Categories
சென்னை மாநில செய்திகள்

மாண்டஸ் புயல் எதிரொலி!…. சென்னையில் 6 விமான சேவைகள் ரத்து….. வெளியான அறிவிப்பு….!!!!

வங்க கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றுள்ள நிலையில், நாளை புதுச்சேரி, ஸ்ரீஹரிகோட்டா இடையே மாமல்லபுரம் அருகே கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன் பிறகு சென்னையிலிருந்து தற்போது 520 கிலோமீட்டர் தொலைவில் மாண்டஸ் புயல் நிலை கொண்டுள்ளது. இந்த புயலானது இன்று மாலை 12 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து வலுப்பெரும் என்று கணிக்கப் பட்டுள்ளது. இந்நிலையில் இந்த புயலின் காரணமாக பல இடங்களில் கன மழை பெய்யும் […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

பள்ளத்தில் கவிழ்ந்த லாரி…. 250 வாத்துகள் பலி; 3 பேர் படுகாயம்…. கோர விபத்து…!!!

லாரி கவிழ்ந்த விபத்தில் 250 வாத்துகள் உயிரிழந்தது. கரூர் மாவட்டத்தில் உள்ள குளித்தலையில் வாத்து வியாபாரியான மேரி என்பவர் வசித்து வருகிறார். இவர் குச்சனூரில் இருந்து 2500 வாத்துகளை விலைக்கு வாங்கியுள்ளார். இந்நிலையில் குளித்தலையை சேர்ந்த ரஞ்சித் என்பவர் லாரியில் வாத்துகளை ஏற்றிக்கொண்டு வந்து கொண்டிருந்தார். அவருடன் மேரி அவரது, மகன் செல்வகுமார் ஆகியோர் இருந்தனர். அதேநேரம் சபரிமலையில் இருந்து சென்னை நோக்கி கார் வந்து கொண்டிருந்தது. அந்த காரை புருஷோத்தமன் என்பவர் ஒட்டி சென்றுள்ளார். அதில் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

குளிக்க சென்ற சப்-இன்ஸ்பெக்டர்…. சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்… பெரும் சோகம்…!!!

சப்-இன்ஸ்பெக்டர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மாரநாடு கிராமத்தில் கருப்பையா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வீரசோழன் காவல் நிலையத்தில் சப்- இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் கருப்பையா நேற்று காவல் நிலையத்திற்கு எதிரே இருக்கும் கண்மாயில் குளிப்பதற்காக சென்றுள்ளார். நீண்ட நேரமாகியும் அவர் திரும்ப வராததால் சந்தேகமடைந்த சக போலீசார் அங்கு சென்று பார்த்த போது கரையில் கருப்பையாவின் சட்டை, செல்போன் ஆகியவை இருந்தது. […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“தற்கொலை செய்ய போவதாக கூறிய கணவர்”…. காதல் மனைவிக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!!

சினிமா சண்டைக்கலைஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை மாவட்டத்தில் உள்ள ஓட்டேரி ஏகாங்கிபுரம் பகுதியில் அரவிந்தன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சினிமாவில் சண்டை கலைஞராக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த ஆண்டு அரவிந்தன் அதே பகுதியில் வசிக்கும் ரீனா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் மது குடித்து விட்டு வீட்டிற்கு வந்த அரவிந்தன் தான் தற்கொலை செய்து கொள்ள போவதாக மனைவியிடம் தெரிவித்துள்ளார். இதனையடுத்து […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

அடுத்தடுத்து பற்றி எரிந்த குடிசை வீடுகள்…. தீயணைப்பு வீரர்களின் போராட்டம்… பரபரப்பு சம்பவம்…!!!

சென்னை மாவட்டத்தில் உள்ள ராமாபுரம் கம்பர் சாலை பகுதியில் இருக்கும் குடிசை வீட்டில் திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இந்நிலையில் வேகமாக அடுத்தடுத்து 5-க்கும் மேற்பட்ட வீடுகளில் தீ பரவியதால் வீட்டிலிருந்தவர்கள் அலறியடித்து கொண்டு வெளியே ஓடி வந்தனர். இதுகுறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் 1 மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு வீட்டில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். மேலும் தீக்காயமடைந்த இருவரையும் […]

Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

மாண்டஸ் புயல் எதிரொலி..! நாளை (09.12.22) இந்த 9 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…. எங்கெல்லாம்?

மாண்டஸ் புயல் எச்சரிக்கையால் நாளை (09.12.2022) 9 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து ஆட்சியர்கள்  உத்தரவிட்டுள்ளனர். தென்கிழக்கு வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று இரவு 11:30 மணியளவில் புயலாக வலுப்பெற்றுள்ளது. இந்த புயலுக்கு ‘மாண்டஸ்’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து தென்கிழக்கே ‘மாண்டஸ் புயல்’ உருவாகி சென்னையை நெருங்கி வருகிறது. மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து மாண்டஸ் புயல் புதுச்சேரி, தெற்கு ஆந்திராவை ஒட்டிய ஸ்ரீஹரிகோட்டா இடையே நாளை (9ஆம் […]

Categories
காஞ்சிபுரம் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

#BREAKING : மாண்டஸ் எச்சரிக்கை..! 8 மாவட்டத்தில் நாளை (09.12.2022) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை..!!

