Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

குளிர்பானம் என நினைத்து விஷம் குடித்த “பெண் டாக்டர்”…. நடந்த அதிர்ச்சி சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வால்பாறை பகுதியில் அருமைராஜ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் தேயிலை தோட்டத்தில் மேலாளராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு டாக்டரான ஜாஸ்மின்(67) என்ற மனைவி இருந்துள்ளார். கடந்த மாதம் 30-ஆம் தேதி அருமைராஜ்குமார் ஓய்வு பெற்றதால் எஸ்டேட் நிர்வாகத்திற்கு சொந்தமான வீட்டை காலி செய்துவிட்டு சொந்த ஊரான நாகர்கோவிலுக்கு செல்ல முடிவெடுத்தனர். அதன்படி கூலி ஆட்கள் வீட்டில் இருந்த அனைத்து பொருட்களையும் காலி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது குளிர்பானம் வைக்கும் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

ரோந்து பணியில் ஈடுபட்டு போலீஸ் ஏட்டு…. கட்டையால் தாக்கிய வாலிபர்கள்…. போலீஸ் வலைவீச்சு….!!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள விருதாச்சலம் காவல் நிலையத்தில் செல்வராஜ் என்பவர் ஏட்டாக வேலை பார்த்து வருகிறார். நேற்று முன் தினம் செல்வராஜ் விருதாச்சலம் பேருந்து நிலையம் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது மோட்டார் சைக்கிளில் போக்குவரத்திற்கு இடையூறாகவும், பொதுமக்களை அச்சுறுத்தும் வகையிலும் 4 பேர் வேகமாக வந்தனர். அவர்களை செல்வராஜ் தடுத்து நிறுத்தி விசாரித்த போது கோபமடைந்த இரண்டு பேர் அருகே கிடந்த கட்டையால் செல்வராஜை சரமாரியாக தாக்கி விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதனால் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

எதிர்ப்பு தெரிவித்த பெற்றோர்…. வேன் டிரைவரை கரம் பிடித்த கல்லூரி மாணவி…. போலீஸ் பேச்சுவார்த்தை…!!!

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள பிலாத்து பகுதியில் வேன் ஓட்டுனரான சூர்யா என்பவர் வசித்து வருகிறார். கடந்த சில மாதங்களாக சூர்யாவும் தனியார் கல்லூரியில் பி.காம் 2- ஆம் ஆண்டு படிக்கும் வினோதினி என்பவரும் காதலித்து வந்துள்ளனர். இவர்களது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் காதல் ஜோடி வீட்டை விட்டு வெளியேறி திருப்பூரில் இருக்கும் கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டனர். பின்னர் புதுமண தம்பதியினர் பாதுகாப்பு கேட்டு வடமதுரை காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். இதனையடுத்து போலீசார் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

மரத்தின் மீது மோதிய சரக்கு வேன்…. சாப்பாடு வாங்க சென்ற வாலிபர் படுகாயம்…. கோர விபத்து…!!!

சரக்கு வேன் மரத்தின் மீது மோதிய விபத்தில் வாலிபர் படுகாயமடைந்தார். திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த இசக்கி ராஜா என்பவர் சொந்தமாக சரக்கு வேன் வைத்து தொழில் செய்து வருகிறார். தற்போது திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒட்டன்சத்திரம் பகுதியில் நடக்கும் சாலை பணிக்காக இசக்கி ராஜா தனது வாகனத்தை பயன்படுத்தி வருகிறார். அதாவது சாலை அமைக்கும் பணிக்கு வரும் தொழிலாளர்களை வேனில் ஏற்றி வருவதும், வேலை முடிந்ததும் அவர்களை ஊரில் கொண்டு விடுவதும் இசக்கி ராஜாவின் பணியாகும். இந்நிலையில் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

மணக்கோலத்தில் கணவருடன் தேர்வு எழுத வந்த பெண்…. நெகிழ்ச்சி சம்பவம்…!!!

ஈரோடு மாவட்டத்தில் காலியாக இருக்கும் 107 கிராம உதவியாளர் காலி பணியிடங்களுக்கு தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் நேற்று பல்வேறு மையங்களில் எழுத்து தேர்வு நடைபெற்றுள்ளது. அந்தியூரில் இருக்கும் தனியார் பள்ளிக்கூடத்தில் அமைக்கப்பட்டிருந்த தேர்வு மையத்தில் 1100 பேர் தேர்வு எழுதியுள்ளனர் . இந்நிலையில் வரதநல்லூரை சேர்ந்த பட்டதாரியான ஹரிணி(24) என்பவருக்கும் வினோத் என்பவருக்கும் உறவினர்கள் முன்னிலையில் நேற்று திருமணம் நடைபெற்றுள்ளது. இதனையடுத்து கிராம உதவியாளர் தேர்வுக்கு விண்ணப்பித்திருந்த ஹரிணி தான் தேர்வு எழுத விரும்புவதாக கணவரிடம் தெரிவித்துள்ளார். […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

வனப்பகுதியில் சமைத்த 2 பேர்…. போலீசாருக்கு கிடைத்த தகவல்…. நீதிமன்றத்தில் உடனடியாக ஆஜர்…!!

