டி கிராமத்தில் இருக்கும் அங்கன்வாடி மையம் மற்றும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிகளை மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது குழந்தைகளுக்கு விளையாட்டுடன் கூடிய கல்வி கற்கும் வகையிலான விளையாட்டு பொருட்கள் தேவையான அளவு இருப்பதையும் குழந்தைகள் அந்த உபகரணங்களை பயன்படுத்தி விளையாடியதையும் பார்வையிட்டார். இதன் பின் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

அரசு பேருந்தை துரத்தி தந்ததால் குத்திய “காட்டு யானை”…. அலறிய பயணிகள்…. பரபரப்பு சம்பவம்…!!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வால்பாறை மற்றும் அதனை சுற்றியுள்ள வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. நேற்று முன்தினம் கேரளா அரசு பேருந்து மளுக்கப்பாறை பகுதியில் இருந்து சாலக்குடி நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது வனப்பகுதியில் இருந்து வெளியே வந்த காட்டு யானை பேருந்தை வழிமறித்து துரத்தியதால் ஓட்டுநர் வாகனத்தை பின்னோக்கி இயக்கியுள்ளார். ஆனாலும் துரத்தி வந்த காட்டு யானை கோபத்தில் பேருந்தின் முன் பகுதியில் தந்ததால் குத்தியது. இதனால் பயணிகள் அச்சத்தில் கூச்சலிட்டதும் யானை அங்கிருந்து […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

பவானி ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு…. பள்ளி மாணவர்கள் உள்பட 7 பேர் மீட்பு…. 2 மணி நேரம் போராட்டம்….!!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள நேரு பகுதியில் 12-ஆம் வகுப்பு மாணவர்கள் சஞ்சய்(20), ரவிக்குமார்(19), சிரஞ்சீவி(18) ஆகியோர் வசித்து வருகின்றனர். இவர்களும் அதே பகுதியில் வசிக்கும் 11- ஆம் வகுப்பு மாணவர் மணிகண்டன், தனியார் நிறுவன ஊழியர்கள் சதீஷ்குமார், கணேஷ்குமார், சரவணன் ஆகிய 7 பேரும் குண்டுக்கல் துறை பகுதியில் பவானி ஆற்றில் குளித்து கொண்டிருந்தனர். அப்போது பில்லூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டு ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் 7 பேரும் ஆற்றின் குறுக்கே சாய்ந்த மரத்தின் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

சாலையில் உலா வந்த காட்டெருமை…. அலறியடித்து ஓடிய பொதுமக்கள்…. வனத்துறையினருக்கு விடுத்த கோரிக்கை….!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல் மற்றும் அதனை சுற்றியுள்ள வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. அப்போது வனவிலங்குகள் நகர் பகுதிக்குள் நுழைந்து பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது. இந்நிலையில் கான்வென்ட் ரோடு, டெப்போ ஆகிய பகுதியில் நேற்று முன்தினம் நுழைந்த காட்டெருமை அங்கும் இங்கும் உலா வந்ததால் பொதுமக்கள் அலறியடித்து கொண்டு ஓட்டம் பிடித்தனர். இதனையடுத்து சாலையின் நடுவே தேங்கி இருந்த தண்ணீரை குடித்து தாகம் தீர்த்த காட்டெருமை சிறிது நேரம் கழித்து வனப்பகுதிக்குள் சென்றது. எனவே […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

மின்வேலியில் சிக்கி கடமான் பலியான வழக்கு…. வாலிபருக்கு நூதன தண்டனை…. நீதிபதியின் அதிரடி உத்தரவு…!!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள செம்பிரான்குளத்தில் இருக்கும் தனியார் தோட்டத்திற்குள் நுழைந்த கடமான் மின்வேலியில் சிக்கி பரிதாபமாக இறந்துவிட்டது. இதுகுறித்து தகவலறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று கடமானின் உடலை பிரேத பரிசோதனை செய்து குழி தோண்டி புதைத்தனர். இதுகுறித்து வனத்துறையினர் நடத்திய விசாரணையில், பெரும்பள்ளம் பகுதியில் வசிக்கும் கருப்புதுரை(23) என்பவர் மின்வேலி அமைத்தது தெரியவந்தது. இதனையடுத்து கைது செய்யப்பட்ட கருப்புதுரை ஜாமீன் கேட்டு கொடைக்கானல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கினை விசாரித்த நீதிபதி கார்த்திக் கருப்புதுரைக்கு […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

சுற்றுலா பயணிகள் அதிகம் கூடும் இடம்…. தற்கொலைக்கு முயன்ற உடற்கல்வி பயிற்சியாளர்…. பரபரப்பு சம்பவம்…!!!