மாண்டஸ் புயல் எச்சரிக்கையால் நாளை (09.12.2022) 8 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து ஆட்சியர்கள்  உத்தரவிட்டுள்ளனர். தென்கிழக்கு வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று இரவு 11:30 மணியளவில் புயலாக வலுப்பெற்றுள்ளது. இந்த புயலுக்கு ‘மாண்டஸ்’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து தென்கிழக்கே ‘மாண்டஸ் புயல்’ உருவாகி சென்னையை நெருங்கி வருகிறது. மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து மாண்டஸ் புயல் புதுச்சேரி, தெற்கு ஆந்திராவை ஒட்டிய ஸ்ரீஹரிகோட்டா இடையே நாளை (9ஆம் […]

Categories
திருவள்ளூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் வேலூர்

மாண்டஸ் புயல் அலர்ட்…! நாளை (09.12.22) இந்த 2 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை..!!

மாண்டஸ் புயலால் திருவள்ளூர், வேலூர் மாவட்டத்தில் நாளை (09.12.2022) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழையானது தீவிரமடைந்து தற்போது தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கான மழை பெய்து வருகிறது. இந்நிலையில் புதிதாக தென்கிழக்கு வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று இரவு 11:30 மணியளவில் புயலாக வலுப்பெற்றுள்ளது. இந்த புயலுக்கு ‘மாண்டஸ்’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த புயல் காரணமாக தமிழகத்தில் பல இடங்களில் கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை (09.12.2022) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை..!!

மாண்டஸ் புயலால் திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை (09.12.2022) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழையானது தீவிரமடைந்து தற்போது தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கான மழை பெய்து வருகிறது. இந்நிலையில் புதிதாக தென்கிழக்கு வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றுள்ளது. இந்த புயலுக்கு ‘மாண்டஸ்’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த புயல் காரணமாக தமிழகத்தில் பல இடங்களில் கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கையை விடுத்து இருந்தது. சென்னையில் இருந்து […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“நரம்பு மண்டலத்தின் பிரச்சனைகளுக்கு தீர்வு”… தேசிய அங்கிகாரம் பெற்ற மருத்துவமனையில் சிறப்பு ஏற்பாடு..!!!!!

திருச்செந்தூர் பி.ஜி மருத்துவமனையில் ரத்த சுத்திகரிப்பு மையம் மற்றும் நரம்பியல் நோய் எதிர்ப்பாற்றல் சிகிச்சை பிரிவு திறப்பு விழா நடைபெற்று உள்ளது. இந்த விழாவில் டாக்டர்கள் ருக்மணி, கண்ணன், நிர்மல், ஆனந்த், நடேசன், பாபநாசகுமார், பானு கனி, நீலகண்ட குமார், தேன்மொழி, சாதிக் ஜாபர், சரவணமுத்து மற்றும் மருத்துவமனை பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதில் டாக்டர் ராமமூர்த்தி வரவேற்புரையாற்றியுள்ளார். இதனையடுத்து மருத்துவமனையில் உள்ள நரம்பியல் தொடர்பான வசதிகள் குறித்து வசதிகள் குறித்து நிபுணர் குகன் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

#BREAKING : மாண்டஸ் புயல் எதிரொலி..! வேலூரில் இன்று மதியமும், நாளையும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை..!!

மாண்டஸ் புயல் காரணமாக வேலூர் மாவட்டத்தில் இன்று மதியமும், நாளையும் பள்ளி  மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழையானது தீவிரமடைந்து தற்போது தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கான மழை பெய்து வருகிறது. இந்நிலையில் புதிதாக தென்கிழக்கு வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றுள்ளது. இந்த புயலுக்கு ‘மாண்டஸ்’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த புயல் காரணமாக தமிழகத்தில் பல இடங்களில் கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கையை விடுத்து […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

சிறப்பு பெற்ற கானூர் தர்கா… கார்த்திகை தீப வழிபாடு… கலந்து கொண்ட மக்கள்…!!!!!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அவிநாசி தாலுகா சேவூர் அருகே கானூர் ஊராட்சியில் மிகவும் சிறப்பு பெற்ற தக்னி சுன்னத் ஜமாத் மஸ்ஜித் முஹம்மத் ஷா வலி தர்கா அமைந்துள்ளது.  தமிழ்நாடு வக்பு வாரியத்தினால் இணைக்கப்பட்டுள்ளது இந்த தர்காவில் வருடந்தோறும் உருஸ் விழா மிகவும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இந்த விழாவில்  பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொள்வார்கள். இந்நிலையில் கார்த்திகை தீப திருநாளான நேற்று முன்தினம்  அந்த தர்காவில் கிராம மக்கள் தீபம் ஏற்றி வழிபட்டுள்ளனர். […]

Categories
புதுச்சேரி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

கனமழை எதிரொலி!… சாலையோரங்களில் பேனர் வைப்பதற்கு தடை… வெளியான அதிரடி உத்தரவு….!!!!!

வங்கக் கடலின் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் படிப்படியாக வலுப்பெற்று நேற்று இரவு 11:30 மணியளவில் மாண்டஸ் புயலாக வலுப்பெற்றுள்ளது. இந்த புயல் காரைக்காலில் இருந்து 560 கிலோமீட்டர் தொலைவிலும், சென்னையில் இருந்து 640 கிலோமீட்டர் தொலைவிலும் நிலை கொண்டுள்ளது. இந்த புயல் மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து தமிழகம், புதுச்சேரி மற்றும் தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளில் புதுச்சேரிக்கும், ஸ்ரீஹரிகோட்டா விற்கும் இடையில் நாளை கரையை கடக்கிறது. இந்த மழையின் காரணமாக மணிக்கு […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

