Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

தமிழக அரசு நடத்தும் கலைத் திருவிழா… பெண் கல்வி குறித்து முக்கியத்துவம்.. வில்லுப்பாட்டு பாடி மாணவர்கள் அசத்தல்..!!!

பொள்ளாச்சியில் நடைபெற்ற கலை திருவிழாவில் மாணவர்கள் வில்லுப்பாட்டு பாடி அசத்தினார்கள். தமிழகம் முழுவதும் மாணவ-மாணவிகளின் தனித்திறமையை வெளிப்படுத்துவதற்காக தமிழக அரசு கலைத்திருவிழா நடத்த உத்தரவிட்டது. அந்த வகையில் ஒன்றிய அளவில் போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் வெற்றி பெற்றவர்கள் மாவட்ட அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றவர்களுக்கு கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள தனியார் கல்லூரியில் மாவட்ட அளவிலான கலை திருவிழா நேற்று நடந்தது. இதில் பொள்ளாச்சி கல்வி மாவட்ட அலுவலர் பங்கேற்று போட்டிகளை தொடங்கி வைத்தார். மேலும் முதன்மை கல்வி […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள் திருடி சென்ற நபர்…. ஜி.பி.எஸ் மூலம் 27 கி.மீ துரத்தி சென்ற பெண்… பரபரப்பு சம்பவம்…!!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள பாலிகாடு பகுதியில் கணேஷ் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் அரசு போக்குவரத்து கழகத்தில் ஓட்டுநராக வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் கணேஷ் குமார் கோபி குப்பைமேடு பகுதியில் இருக்கும் பணிமனைக்கு அருகே மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு உள்ளே சென்றுள்ளார். சிறிது நேரம் கழித்து வந்து பார்த்த போது மர்ம நபர் மோட்டார் சைக்கிளை திருடி சென்றது தெரியவந்தது. அவரது மோட்டார் சைக்கிளில் ஜி.பி எஸ் கருவி பொருத்தப்பட்டுள்ளது. மோட்டார் சைக்கிளின் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“காதல் விவகாரம்”…. அரசு பள்ளியில் மோதி கொண்ட மாணவர்கள்…. போலீஸ் விசாரணை…!!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் வடசேரி பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் வடசேரியில் வசிக்கும் மாணவன் 11- ஆம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று மதியம் அந்த மாணவருக்கும், அதே வகுப்பில் படிக்கும் மற்றொரு மாணவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இருவரும் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கி கொண்டனர். அப்போது வடசேரியை சேர்ந்த மாணவன் கையில் இருந்த ஸ்டீல் தண்ணீர் பாட்டிலால் மற்றொரு மாணவனின் தலையில் தாக்கியதால் காயம் ஏற்பட்டு ரத்தம் வடிந்தது. இதனை […]

Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

#BREAKING : தமிழகத்தில் நாளை 14 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை..!

மாண்டஸ் புயல் எதிரொலியால் நாளை (10.12.22) 14 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மாண்டஸ் தீவிரப்புயல் தற்போது வலு குறைந்து புயலாக சென்னைக்கு தென்கிழக்கே சுமார் 170 கிலோமீட்டர் தொலைவிலும், மாமல்லபுரத்திற்கு தென்கிழக்கில் 135 கி.மீ தொலைவிலும் நிலை கொண்டுள்ளது. இது தொடர்ந்து வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று இரவு – நாளை அதிகாலை இடைப்பட்ட கால நேரத்தில் புதுவைக்கும், ஸ்ரீஹரி கோட்டாவிற்கும் இடையே மாமல்லபுரத்தை ஒட்டி கரையை கடக்க கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. மாண்டஸ்  […]

Categories
சேலம் திருவண்ணாமலை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சேலம், திருவண்ணாமலை மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை..!!

சேலம், திருவண்ணாமலை மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சேலம், திருவண்ணாமலை மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். ஏற்கனவே மாண்டஸ் புயல் முன்னெச்சரிக்கை காரணமாக 12 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி வேலூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், சென்னை, திருவள்ளூர், கடலூர், ராணிப்பேட்டை, கிருஷ்ணகிரி, நீலகிரி, கள்ளக்குறிச்சி, தருமபுரி ஆகிய மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (10.12.22) விடுமுறை அறிவித்து ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். […]

Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

தமிழகத்தில் நாளை 12 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…. எங்கெல்லாம் தெரியுமா?.. இதோ.!!

