Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

லாரியில் கொண்டுவரப்பட்ட “300 கிலோ பிளாஸ்டிக் பைகள்”…. அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை…!!!

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். திண்டுக்கல் மாநகராட்சி ஆணையாளர் சிவசுப்பிரமணியன் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் கடைகளில் பயன்படுத்தப்படுகிறதா? என ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டுள்ளார். அந்த உத்தரவின் படி மாநகர் நல அலுவலர் இந்திரா தலைமையிலான சுகாதாரத்துறை அதிகாரிகள் கடைகளில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். நேற்று அதிகாரிகள் பல்வேறு கடைகளில் ஆய்வு மேற்கொண்டு தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்படுத்திய கடை உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்தனர். மேலும் லாரியில் திண்டுக்கல்லுக்கு கொண்டுவரப்பட்ட […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

6 கால்களுடன் பிறந்த அதிசய கன்று குட்டி…. ஆச்சரியத்துடன் பார்த்து சென்ற பொதுமக்கள்….!!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நல்லமநாயக்கன்பட்டி கிராமத்தில் விவசாயியான பெருமாள் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் வளர்த்த பசுமாடு அதிசயமாக ஆறு கால்கள் உடைய கன்று குட்டியை ஈன்றது. இதுகுறித்து அறிந்ததும் சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் கன்று குட்டியை ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர். ஆனால் சிறிது நேரத்திலேயே அந்த கன்று குட்டி இறந்துவிட்டது. இதுகுறித்து தகவலறிந்த கால்நடை மருத்துவர்கள் சம்பவ இடத்திற்கு சென்று கன்று குட்டியை பிரேத பரிசோதனை செய்தனர். பின்னர் கன்று குட்டியின் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

தண்ணீர் குடித்த ஆடுகள்…. ஒன்றன் பின் ஒன்றாக இறந்த சம்பவம்…. போலீஸ் விசாரணை…!!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள காமையன்புரம் கிராமத்தில் விவசாயியான மல்லிகார்ஜுனா என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் 7 ஆடுகள் மற்றும் 3 மாடுகளை வளர்த்து வந்துள்ளார். நேற்று மல்லிகார்ஜுனா தொட்டியில் தண்ணீர் நிரப்பி வைத்திருந்தார். அந்த தண்ணீரை 5 ஆடுகள் மட்டும் குடித்தது. சிறிது நேரத்தில் ஒன்றன்பின் ஒன்றாக மயங்கி விழுந்த 5 ஆடுகளும் பரிதாபமாக இறந்துவிட்டது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த மல்லிகார்ஜுனா கால்நடை டாக்டருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற கால்நடை […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“இமாச்சல பிரதேசத்திற்கு சுற்றுலா”…. மருத்துவ கல்லூரி மாணவர் விபத்தில் பலி…. சோகத்தில் குடும்பத்தினர்…!!!

மருத்துவக் கல்லூரி மாணவர் விபத்தில் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அகஸ்தீஸ்வரம் பகுதியை சேர்ந்த ஆல்வின் நாயகம் என்பவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது மகன் வில்லியம்ஸ் உக்ரைன் நாட்டில் மருத்துவ படிப்பு இறுதி ஆண்டு படித்து வந்தார். அங்கு போர் நிலவிய காரணத்தினால் வில்லியம்ஸ் இந்தியா வந்து தேர்வு எழுதுவதற்காக டெல்லியில் தங்கியிருந்து படித்து கொண்டிருந்தார் பின்னர் வில்லியம்ஸ் தனது நண்பர்கள் 6 பேருடன் டெல்லியில் இருந்து இமாச்சல பிரதேசத்திற்கு […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

ஒரே செடியில் பூத்த 10-க்கு மேற்பட்ட “பிரம்ம கமலம் பூக்கள்”…. ஆர்வத்துடன் பார்த்து சென்ற பொதுமக்கள்…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள அழகாபுரம் சிவாயநகர் முதல் கிராஸ் பகுதியில் சரவணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் பிரம்ம கமலம் செடியை வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில் ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே பூக்கும் பிரம்ம கமலம் பூ நேற்று இரவு நேரத்தில் பூத்தது. ஒரே செடியில் பூத்த சுமார் 10-க்கும் மேற்பட்ட பூக்களை அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்து சென்றுள்ளனர். சிலர் பூவுக்கு பழம், தேங்காய் உடைத்து வழிபட்டது குறிப்பிடத்தக்கதாகும்.

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

தாயை சித்திரவதை செய்த தந்தை…. ஆத்திரத்தில் மகன் செய்த காரியம்…. பரபரப்பு சம்பவம்…!!!

மகன் தந்தையை வெட்டி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள கரப்பாடி பகுதியில் கூலி தொழிலாளியான சிவலிங்கம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சித்ராதேவி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு சரக்கு வாகன ஓட்டுனரான கார்த்திக்(24) என்ற மகன் உள்ளார். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான சிவலிங்கம் அடிக்கடி சித்ராதேவியை அடித்து துன்புறுத்தியுள்ளார். இதனால் கோபம் அடைந்த கார்த்திக் தனது தந்தையை கண்டித்த போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

இந்த வாகனங்களில் ஜி.பி.எஸ் கருவி பொருத்த வேண்டும்… மாவட்ட ஆட்சியர் தெரிவிப்பு..!!!