உடும்பை பிடித்து வனப்பகுதியில் வைத்து சமைத்த 2 பேரை வனத்துறையினர் கைது செய்துள்ளனர். தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அடுத்துள்ள சின்ன கோவிலான்குளம் பகுதியில் பிரகாஷ் மற்றும் பாலகிருஷ்ணன் என்பவர்கள் வசித்து வருகின்றனர். சம்பவத்தன்று இவர்கள் அப்பகுதியில் உள்ள வனப்பகுதிக்கு சென்று உடும்பை வேட்டையாடி அங்கு வைத்து சமைத்ததாக தெரிகிறது. இதுகுறித்து அறிந்த சின்னகோவிலான்குளம் போலீசார் உடனடியாக வனப்பகுதிக்கு விரைந்து சென்று பிரகாஷ் மற்றும் பாலகிருஷ்ணனை பிடித்தனர். இதனையடுத்து அவர்களை புளியங்குடி வனசரகத்தில் ஒப்படைத்தனர். பின்னர் வனத்துறையினர் பிரகாஷ் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

மண் வளத்தை பாதுகாப்போம்… சைக்கிள் விழிப்புணர்வு ஊர்வலம்…. கொடியசைத்து வைத்த எம்.எல்.ஏ….!!

உலக மண் தினத்தை முன்னிட்டு மண் காப்போம் இயக்கம் சார்பில் சைக்கிள் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றுள்ளது. வேலூர் மாவட்டத்தில் உலக மண் தினத்தை முன்னிட்டு மண் வளப் பாதுகாப்பு மற்றும் அதன் முக்கியத்துவம் குறித்து மண் காப்போம் இயக்கம் சார்பில் சைக்கிள் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இந்நிலையில் விழிப்புணர்வு ஊர்வலம் வேலூர் கோட்டையில் இருந்து ஆரம்பித்து அண்ணா சாலை வழியாக சென்று ஈஷா யோகா மையத்தில் முடிவடைந்துள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு வேலூர் ஈஷா மையத்தின் ஒருங்கிணைப்பாளர் வெங்கடசுப்பு […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

திருமண நிகழ்ச்சிக்கு சென்ற போது… கார்-லாரி நேருக்கு நேர் மோதி… திருப்பூரில் நடந்த துயரச் சம்பவம்..!!!!

கார்-லாரி நேருக்கு நேர் மோதியதில் மூன்று பேர் உயிரிழந்துள்ளார்கள். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள காங்கேயம் அருகே இருக்கும் காட்டுப்புத்தூரை சேர்ந்த விஸ்வநாதன் என்பவரின் உறவினர் வீட்டு திருமணம் ஈரோடு மாவட்டத்தில் உள்ள சென்னிமலையில் நடைபெற்றது. இதில் பங்கேற்பதற்காக விஸ்வநாதன் தனது உறவினர் மணி, உமாவதி, ரமணன் உள்ளிட்டோரை தனது காரில் அழைத்துக் கொண்டு நேற்று காலை வீட்டிலிருந்து புறப்பட்டார்கள். கார் காங்கயம்-சென்னிமலை சாலை அருகே சென்ற போது காலை திடீரென 6 மணி அளவில் எதிரே வந்த […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

விளையாட்டு வீரர்களுக்கு ஹேப்பி நியூஸ்… உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்… ஆட்சியர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!!

விளையாட்டு வீரர்கள் இணையவழியில் உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் தெரிவித்துள்ளதாவது, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பாக திறன்மிகு விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு உதவி தொகை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. அந்த வகையில் ஒலிம்பிக்கில் இடம் பெற்றுள்ள விளையாட்டுகளில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கான சிறப்பு உதவித்தொகை, பன்னாட்டு அளவிலான போட்டிகளில் பதக்கங்கள் வெல்வதற்கு ஊக்குவிக்கும் திட்டம், வெற்றியாளர்கள் மேம்பாட்டு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

50,000 விவசாயிகளுக்கு இலவச மின்சாரம்… அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேட்டி..!!!

தூத்துக்குடியில் புதிய துணை மின் நிலையம் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள உடன்குடி உபகோட்டம் படுக்கப்பத்து கிராமத்தில் துணை மின் நிலையத்திற்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பங்கேற்று அடிக்கல் நாட்டினார். இதன்பின் அவர் கூறியுள்ளதாவது, புதியதாக ஒரு லட்சம் விவசாயிகளுக்கு முதல்வர் இலவச மின்சாரம் வழங்கி இருக்கின்றார். மேலும் 50 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்குவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றது. இதன் அடிப்படையிலேயே […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

நாளை இந்த மாவட்டத்தில் கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை…. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் வருடம் தோறும் கார்த்திகை தீபத் திருவிழா விமர்சையாக நடைபெறும் நிலையில் இந்த வருடத்திற்கான தீபத்திருவிழா கடந்த நவம்பர் 27ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய நிலையில் டிசம்பர் 6ஆம் தேதி ஆன நாளை மலை  உச்சியில் தீபம் ஏற்றப்படும். இன்றைய தினம் தங்களின் வீடுகளில் விளக்கு ஏற்றி மக்கள் அனைவரும் வழிபடுவார்கள். இந்நிலையில் கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு டிசம்பர் 6ஆம் தேதி திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

திருமணமான 2 வாரத்தில் புது மாப்பிள்ளை தற்கொலை… காரணம் என்ன…? பெரும் சோகம்…!!!!!

திருமணமான இரண்டு வாரத்தில் புது மாப்பிள்ளை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை பகுதியை சேர்ந்த கோபால்(22) என்பவர் கட்டிடங்களுக்கு சென்டரிங்  செய்யும் தொழில் செய்து வந்துள்ளார். இவர் வினோதினி(25) என்ற பெண்ணை காதலித்து வந்த நிலையில் கடந்த 15-ஆம் தேதி இவர்களுக்கு திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில்  இருவரும் திருப்பூர் சந்திராபுரம் முதல் வீதியில் ஒரு வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளனர். இதனையடுத்து  கோபாலின் பெற்றோரிடம் வினோதினி பேசாமல் இருந்து […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

வாடகை காரில் சென்ற பெண்… டிரைவரை கைது செய்த போலீசார்… நடந்தது என்ன…?