உடற்கல்வி பயிற்சியாளர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல் அட்டுவம்பட்டி பகுதியில் தீபக் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் மகளிர் கல்லூரியில் உடற்கல்வி பயிற்சியாளராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் குடும்ப பிரச்சனையால் மன உளைச்சலில் இருந்த தீபக் நேற்று நட்சத்திர ஏரி பகுதிக்கு சென்றுள்ளார். அங்கு சுற்றுலா பயணிகளும், வியாபாரிகளும் ஆங்காங்கே நின்று கொண்டிருந்தனர். அப்போது திடீரென தீபக் ஏரியில் குதித்து தற்கொலைக்கு முயன்றார். இதனை பார்த்து […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

வயிறு வலிப்பதாக கூறிய சிறுமி…. பரிசோதனை முடிவில் “ஷாக்”கான தாய்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள தாளவாடி பகுதியில் வசிக்கும் 14 வயது சிறுமி தனது தாயிடம் கடந்த சில நாட்களுக்கு முன்பு வயிறு வலிப்பதாக கூறியுள்ளார். இதனால் சிறுமியின் தாய் சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு தனது மகளை அழைத்து சென்றுள்ளார். அங்கு சிறுமியை பரிசோதனை செய்த டாக்டர் சிறுமி 4 மாத கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்துள்ளனர். இதனை கேட்டு தனது மகளிடம் விசாரித்த தாய்க்கு அதிர்ச்சி காத்திருந்தது. அதாவது கடந்த 4 மாதங்களுக்கு முன்பு கர்நாடக மாநிலத்தில் இருக்கும் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

17 வருடங்களுக்குப் பிறகு… மாவுரெட்டி சின்ன ஏரி… மகிழ்ச்சியில் விவசாயிகள்…!!!

பரமத்தி அருகே இருக்கும் மாவுரெட்டி சின்ன ஏரி 17 வருடங்களுக்குப் பிறகு நிரம்பியுள்ளது. நாமக்கல் மாவட்டத்திலுள்ள பரமத்தி வேலூர் தாலுக்கா பரமத்தி அருகே இருக்கும் மாவுரெட்டி சின்ன ஏரி இருக்கின்றது. இந்த ஏரிக்கு சேலம் மாவட்டத்தில் உள்ள ஏற்காடு பகுதியில் இருந்து உற்பத்தியாகும் திருமணிமுத்தாறு பரமத்தி வேலூர் அருகே இருக்கும் இடும்பன் குளத்தை வந்தடைகின்றது. இடும்பன் குளம் நிரம்பி வழிந்தோடி பரமத்தி வேலூர் அருகே இருக்கும் நன்செய் இடையாறு காவிரியில் கலக்கின்றது. மழைக்காலங்களில் திருமணிமுத்தாறு இருக்கும் அதிகப்படியான […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

ஜல்லி கற்கள் கொட்டிய போது தீ விபத்து… சுதாரித்து கொண்ட ஓட்டுநர்…. தீயணைப்பு வீரர்களின் போராட்டம்…!!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள உள்ள நாகமங்கலம் ஊராட்சியில் அரசு பட்டுபண்ணை அருகே டாட்டா நிறுவனத்தில் வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு வீடுகள் கட்டப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஜல்லி கற்கள் ஏற்றி கொண்டு டிப்பர் லாரி கட்டுமான பணிகள் நடைபெறும் இடத்தை நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த லாரியை தர்மபுரியைச் சேர்ந்த செந்தில் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் கட்டுமான பணி நடைபெறும் இடத்தில் ஜல்லி கற்களை கொட்டும் போது மேலே சென்ற மின்சார கம்பியில் லாரி உரசியதால் திடீரென […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சாலை மறியல்…. கொந்தளித்த பொதுமக்கள்…. போலீசாரின் பேச்சுவார்த்தை…!!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள சிலுவம்பட்டி ஊராட்சியில் இருக்கும் ரெட்டியார் தெருவில் 60 ஆயிரம் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர் தேக்க தொட்டி அமைந்துள்ளது. இதன் மூலம் சுமார் 350 குடும்பங்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. கடந்த 15-ஆம் தேதி ஊராட்சி தலைவர் பழனிவேல் மற்றும் சிலர் துளையிட்டு மேல்நிலை நீர் தேக்க தொட்டியை சேதப்படுத்தியதாக தெரிகிறது. இதுகுறித்த நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் மனு அளித்து 7 நாட்கள் ஆகியும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

மகளின் படிப்பு செலவிற்காக வாங்கிய பணம்…. கந்து வட்டி கேட்டு மிரட்டிய பெண்…. போலீஸ் விசாரணை…!!