எண்ணெய் மில்லில் பயங்கர தீ விபத்து…. 2 மணி நேரம் போராட்டம்…. தீயணைப்பு வீரர்களின் முயற்சி…!!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள முத்துலிங்கபுரத்தில் தனியாருக்கு சொந்தமான எண்ணெய் மில் அமைந்துள்ளது. இங்கு நேற்று திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதுகுறித்து உடனடியாக ஸ்ரீவில்லிபுத்தூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறை அதிகாரி குருசாமி மற்றும் அந்தோணி தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சுமார் 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு எண்ணெய் மில்லில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் தீ விபத்து […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

மேளதாளங்கள் முழங்க…. மரங்களுக்கு வினோத திருமணம் நடத்திய கிராம மக்கள்…!!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள உத்திரமேரூர் அடுத்த காரணைமண்டபம் கிராமத்தில் உள்ள பழமை வாய்ந்த கன்னியம்மன் கோவிலில் அரசமரம் ஒன்று இருக்கிறது. அதனை ஒட்டியவாறு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வேப்பமரம் தானாக வளர்ந்தது காலை, மாலை என இரு வேளைகளிலும் கிராம மக்கள் அதனை வழிபட்டுள்ளனர். இந்நிலையில் பொதுமக்கள் நோயின்றி வாழவும், உலக நன்மைக்காகவும், அரச மரத்திற்கும் வேப்ப மரத்திற்கும் திருமணம் செய்ய கிராம மக்கள் முடிவு எடுத்து அழைப்பிதழ் அச்சடித்தனர். இதனையடுத்து மணமகன் அரசன் என்றும், […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

விதிமுறைகளை மீறி வந்த ஓட்டுநர்…. 10-க்கும் மேற்பட்டோர் காயம்…. கோர விபத்து…!!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீபெரும்புதூரில் தனியார் நிறுவனம் அமைந்துள்ளது. இந்த நிறுவனத்தில் வேலை பார்க்கும் ஊழியர்களை வேன் ஒன்று ஏற்றி கொண்டு சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தது. அதேபோல் மற்றொரு வேன் தனியார் நிறுவன ஊழியர்களுடன் ஶ்ரீபெரும்புதூர் நோக்கி வந்து கொண்டிருந்தது. இந்நிலையில் பாப்பான் சத்திரம் அருகே சென்றபோது போக்குவரத்து நெரிசல் காரணமாக விதிமுறைகளை மீறி ஸ்ரீபெரும்புதூர் நோக்கி வந்த வேன் ஓட்டுநர் சாலையின் எதிர் திசையில் வேகமாக சென்றுள்ளார். அப்போது கண்ணிமைக்கும் நேரத்தில் இரண்டு வாகனங்களும் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

1 கி.மீ தூரம் வாலிபரை துரத்தி சென்று பிடித்த “பெண் போலீஸ்”…. பாராட்டிய பொதுமக்கள்…!!!

சென்னை மாவட்டத்தில் உள்ள தாம்பரம் காவல் நிலையத்தில் காளீஸ்வரி என்பவர் குற்றப்பிரிவு போலீசாக வேலை பார்த்து வருகிறார். இவர் தாம்பரம் பேருந்து நிலைய பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது கூடுவாஞ்சேரி செல்லும் அரசு பேருந்தில் ஏறிய வட மாநில வாலிபர் சிறிது நேரத்தில் கீழே இறங்கினார். இதனால் சந்தேகமடைந்த காளீஸ்வரி வாலிபரிடம் விசாரிக்க முயன்ற போது அவர் அங்கிருந்து தப்பி ஓடினார். ஆனாலும் காளீஸ்வரி வாலிபரை சுமார் 1 கி.மீ விரட்டி சென்று பிடித்து […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

சிறுமி பாலியல் பலாத்காரம்…. வாலிபருக்கு 10 ஆண்டுகள் ஜெயில் தண்டனை…. நீதிமன்றம் அதிரடி…!!

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபருக்கு 10 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டார். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள காக்கநல்லூரில் தங்கபாண்டி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தியாகராஜன்(26) என்ற மகன் உள்ளார். கடந்த 2018-ஆம் ஆண்டு தியாகராஜன் அதே பகுதியில் வசிக்கும் 17 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த சிறுமியின் தாய் அம்பை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

வேடிக்கை பார்க்க சென்றபோது…. இரு தரப்பினரிடையே மோதல்…. பரபரப்பு சம்பவம்…!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள வாசுதேவநல்லூர் அர்த்தநாரீஸ்வரர் கோயில் கார்த்திகை தீப திருநாளை முன்னிட்டு நேற்று இரவு சொக்கப்பனை கொளுத்தப்பட்டுள்ளது. அதனை பார்ப்பதற்காக வந்த இரு தரப்பினருக்கு திடீரென மோதல் ஏற்பட்டது. அப்போது வாலிபருக்கு அரிவாள் வெட்டு விழுந்து படுகாயமடைந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு புளியங்குடி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதனையடுத்து அந்த வாலிபர் மேல் சிகிச்சைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். இதற்கிடையில் காயமடைந்த வாலிபரின் உறவினர்கள் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்ய வலியுறுத்தி பேருந்து […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

கனமழையால் இடிந்து விழுந்த வீடு…. தாய்-மகன் காயம்…. பரபரப்பு சம்பவம்…!!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள மலையன்குளம் பகுதியில் சாமிகண்ணு(66) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பாக்கியலட்சுமி(65) என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 4 மகன்கள் இருக்கின்றனர். இதில் கடைசி மகனான மகேஷ்(22) எழுந்து நடக்க முடியாத நிலையில் மாற்றுத்திறனாளியாக இருக்கிறார். நேற்று முன்தினம் கடையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால் சாமிகண்ணுவின் வீடு இடிந்து பாக்கியலட்சுமி, மகேஷ் ஆகிய இருவரும் காயமடைந்தனர். அவர்களது சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் இருவரையும் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

மக்களே உஷார்…! 39 3/4 லட்ச ரூபாய் மோசடி செய்த வாலிபர்…. போலீஸ் விசாரணை…!!!