திருப்பூர் மாவட்டத்திலுள்ள ராயபுரம் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் அழகு கலை பயிற்சி நிறுவனத்தில் படித்து வருகின்றார். அந்தப் பெண் அழகு கலை பயிற்சிக்கு செல்வதற்காக ஆன்லைன் மூலமாக வாடகை கார் முன்பதிவு செய்துள்ளார். சிறிது நேரத்தில் கார் வீட்டுக்கு வந்தவுடன் அந்த காரில் ஏறி அந்த பெண் புறப்பட்டு சென்றுள்ளார். இந்நிலையில் கார் சிறிது தூரம் சென்றதும் டிரைவர் அந்த பெண்ணிடம் பேச்சு கொடுத்துள்ளார். அப்போது  நீங்கள் அழகாக இருக்கிறீர்கள் எனவும், இதே போல் உடை […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

“குடிநீர் குழாயை சீக்கிரம் சீரமைங்க”… காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்ட பெண்கள்… போலீஸ் பேச்சுவார்த்தை…!!!!!

திருவள்ளூர் மாவட்டத்தில் பெரிய நாகபூண்டி என்னும் கிராமம் கிராமத்தில் பிரதான சாலையின் இருபுறமும் மழைநீர் கால்வாய் அமைப்பதற்காக நெடுஞ்சாலைத்துறை சார்பில் கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. அப்போது வீடுகளுக்கு செல்லும் குடிநீர் குழாய்கள் உடைந்ததால் மக்கள் குடிநீர் இல்லாமல் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் மழைநீர் கால்வாய் அமைக்கப்பட்ட பின்பும் இந்த குடிநீர் குழாய் சரி செய்யப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் பொதுமக்கள் தண்ணீர் இல்லாமல் சிரமப்பட்டு வந்துள்ளனர். இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கூறியும் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

விழுப்புரத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை இல்லை – ஆட்சியர் மறுப்பு..!!

விழுப்புரம் மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டதாக தகவல் பரவிய நிலையில் அதனை மறுத்துள்ளார் ஆட்சியர்.. திருவண்ணாமலை மகா தீபத்தை ஒட்டி விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சி, மேல்மலையனூர், அவலூர்பேட்டை, மேல் பாப்பம்பாடி, ஆலம்பூண்டியில் அரசு பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்படுவதாகவும், நாளை விடுமுறை விடும் பள்ளிகளுக்கு வரும் சனிக்கிழமை (10.12.2022) பள்ளிகள் செயல்படும் என தகவல் வெளியானது. இந்நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டதாக பரவிய தகவலை அம்மாவட்ட ஆட்சியர் அதனை மறுத்துள்ளார்.

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

விழுப்புரத்தில் நாளை (6ஆம் தேதி) பள்ளிகளுக்கு விடுமுறை…. எங்கெல்லாம் தெரியுமா?

திருவண்ணாமலை மகா தீபத்தை ஒட்டி விழுப்புரத்தில் நாளை குறிப்பிட்ட பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதாவது செஞ்சி, மேல்மலையனூர், அவலூர்பேட்டை, மேல் பாப்பம்பாடி, ஆலம்பூண்டியில் அரசு பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. நாளை விடுமுறை விடும் பள்ளிகளுக்கு வரும் சனிக்கிழமை (10.12.2022) பள்ளிகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

கணக்கு வழக்குகளை தணிக்கை செய்த அதிகாரி…. ரூ. 37 லட்சம் மோசடி செய்த ஊழியர்…. போலீஸ் விசாரணை….!!

வங்கி ஊழியர் 37 லட்ச ரூபாய் மோசடி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்தில் கோவை செல்லும் சாலையில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி அமைந்துள்ளது. இந்த வங்கியின் 2017-2020 ஆம் ஆண்டிற்கான கணக்கு வழக்குகளை மண்டல மேலாளர் பல்ராம்தாஸ் தணிக்கை செய்துள்ளார். அப்போது வங்கியில் வேலை பார்த்த தற்காலிக பணியாளர் உள்ளிட்டவர்களின் வங்கி கணக்கில் இருந்து பள்ளப்பட்டி அண்ணாநகரை சேர்ந்த கிருஷ்ணவேணி என்ற வங்கி ஊழியர் 36 லட்சத்து 62 ஆயிரத்து 892 ரூபாயை மோசடி […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

காதல் திருமணம் செய்த வாலிபர்…. 4 மாதங்களில் புதுப்பெண் எடுத்த விபரீத முடிவு….. சோகத்தில் குடும்பத்தினர்….!!!!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அகூர் கிராமத்தில் விக்னேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார் கடந்த 4 மாதத்திற்கு முன்பு விக்னேஷ் மாலினி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணத்திற்கு மாலினியின் பெற்றோர் சம்மதம் தெரிவிக்கவில்லை என கூறப்படுகிறது. கடந்த சில நாட்களாக கணவன் மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதால் மன உளைச்சலில் இருந்த மாலினி தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மாலினியின் உடலை மீட்டு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

அரசு முத்திரையுடன் போலி சான்றிதழ் தயாரித்து மோசடி…. முதியவர் உள்பட 2 பேர் கைது…. வெளியான திடுக்கிடும் தகவல்கள்…!!!