கந்து வட்டி கேட்டு மிரட்டல் விடுத்த பெண்ணை போலீசார் கைது செய்தனர். நீலகிரி மாவட்டத்திலுள்ள அரவேனு கீழ்கேரி கிராமத்தில் சந்தானம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சர்மிளா என்ற மனைவி உள்ளார். கடந்த 8 மாதங்களுக்கு முன்பு சர்மிளா தனது மகளின் படிப்பு செலவிற்காக கோர்ஹவுஸ் பகுதியில் வசிக்கும் பூங்கொடி என்பவரிடம் 40 ஆயிரம் ரூபாய் கடனாக கேட்டுள்ளார். அதற்கு பூர்த்தி செய்யப்படாத இரண்டு காசோலைகள், ப்ரோ நோட் ஆகியவற்றில் கையெழுத்து பெற்றுக் கொண்டு பூங்கொடி அந்த […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

வட்டார அளவிலான தொழில் ஊக்குவிப்பு… இளையான்குடி ஊராட்சி அலுவலகத்தில் சிறப்பு முகாம்…!!!

வட்டார அளவிலான தொழில் ஊக்குவிப்பு சிறப்பு முகாம் இளையான்குடி ஊராட்சியில் நடைபெற்றது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தொழில் மையம் மூலமாக வட்டார அளவிலான தொழில் ஊக்குவிப்பு சிறப்பு முகாம் இளையான்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடந்தது. இந்த சிறப்பு முகாமில் பங்கேற்ற உதவி இயக்குனர் சக்திமாய் மாவட்ட தொழில் மையம் மூலமாக கிடைக்கும் கடன்கள் மற்றும் மானியம் குறித்து பேசினார். இதில் மாநில ஊரக வாழ்வாதார திட்டத்தின் மூலம் அமைக்கப்பட்ட மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்கள் […]

Categories
சேலம் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இந்தி திணிப்பு….. “87 வயது திமுக பிரமுகர் தீக்குளித்து தற்கொலை”….. இடியென வந்த செய்தியால் கலங்கி நிற்கும் முதல்வர் ஸ்டாலின்… ஆழ்ந்த இரங்கல்.!!

சேலம் மாவட்டத்தில் இந்தி திணிப்புக்கு எதிராக 87 வயது முதியவர் தீக்குளித்து உயிரிழந்த நிலையில், அவருக்கு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.. சேலம் மேட்டூர் அடுத்த தாழையூரில் திமுக கட்சி அலுவலகம் முன்பு இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து முன்னாள் ஒன்றிய விவசாய அணி அமைப்பாளர் தங்கவேல் (வயது 85) உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.. மேட்டூர் அடுத்துள்ள பி.என் பட்டி பேரூராட்சி 18 வது வார்டுக்குட்பட்ட பகுதியை சேர்ந்தவர் விவசாயி […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

நசுவினி அணையை விரிவு படுத்த வேண்டும்… விவசாயிகள் கோரிக்கை… உறுதியளித்த உதவி ஆட்சியர்…!!!

நசுவினி அணையை விரிவுபடுத்தி பாசன வசதியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க தஞ்சை உதவி ஆட்சியருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள பட்டுக்கோட்டையில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு உதவி ஆட்சியர் பிரபாகர் தலைமை தாங்கினார். கம்யூனிஸ்ட் மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் சத்தியசாமி மற்றும் விவசாயிகள் நசுவினி ஆற்றில் இருக்கும் அணையை விரிவுபடுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தார்கள். இதையடுத்து உதவி ஆட்சியர் அணையை நேரில் பார்வையிட்டார். அப்போது அங்கு வந்த கம்யூனிஸ்ட் கட்சி […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

உலோக சாமி சிலைகள் பதுக்கல்… கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு வந்த ரகசிய தகவல்… அதிரடி நடவடிக்கை..!!!

சிலைகள் மற்றும் ஓவியங்கள் பறிமுதல் செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகின்றது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கும்பகோணம் பழங்கால உலோக சாமி சிலைகள் பதுக்கி வைத்திருப்பதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் அங்கு சென்ற போலீசார் ஆய்வு மேற்கொண்டதில் பழங்கால சிலைகள் இருந்தது தெரியவந்தது. இதை தொடர்ந்து போலீசார் சோதனை செய்ததில் முறையான ஆவணங்கள் இல்லாமல் உலோக சிலைகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. தனிப்படை போலீசார் சிலைகளை பறிமுதல் செய்து இதுபற்றி […]

Categories
சேலம் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

மோடி அரசே..! இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக பிரமுகர் தற்கொலை… சேலத்தில் பரபரப்பு..!!