கனிம வளங்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களில் ஜிபிஎஸ் கருவி பொருத்த வேண்டும் என ஆட்சியர் கூறியுள்ளார். தேனி மாவட்டத்திலுள்ள ஆட்சியர் அலுவலகத்தில் கனிம வளங்கள் ஏற்றிச்செல்லும் வாகனங்களில் ஜிபிஎஸ் கருவி பொருத்துவது குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் தலைமை தாங்கினார். அப்போது அவர் கூறியுள்ளதாவது, குவாரிகளில் இருந்து கனிம வளங்களை ஏற்றி செல்லும் வாகனங்களில் ஜிபிஎஸ் கருவி பொருத்த வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டிருக்கின்றது. தேனி மாவட்டத்தில் இயங்கி வரும் 32 […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கடன் தொல்லை காரணமா….? வியாபாரி எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை….!!!

காய்கறி வியாபாரி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள நெகமம் பஜனை கோவில் வீதியில் காய்கறி வியாபாரியான செந்தில்குமார்(40) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு கௌசல்யா(34) என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகன் உள்ளார். இந்நிலையில் என்.சந்திராபுரம் ரோட்டில் இருக்கும் ஈஸ்வரன் கோவில் பின்புறம் இருக்கும் இடத்தில் செந்தில்குமார் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். அவரை பொதுமக்கள் மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

சிறப்பு பூஜை செய்வதாக கூறிய சாமியார்…. படத்தை பார்த்து “ஷாக்”கான இளம்பெண்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அரூர் அருகே இருக்கும் கிராமத்தில் விவசாயி ஒருவர் வசித்து வருகிறார். இவருக்கு உறவினர் மூலம் சின்னதுரை என்பவர் அறிமுகமானார். சின்னதுரை தன்னை சாமியார் என அறிமுகப்படுத்தி கொண்டார். அப்போது குடும்பத்தில் இருக்கும் பிரச்சனைகள் தீர என்ன செய்ய வேண்டும் என விவசாயி சின்னதுரையிடம் கேட்டுள்ளார். இந்நிலையில் உங்களின் மனைவியின் இருக்க ஆபத்து இருக்கிறது எனவும், செய்வினையை எடுக்க வீட்டில் சிறப்பு பூஜை செய்ய வேண்டும் என சின்னதுரை தெரிவித்துள்ளார். இதனை நம்பி விவசாயியின் […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலா பயணிகள்….. ஆற்றில் உற்சாக பரிசல் பயணம்…!!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஒகேனக்கல்லுக்கு வெளி மாவட்ட மற்றும் மாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். நேற்று முன்தினம் ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 14 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. நேற்று முன்தினம் விடுமுறை தினத்தை முன்னிட்டு ஏராளமான சுற்றுலா பயணிகள் மெயின் அருவி, சினிபால்ஸ் மற்றும் காவிரி ஆற்றல் குளித்து மகிழ்ந்தனர். பின்னர் சுற்றுலா பயணிகள் அனைத்து இடங்களையும் சுற்றி பார்த்து ஆற்றில் பரிசலில் சென்று மகிழ்ந்தனர். மேலும் அங்கு போலீசார் […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (28.11.22) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (நவம்பர் 28) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய் 45 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் அக்டோபர் மாதம் 24 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய் 35 காசுகளிலிருந்து, அக்டோபர் 26 ஆம் தேதி முதல் 5 காசுகள் அதிகரித்து 5 ரூபாய் 45 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

நர்சுகள் திடீர் போராட்டம்… மீஞ்சூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பரபரப்பு..!!!!

மீஞ்சூர் ஆரம்ப சுகாதார நிலையம் முன்பாக நர்சுகள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை மாவட்டத்தில் உள்ள மீஞ்சூர் ஒன்றிய ஆரம்ப சுகாதார நிலையத்தை தலைமை இடமாக கொண்டு மீஞ்சூர் மருத்துவமனை இயங்குகின்றது. இங்கு மருத்துவ அலுவலராக நிஜந்தன் என்பவர் வேலை செய்து வருகின்றார். இவர் நேற்று முன்தினம் காலை வட்டார மருத்துவர் அலுவலரின் உத்தரவின்படி பயிற்சி டாக்டர் ஒருவரை அத்திப்பட்டு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு மாற்றுப் பணிக்கு செல்ல கூறி இருக்கின்றார். ஆனால் அங்கு பயிற்சி […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சாலையில் ஏற்பட்ட 15 அடி திடீர் பள்ளம்… சரி செய்யும் பணி தீவிரம்… போக்குவரத்து மாற்றம்…!!!

புளியந்தோப்பு சாலையில் 15 அடி ஆழத்தில் திடீர் பள்ளம் ஏற்பட்டதால் அப்பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு இருக்கின்றது. சென்னை மாவட்டத்தில் உள்ள பெரம்பூர் பேரக்ஸ் சாலையில் புளியந்தோப்பு போலீசார் இரண்டு நாட்களுக்கு முன்பாக நள்ளிரவில் ரோந்து பணியில் ஈடுபட்டார்கள். அப்போது அதிகாலை 2 மணி அளவில் திடீரென 15 அடி ஆழத்தில் பள்ளம் ஏற்பட்டு இருப்பதைக் கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தார்கள். இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள், குடிநீர் மற்றும் கழிவுநீர் அகற்று வாரிய அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு…. தாயின் 2-வது கணவர் அதிரடி கைது…. போலீஸ் விசாரணை…!!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள குனியமுத்தூரில் 40 வயதுடைய பெண் கல்லூரியில் பேராசிரியராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு 16 மற்றும் 17 வயதில் இரண்டு மகள்கள் இருக்கின்றனர். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு வாகன விபத்தில் பேராசிரியையின் கணவர் இறந்துவிட்டார். கடந்த 2014- ஆம் ஆண்டு மருந்து விற்பனை பிரதிநிதியை பேராசிரியர் இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். அவர் தனது 2 மனைவிகளுடனும் வாழ்ந்து வந்துள்ளார். கடந்து சில நாட்களுக்கு முன்பு வீட்டில் தனியாக இருந்த பேராசிரியையின் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

காதல் திருமணம் செய்த வாலிபர்…. உடல் கருகி இறந்த சம்பவம்…. கதறும் குடும்பத்தினர்…!!