39 3/4 லட்ச ரூபாய் மோசடி செய்த வாலிபர் மீது போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள பீரங்கிகுள தெருவில் பார்த்திபன் என்பவர் வசித்து வருகிறார். இவர் பாலக்கரை பகுதியை சேர்ந்த உதயகுமார் என்பவரிடம், தான் பெங்களூருவில் இருக்கும் இந்திய தனித்துவமான அடையாள ஆணையத்தில் வேலை பார்ப்பதாக தெரிவித்துள்ளார். இதனையடுத்து 40 ஆயிரம் ரூபாய் முதலீடு செய்தால் தினமும் 800 ரூபாய் கிடைக்கும் வகையில் வீட்டிலிருந்து இணையதளம் மூலமாக தொழில் செய்ய […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

1 1/2 வயது பெண் குழந்தைக்கு…. பாலியல் தொந்தரவு அளித்த “தந்தை”….. பரபரப்பு சம்பவம்…!!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள லால்குடி அருகே 31 வயதுடைய கூலித்தொழிலாளி வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவியும், 1 1/2 வயதில் பெண் குழந்தையும் இருக்கிறது. இந்நிலையில் கூலி தொழிலாளி இரவில் வீட்டிற்கு கஞ்சா மற்றும் மது போதையில் வருவது வழக்கம். சம்பவம் நடைபெற்ற அன்று திடீரென குழந்தை அழுததால் தொழிலாளியின் மனைவி அங்கு சென்று பார்த்துள்ளார். அப்போது தங்களது குழந்தைக்கு கணவரே பாலியல் தொந்தரவு அளித்ததை அறிந்து பெண் அதிர்ச்சியடைந்தார். பின்னர் தனது குழந்தையை திருச்சி […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

“மிஸ் இந்தியா போட்டி”…. திருச்சியை சேர்ந்த திருநங்கை தேர்வு…!!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள கல்லுக்குழி பகுதியில் ரியானா சூரி(26) என்பவர் வசித்து வருகிறார். இவர் திருநங்கை ஆவார். இந்நிலையில் எம்.எஸ்.சி படித்து முடித்த ரியானா கடந்த 2019-ஆம் ஆண்டு முதல் மாடலிங் துறையில் கவனம் செலுத்தி வந்துள்ளார். கடந்த ஏப்ரல் மாதம் விழுப்புரத்தில் நடைபெற்ற மாடலிங் போட்டியில் கலந்து கொண்ட ரியானா இந்த மாதம் புதுடெல்லியில் நடைபெற இருக்கும் மூன்றாம் பாலினத்தவர்களுக்கான மிஸ் இந்தியா போட்டியில் கலந்து கொள்ள தேர்வாகியுள்ளார்.

Categories
கோயம்புத்தூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

“இப்ப வண்டிய நிறுத்துறியா, இல்லன்னா நாங்களே குதிச்சிடவா”…. ஓடும் பேருந்தில் குடிமகன்கள் அட்ராசிட்டி…. அதிர்ச்சி சம்பவம்….!!!!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பாளையம் பேருந்து நிலையத்திலிருந்து திருப்பூர் மாவட்டம் பல்லடத்திற்கு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்து புது மார்க்கெட் அருகே சென்ற போது 2 பேர் குடித்துவிட்டு பேருந்தில் ஏறினர். இவர்கள் டிக்கெட் எடுக்கும் போது நடத்தினரிடம் தகராறு செய்து அவரை தகாத வார்த்தைகளால் பேசினர். இதனால் பேருந்தில் இருந்த பயணிகள் அனைவரும் குடிமகன்களை கண்டிக்க அவர்கள் கோபத்தில் அனைத்து பயணிகளையும் தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளனர். இதனால் பயணிகள் அனைவரும் கோபத்தில் 2 […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

மூதாட்டி கொடுத்த மனு…. சிறிது நேரத்திலேயே ஆணையை வழங்கிய ஆட்சியர்… பாட்டி ரொம்ப ஹாப்பி…!!!!

மூதாட்டி கொடுத்த மனுவிற்கு சிறிது நேரத்திலேயே உதவித்தொகை வழங்குவதற்கான ஆணையை ஆட்சியர் கொடுத்தார். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது‌. அப்போது வாசலில் மனுக்கொடுப்பதற்காக மூதாட்டி தங்கம்மாள் அமர்ந்திருந்தார். அவரிடம் இருந்த மனுவை பெற்றுக் கொண்ட ஆட்சியர் உடனடியாக உதவித்தொகை வழங்குமாறு உத்தரவிட்டார். அதன்படி சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் மாதாந்திர உதவித்தொகை ரூபாய் 1000 வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்கான ஆணையை ஆட்சியர் மூதாட்டியிடம் வழங்கினார். மனு கொடுத்த […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

ஒரு தண்ணீர் பாட்டில் 250-க்கு விற்பனை… ஷாக்கான பக்தர்கள்..!!!