மேட்டூரில் இந்தி திணைப்பை எதிர்த்து திமுக பிரமுகர் தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது.. சேலம் மேட்டூர் அடுத்த தாழையூரில் திமுக கட்சி அலுவலகம் முன்பு இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து முன்னாள் ஒன்றிய விவசாய அணி அமைப்பாளர் தங்கவேல் (வயது 85) உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.. மேட்டூர் அடுத்துள்ள பி.என் பட்டி பேரூராட்சி 18 வது வார்டுக்குட்பட்ட பகுதியை சேர்ந்தவர் விவசாயி தங்கவேல். இவர் நங்கவள்ளி முன்னாள் ஒன்றிய […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

உலக மரபு வார விழா கொண்டாட்டம்… ராமநாதபுரத்தில் தொல்லியல் கருத்தரங்கம்…!!!!

ராமநாதபுரத்தில் தொல்லியல் கருத்தரங்கம் நடைபெற்றது. தொல்லியல் விழிப்புணர்வை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் வகையில் வருடம் தோறும் நவம்பர் 15 முதல் 25 வரை உலக மரபு வார விழா கொண்டாட்டம் நடைபெற்று வருகின்றது. அந்த வகையில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையும் ராமநாதபுரம் சிஎஸ்ஐ கல்வியல் கல்லூரியும் இணைந்து தொல்லியல் கருத்தரங்கத்தை நடத்தியது. இந்த கருத்தரங்கத்திற்கு கல்லூரி தாளாளர் தேவ மனோகரன் மார்ட்டின் தலைமை தாங்க கல்லூரி முதல்வர் வரவேற்றார். கருத்தரங்கத்தில் தொல்லியல் தடையங்கள் குறித்து […]

Categories
சேலம் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

40,000 பணியிடம்: 8 மணிக்குள் செல்லுங்க உடனே வேலை…!!!!

கொரோனா பெருந்தொற்று காலத்தில் நாடு முழுவதும் சுமார் 12 கோடி மக்கள் வேலை இழந்ததாக இந்திய கணிப்பு மையம் கூறுகின்றது. இதன் பிறகு இயல்பு நிலைக்கு திரும்பியதனால் வேலையின்மை விகிதம் ஜூலை மாதத்தில் 6.80 சதவீதமாக குறைந்தது. இது கடந்த ஆறு மாதங்களில் ஒப்பீடுகையில் மிக குறைந்த அளவாகும். இந்தியாவில் கிராமப்புற வேலையின்மை ஒருபுறம் குறைந்தாலும் நகர்புற வேலையின்மை அதிகரித்து வருகிறது. இப்படி வேலையின்மையால் போராடுபவர்களை கருத்தில் கொண்டு சேலம் மாவட்ட நிர்வாகமும், மாவட்ட வேலைவாய்ப்பு மையமும் இணைந்து […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

இளைஞர்களே….. இன்று மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்…. மிஸ் பண்ணிடாதீங்க…..!!!!

தமிழகத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் நோக்கத்தில் அரசு தனியார் துறையுடன் இணைந்து ஒவ்வொரு மாதமும் அனைத்து மாவட்டங்களிலும் வேலைவாய்ப்பு முகாம்களை நடத்தி வருகிறது. மாதத்தில் இரண்டு முறை இந்த வேலை வாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வரும் நிலையில் தற்போது சேலம் மாவட்ட நிர்வாகமும் மாவட்ட வேலைவாய்ப்பு மையமும் இணைந்து நடத்தும் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் இன்று  நடைபெற உள்ளது. இந்த வேலை வாய்ப்பு முகாமில் 300 தனியார் நிறுவனங்களில் காலியாக உள்ள 40 […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

சொத்து பிரச்சனை காரணமாக தகராறு….. தம்பியை அடித்து கொன்ற அண்ணன்…. பயங்கர சம்பவம்….!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள பங்களாபுதூர் அண்ணாநகர் பகுதியில் எலக்ட்ரீசியனான சஞ்சீவி காந்தி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு செல்வி என்ற மனைவியும், சிவானி என்ற மகளும் இருக்கின்றனர். சஞ்சீவிக்கு நாகராஜ் என்ற தம்பி இருந்துள்ளார். நாகராஜுக்கு திருமணமாகி ஈஸ்வரி என்ற மனைவியும், பூவிசா என்ற ஒரு வயது பெண் குழந்தையும் இருக்கின்றனர். இந்நிலையில் அண்ணன் தம்பிக்கு இடையே சொத்து பிரச்சனை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. நேற்று மாலை பரம்பரை சொத்தை பிரித்து தருமாறு சஞ்சீவி தனது தம்பி […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

திம்பம் மலைப்பாதையில் கவிழ்ந்த மினி வேன்…. அதிர்ஷ்டவசமாக தப்பிய உயிர்…. போலீஸ் விசாரணை…!!!