புது மாப்பிள்ளை மின்சாரம் தாக்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள திம்மணநல்லூர் பகுதியில் கட்டிட தொழிலாளியான முத்து என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 7 மாதங்களுக்கு முன்பு முத்து துர்காதேவி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் சின்னியம்பாளையம் பகுதியில் இருக்கும் கண்ணன் என்பவரது வீட்டு மாடியில் வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது முத்து நீளமான இரும்பு கம்பியை வளைக்க முயன்றார். அப்போது எதிர்பாராதவிதமாக இரும்பு கம்பி மேலே சென்ற மின் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

தனியார் சர்க்கரை ஆலையை தமிழக அரசு ஏற்று நடத்த வேண்டும்…. காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட விவசாயிகள் முடிவு…!!!

கபிஸ்தலம் அருகே இருக்கும் தனியார் சர்க்கரை ஆலை தமிழக அரசே எடுத்து நடத்த வேண்டும் என விவசாயிகள் காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர். தஞ்சை மாவட்டத்திலுள்ள சுவாமிமலையில் கரும்பு விவசாயிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு விவசாயி நாக முருகேசன் தலைமை தாங்கினார். இந்தக் கூட்டத்தில் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அதில் பின்வருமாறு, கபிஸ்தலம் அருகே இருக்கும் திருமன்றங்குடி தனியார் சர்க்கரை ஆலை, விவசாயிகள் பெயரில் வாங்கிய வங்கி கடன் மற்றும் கரும்பு கிரயத்தில் விவசாயிகள் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பாலியல் புகாரில் சிக்கிய பள்ளி தாளாளர்…. விமான நிலையத்தில் கைது செய்த போலீஸ்…. அதிரடி நடவடிக்கை…!!!

பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த வழக்கில் தாளாளர் அதிரடியாக கைது செய்யப்பட்டார். சென்னை மாவட்டத்தில் உள்ள திருநின்றவூரில் ஏஞ்சல் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியின் தாளாளர் வினோத் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக புகார் அளிக்கப்பட்டது. கடந்த சில நாட்களுக்கு முன்பு வினோத்தை கைது செய்ய வலியுறுத்தி மாணவர்களின் பெற்றோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போலீசார் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு அவர்கள் போராட்டத்தை கைவிட்டனர். இதற்கிடையில் வினோத் பேசுவது போன்ற […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

அருவியில் இருந்து விழுந்த உடும்பு…. அலறியடித்து ஓடிய பெண்கள்…. 2 மணி நேர போராட்டம்…!!

பெண்கள் குளித்து கொண்டிருந்த போது குற்றால மெயின் அருவியில் உடும்பு விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்தில் உள்ள குற்றாலத்திற்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். தற்போது ஐயப்ப பக்தர்களும் குற்றால அருவிகளில் குளித்து சொல்கின்றனர். நேற்று முன்தினம் பெண்கள் குளிக்கும் பகுதியில் இருக்கும் பாதுகாப்பு விளைவின் மீது திடீரென உடும்பு ஒன்று விழுந்தது. இதனை பார்த்த பெண்கள் அலறியடித்து கொண்டு அருவியில் இருந்து வெளியே ஓடினர். இந்நிலையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

நிலத்தை உழுத போது…. தென்பட்ட நடராஜர் சிலை…. பூஜை செய்து வழிபடும் பொதுமக்கள்…!!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள ராமநாதபுரம் கிராமத்தில் பட்டங்காடு காளியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்நிலையில் கோயிலுக்கு எதிரே இருக்கும் இடத்தில் தென்னங்கன்று நடுவதற்காக டிராக்டரில் நிலத்தை உழுது கொண்டிருந்தனர். அப்போது தென்பட்ட நடராஜர் சிலையை வெளியே எடுத்ததால் ஏராளமான பொதுமக்கள் அங்கு திரண்டனர். இதனையடுத்து பொதுமக்கள் அப்பகுதியில் இருக்கும் சிவ பாக்கிய விநாயகர் கோவில் முன்பு 52 கிலோ எடையும் 2 1/2 அடி உயரமும் உடைய ஐம்பொன் நடராஜர் சிலையை வைத்து மாலை அணிவித்து பூஜைகள் செய்து […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“மனைவியின் குடும்பத்தினர் தான் காரணம்”…. என்ஜினீயர் தூக்கிட்டு தற்கொலை…. சிக்கிய பரபரப்பு கடிதம்…!!!

சென்னை மாவட்டத்தில் உள்ள ஆவடி ஜே.பி எஸ்டேட் முதல் மெயின் ரோட்டில் இன்ஜினியரான அவினாஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஐ.டி நிறுவனத்தில் வேலை பார்த்து வைத்துள்ளார். இவருக்கு பவித்ரா தேவி என்ற மனைவி உள்ளார். திருமணமாகி 7 ஆண்டுகளாகியும் இந்த தம்பதியினருக்கு குழந்தை இல்லை. இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சனை காரணமாக தகராறு ஏற்பட்டதால் கடந்த 6 மாதத்திற்கு முன்பு பவித்ரா தேவியின் குடும்பத்தினர் அவினாஷ் மீது அயனாவரம் அனைத்து மகளிர் காவல் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

வீட்டை “ஜப்தி” செய்த வங்கி அதிகாரிகள்…. தொழிலதிபர் எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை…!!

தொழிலதிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள கொரட்டூர் சிவசக்தி நகர் முதல் தெருவில் தொழிலதிபரான பாலகிருஷ்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். கருத்து வேறுபாடு காரணமாக மனைவி மற்றும் குழந்தைகளை பிரிந்து வாழ்ந்த பாலகிருஷ்ணன் வங்கியில் 1 கோடி ரூபாய் கடன் வாங்கி இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் கடனை திருப்பி செலுத்த இயலவில்லை. இதனால் வங்கி அதிகாரிகள் வீட்டை ஜப்தி செய்து சீல் வைத்தனர். இதனால் மன […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

போலீஸ் போல் நடித்த மர்ம கும்பல்…. வியாபாரியிடம் பணம் பறித்த சம்பவம்…. போலீஸ் அதிரடி…!!!

சென்னை மாவட்டத்தில் உள்ள இரும்புலியூர் பகுதியில் முகமது அன்வர் உசேன் என்பவர் ஜூஸ் கடை நடத்தி வருகிறார். இவர் திரிபுரா மாநிலத்தை சேர்ந்தவர் ஆவார். கடந்த 22-ஆம் தேதி 5 பேர் கொண்ட மர்ம கும்பலை சேர்ந்தவர்கள் நாங்கள் திரிபுரா மாநில போலீசார். ஒரு வழக்கு சம்பந்தமாக உங்களிடம் விசாரணை நடத்த வேண்டும். இன்ஸ்பெக்டர் காரில் இருக்கிறார் என கூறி முகமது அன்வரை அழைத்துள்ளனர். அவர் நம்பி காரில் ஏறிய போது மர்ம நபர்கள் அவரது கண்ணை […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

நவம்பர் மாதத்தில் குறைந்த அளவே பெய்த மழை… நிரம்பாத ஏரி, குளங்கள்… விவசாயிகள் கவலை..!!!

சென்ற வருடத்தை விட நவம்பர் மாதத்தில் மழை குறைந்திருப்பதால் ஏரி, குளங்கள் நிரம்ப வில்லை. கடலூர் மாவட்டத்தில் நவம்பர் 26ம் தேதி வரை பருவமழை சராசரியாக 305.2 மி.மீ ஆகும். சராசரியை விட தற்போது அதிகமாக மழை பெய்துள்ளது. ஆனால் சென்ற வருடத்துடன் ஒப்பிடும் போது குறைந்த அளவே மழை பெய்து இருக்கின்றது. சென்ற வருடம் வடகிழக்கு பருவ மழை நவம்பர் 26ம் தேதி வரை 537 மி.மீட்டர் மழை பெய்திருந்தது. சராசரியை விட அதிக அளவு […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

வேலைக்கு சென்றபோது… எதிரே வந்த லாரி மோதி… என்.எல்.சி தொழிலாளர்களுக்கு ஏற்பட்ட சோகம்…!!!

வடலூரில் லாரி மோதியதில் என்.எல்.சி தொழிலாளர்கள் இரண்டு பேர் உயிரிழந்துள்ளார்கள். கடலூர் மாவட்டத்தில் உள்ள குறிஞ்சிப்பாடி அருகே திருமுருகன் என்பவரும் சுகுமார் என்பவரும் நெய்வேலியில் இருக்கும் என்.எல்.சி இந்தியா நிறுவனத்தின் இரண்டாவது சுரங்கத்தில் ஒப்பந்த தொழிலாளராக வேலை செய்து வருகின்றார்கள். இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் காலை 6 மணிக்கு மோட்டார் சைக்கிள் வேலைக்கு சென்று கொண்டிருந்தார்கள். இவர்களுக்கு பின்னால் என்.எல்.சி ஒப்பந்த தொழிலாளி சந்திரகலா தனது பெற்றோர் வீட்டில் இருந்து மொபட்டில் நெய்வேலி நோக்கி சென்று […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

“200 ரூபாய் கொடுத்தாதான் குளுக்கோஸ் ஏற்ற முடியும்”…. இளைஞர் கூறிய புகார்… எம்.எல்.ஏ அதிர்ச்சி…!!!

மருத்துவமனையில் இளைஞர் கூறிய புகாரால் எம்எல்ஏ அதிர்ச்சி அடைந்தார். கடலூர் மாவட்டத்தில் உள்ள பண்ருட்டி அரசு மருத்துவமனையில் பண்ருட்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் தி.வேல்முருகன் நேற்று மதியம் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது நோயாளிகளிடம் அவர் குறைகளை கேட்டு அறிந்தபோது இளைஞர் ஒருவர் ஓடி வந்து புகார் ஒன்றை கூறினார். அவர் கூறியுள்ளதாவது, காய்ச்சலால் பாதிக்கப்பட்ட எனது உறவினரை சிகிச்சைக்காக அழைத்து வந்தேன். அப்போது டாக்டர் உடனடியாக குளுக்கோஸ் செலுத்த வேண்டும் என கூறினார். இதன்பின் குளுக்கோஸ் […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

தமிழகத்தில் இந்த மாவட்டத்தில் 2 நாட்கள் ட்ரோன்கள் பறக்க தடை…. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு….

தமிழக முதல்வர் ஸ்டாலின் பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை தாலுகாவில் அமைய உள்ள சிப்காட் தொழில் பூங்காவிற்கு அடிக்கல் நாட்டு விழாவிற்கு வருகை தருகிறார். இதன் காரணமாக நாளை அதாவது நவம்பர் 28ஆம் தேதி காலை சென்னையிலிருந்து விமான மூலம் புறப்பட்டு திருச்சி வர உள்ளார். அதன் பிறகு அங்கிருந்து புறப்பட்டு பெரம்பலூர் செல்ல உள்ளார். மேலும் புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார். அது மட்டுமல்லாமல் பொதுமக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளும் வழங்குவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் […]

Categories
சென்னை மாநில செய்திகள்

மெட்ரோ ரயில் பயணிகளுக்கு சூப்பர் குட் நியூஸ்…. இனி 3 நிமிடங்களுக்கு ஒரு முறை…. வெளியான அசத்தல் அறிவிப்பு….!!!