திருவண்ணாமலை மலை உச்சியில் தண்ணீர் பாட்டில் 250 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டதால் பக்தர்கள் அதிர்ச்சியடைந்தனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் மலை உச்சியில் ஏற்றப்படும் மகா தீபத்தை காண்பதற்காக ஏராளமான மக்கள் கரடு முரடான மலை பாதையை கடந்து உச்சிக்கு சென்று மகா தீபத்தை தரிசனம் செய்வார்கள். மலை உச்சிக்கு ஏறும் போது ஆக்சிஜனை சமன் செய்ய தண்ணீர் தேவை. தண்ணீர் குடித்தால் தான் களைப்பு நீங்கும். இதனால் பலர் தண்ணீர் பாட்டில்களை கொண்டு செல்வார்கள். ஒரு சிலர் தண்ணீர் […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு முகாம்…. டிசம்பர் 18 ரெடியா இருங்க…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் நோக்கத்தில் அரசு தனியார் துறையுடன் இணைந்து ஒவ்வொரு மாதமும் அனைத்து மாவட்டங்களிலும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தி வருகிறது. இதில் தற்போது வரை ஏராளமானோர் பங்கேற்று வேலை வாய்ப்பை பெற்றுள்ளனர். இந்நிலையில் மாற்றுத்திறனாளிகளுக்கும் வேலை வாய்ப்பை வழங்கும் வகையில் தனியார் துறைகளுடன் வேலைவாய்ப்பு முகாம்களை அரசு நடத்தி வருகிறது. வகையில் திருவாரூர் மாவட்டத்தில் வருகின்ற டிசம்பர் 18ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாற்றுத்திறனாளிகளுக்கான வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. காலை […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

பதக்கம் வென்ற வீரர், வீராங்கனை… உற்சாக வரவேற்பளித்த பொதுமக்கள்..!!!

பதக்கம் வென்ற வீரர், வீராங்கனைக்கு சிறப்பான வரவேற்பு வழங்கப்பட்டது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள பட்டுக்கோட்டையை சேர்ந்த லோகப் பிரியா என்பவர் எம்பிஏ முடித்திருக்கின்றார். இவரும் ரவிச்சந்திரன் என்பவரும் பட்டுக்கோட்டையில் இருந்து காமன்வெல்த் போட்டியில் பங்கேற்பதற்காக நியூசிலாந்து சென்றார்கள். அங்கு பெண்கள் பிரிவுக்காக நடைபெற்ற வலுதூக்கும் போட்டியில் லோகபிரியா தங்கப்பதக்கம் பெற்றார். ஆண்களுக்கான போட்டியில் ரவிச்சந்திரன் வெள்ளி பதக்கம் பெற்றார். இந்த நிலையில் இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் காலை பட்டுக்கோட்டைக்கு வந்தார்கள். அப்போது இரண்டு பேருக்கும் கிராம மக்கள் […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

மறு அறிவிப்பு வரும் வரை செல்ல வேண்டாம்….. மீனவர்களுக்கு கடும் எச்சரிக்கை…!!!!

வங்கக்கடலில் தற்போது ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக நேற்று கடலூர் மாவட்டத்தில் கடல் கடும் சீற்றத்துடன் காணப்பட்டது. இதனால் மீனவர்கள் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவிக்கப்பட்டள்ளது. அது போல் இன்று திருவாரூர் மாவட்ட மீனவர்கள் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே, மீனவர்கள் அனைவரும் பத்திரமாக வீட்டில் இருக்க கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

அரசு பேருந்து மீது மோதிய லாரி…. கண்டக்டர் உள்பட 2 பேர் காயம்…. போலீஸ் விசாரணை…!!!

அரசு பேருந்து மீது கண்டெய்னர் லாரி மோதிய விபத்தில் 2 பேர் காயமடைந்தனர். சென்னை மாவட்டத்தில் உள்ள பாரி முனையில் இருந்து அரசு பேருந்து மணலி நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் சாத்தங்காடு பக்கிங்காம் கால்வாய் ரயில்வே தண்டவாளம் பகுதியில் சென்ற போது பின்னால் வேகமாக வந்த கண்டெய்னர் லாரி பேருந்து மீது மோதியது. இந்த விபத்தில் பின்புற கண்ணாடி நொறுங்கி பேருந்து லேசாக சேதம் அடைந்தது. மேலும் கண்டக்டர் ரவி, பேருந்தில் பயணம் செய்த தேன்மொழி […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“பெரியார் பல்கலைக்கழக அளவிலான போட்டிகள்”…. சேலம் அரசு கல்லூரி மாணவிகள் சாதனை…. குவியும் பாராட்டுகள்…!!!

நாமக்கல் மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு ஆணைய மைதானத்தில் பெரியார் பல்கலைக்கழக அளவில் போட்டிகள் நடைபெற்றுள்ளது. இதில் ஏராளமான கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர். இலையில் சேலம் அரசு பெண்கள் கலை கல்லூரியில் படிக்கும் மாணவிகள் பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்றனர். அதாவது மாணவி மீனாட்சி, 10 ஆயிரம் மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வெள்ளி பதக்கமும், தொடர் ஓட்டத்தில் வெண்கல பதக்கமும், மனோன்மணி 400 மீட்டர் தடை ஓட்டத்தில் வெள்ளிப் பதக்கமும், சரண்யா 100 மற்றும் 200 […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