கர்நாடக மாநிலத்தில் உள்ள மைசூரில் இருந்து ஆட்டுத்தோல் பாரம் ஏற்றி கொண்டு மினிவேன் திண்டுக்கல் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் காலை 9 மணிக்கு ஈரோடு மாவட்டத்தில் உள்ள திம்பம் மலைப்பாதை 10-வது கொண்டை ஊசி வளைவில் மினி வேன் திரும்ப முயன்றது. அப்போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த மினி வேன் சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஓட்டுநர் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பிவிட்டார். மேலும் சாலை ஓரமாக வாகனம் கவிழ்ந்ததால் போக்குவரத்து […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

மனைவி, குழந்தைகளுக்கு விஷம் கொடுத்துவிட்டு…. உரக்கடைக்காரர் தற்கொலை…. சிக்கிய பரபரப்பு கடிதம்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள வாண்டையாம்பள்ளம் கிராமத்தில் கணேஷ்(45) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பொய்யாபிள்ளைசாவடி பைபாஸ் அருகே உரம் மற்றும் பூச்சி மருந்து கடை வைத்து நடத்தி வந்துள்ளார். இவருக்கு பிரபாவதி(32) என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு சங்கமித்ரா(11) என்ற மகளும், குருசரண்(9) என்ற மகனும் இருக்கின்றனர். இந்நிலையில் வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டதால் கடனை திருப்பி கொடுக்க முடியாமல் கணேஷ் மிகவும் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் தற்கொலை செய்து கொள்ள முடிவு எடுத்த கணேஷ், தான் […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

பிரபல கால்பந்து வீரரின் கட்அவுட்…. மாநில அளவிலான போட்டியில் பங்கேற்க தகுதி…. சாதனை படைத்த அரசு பள்ளி மாணவர்கள்…!!!

தர்மபுரியில் மாவட்ட அளவில் நடைபெற்ற கால்பந்து போட்டியில் ஏராளமான பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில் செல்லியம்பட்டி பகுதியில் இருக்கும் அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு வெற்றி பெற்றனர். இதனையடுத்து முதலிடம் பிடித்து சாதனை படைத்த மாணவர்கள் மாநில அளவில் நடைபெறும் கால்பந்து போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனர். இந்நிலையில் மாணவர்களை வரவேற்கும் விதமாக பள்ளி மைதானத்தில் பிரபல கால்பந்து வீரர் லியோனல் மெஸ்சியின் உருவப்படம் அடங்கிய கட்அவுட் வைக்கப்பட்டுள்ளது. பின்னர் பள்ளியின் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

சித்திரவதை செய்த மகன்…. தந்தைக்கு நடந்த கொடூரம்…. பரபரப்பு சம்பவம்…!!!

மகன் தந்தையை அடித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல் காமராஜர் சாலையில் நடராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கொடைக்கானல் நகராட்சியில் தூய்மை பணியாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு 2 மகள்களும் தினேஷ் என்ற மகனும் இருக்கின்றனர். இதில் தினேஷ் கூலி வேலைக்கு சென்று வந்துள்ளார். தினேஷ் தனது மனைவி மற்றும் பெற்றோருடன் கூட்டு குடும்பமாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் தந்தைக்கும், மகனுக்கும் இடையே கடந்த சில நாட்களுக்கு […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

3 பள்ளி வாகனங்களின் தகுதி சான்றிதழ் ரத்து…. அதிகாரியின் அதிரடி நடவடிக்கை…!!!

பராமரிப்பு இல்லாத வாகனங்களில் தகுதி சான்றிதழ் ரத்து செய்யப்பட்டது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள சத்தியமங்கலம் பகுதியில் பள்ளி வாகனங்கள் தொடர்ச்சியாக விபத்தில் சிக்கியதால் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆய்வு நடத்துமாறு மாவட்ட ஆட்சியர் அதிரடியாக உத்தரவு பிறப்பித்தார். அந்த உத்தரவின் படி தாளவாடி, சத்தியமங்கலம் தாலுகாவிற்கு உட்பட்ட வாகனங்களை கோபிசெட்டிபாளையம் போக்குவரத்து அலுவலர் முனுசாமி தலைமையில் மோட்டார் வாகன ஆய்வாளர் கண்ணன் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்துள்ளார். அப்போது வாகனங்களில் அவசரகால கதவுகள் சரியாக இயங்குகிறதா? முறையான […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

கிராமத்திற்குள் நுழைந்த ஒற்றை யானை…. பீதியில் பொதுமக்கள்…. வனத்துறையினருக்கு விடுத்த கோரிக்கை…!!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இந்த வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீரை தேடி குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து அட்டகாசம் செய்வதால் பொதுமக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர். நேற்று காலை வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை காட்டு யானை அரேபாளையம் கிராமத்திற்குள் நுழைந்து தெருக்களில் உலா வந்தது. இதனை பார்த்த மக்கள் அச்சத்தில் வீடுகளுக்குள்ளையே முடங்கினர். சுமார் 1 மணி நேரம் அங்கும் இங்கும் சுற்றி வந்த […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“லஞ்சம் கொடுத்தால் தான் செய்வேன்” மின்வாரிய பொறியாளர் உள்பட 2 பேர் கைது…. போலீஸ் அதிரடி…!!