சென்னையில் பயணிகளின் வசதிக்காக மெட்ரோ ரயில் இயக்கப்பட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக பண்டிகை காலங்கள் மற்றும் முக்கிய நாட்களில் கூடுதல் ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.இந்நிலையில் நெரிசல் மிகுந்த நேரங்களில் கூடுதல் மெட்ரோ ரயில் இயக்கப்படும் என மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது. வண்ணாரப்பேட்டை மற்றும் ஆலந்தூர் இடையே மூன்று நிமிடங்களுக்கு ஒரு மெட்ரோ ரயில் இயக்கப்படும். அதாவது காலை 8 மணி முதல் 11 மணி வரையிலும் மாலை 5 மணி முதல் எட்டு மணி வரையும் மூன்று […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

அதிக விலைக்கு விற்பனை… 13 தனியார் உர கடைகளுக்கு தடை… வேளாண் அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை..!!!!

திருவாரூர் மாவட்டத்தில் அதிக விலைக்கு உரம் விற்பனை செய்ததால் 13 உரக்கடைகளுக்கு தடைவிதித்து அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார்கள். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள நன்னிலம், கொரடாச்சேரி, குடவாசல் ஆகிய பல்வேறு பகுதிகளில் யூரியா தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதால் விவசாயிகள் மிகுந்த பாதிப்பிற்குள்ளாகி உள்ளார்கள். தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் யூரியா தட்டுப்பாடு காரணமாக தனியார் கடைகளில் அதிக விலைக்கு உரம் விற்பனை செய்யப்படுவதாக அதிகாரிகளுக்கு புகார் தெரிவிக்கப்பட்டது. அதன்படி வேளாண் துறை அதிகாரிகள் பல்வேறு கடைகளுக்கு நேரடியாகச் சென்று […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

பரபரப்பு : சாரி மாமா… உன்னால் தான் நான் சாகிறேன்… விஷம் குடிக்கும் வீடியோவை காதலனுக்கு அனுப்பிய மாணவி..!!!

நாட்டறம்பள்ளி அருகே தற்கொலை செய்து கொண்ட மாணவி விஷம் குடிப்பதை வீடியோவாக பதிவு செய்து காதலனுக்கு அனுப்பியது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்றது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள நாட்டறம்பள்ளி கருணாநிதி தெருவை சேர்ந்த திருமால் என்பவரின் மகள் சரண்யா. இவர் கிருஷ்ணகிரியில் இருக்கும் கல்லூரியில் எம்.ஏ முதலாம் ஆண்டு பயின்று வந்தார். இந்த நிலையில் செல்போனில் பேசிக் கொண்டிருந்ததை தாய் கண்டித்ததால் சென்ற 11-ம் தேதி விஷம் குடித்ததில் சிகிச்சை பெற்று வந்தார். இரண்டு நாட்களுக்கு முன்பாக சிகிச்சை […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

பணியில் இல்லாத 13 வாக்குச்சாவடி அலுவலர்கள்… பணியிடை நீக்கம் செய்து ஆட்சியர் அதிரடி…!!!

சிறப்பு சுருக்கத் திருத்தம் முகாமில் பணியில் இல்லாத 13 வாக்குச்சாவடி அலுவலர்களை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவிட்டார். திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்த முகமானது 1038 இடங்களில் நடைபெற்றது. பல்வேறு இடங்களில் நடைபெற்ற இந்த சிறப்பு முகாமை மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது வாக்குச்சாவடி நிலையத்தில் பணியில் இல்லாத வாக்குச்சாவடி அலுவலர்களை பணியிடை நீக்கம் செய்ய உத்தரவிட்டார். அதன்படி திருப்பத்தூர் மற்றும் வாணியம்பாடி வாக்காளர் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

இளநீர் தேங்காயை பாதுகாக்க… தென்னை மரத்தில் பாம்பு ஓவியம்… விவசாயிகளின் புதிய முயற்சி…!!!

குரங்குகள் மற்றும் அணில்களிடமிருந்து தேங்காய் மற்றும் இளநீரை பாதுகாப்பதற்காக விவசாயிகள் தென்னை மரத்தில் பாம்பு ஓவியம் வரைந்து உள்ளார்கள். சிவகங்கை மாவட்டத்தில் சென்ற சில நாட்களாக வடகிழக்கு பருவ மழை பெய்து வருகின்றது மழை காரணமாக குளங்கள் தன்மைகள் ஏரிகள் உள்ளிட்ட நீர்நிலைகளில் தண்ணீர் நிரம்பி வழிகின்றது. உடவன் பட்டி கிராமத்தில் இருக்கும் விவசாயிகள் கிணற்று பாசனத்தில் நூற்றுக்கணக்கான தென்னை மரங்களை பாதுகாத்து வருகின்றார்கள் தற்போது இந்த தென்னை மரங்களில் ஆயிரக்கணக்கான இளநீர் மற்றும் தேங்காய்கள் இருக்கின்றது. […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

ஓடாத தண்ணீர் மோட்டார்… விபரீத முயற்சி… 10-ம் வகுப்பு மாணவனுக்கு நேர்ந்த துயரம்.. சோகத்தில் குடும்பத்தினர்..!!!