சினிமா பாணியில் விரட்டி சென்ற போலீஸ்…. வாலிபர் அதிரடி கைது…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி மகாலிங்கபுரம் பகுதியில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது போலீசாரை பார்த்ததும் மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் தப்பி சென்றனர். அவர்களை போலீசார் விரட்டி சென்றதால் அச்சத்தில் நேரு வீதி பகுதியில் மோட்டார் சைக்கிள் நிறுத்திவிட்டு அங்கிருந்து தப்பி ஓட முயற்சி செய்தனர். அதில் ஒருவரை போலீசார் மடக்கி பிடித்து விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு சென்றனர். அவர் வைத்திருந்த பையில் கையுறை பிளேடு, கம்பி உள்ளிட்ட ஆயுதங்கள் இருந்தது. […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்த நபர்…. சாக்லேட் வாங்கிய பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள அஸ்தம்பட்டி டி.வி.எஸ் காலனியில் பொன் ராணி என்பவர் வசித்து வருகிறார். இவர் நேற்று இரவு நேரத்தில் வீட்டில் தனியாக இருந்தபோது கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்த ஒருவர் தெருவில் நின்ற நபர்களுக்கு சாக்லேட் கொடுத்துக் கொண்டே வந்தார். இந்நிலையில் வீட்டு வாசலில் நின்றபடியே பொன்ராணியும் கிறிஸ்துமஸ் தாத்தாவை பார்த்துக் கொண்டிருந்தார். இதனையடுத்து அவர் பொன்ராணிக்கு சாக்லேட்டை கொடுத்தார். அதனை வாங்கியவுடன் கண்ணிமைக்கும் நேரத்தில் அவர் பொன்ராணியின் கழுத்தில் கிடந்த 6 1/2 பவுன் தங்க […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“இவ்வளவு பணத்தை செலுத்த முடியாது” கல்லூரி மாணவர் தற்கொலை…. கதறும் தாய்…!!!

கல்லூரி மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள இஞ்சிப்பாறை எஸ்டேட் பகுதியில் கணவரை இழந்த நஞ்சம்மாள் என்பவர் தனது மகன் முறுகேஷுடன் வாழ்ந்து வந்துள்ளார். முருகேஷ் தனியார் கல்லூரியில் பி.பார்ம் படித்து வந்துள்ளார். வருகிற 10- ஆம் தேதிக்குள் கல்லூரி கட்டணமாக 30 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டிய நிலை இருந்தது. இதனால் தனது தாய் இவ்வளவு பெரிய தொகையை செலுத்த இயலாது எனக் கூறி மன உளைச்சலில் இருந்த […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

இனிமே எளிதாக புகார் அளிக்கலாம்…. “காவல்நிலையத்தில் வரவேற்ப்பாளர்கள் நியமனம்”….!!

கம்பம் காவல்நிலையத்தில் பொதுமக்களுக்கு உதவும் வகையில் வரவேற்ப்பாளர் நியமிக்கப்பட்டுள்ளனர். காவல்நிலையத்திற்கு வரும் பொதுமக்கள் யாரிடம் புகார் கொடுப்பது எந்த அதிகாரியை சந்திப்பது என்று குழப்பத்தில் தயங்கி நிற்பது பல இடங்களில் வழக்கமாக இருந்து வருகிறது. இதனை தடுக்க தமிழகத்தில் அனைத்து காவல்நிலையங்களிலும் வரவேற்பாளர்களை நியமித்து வருகின்றனர். இதனால் காவல்நிலையத்திற்கு வரும் பொதுமக்கள் எளிதாக புகார் அளிக்க முடியும். மேலும் பொதுமக்கள் புகார் அளிக்க வந்த நேரம், புகாரின் தன்மை ஆகியவற்றை பதிவு செய்வதோடு மட்டுமல்லாமல் புகார் அளிக்க […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

நேருக்கு நேர் மோதிய அரசு பேருந்து-லாரி…. டிரைவர் உள்பட 3 பேர் பலி…. திருவண்ணமலையில் பரபரப்பு….!!

அரசு பேருந்து-லாரி நேருக்கு நேர் மோதியதில் பேருந்து டிரைவர் உள்பட 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் இருந்து அரசு பேருந்து ஒன்று திருவண்ணாமலை வழியாக பெங்களூருக்கு சென்று கொண்டிருந்தது. பேருந்தை மணிவாசகம் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்த பேருந்தில் 40-க்கும் மேற்பட்ட பயணிகள் பேருந்துக்குள் இருந்துள்ளனர். இந்நிலையில்  சம்பவத்தன்று அதிகாலை 2.30 மணியளவில் இந்த பேருந்து திருவண்ணாமலை மாவட்டம் பக்கிரிபாளையம் அருகே சென்று கொண்டிருந்தபோது முன்னால் சென்று கொண்டிருந்த லாரியை […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

பெற்றோர் எதிர்ப்பை மீறி காதல் திருமணம்…. புதுமாப்பிள்ளை எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை…!!!

காதல் திருமணம் செய்த தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கே.செவல்பட்டி பகுதியில் முனியாண்டி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு லட்சுமி என்ற மனைவி உள்ளார். கடந்த 2 ஆண்டுகளாக காதலித்த முனியாண்டியும், லட்சுமியும் பெற்றோர் எதிர்ப்பை மீறி 8 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் கட்டிட வேலைக்கு சென்று வந்த முனியாண்டி மது குடித்துவிட்டு வீட்டிற்கு வந்ததால் லட்சுமி தனது கணவரை கண்டித்தார். இதனால் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

“ரூ.5 லட்சம் கடன் தருகிறேன்”…. முன்பணம் வாங்கி ஏமாற்றியதால் தம்பதி தற்கொலை…. வாலிபர் அதிரடி கைது…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள எஸ்.வி.பி.என்.எஸ் தெருவில் கார்த்திகேயராஜா அருணா மகா ஸ்ரீ தம்பதியினர் வசித்து வந்தனர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு இவர்கள் தற்கொலை செய்து கொண்டனர். இந்நிலையில் அருணா போலீசருக்கு எழுதிய கடிதத்தில், 5 லட்ச ரூபாய் கடன் தருவதாக கூறி மகாராஜா என்பவர் எங்களிடம் இருந்து முன்பணம் வாங்கினார். ஆனால் அவர் முன்பணத்தை திருப்பி தராமலும், கடனை தராமலும் எங்களை ஏமாற்றிவிட்டார் என குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் மகாராஜாவை பிடித்து விசாரித்தனர். […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