அரசு முத்திரையுடன் போலியான சான்றிதழ் தயாரித்து மோசடி செய்த முதியவர் உள்பட 2 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். சென்னை மாவட்டத்தில் உள்ள அம்பத்தூர் வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரில் சிலர் அரசு துறை ஆவணங்களை அரசு முத்திரையுடன் போலியாக தயாரித்து, நிலம் தொடர்பான ஆவணங்களை போலியாக தயாரித்து மோசடியாக பத்திர பதிவு செய்து பணம் சம்பாதிப்பதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது. […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மகளை அழைப்பதற்காக சென்ற வங்கி மேலாளர்…. விபத்தில் சிக்கி பலியான சம்பவம்…. கதறும் குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள் மீது டிப்பர் லாரி மோதிய விபத்தில் தனியார் வங்கி மேலாளர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள விளாங்காடு பக்கம் நியூ ஸ்டோர் சிட்டி பகுதியில் விவேக் சுகுமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஆர்.கே நகரில் இருக்கும் தனியார் வங்கியில் மேலாளராக பணிபுரிந்து வந்துள்ளார். நேற்று முன்தினம் விவேக் மாதவரத்தில் படிக்கும் தனது மகளை அழைத்து வருவதற்காக மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் மஞ்சம்பாக்கம் ரவுண்டானா அருகே சென்ற போது […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்…. வாலிபரை சுற்றி வளைத்த போலீஸ்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். சென்னை மாவட்டத்தில் உள்ள நுங்கம்பாக்கம் மகாலிங்கபுரம் மெயின் ரோட்டில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒரு வாலிபரை பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர் ஊரப்பாக்கம் பகுதியில் வசிக்கும் விக்னேஷ் என்பது தெரியவந்தது. அவர் சட்டவிரோதமாக அப்பகுதியில் கஞ்சா விற்பனை செய்துள்ளார். இதுகுறித்து வழக்குபதிந்த போலீசார் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

திருச்செந்தூர் ரயில் நிலையத்திற்கு செல்லும் சாலையில்… குளம் போல் தேங்கி நிற்கும் மழைநீர்… பொதுமக்கள் கோரிக்கை..!!!

திருச்செந்தூர் ரயில் நிலையத்துக்கு செல்லும் சாலையில் மழைநீர் தேங்கி நிற்கும் நிலையில் சரி செய்ய பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூருக்கு தமிழகம் மட்டுமல்லாமல் வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்துவிட்டு செல்கின்றார்கள். மேலும் திருச்செந்தூரில் இருந்து தினமும் 7 ரயில்கள் இயக்கப்படுகின்றது. குறிப்பாக நெல்லையில் இருந்து திருச்செந்தூருக்கு வரும் ரயிலில் ஏராளமான பக்தர்கள், பொதுமக்கள் வந்து செல்கின்றார்கள். இந்த நிலையில் திருச்செந்தூர் பகத்சிங் பேருந்து நிலையம் எதிரே ரயில் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

விபத்தில் காலை இழந்த இளைஞர்… ஸ்டெர்லைட் நிறுவனம் சார்பாக… செயற்கைக்கால் வழங்கல்..!!!

விபத்தில் காலை இழந்த இளைஞருக்கு செயற்கை கால் வழங்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பண்டாரம்பட்டியை சேர்ந்த கட்டிட தொழிலாளியான விக்னேஷ் என்பவர் சென்ற சில மாதங்களுக்கு முன்பாக இரு சக்கர வாகனத்தில் வேலைக்குச் சென்று விட்டு வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது அவர் விபத்தில் சிக்கி அவரின் வலது காலை இழக்கும் துயரத்திற்கு ஆளானார். இந்நிலையில் அவருக்கு செயற்கைக்கால் ஒன்றை கொடுக்க ஸ்டெர்லைட் நிறுவனம் சார்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அதற்கான மருத்துவர் வரவழைக்கப்பட்டு அவர் […]

Categories
திருவாரூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

தமிழகத்தில் இன்று(5.12.22) உள்ளூர் விடுமுறை…. எந்த மாவட்டம் தெரியுமா….? மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!!

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள முத்துப்பேட்டை ஜாம்பவான் ஓடை தர்கா கந்தூரி விழாவானது வருடம் தோறும் வெகு விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த விழாவில் பல்வேறு நிகழ்ச்சிகளோடு தொடர்ந்து 14 நாட்கள் நடைபெறும். பக்த கோடிகள் உள்ளூர்களில் இருந்து மட்டுமல்லாமல் வெளியூர்களில் இருந்தும் கலந்து கொள்வார்கள். இந்நிலையில் திருவாரூரில் முத்துப்பேட்டை கந்தூரி விழாவை முன்னிட்டு அம்மாவட்டத்திற்கு இன்று(5.12.22) உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விடுமுறையை ஈடு செய்ய டிசம்பர் 10ம் தேதி பள்ளி, கல்லூரி மற்றும் அரசு அலுவலகங்களுக்கு […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

சிறுமியை கடித்த நாய்.. காயத்துடன் காவல் நிலையத்தில் புகார்..!!!

நாய் கடித்த சிறுமியுடன் பெற்றோர்கள் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்கள். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஜோலார்பேட்டையில் நாய்கள் தொல்லை அதிகரித்து வருகின்றது. இந்த நிலையில் வக்கணம்பட்டி பகுதியைச் சேர்ந்த சிவகுமார் என்பவரின் 7 வயது மகள் நேற்று முன்தினம் பள்ளிக்கு சென்று விட்டு பெற்றோருடன் சந்தைகோடியூர் பகுதியில் இருக்கும் கடைக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அப்பகுதியில் சுற்றித்திரிந்த நாய் சிறுமியின் கையை கடித்தது. இதை தொடர்ந்து சிறுமியை பெற்றோர்கள் அரசு ஆரம்ப சுகாதார மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

கரும்பு விநியோகம் செய்த விவசாயிகளுக்கு… 54 லட்சம் ஊக்கத்தொகை..!!!