விபரீத முயற்சியால் பத்தாம் வகுப்பு மாணவன் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே இருக்கும் மகிபாலன்பட்டி ஊராட்சிக்குட்பட்ட சாலைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவரின் மகன் ரமேஷ். பத்தாம் வகுப்பு படிக்கும் ரமேஷ் நேற்று முன்தினம் காலை பள்ளிக்கு செல்வதற்கு தயாராகிக் கொண்டிருந்தார். அப்போது வீட்டில் குளிப்பதற்காக தண்ணீர் மோட்டார் ஸ்விட்சை போட்டு இருக்கின்றார். ஆனால் மோட்டார் ஓடாததால் அருகில் இருந்த இரும்பு கம்பியை எடுத்து மோட்டார் உள்ளே இருக்கும் மின்விசிறியை தட்டி […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் தலைமையில்… மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டி..!!!

சிவகங்கையில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான விளையாட்டுப் போட்டி நடைபெற்றது. சிவகங்கை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி மாவட்ட ஆட்சியர் தலைமையில் விளையாட்டு மைதானத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டிகள் நடந்தது. இந்த போட்டியில் 12 வயது முதல் 16 வயது வரை இருப்பவர்களுக்கான 100 மற்றும் 200 மீட்டர் ஓட்டப்பந்தயமும் தொடர் ஓட்டம், நீளம் தாண்டுதல், குண்டெறிதல் உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்று அதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இந்த போட்டியில் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் கதிர்வேலு உள்ளிட்ட பல பங்கேற்றார்கள்.

Categories
Uncategorized சென்னை மாநில செய்திகள்

சென்னையில் அனைத்து கடைகளிலும் இனி இது கட்டாயம்…. மீறினால் அபராதம்…. மாநகராட்சி எச்சரிக்கை….!!!!

சென்னையில் உள்ள அனைத்து கடைகளிலும் மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை தரம் பிரித்து வழங்கும் வகையில் இரண்டு குப்பை தொட்டிகளை விரைந்து வைக்க வேண்டும் எனவும் இதனை மீறினால் அபராதம் விதிக்கப்படும் எனவும் சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது. சென்னையில் 85,477 கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த அனைத்து கடைகளிலும் மக்கும்  மற்றும் மக்காத குப்பைகளை தரம் பிரிப்பதற்காக இரண்டு குப்பை தொட்டிகள் வைக்க வேண்டும். இதில் பெரும்பாலான கடைகளில் குப்பை தொட்டிகள் வைக்கப்படவில்லை என ஆய்வில் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

தூத்துக்குடி புத்தகத் திருவிழா… ஒடிசா முதல்வரின் தலைமை ஆலோசகர் பேச்சு..!!!

தூத்துக்குடியில் நேற்று நடைபெற்ற புத்தகத் திருவிழாவில் ஒடிசா முதல்வரின் தலைமை ஆலோசகர் பங்கேற்று பேசினார். தூத்துக்குடி மாவட்டத்தில் மூன்றாவது புத்தகத் திருவிழா சென்ற 22ஆம் தேதி முதல் ஏவிஎம் திருமண மஹாலில் நடைபெற்று வருகின்றது. இதில் 40க்கும் மேற்பட்ட அரங்குகளில் பல்வேறு பதிப்பகதாரர் மூலம் புத்தகங்கள் கண்காட்சிக்கு மற்றும் விற்பனைக்கு வைக்கப்பட்டிருக்கின்றது. இங்கு தினமும் பள்ளி மாணவ-மாணவிகள் பார்வையிட்டு புத்தகங்களை வாங்கியும் செல்கின்றார்கள். இது போலவே சிறப்பு எழுத்தாளர்கள், பேச்சாளர்கள் கலந்து கொண்டு சொற்பொழிவாற்றியும் வருகின்றார்கள். அந்த […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (27.11.22) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (நவம்பர் 27) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய் 45 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் அக்டோபர் மாதம் 24 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய் 35 காசுகளிலிருந்து, அக்டோபர் 26 ஆம் தேதி முதல் 5 காசுகள் அதிகரித்து 5 ரூபாய் 45 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

நண்பர்களுடன் பிரியாணி சாப்பிட்ட இளைஞர் திடீர் மரணம்….. பெரும் சோக சம்பவம்….!!!!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை பகுதியை சேர்ந்த தீர்த்தகிரி என்பவரின் மகன் அருண்குமார் (24)என்பவர் ஓசூர் அருகே உள்ள தேன்கனிக்கோட்டை பகுதியில் தங்கி அங்குள்ள பர்னிச்சர் கடை ஒன்றில் வேலை செய்து வந்துள்ளார். இதனிடையே நேற்று மதியம் அருண்குமார் தனது நண்பர்களுடன் சேர்ந்து பிரியாணி சாப்பிட்டு உள்ளார். சற்று நேரத்தில் அவருக்கு வாந்தி ஏற்பட்டு பிறகு மூச்சு திணறல் ஏற்பட்ட நிலையில் நெஞ்சு வலிப்பதாக நண்பர்களிடம் கூறியுள்ளார். உடனடியாக அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

அக்னிபத் திட்டத்தில் பெண்களுக்கு வாய்ப்பு…. வெளியான சூப்பர் அறிவிப்பு…. மிஸ் பண்ணிடாதீங்க….!!!!

சேலம் மாவட்டத்தில் அக்னி பாத் திட்டம் மூலம் கார்ப்ஸ் ஆப் மிலிடெரி போலீஸ் பிரிவில் பொதுப்பணிக்கு பெண்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.அதற்கான ஆள் எடுப்பு வருகின்ற நவம்பர் 27ஆம் தேதி முதல் 29ஆம் தேதி வரை வேலூர் காவல் துறை பயிற்சி பள்ளியில் நடக்க உள்ளது. அதற்கான விண்ணப்பங்களை இணைய வழியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனவும், விருப்பமுள்ளவர்கள் www.jionindiamarmy.nic.in என்ற இணையதள பக்கத்திற்குச் சென்று விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்யலாம் என சேலம் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

15,000 பணியிடங்கள் அரிய வாய்ப்பு…. இன்று மாபெரும் வேலை வாய்ப்பு முகாம்…. மிஸ் பண்ணிடாதீங்க….!!!!