“2 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலம் அபகரிப்பு”…. குடும்பத்துடன் கலெக்டரிடம் மனு அளித்த விவசாயி….!!!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அவ்வை நடுகுப்பத்தில் விவசாயியான இளைய முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் நேற்று தனது குடும்பத்தினருடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று புகார் மனு அளித்துள்ளார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது, எங்களது குடும்பத்திற்கு சேமங்கலம் மதுரா ராமநாதபுரம் கிராமத்தில் 1 ஏக்கர் 84 சென்ட் பூர்வீக நிலம் அமைந்துள்ளது. இதில் பாகப்பிரிவினை மூலம் எனக்கு 92 சென்ட் நிலம் அளிக்கப்பட்டது. அதே கிராமத்தில் வசிக்கும் ஒருவர் எனது நிலத்தை அபகரித்து விளைநிலங்களுக்கு செல்ல […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சுக்குநூறாக நொறுங்கிய கார்…. உயிருக்கு போராடிய தம்பதி…. கோர விபத்து…!!

கார் மீது லாரி மோதிய விபத்தில் தம்பதியினர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள விருகம்பாக்கம் நடேசன் நகர் பகுதியில் சங்கரன்-லட்சுமி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்கள் காரில் சென்னையில் இருந்து காரைக்குடி நோக்கி சென்றுள்ளனர். இதனையடுத்து மீண்டும் தம்பதியினர் காரில் சென்னை நோக்கி வந்து கொண்டிருந்தனர். இந்நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள சாரம் மெயின் ரோட்டில் சென்ற போது திடீரென சாலையின் குறுக்கே வந்த லாரி கார் மீது பயங்கரமாக மோதியது. இந்த […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

விவசாயியின் கவனத்தை திசை திருப்பி…. 1 1/2 லட்ச ரூபாய் கொள்ளை…. போலீஸ் வலைவீச்சு…!!

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள மங்களமேடு மேற்கு தெருவில் விவசாயியான சோமு என்பவர் வசித்து வருகிறார். இவர் பெரம்பலூர் புறநகர் பகுதியான துறை மங்கலத்தில் இருக்கும் வங்கியில் 5 பவுன் தங்க காசுகளை அடகு வைத்து 1 லட்சத்து 45 ஆயிரம் ரூபாயை பெற்றுள்ளார். பின்னர் சோமு அந்த பணத்தை மோட்டார் சைக்கிள் பெட்ரோல் டேங்க் கவரில் வைத்துக்கொண்டு சொந்த ஊர் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் உங்களது பணம் கீழே […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

கடலூரில் கடும் கடல் சீற்றம்…. இன்று முதல் மறு உத்தரவு வரும் வரை…. எச்சரிக்கை…!!!!

தென்கிழக்கு வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றுள்ளதால் ‘மாண்டஸ்’ புயல் உருவாகவுள்ளது . எனவே, தமிழகத்தில் வரும் 8 ஆம் தேதி அதிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதால் தமிழகத்திற்கு ‘ விடுக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழகம் முழுவதும் நாளை முதல் கனமழை தொடங்கி படிப்படியாக அதிகரிக்கும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்நிலையில் வங்க கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக இன்று காலை […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

மனைவி எடுத்த விபரீத முடிவு… 2 ஆண்டுக்கு பிறகு… கணவர் கைது… கூடலூர் அருகே பரபரப்பு…!!!

குடும்ப பிரச்சனையால் இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் இரண்டு வருடங்களுக்கு பிறகு போலீசார் கணவரை கைது செய்துள்ளார்கள். நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் பகுதியை சேர்ந்த பர்ஷானாவுக்கும் கேரள மாநிலத்தைச் சேர்ந்த அப்துல் சமதுவுக்கும் சென்ற 2020 ஆம் வருடம் திருமணம் நடந்தது. இந்த நிலையில் கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்ப பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த பர்ஷானா 2020 ஆம் வருடம் ஜூன் மாதம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது பற்றி வழக்கு […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

அரசு பேருந்தை நிறுத்திவிட்டு சென்ற டிரைவர்… நாமக்கல் பேருந்து நிலையத்தில் பரபரப்பு..!!!

அரசு டவுன் பேருந்தை நிறுத்திவிட்டு டிரைவர் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. நாமக்கல் பேருந்து நிலையத்திலிருந்து எருமைப்பட்டி, பவித்ரம் வழியாக வேலம்பட்டிக்கு 10 சி என்ற அரசு டவுன் பேருந்து இயக்கப்படுகின்றது. இந்த பேருந்தில் நேற்று முன்தினம் மதியம் 12 மணிக்கு பேருந்து நிலையத்தில் இருந்து புறப்பட இருந்தது. 20-க்கும் மேற்பட்ட பயணிகள் பேருந்தில் அமர்ந்திருந்தார்கள். அப்போது திடீரென டிரைவர் மணிவண்ணன் தொடர்ந்து நான்கு நாட்கள் பேருந்து இயக்குவதால் உடல்நிலை சரியில்லை. இதனால் பேருந்தை இயக்க மாட்டேன் என […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

நாமக்கலில்… 108 ஆம்புலன்ஸ் வேலைவாய்ப்பு முகாம்..!!!

