பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள புதுப்பேட்டை குடி கிராமத்தில் டிரைவரான ரவி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜெயக்கொடி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு திவ்யா, கவியரசி, தீபிகா என்ற மூன்று மகள்கள் இருந்துள்ளனர். இதில் கவியரசி கல்லூரியில் எம்.ஏ படித்து வருகிறார். சம்பவம் நடைபெற்ற அன்று ஜெயக்கொடி பருத்திவயலுக்கு செல்ல வேண்டும் என்பதால் விரைந்து சமைத்து தருமாறு கவியரசியிடம் கூறியுள்ளார். இது தொடர்பாக தாய் மற்றும் மகளுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் மன உளைச்சலில் […]