தமிழகத்தில் வேலை வாய்ப்பு இல்லா இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கும் விதமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் அரசு தனியார் துறையுடன் இணைந்து வேலைவாய்ப்பு முகாம்களை நடத்தி வருகிறது. இந்த வேலை வாய்ப்பு முகாம் மூலமாக இதுவரை ஏராளமானோர் பயனடைந்துள்ளனர். இந்நிலையில் கோவையில் இன்று  நவம்பர் 27ஆம் தேதி மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. உற்பத்தி துறை, ஜவுளித்துறை, இன்ஜினியரிங், கட்டுமானம், ஆட்டோமொபைல் மற்றும் ஐஐடி துறை உள்ளிட்ட 250க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்களில் காலியாக […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

இளைஞர்களே…! இன்று(27.11.22) வேலூர் மாவட்டத்தில்”அக்னிபத்” உடற்தகுதித்தேர்வு…. மறக்காம போங்க….!!!!

வேலூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் 15ம் தேதி  அக்னி வீர் ஆண் மற்றும் பெண், பாதுகாப்பு படை வீரர் பிரிவு, செவிலியர் கால்நடை துறையில் உதவி செவிலியர் உள்ளிட்ட பணியிடங்களுக்கான வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது. இந்நிலையில் ‘அக்னிபத்’ திட்டத்திற்கான உடற்தகுதி மற்றும் மருத்துவத் தேர்வு, நவ.27ம் தேதி வேலூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெறுகிறது. ஏற்கனவே, இத்திட்டத்திற்கு விண்ணப்பித்து அனுமதிக் கடிதம் பெற்ற தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களை சேர்ந்த நபர்கள் மட்டும் தேர்வுக்கு […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

எம்.ஜி.ஆர் சிலையில் நிர்வாகிகள் பெயர்… இரு தரப்பினரிடையே வாக்குவாதம்… தூத்துக்குடியில் பரபரப்பு…!!!

தூத்துக்குடியில் எம்.ஜி.ஆர்.சிலையில் நிர்வாகிகள் பெயர் அழிக்கப்படாததால் பரபரப்பு ஏற்பட்டது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கிப்சன்புரம் பகுதியில் மார்பளவு எம்.ஜி.ஆர் சிலை இருக்கின்றது. இந்த சிலையின் பீடத்தில் சென்ற ரெண்டு நாட்களுக்கு முன்பு அதிமுகவினர் சில நிர்வாகிகளின் பெயர்களை எழுதி வைத்துள்ளார்கள். இந்த நிலையில் ஓபிஎஸ் அணியை சேர்ந்தவர்கள் அந்த பெயர்களை அழித்ததாக சொல்லப்படுகின்றது. இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதன் பின் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இரு தரப்பினரையும் அழைத்து பேச்சு வார்த்தையில் ஈடுபட்டார்கள். […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

மாநில போட்டிக்கு தகுதி… தூத்துக்குடி மாணவர்கள் சாதனை… ஆசிரியர்கள் பாராட்டு..!!!

மேஜைபந்து, கம்பு ஊன்றி தாண்டுதல் போட்டியில் தூத்துக்குடி பள்ளி மாணவர்கள் மாநில போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்கள். தூத்துக்குடி மாவட்ட அளவிலான மேஜைபந்து போட்டி திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் உடற்கல்வியியல் கல்லூரியில் நடைபெற்றது. இதில் 17 வயதுக்குட்பட்ட ஒற்றையர் பிரிவில் தூத்துக்குடியில் இருக்கும் புனித பிரான்சிஸ் சேவியர் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் நிஷாந்த் முதலிடமும் இரட்டையர் பிரிவில் நிஷாந்த், பிரேம்குமார் உள்ளிட்டோர் முதலிடமும் பிடித்து மாநில போட்டிக்கு தகுதி பெற்றார்கள். கோவில்பட்டியில் நடைபெற்ற மாவட்ட அளவிலான தடகளப் போட்டியில் […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

6 அடி உயரமுடைய வாழைத்தார்…. ஆச்சரியத்துடன் பார்த்து சென்ற பொதுமக்கள்….!!!

கரூர் மாவட்டத்தில் உள்ள ரயில் நிலையம் அருகே வாழைமண்டி அமைந்துள்ளது. இங்கு லாலாபேட்டை, கிருஷ்ணராயபுரம், மாயனூர், நாமக்கல் மாவட்டம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து கற்பூரவள்ளி, ரஸ்தாலி, பூவன் உள்ளிட்ட வாழைத்தார்கள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டு ஏலம் விடப்படுகிறது. இந்நிலையில் நாமக்கல் மாவட்டம் மோகனூரில் இருந்து கற்பூரவள்ளி வாழைத்தார் ஏலத்திற்கு வந்தது பொதுவாக வாழைத்தாரில் 10 சீப்புகள் வரை இருக்கும். ஆனால் 6 அடி உயரமுள்ள இந்த வாழைத்தாரில் 16 சீப்புகள் இருந்ததை பார்த்து பொதுமக்கள் ஆச்சரியப்பட்டனர்.

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

தாயின் உடல் அருகே அமர்ந்து அழுத மகள்…. திடீரென நடந்த சம்பவம்… சோகத்தில் குடும்பத்தினர்….!!!