கரும்பு விநியோகம் செய்த விவசாயிகளுக்கு 54 லட்சம் சிறப்பு ஊக்கத்தொகை வழங்க முடிவு செய்யப்பட்டிருக்கின்றது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கேக்கத்தாண்டபட்டியில் கூட்டுறவு சர்க்கரை ஆலை இருக்கின்றது. இந்த ஆலையில் 2021-22 வருடம் அரவை பருவத்திற்கு பதிவு செய்து கரும்பு விற்பனை செய்த விவசாயிகளுக்கு டன்னுக்கு ரூபாய்.195 வீதம் ஊக்க தொகை வழங்கப்படுகிறது. இது குறித்த ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 2021-22 ஆம் வருடம் அறுவைக்கு கரும்பு அனுப்பி வைத்த விவசாயிகளின் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

ஆசிரியர்கள் இடமாற்றம்… மாணவிகள் எதிர்ப்பு… பள்ளியில் உள்ளிருப்பு போராட்டம்… வேலூரில் பரபரப்பு..!!!!

நான்கு ஆசிரியர்கள் இடமாற்றப்பட்டதால் மாணவிகள் எதிர்ப்பு தெரிவித்து பள்ளி வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டார்கள். வேலூர் மாவட்டத்தில் உள்ள கொசப்பேட்டையில் இருக்கும் ஈ.வே.ரா பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் 11-ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பில் 500க்கும் மேற்பட்ட மாணவிகள் பயின்று வருகின்றார்கள். இப்பள்ளியில் மேல்நிலை வகுப்புக்கு பாடம் எடுக்கும் தமிழ், வேதியல், பொருளாதாரம், இயற்பியல் ஆசிரியர்கள் நான்கு பேர் அண்மையில் பணி நிரவல் அடிப்படையில் இடமாற்றம் செய்யப்பட்டார்கள். இதற்கு மாணவிகள் தரப்பில் இருந்து எதிர்ப்பு கிளம்பியது. ஆசிரியர்கள் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

மது பாட்டிலுக்குள் மிகுந்த “ஈ”….. அதிர்ச்சியடைந்த மது பிரியர்கள்…. இணையத்தில் வைரலாகும் புகைப்படம்…!!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வேடசந்தூர் ஆத்துமேட்டில் இருக்கும் பிரியாணி கடையில் முகமது கனி என்பவர் மாஸ்டராக வேலை பார்த்து வருகிறார். இவர் ஒட்டன்சத்திரம் சாலையில் இருக்கும் மதுபான கடைக்கு சென்று குவாட்டர் பாட்டில் மதுபானத்தை வாங்கியுள்ளார். அதில் ஈ மற்றும் தூசுக்கள் மிகுந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த முகமதுவும், மது பிரியர்களும் அதனை செல்போனில் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டனர். இதனை அறிந்த டாஸ்மார்க் ஊழியர்கள் முகமது கனியை சுற்றிவளைத்து அவரிடம் இருந்த மதுபாட்டிலை […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

யானைக்கு கரும்பு கொடுத்த டிரைவருக்கு “ரூ.75 ஆயிரம் அபராதம்”….. வனத்துறையினர் அதிரடி….!!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இந்நிலையில் சத்தியமங்கலம்-மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் கரும்பு பாரம் ஏற்றி வரும் லாரிகளை எதிர்பார்த்து யானைகள் நிற்கும். இதனால் அங்கு அடிக்கடி போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. சில நேரங்களில் இருசக்கர வாகன ஓட்டிகளை யானைகள் துரத்துவதால் கரும்பு கட்டுகளை சாலையில் வீச வேண்டாம் என வனத்துறையினர் எச்சரித்துள்ளனர். இந்நிலையில் ஆசனூரில் இருந்து காரப்பள்ளம் செல்லும் சாலையில் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

3 பெண் குழந்தைகளை தவிக்க விட்டு…. ராணுவ வீரரின் மனைவி தற்கொலை…. போலீஸ் விசாரணை…!!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள எருக்கம்பட்டி கிராமத்தில் ராணுவ வீரரான பெருமாள் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு குமுதா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு 3 பெண் குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் குமுதா தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று குமுதாவின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் குமுதா தற்கொலை செய்து […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

மாவட்டம் முழுவதும் சோதனை….. ஆதரவற்ற 64 பேர் காப்பகத்தில் சேர்ப்பு…. அதிரடி நடவடிக்கை…!!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பேருந்து மற்றும் ரயில் நிலையங்கள் உள்ளிட்ட பகுதிகளில் மனநலம் பாதித்தவர்கள் முதியவர்கள் சுற்றி திரிகின்றனர். இவர்கள் கோவிலில் வழங்கப்படும் அன்னதானம் மற்றும் தன்னார்வலர்கள் வழங்கும் உணவுகளை சாப்பிட்டு வாழ்கின்றனர். மேலும் இரவு நேரத்தில் தூங்குவதற்கு இடமின்றி கடும் பனிப்பொழிவில் சிரமப்படும் முதியவர்களை மீட்டு காப்பகங்களில் சேர்க்கும் முயற்சியில் போலீசாரும், சமூக நலத்துறையினரும் ஈடுபட்டுள்ளனர். அதன்படி நேற்று மாவட்டம் முழுவதும் சமூக நலத்துறை அலுவலர்கள் மற்றும் போலீசார் சோதனையில் ஈடுபட்டு 64 பேரை மீட்டு […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“வீட்டிற்கு எடுத்து செல்ல விருப்பமில்லை”…. குப்பை தொட்டியில் வீசப்பட்ட உடல்…. திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் பரபரப்பு….!!!