லஞ்சம் வாங்கிய குற்றத்திற்காக மின்வாரிய பொறியாளர் உள்பட 2 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள போத்தனூரில் கார்த்திகேயன் என்பவர் வசித்து வருகிறார். இவர் எம்.பி.ஜி நகரில் வீடு கட்டுவதற்காக தற்காலிக மின் இணைப்பு கேட்டு மலுமிச்சம்பட்டி மின்வாரிய அலுவலகத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து அரசு நிர்ணயித்த கட்டண தொகையை செலுத்தியுள்ளார். இதனையடுத்து மின் பொறியாளர் சுப்பிரமணியன் என்பவர் தற்காலிக மின் இணைப்பு கொடுக்க கார்த்திகேயனிடம் 5 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். இதற்கு […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

மருத்துவ பரிசோதனைக்காக சென்ற சிறுமி…. டாக்டர்கள் அளித்த தகவல்…. போக்சோவில் வாலிபர் கைது…!!!

சிறுமியை திருமணம் செய்து கர்ப்பமாக்கிய நபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள அன்னூரில் கூலித்தொழிலாளியான தாமோதரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் வசிக்கும் 17 வயது சிறுமியை காதலித்துள்ளார். இதற்கு சிறுமியின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனாலும் எதிர்ப்பை மீறி தாமோதரன் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சிறுமியை திருமணம் செய்துள்ளார். தற்போது சிறுமி 4 மாத கர்ப்பிணியாக இருக்கிறார். இந்நிலையில் மருத்துவ பரிசோதனைக்காக சென்ற சிறுமியிடம் டாக்டர்கள் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்…. வாலிபரை மடக்கி பிடித்த போலீஸ்…. விசாரணையில் தெரிந்த உண்மை….!!

சட்ட விரோதமாக லாட்டரி விற்பனை செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பட்டிவீரன்பட்டி பகுதியில் சட்ட விரோதமாக சிலர் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்ததாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அப்பகுதியில் சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்த ஒரு வாலிபரை பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர் வேடந்தூர் பகுதியில் வசிக்கும் மகேந்திரபிரசாத்(23) என்பது தெரியவந்தது. இவர் சட்ட […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பாலியல் புகாரில் சிக்கிய பள்ளி தாளாளர்…. விஷம் குடித்து கொண்டே பேசும் வீடியோ வைரல்….!!!

பள்ளி தாளாளர் விஷம் குடித்துக் கொணடே பேசும் வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. சென்னை மாவட்டத்தில் உள்ள திருநின்றவூரில் ஏஞ்சல் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் படிக்கும் 12-ம் வகுப்பு மாணவிகளுக்கு தாளாளர் வினோத்(34) பாலியல் தொந்தரவு அளித்ததாக கூறப்படுகிறது. அவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி நேற்று முன்தினம் வகுப்புகளை புறக்கணித்து மாணவ-மாணவிகள் பெற்றோருடன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் வினோத் மீது போலீசார் 4 பிரிவுகளின் கீழ் வழக்குபதிந்து அவரை தீவிரமாக […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

நடுரோட்டில் தீப்பிடித்து எரிந்த கார்… நொடியில் உயிர் தப்பிய ஆசிரியர்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!!

கார் திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலத்தில் உள்ள சென்னராயபட்டணம் பகுதியில் இசை ஆசிரியரான ரமேஷ் என்பவர் வசித்து வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரமேஷ் திண்டுக்கல் மாவட்டத்தில் இருக்கும் தனது மாமியார் வீட்டிற்கு கர்ப்பிணி மனைவியை பார்ப்பதற்காக சென்றுள்ளார். அவ்வபோது ரமேஷ் கர்நாடக மாநிலத்திற்கு சென்று தனது வேலையை கவனித்து வருவார். நேற்று முன்தினம் ரமேஷ் திண்டுக்கல் ஆர்.எம் காலனி 80 அடி ரோட்டில் இருக்கும் உடற்பயிற்சி கூடத்திற்கு காரில் […]

Categories
சென்னை மாநில செய்திகள்

பயணிகளுக்கு பரிசு பொருட்கள்…. சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் அதிரடி அறிவிப்பு…..!!!!