தாய் இறந்த துக்கத்தில் மகள் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஆலங்கோடு பகுதியில் ஓய்வு பெற்ற அரசு பள்ளி ஆசிரியரான வேலம்மாள்(78) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு பகவதி அம்மாள்(57) என்ற மகளும், ஒரு மகனும் இருக்கின்றனர். நேற்று முன்தினம் உடல் நல குறைவு காரணமாக வேலம்மாள் உயிரிழந்து விட்டார். நேற்று மதியம் அவரது இறுதி சடங்கு நடைபெறுவதாக இருந்தது. இந்நிலையில் தாயின் உடல் அருகே அமர்ந்து அழுது […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

காணாமல் போன 15 வயது சிறுமி…. பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. வாலிபர் போக்சோவில் கைது…!!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள பகுடுதுறை பகுதியில் 15 வயது சிறுமி வசித்து வருகிறார். இந்நிலையில் வீட்டிலிருந்து வெளியே சென்ற சிறுமி நீண்ட நேரமாகியும் திரும்பி வரவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் சிறுமியை அனைத்து இடங்களிலும் தேடி பார்த்தனர். அப்போது தொட்டம்பாளையம் பகுதியில் வசிக்கும் கூலி தொழிலாளியான பாரதி என்பவர் சிறுமியை திருமணம் செய்து கொண்டு அவரது தாத்தா வீட்டில் தங்கியிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து சிறுமியின் தாய் சத்தியமங்கலம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் 15 […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“வேலை ரெடியா இருக்கு”…. 7 லட்ச ரூபாய் மோசடி செய்த பெண் அதிகாரி…. போலீஸ் அதிரடி…!!!

7 லட்ச ரூபாய் மோசடி செய்த மாநகராட்சி பெண் அதிகாரியை போலீசார் கைது செய்தனர். சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் ராமன் நகர் பகுதியில் தமிழரசி என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2019-ஆம் ஆண்டு தமிழக அரசு சேலம் மாநகராட்சியில் தணிக்கை குழு துணை ஆய்வாளராக வேலை பார்த்து வந்துள்ளார். தற்போது இவர் தஞ்சை மாநகராட்சியில் தணிக்கை குழு ஆய்வாளராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் சூரமங்கலம் பகுதியில் வசிக்கும் ஆரோக்கியராஜ் என்பவரிடம் அரசு வேலை வாங்கி […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

மக்களே உஷார்….!! பரிசுக்கு ஆசைப்பட்டு ரூ.59 ஆயிரத்தை இழந்த பெண்…. போலீஸ் விசாரணை…!!!

பெண்ணிடம் 59 ஆயிரம் ரூபாயை மோசடி செய்த மர்ம நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். சேலம் மாவட்டத்தில் உள்ள உடையப்ப செட்டியார் காலனியில் பாலாஜி-கௌதமி தம்பதியினர் வசித்து வருகின்றனர். கடந்த 19-ஆம் தேதி கௌதமியின் செல்போன் எண்ணிற்கு ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர் உங்களுக்கு 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பரிசு வழங்கியுள்ளது என கூறினார். இதனையடுத்து அந்த நபர் பரிசு தொகையை பெற சேவை கட்டணம், ஜி.எஸ்.டி போன்றவை செலுத்த […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பிரபல நகைக்கடையில் பல கோடி மதிப்பில் கொள்ளை… காட்டி கொடுத்த சிசிடிவி காட்சி… போலீஸ்அதிரடி…!!!!

செங்கல்பட்டு தாம்பரம் அருகே சோலையூர் – வேளச்சேரி சாலையில் அமைந்துள்ள பிரபல நகைக்கடையில் பல கோடி மதிப்பிலான தங்கம் மற்றும் வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மர்ம நபர்கள் லிப்ட் வழியாக கடைக்குள் புகுந்து லாக்கரை திறக்க முயற்சி செய்தபோது எச்சரிக்கை அலாரம் அடித்ததால் அங்கிருந்து தப்பி ஓடி உள்ளனர். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், கைரேகை மற்றும் தடவியல் நிபுணர்கள் சோதனை செய்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட வட மாநிலத்தை […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

கழிவுநீர் தொட்டியில் விழுந்த “ஜல்லிக்கட்டு காளை”…. பொக்லைன் உதவியுடன் மீட்ட தீயணைப்பு வீரர்கள்…!!!

கழிவுநீர் தொட்டிக்குள் விழுந்த ஜல்லிக்கட்டு காளையை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அம்மன் குறிச்சி பகுதியில் ஜல்லிக்கட்டு காளை ஒன்று மேய்ந்து கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக காளை அருகில் இருந்த கழிவுநீர் தொட்டியில் தவறி விழுந்தது. இதனை பார்த்த பொதுமக்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் பொக்லைன் எந்திரம் உதவியுடன் ஜல்லிக்கட்டு மாட்டை கயிறு கட்டி பத்திரமாக மீட்டனர்.

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

சாலையில் கவிழ்ந்த சரக்கு வேன்…. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய ஓட்டுநர்…. போலீஸ் விசாரணை…!!

சரக்கு வேன் சாலையில் கவிழ்ந்த விபத்தில் ஓட்டுநர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடியில் இருந்து அரிசி பாரம் ஏற்றிக்கொண்டு புதுக்கோட்டையில் இருக்கும் வெங்களமேடு பகுதிக்கு சரக்கு வேன் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் வெங்களமேடு அருகே சென்ற போது திடீரென சரக்கு வேனின் டயர் வெடித்தது. இதனால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஓட்டுநர் அதிர்ஷ்டவசமாக சிறிய காயங்களுடன் உயிர் தப்பிவிட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த […]

Categories

Tech |