திண்டுக்கல் மாவட்ட அரசு மருத்துவமனை வளாகத்தில் இருக்கும் குப்பை தொட்டிகளில் கிடந்த குப்பைகளை அகற்றும் பணியில் தூய்மை பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். அப்போது ரத்த வங்கிக்கு எதிரே இருக்கும் குப்பை தொட்டியில் பெண் குழந்தையின் உடல் கிடப்பதை பார்த்து தூய்மை பணியாளர்கள் உடனடியாக டாக்டர்களுக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து டாக்டர்கள் குழந்தையின் உடலை கைப்பற்றி விசாரித்தனர். நேற்று முன்தினம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணிக்கு குறை பிரசவத்தில் குழந்தை பிறந்தது. அந்த குழந்தையை டாக்டர்கள் பெற்றோரிடம் ஒப்படைத்தனர். ஆனால் குழந்தையை […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

வாலிபரை சுற்றி வளைத்த போலீஸ்…. விசாரணையில் தெரிந்த உண்மை…. அதிரடி நடவடிக்கை….!!

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள நீடாமங்கலம் பகுதியில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவபிரகாசம் மற்றும் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது வடக்கு வீதியில் இருக்கும் கடையில் பதிவு எண் இல்லாத இருசக்கர வாகனத்தில் சாக்கு முட்டைகளை ஏற்றி கொண்டிருந்த ஒரு வாலிபரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த ஷ்ரவன்குமார்(22) என்பது தெரியவந்தது. இதனையடுத்து அவர் வைத்திருந்த சாக்கு முட்டைகளை பிரித்து பார்த்தபோது அதில் புகையிலை பொருட்கள் இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

“அவ்வையார் விருது”…. வருகிற 10-ஆம் தேதி கடைசி நாள்…. மாவட்ட ஆட்சியரின் அறிவிப்பு…!!!

கடலூர் மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியம் வெளியிட்ட செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது, 2023- ஆம் ஆண்டு உலக மகளிர் தினம் முன்னிட்டு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை சார்பில் சாதனை புரிந்த ஒருவருக்கு அவ்வையார் விருது வழங்கப்பட உள்ளது. தமிழக முதலமைச்சர் 8 கிராம் எடையில் தங்க பதக்கம், 1 லட்ச ரூபாய்கான காசோலை, மற்றும் சால்வை ஆகியவற்றை வழங்க உள்ளார். வருகிற 10-ஆம் தேதிக்குள் தகுதி வாய்ந்த நபர்கள் தமிழக அரசின் http://awards.tn.gov.in என்ற இணையதளத்தில் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

என்ன காரணம்…? வாலிபர் தூக்கிட்டு தற்கொலை…. போலீஸ் விசாரணை…!!!

வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள மணக்கொல்லை கிராமத்தில் அருணாச்சலம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தேன் குமார்(23) என்ற மகன் இருந்துள்ளார். நேற்று முன்தினம் குமார் இளவரசன் என்பவருக்கு சொந்தமான மாட்டு கொட்டகையில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் குமாரை மீட்டு விருதாச்சலம் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் குமார் ஏற்கனவே இறந்து விட்டதாக […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“ஒரு வீடியோவுக்கு 50 ரூபாய்”… பட்டதாரி வாலிபரிடம் ரூ.7 1/2 லட்சம் மோசடி…. மர்ம நபருக்கு வலைவீச்சு….!!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வெள்ளனூரில் சரவணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பட்டதாரியான அன்பழகன் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் அன்பழகனுக்கு வேலைவாய்ப்பு சம்பந்தமாக முகநூலில் ஒரு லிங்க் வந்தது. அதிலிருந்த செல்போன் எண்ணை அன்பழகன் தொடர்பு கொண்டு பேசிய போது, மறுமுனையில் பேசிய நபர் விளம்பர வீடியோவை பார்த்தால் ஒரு வீடியோவுக்கு 50 ரூபாய் வங்கி கணக்கில் செலுத்தப்படும் என தெரிவித்தார். இதனை நம்பி அன்பழகன் அவர் அனுப்பிய 7 வீடியோக்களை பார்த்த பிறகு அவரது […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

தோட்டத்தை சுத்தப்படுத்திய தொழிலாளி….. தலை மீது ஏறி இறங்கிய பவர் டில்லர் எந்திரம்…. போலீஸ் விசாரணை…!!

 பவர் டில்லர் எந்திரம் ஏறி இறங்கியதால் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள காட்டம்பட்டி அரசூர் பகுதியில் பீகார் மாநிலத்தை சேர்ந்த ஆகாஷ் குமார் என்பவர் தங்கியிருந்து அப்பகுதியில் இருக்கும் தோட்டத்தில் பராமரிப்பு பணியில் ஈடுபட்டு வந்துள்ளார். சம்பவம் நடைபெற்ற அன்று ஆகாஷ்குமார் நிலத்தை உழுவதற்கு பயன்படுத்தும் பவர் டில்லர் எந்திரம் மீது அமர்ந்தபடி தோட்டத்தை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக ஆகாஷ்குமார் நிலைதடுமாறி கீழே விழுந்ததால் அவர் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

Wow.. மூவர்ண விளக்குகளால்… அலங்கரிக்கப்பட்டு ஒளிரும் சாத்தனூர் அணை..!!!!