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் சென்னையில் உள்ள மக்களுக்கும் மெட்ரோ ரயில் பயணிகளுக்கும் ஒரு நம்பகமான பாதுகாப்பான போக்குவரத்து வசதியை அளித்து வருகின்றது.  தினம்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் பயணம் செய்கின்றனர். இந்நிலையில் சென்னை மெட்ரோவில் அதிக முறை பயணம் செய்பவர்களுக்கு பரிசு வழங்கப்படும் என மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது. அதாவது சென்னை மெட்ரோவில் அதிகமுறை பயணம் செய்யும் 30 பயணிகளை குலுக்கல் முறையில்தேர்வு செய்து அதில் முதல் 10 பேருக்கு 2000 ரூபாய் மதிப்புள்ள பரிசு கூப்பன் […]

Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

#BREAKING: வழக்கறிஞர் செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்ட நீதிபதி..!!

தர்மபுரி மாவட்ட நீதிமன்றத்தில் பாகப்பிரிவினை தொடர்பாக வழக்கு விசாரணையின் போது விசாரணையின் போது மனுதாரரான பெண்னிடம் வழக்கறிஞர் ஒருவர் முறை தவறி பண்பாடற்ற  முறையில் கேள்வியை எழுப்பி இருக்கிறார். இதனைத் தொடர்ந்து இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது, இந்த விவகாரத்தில் பெண்களுக்கு ஆதரவாக தீர்ப்பளித்து இருக்கக்கூடிய நீதிபதி தர்மபுரி மாவட்டத்தின் நீதிமன்றத்தில் குறுக்கு விசாரணையின் போது வழக்கறிஞர் எழுப்பிய பண்பற்ற கேள்விக்காக மனுதாரர்களிடம் மன்னிப்பு கேட்டு இருக்கின்றார். வழக்கினுடைய பின்னணி: பாகப்பிரிவினை வழக்கு […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

வரி செலுத்த நவ30-ஆம் தேதியே கடைசி… இல்லையென்றால் கடும் நடவடிக்கை.. அதிகாரி தகவல்..!!!!

நகராட்சி வரிகளை 30ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும் என ஆணையர் அறிவுறுத்தியுள்ளார். திருவாரூர் மாவட்டத்திலுள்ள திருத்துறைப்பூண்டி நகராட்சி ஆணையர் அப்துல் ஹாரிஸ் செய்திகுறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் தெரிவித்துள்ளதாவது, திருத்துறைப்பூண்டி நகராட்சி 24 வார்டுகளை கொண்டது. இதில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வாழ்ந்து வருகின்றார்கள். இவர்களுக்கு அடிப்படை வசதிகளான குடிநீர், தெரு விளக்கு, சாலை வசதி, கழிவுநீர் வசதி உள்ளிட்ட பல அடிப்படை வசதிகள் செய்து தரப்படுகின்றது. நகராட்சி பணிகள் மேற்கொள்வதற்காக திருத்துறைப்பூண்டி நகராட்சிக்கு […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

நாக்குக்கு பதில் பிறப்புறுப்பில் அறுவை சிகிச்சை… மதுரை அரசு மருத்துவமனையில் ஷாக்கிங் சம்பவம்…!!

நாக்குக்கு மாறாக பிறப்புறுப்பில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருப்பதாக குழந்தையின் பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர். மதுரை அரசு மருத்துவமனையில் குழந்தை ஒன்றிற்கு நாக்கு அறுவை சிகிச்சைக்கு பதிலாக பிறப்புறுப்பில் அறுவை சிகிச்சை செய்ததாக கூறப்படும் குற்றச்சாட்டை மருத்துவமனை நிர்வாகம் திட்டவட்டமாக மறுத்துள்ளது. விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அடுத்துள்ள அமீர்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஜித்குமாருக்கு கடந்த ஆண்டு அக்டோபர் முப்பதாம் நாள் ஆண் குழந்தை பிறந்தது. குழந்தையின் நாக்கு வளர்ச்சி அடையாமல் இருந்ததால் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

இளைஞர்களே ரெடியா?…. இன்று மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்…. மிஸ் பண்ணிடாதீங்க….!!!!

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களிலும் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களின் நலனுக்காக மாதத்தில் இரண்டு முறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.அதில் பல தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு வேலைவாய்ப்பை வழங்குகின்றன. அவ்வகையில் இன்று ராணிப்பேட்டை மாவட்டத்தில் வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டுதல் மையம் சார்பாக வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. காலை 10 மணிக்கு இந்த தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும். இதில் கலந்து கொள்ள குறைந்தபட்ச கல்வி தகுதியாக எட்டாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு, […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

முன்னாள் படை வீரர்களின் குழந்தைகள்… ரூபாய் 50,000 கல்வி உதவித்தொகை… ஆட்சியர் தகவல்…!!!!