நாமக்கலில் 108 ஆம்புலன்ஸ் வேலைவாய்ப்பு முகாம் நடந்தது. நாமக்கல் மாவட்டத்தில் 108 ஆம்புலன்ஸில் டிரைவர் மற்றும் மருத்துவ உதவியாளராக பணியாற்றுவதற்காக வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. இந்த முகாமிற்கு சென்னை மனிதவளத்துறை அதிகாரிகள் தலைமை தாங்க மாவட்டத்திலிருந்து 70-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றார்கள். இதில் அவர்களுக்கு பலவகையான தேர்வுகள் நடத்தப்பட்டது. பின்னர் இறுதியாக 16 டிரைவர்கள், 7 மருத்துவ உதவியாளர்கள் தேர்வு செய்யப்பட்டார்கள். தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு சென்னையில் பயிற்சி வழங்கப்பட்டு பின்னர் பணியில் அமர்க்கப்படுவார்கள் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதில் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

கிராம உதவியாளர் பணிக்கான தேர்வு… ஆய்வு மேற்கொண்ட ஆட்சியர்..!!!

திருச்சியில் கிராம உதவியாளர் பணிக்கான தேர்வு நடைபெற்றது. திருச்சி மாவட்டத்தில் கிராம உதவியாளர் பணிக்கான எழுத்து தேர்வு நேற்று முன்தினம் நடைபெற்றது. இதற்கு 10,363 பேர் அனுமதிக்கப்பட்டார்கள். இதில் தேர்வு எழுத 8375 மட்டுமே வந்தார்கள். 1988 பேர் தேர்வு எழுத வரவில்லை. இதற்கு முன்னதாக மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் வனத்தொழில் பழகுனர் மற்றும் கிராம உதவியாளர் உள்ளிட்ட இரண்டு தேர்வுகளும் நடைபெற்ற மையங்களில் ஆய்வு மேற்கொண்டார்

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

இன்று இந்த மாவட்டத்தில் கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை…. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் வருடம் தோறும் கார்த்திகை தீபத் திருவிழா விமர்சையாக நடைபெறும் நிலையில் இந்த வருடத்திற்கான தீபத்திருவிழா கடந்த நவம்பர் 27ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய நிலையில் டிசம்பர் 6ஆம் தேதி ஆன இன்று  மலை  உச்சியில் தீபம் ஏற்றப்படும். இன்றைய தினம் தங்களின் வீடுகளில் விளக்கு ஏற்றி மக்கள் அனைவரும் வழிபடுவார்கள். இந்நிலையில் கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு டிசம்பர் 6ஆம் தேதி திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

வனத்தொழில் பழகுனர் தேர்வு… 16.37 சதவீதம் மட்டுமே தேர்வெழுதினர்..!!!

வனத்தொழில் பழகுனர் பணிக்கான தேர்வு நடைபெற்றது. திருச்சி மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் வனத்தொழில் பழகுனர் பதவிகளுக்கான போட்டித் தேர்வு நேற்று முன்தினம் நடந்தது. இதில் மாவட்டத்தில் இருந்து 2486 தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டார்கள். தேர்வர்கள் தேர்வு மையத்திற்கு எந்த வித மின்சாதனங்களையும் கொண்டு வர அனுமதிக்கப்படவில்லை. இத்தேர்வினை 2486 பேர் அனுமதிக்கப்பட்ட நிலையில் 407 பேர் மட்டுமே எழுதினார்கள். இத்தேர்வினை 16.37 சதவீத பேர் மட்டுமே தேர்வு எழுதினார்கள். மீதம் இருக்கும் 83.71% […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

நிலுவையில் இருந்த 50 மனுக்கள்… வீரபாண்டி காவல் நிலையத்தில் தீர்வு…!!!

நிலுவையில் இருந்த 50 மனுக்களுக்கு வீரபாண்டி காவல் நிலையத்தில் தீர்வு காணப்பட்டது. தேனி மாவட்டத்திலுள்ள வீரபாண்டி காவல் நிலையத்தில் நிலுவையில் இருக்கும் மனுக்கள் மீதான விசாரணை நேற்று முன்தினம் நடைபெற்றது. இதற்கு இன்ஸ்பெக்டர் ராஜேஷ் தலைமை தாங்க வீரபாண்டி காவல் நிலையத்திற்கு உட்பட்ட 60 மனுக்கள் மீதான விசாரணை நடந்தது. இதில் மனுதாரர்கள் மற்றும் புகாரில் சம்பந்தப்பட்டவர்கள் என இரு தரப்பினர் இடையே விசாரணை நடத்தப்பட்டது. இதில் 50-க்கும் மேற்பட்ட மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது. மேலும் […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

சரக்கு வாகனங்களில் ஆபத்தான பயணம்… நடவடிக்கை எடுக்கப்படுமா…? சமூக ஆர்வலர்கள் கோரிக்கை..!!!

சரக்கு வாகனங்களில் ஆபத்தான முறையில் பயணிகளை ஏற்றி செல்வதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றார்கள். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருத்துறைப்பூண்டி பகுதியில் 32 ஊராட்சிகளும்  92 கிராமங்களும் இருக்கின்றது. இதில் கிராம பகுதிகளை சேர்ந்த மக்கள் திருத்துறைப்பூண்டி நகரப் பகுதியை நம்பியே இருக்கின்றார்கள். இந்த நிலையில் திருத்துறைப்பூண்டி பகுதியில் புதுமனை புகுவிழா, காதணி விழா, திருமணம், வளைகாப்பு, துக்க நிகழ்ச்சி ஆகிய நிகழ்ச்சிகளுக்கு செல்பவர்கள் சரக்கு வாகனங்களில் பயணம் செய்வது அண்மைகாலமாகவே […]

Categories

Tech |