மூவர்ண விளக்குகளால் சாத்தனூர் அணை அலங்கரிக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள தண்டாம்பட்டு அருகில் இருக்கும் சாத்தனூர் அணை 119 அடி உயரத்தைக் கொண்டது. இந்த அணையில் 117 அடி உயரத்திற்கு தண்ணீரை தேக்கி வைக்கலாம். இந்த அணையை காண்பதற்காக பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் தினமும் வருகை புரிகின்றார்கள். சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வண்ணம் அணையில் இருக்கும் 9 ஷட்டர்களும் மூவர்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இந்த விளக்குகள் இரவில் ஒளிர வைக்கப்படுகின்றது. மாலை 6 மணிக்கு […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

காய்கறி சாகுபடி… விவசாயிகளுக்கு பயிற்சி வழங்கல்..!!!

காய்கறி சாகுபடி பற்றி விவசாயிகளுக்கு பயிற்சி வழங்கப்பட்டது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வந்தவாசியை அடுத்திருக்கும் மேல்பாதி கிராமத்தில் மாநில விரிவாக்க திட்டம் உறுதுணை சீரமைப்பு திட்டத்தின் கீழ் காய்கறி பயிர் சாகுபடியில் அதிக லாபம் ஈட்டும் முறை குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் விநாயகபுரம், வணக்கம்படி, மலையூர் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் இந்த பயிற்சிக்கு வந்து ஆர்வத்துடன் பங்கேற்றார்கள். இதற்கான ஏற்பாடுகளை ஊராட்சித் தலைவர் பிள்ளையார் செய்திருந்தார்.

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

பழுதடைந்த பள்ளி கட்டிடங்கள்… அகற்ற நிறைவேற்றப்பட்ட தீர்மானம்..!!!!

பள்ளி கட்டிடங்களை அகற்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆரணி கோட்டை வேம்புலி அம்மன் கோவில் அருகே அமைந்திருக்கும் மேற்கு ஆரணி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு தலைவர் பச்சையம்மாள் சீனிவாசன் தலைமை தாங்க துணைத் தலைவர் வேலாயுதம் முன்னிலை வகித்தார். மேலும் வட்டார வளர்ச்சி அலுவலர் வெ.திலகவதி வரவேற்க அலுவலக கணக்காளர் சிவா தீர்மானங்களை படிக்கும்போது பாமக உறுப்பினர், துணைத் தலைவர் வேலாயுதம் உள்ளிட்டோர் கேள்வி எழுப்பினார்கள். […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

தஞ்சை ரயில் நிலையத்திற்கு வயது 162…. பயணிகளுக்கு இனிப்பு வழங்கி கொண்டாட்டம்..!!!

தஞ்சை ரயில் நிலையத்திற்கு 162-வது வயது ஆரம்பித்ததால் பயணிகளுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. தஞ்சை ரயில் நிலையத்தில் ஏராளமான எக்ஸ்பிரஸ் ரயில்கள் நாள்தோறும் இயக்கப்படுவதால் எப்போதும் பரபரப்புடன் காணப்படுகின்றது. இந்த ரயில் நிலையத்தில் 5 நடைமேடைகளும் 7 ரயில்வே பாதைகளும் இருக்கின்றது. பேருந்து கட்டணத்தை விட ரயில் கட்டணம் குறைவு என்பதால் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தையே தேர்ந்தெடுக்கின்றார்கள். இதனால் ரயில் பயணிகள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகின்றது. திருச்சி கோட்டத்தில் திருச்சிக்கு அடுத்தபடியாக அதிக […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

இதற்கு தடை விதிங்க… போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள்… கோவில்பட்டியில் பரபரப்பு..!!!

கோவில்பட்டியில் பள்ளி ஆசிரியர்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கோவில்பட்டி புது ரோட்டில் இருக்கும் நகரசபை நடுநிலைப்பள்ளி முன்பாக நேற்று முன்தினம் காலையில் பள்ளி தலைமையாசிரியர் தலைமையில் ஆசிரியர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டார்கள். கடலையூர் ரோடு வழியாக வரும் மினி பேருந்துகள் பள்ளிவாசல் முன்பு நிறுத்தி பயணிகளை ஏற்றி இறக்குவதை தடுக்க வலியுறுத்தி இந்த போராட்டம் நடத்தப்பட்டது. இது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியதை தொடர்ந்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

தூத்துக்குடி மாவட்டத்தில்… குரூப்-2 முதன்மைத் தேர்வுக்கு இலவச பயிற்சி… நேற்று முதல் ஆரம்பம்..!!!

தூத்துக்குடியில் டிஎன்பிஎஸ்சி குரூப் 2 இலவச பயிற்சி நேற்று முதல் தொடங்கியுள்ளது. தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தில் குரூப் 2 5,446 காலிப்பணியிடங்களுக்கான முதல் நிலை தேர்வு நடத்தப்பட்ட நிலையில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு முதன்மை தேர்வு அடுத்த வருடம் பிப்ரவரி 25ஆம் தேதி நடத்தப்பட இருக்கின்றது. முதன்மை தேர்வுக்கான இலவச நேரடி பயிற்சி வகுப்புகள் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் […]

Categories
புதுச்சேரி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

“வாட்ஸ்அப் டிபியில் ஆளுநர் தமிழிசை”…. அமேசான் கூப்பன் ரீசார்ஜ்…. திடீர் மெசேஜால் பதறிப்போன அமைச்சர்….!!!!!