முன்னாள் படை வீரர்களின் குழந்தைகள் உயர்கல்வி தொகை பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது, தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த அலுவலர் தகுதிக்கு கீழ் இருக்கும் முன்னாள் படை வீரர்கள் மற்றும் அவர்களின் விதவையர்களின் குழந்தைகள் ஐஐடி, ஐஐஎம் மற்றும் தேசிய சட்டப் பள்ளிக்கூடங்களில் பயின்று வந்தால் 2022-23 ஆம் கல்வியாண்டில் முதல் தொகுப்பு நிதியிலிருந்து 50,000 ரூபாய் கல்வி தொகையாக கொடுக்கப்படுகின்றது. […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

தேசிய சிலம்பம் போட்டி… கோவில்பட்டி பள்ளி மாணவர் சாதனை… பாராட்டு விழா..!!!!

தேசிய சிலம்பம் போட்டியில் சாதனை படைத்த கோவில்பட்டி பள்ளி மாணவருக்கு பாராட்டு விழா நடைபெற்றது. பெங்களூரு மாநிலத்தில் உள்ள லயோலா கல்லூரியில் தேசிய அளவிலான சிலம்பம் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கோவில்பட்டி கரிதா பப்ளிக் பள்ளி மூன்றாம் வகுப்பு மாணவன் நந்தா எட்டு வயது பிரிவில் இரட்டைக் கம்பு சுற்றுதல், தொடும் முறை போட்டி, ஒற்றை கம்பு சுற்றுதல் போட்டிகளில் வெற்றி பெற்று சாம்பியன் கோப்பையை வென்றிருக்கின்றார். இந்த சாதனையை படைத்த மாணவருக்கு கோவில்பட்டி […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

அதிகாரிகளுக்கு வந்த புகார்… தூத்துக்குடி கடையில் 21 கிலோ காலாவதியான உணவுப் பொருட்கள்… அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை…!!!

புகாரின் அடிப்படையில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டதில் காலாவதியான உணவுப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மாநில உணவு பாதுகாப்பு துறையின் வாட்ஸ் அப் சேவை எண்ணிற்கு புகார் ஒன்று வந்தது. இதனால் பாதுகாப்பு துறையின் மாவட்ட நியமன அலுவலர் தலைமையிலான குழுவினர் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பூபாலராயர்புரத்தில் இருக்கும் ஒரு கடையில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்கள். அப்போது 201 கிலோ காலாவதியான லேபிள் இல்லாமலும் போலி முகவரியுடனும் ஒட்டப்பட்ட உணவு பொருட்கள் விற்பனைக்காக வைத்திருந்தது […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

பல்வேறு கோரிக்கைகள்… சிறுவிடுப்பு போராட்டத்தில் ஈடுபட்ட அலுவலர்கள்… வெறிச்சோடி காணப்பட்ட யூனியன் அலுவலகம்..!!!

ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து போராட்டத்தில் ஈடுபட்டதால் அலுவலகம் வெறுச்சோடி காணப்பட்டது. தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று முன்தினம் முதல் இரண்டு நாட்களுக்கு சிறு விடுப்பு போராட்டமும் அடுத்த மாதம் டிசம்பர் 14ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டமும் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி நேற்று முன்தினம் தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கோவில்பட்டி பஞ்சாயத்து யூனியன் அலுவலகத்தில் ஊழியர்கள் 36 பேர் சிறு விடுப்பு […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

BREAKING: நள்ளிரவில் படுகொலை: பெரும் பதற்றம்…!!!!

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்த கப்பியாம்புலியூரை சேர்ந்த பாமக மாவட்ட துணைச் செயலாளர் ஆதித்யன் படுகொலை செய்யப்பட்டதால் பதற்றமான சூழல் நிலவுகிறது. இரவில் வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பாத நிலையில், அதே பகுதியில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ஆதித்யன் இறந்து கிடந்தார். முன்விரோதம் காரணமாக அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என தெரிகிறது. குற்றவாளிகளை பிடிக்க 4 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

Categories
தேனி மாவட்ட செய்திகள்

சோசியல் மீடியாவில் வரும் விளம்பரங்கள்… நம்பி யாரும் ஏமாறாதீங்க… ஆட்சியர் தகவல்…!!!

சமூக வலைதளங்களில் வரும் போலி விளம்பரங்களை நம்பி ஏமாற வேண்டாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். தேனி மாவட்ட ஆட்சியர் முரளிதரன் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது, வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்லும் இளைஞர்கள் மத்திய அரசின் தகுதி பெற்ற முகவர்களை அணுகி விசா, என்ன பணி, முறையான ஒப்பந்தம் ஆகியவற்றை சரி பார்க்க வேண்டும். ஆன்லைன் மூலமாக ஏமாற்றுகின்றார்கள். ஆகையால் சோசியல் மீடியாவில் வரும் போலியான விளம்பரங்களைக் கண்டு யாரும் ஏமாற வேண்டாம். […]

Categories

Tech |