புதுச்சேரி மாநிலத்தில் போக்குவரத்து துறை அமைச்சராக சந்திர பிரியங்கா என்பவர் இருக்கிறார். இவருக்கு வாட்ஸ் அப்பில் ஒரு குறுந்தகவல் வந்துள்ளது. அதில் அமேசான் கூப்பனை ரீசார்ஜ் செய்தால் சலுகைகள் கிடைக்கும் என்று இருந்துள்ளது. அதன் பிறகு மெசேஜ் அனுப்பப்பட்ட வாட்ஸ் அப் டிபியில் ஆளுநர் தமிழிசையின் புகைப்படம் இருந்துள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த அமைச்சர் சந்திர பிரியங்கா போலீசில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின் படி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் மோசடி வேலைக்காக மெசேஜ் […]

Categories
அரசியல் நீலகிரி மாவட்ட செய்திகள்

காட்டு யானையைப் பிடிக்க 3 டாக்டர்கள், 50 நபர்கள்..!!!!

காட்டு யானையை பிடிக்கும் பணி தீவிரமாக நடந்து வருவதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே வீடு புகுந்து ஒருவரை அடித்துக் கொன்ற காட்டு யானையை பிடிக்க நடவடிக்கை முடிக்கி விடப்பட்டுள்ளதாக வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். கூடலூர் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த பாப்பாத்தி வீட்டில் இருக்கும் போது அங்கு வந்த காட்டு யானை ஒன்று கடுமையாக தாக்கியதில் அவர் கொல்லப்பட்டார். இந்த நிலையில் அங்கு சென்று பார்வையிட்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வனத்துறை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சென்னை மக்களுக்கு 8 மாதங்களுக்கு நிம்மதி..!!!

சென்னை மக்களுக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் போதுமான அளவு தண்ணீர் இருப்பு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் 8 மாதங்களுக்கு தேவையான தண்ணீர் இருப்பு உள்ளதாக அதிகாரிகள் தகவல் அளித்துள்ளனர். தென்மேற்கு பருவமழை மற்றும் வடகிழக்கு பருவமழை தொடக்கத்தின் போது நல்ல மழை பெய்ததால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் அதிக அளவில் தண்ணீர் இருப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் இன்னும் எட்டு மாதங்களுக்கு போதுமான தண்ணீர் இருப்பு உள்ளது […]

Categories
திருவாரூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

தமிழகத்தில் நாளை உள்ளூர் விடுமுறை…. எந்த மாவட்டம் தெரியுமா….? மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!!

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள முத்துப்பேட்டை ஜாம்பவான் ஓடை தர்கா கந்தூரி விழாவானது வருடம் தோறும் வெகு விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த விழாவில் பல்வேறு நிகழ்ச்சிகளோடு தொடர்ந்து 14 நாட்கள் நடைபெறும். பக்த கோடிகள் உள்ளூர்களில் இருந்து மட்டுமல்லாமல் வெளியூர்களில் இருந்தும் கலந்து கொள்வார்கள். இந்நிலையில் திருவாரூரில் முத்துப்பேட்டை கந்தூரி விழாவை முன்னிட்டு அம்மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விடுமுறையை ஈடு செய்ய டிசம்பர் 10ம் தேதி பள்ளி, கல்லூரி மற்றும் அரசு அலுவலகங்களுக்கு […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

இது உடம்பா அல்லது வில்லா..! சக்கராசனத்தில் சாதனை புரிந்த 4-ம் வகுப்பு சிறுவன்…!!!!

சக்ராசனத்தில் நான்காம் வகுப்பு படிக்கும் மாணவன் உலக சாதனை படைத்துள்ளார். திருவள்ளூர் அருகே சக்கராசனத்தை பின்னோக்கி வளைந்து 29 முறை வாயால் பேப்பர் கப்புகளை கவ்வியபடி முன்பக்கம் வீசி பள்ளி மாணவன் புதிய உலக சாதனை படைத்துள்ளார். கும்முடிபூண்டி அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த யஸ்வந்த் தனியார் பள்ளியில் நான்காம் வகுப்பு பயின்று வருகின்றார். இந்நிலையில் அங்கு இயங்கி வரும் யோகா பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் யோகா பயிற்சி பெற்ற வருகிறார். இதையடுத்து இவர் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

JUST IN: அரசு பேருந்து விபத்து: அடுத்தடுத்து உயிரிழப்பு…!!!!

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே அரசு பேருந்தும், லாரியும் மோதி மிகப்பெரிய விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயம் அடித்த 20க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Categories
சென்னை மாநில செய்திகள்

அரசு பள்ளி பெண்கள் கழிவறையை…. வீடியோ எடுத்த வடமாநிலத்தவர்கள்…. பெரும் பரபரப்பு சம்பவம்….!!!!

சென்னை பலவந்தாங்கலில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சில பெண்கள் கழிவறையில் எட்டிப் பார்த்து செல்போனில் வீடியோ எடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பள்ளியில் உள்ள கழிவறைக்கு மாணவிகள் சென்றபோது அப்போது அங்கு சிலர் மறைந்து கொண்டு வீடியோ எடுத்துள்ளனர். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த மாணவிகள் உடனே புகார் அளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில் இரண்டு வட மாநில தொழிலாளர்களை பிடித்து போலீஸ் ஆர் விசாரணை நடத்தி வருகிறார்கள். பெண்கள் கழிப்பறை பள்ளியின் […]

Categories

Tech |