மாண்டஸ் புயல் எதிரொலியால் நாளை (10.12.22) 12 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மாண்டஸ் தீவிரப்புயல் தற்போது வலு குறைந்து புயலாக சென்னைக்கு தென்கிழக்கே சுமார் 170 கிலோமீட்டர் தொலைவிலும், மாமல்லபுரத்திற்கு தென்கிழக்கில் 135 கி.மீ தொலைவிலும் நிலை கொண்டுள்ளது. இது தொடர்ந்து வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று இரவு – நாளை அதிகாலை இடைப்பட்ட கால நேரத்தில் புதுவைக்கும், ஸ்ரீஹரி கோட்டாவிற்கும் இடையே மாமல்லபுரத்தை ஒட்டி கரையை கடக்க கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. மாண்டஸ்  […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

விவசாய நிலங்களில் மின் இணைப்பு துண்டிப்பு… விவசாயிகள் எதிர்ப்பு.. பொள்ளாச்சியில் ஆர்ப்பாட்டம்..!!!

பொள்ளாச்சியில் பி.ஏ.பி கால்வாய் இருபுறமும் இருக்கும் விவசாய நிலங்களில் மின் இணைப்பு துண்டிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சியில் இருக்கும் பி.ஏ.பி பிரதான கால்வாயில் இருபுறமும் இருக்கும் விவசாய நிலங்களில் உள்ள கிணறுகளின் மின் இணைப்பை துண்டிப்பதை நிறுத்த வேண்டும். காற்றாலையாகவும் தொழிற்சாலையாகவும் மாறி இருக்கும் நிலங்களை பாசன திட்டத்தில் இருந்து நீக்கி மூன்று மண்டலங்களாக மாற்றி அமைக்க வேண்டும். மேலும் ஆனைமலையாறு-நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என பல்வேறு […]

Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

#BREAKING : தமிழகத்தில் நாளை 11 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை..!!

மாண்டஸ் புயல் எதிரொலியால் நாளை (10.12.22) 11 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மாண்டஸ் தீவிரப்புயல் தற்போது வலு குறைந்து புயலாக சென்னைக்கு தென்கிழக்கே சுமார் 170 கிலோமீட்டர் தொலைவிலும், மாமல்லபுரத்திற்கு தென்கிழக்கில் 135 கி.மீ தொலைவிலும் நிலை கொண்டுள்ளது. இது தொடர்ந்து வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று இரவு – நாளை அதிகாலை இடைப்பட்ட கால நேரத்தில் புதுவைக்கும், ஸ்ரீஹரி கோட்டாவிற்கும் இடையே மாமல்லபுரத்தை ஒட்டி கரையை கடக்க கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. மாண்டஸ்  […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

சபாஷ்..! அறிவியல் மாநாடு… அசத்திய அரசு பள்ளி மாணவிகள்… ஆசிரியர்கள் பாராட்டு..!!!

அறிவியல் கண்டுபிடிப்பில் அசத்திய அரசு பள்ளி மாணவிகளுக்கு ஆசிரியர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்கள். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள தனியார் கல்லூரியில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மற்றும் கல்லூரி இணைந்து நடத்தும் 30-வது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு நடந்தது. இந்த மாநாட்டில் பத்துக்கும் மேற்பட்ட பள்ளிகள் பங்கேற்றது. மேலும் மாணவ-மாணவிகள் அறிவியல் கண்டுபிடிப்புகள் குறித்தும் அதன் செயல்பாடுகள் பற்றியும் விளக்கம் கொடுத்தார்கள். இதில் சிறந்த கண்டுபிடிப்புகளாக ஆனைமலை வி.ஆர்.டி மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் பார்வையற்றவர்களுக்கான கருவிகளும் கோவில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

புயல் எச்சரிக்கை… சென்னை விமான நிலையத்தில்… அதிகாரிகள் ஆலோசனை கூட்டம்..!!!

புயல் எச்சரிக்கை காரணமாக சென்னை விமான நிலையத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. வங்க கடலில் உருவாகி இருக்கும் மாண்டஸ் புயல் காரணமாக விமான நிலையத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்வது குறித்து அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நடத்தினார்கள். இந்த கூட்டத்திற்கு விமான நிலைய ஆணைய இயக்குனர் சரத்குமார் தலைமை தாங்க அதிகாரிகள் பல பங்கேற்றார்கள். சிறிய ரக விமானங்களை சரியான முறையில் நங்கூரமிடுதல், கடுமையான காற்று, சீரற்ற கால நிலையில் விமானங்கள் நகராதவாறு தரை கையாளும் கருவிகளை பாதுகாப்பாக […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கனமழை எதிரொலி… மழை நீரை அகற்ற 805 மோட்டார் பம்புகள்… தயார் நிலையில் சென்னை மாநகராட்சி..!!!

கனமழை எச்சரிக்கை எதிரொளியாக சென்னையில் தேங்கியுள்ள மழை நீரை அகற்றுவதற்கு 805 மோட்டார் பம்புகள் தயார் நிலையில் இருக்கின்றது. வங்க கடலில் உருவாகியுள்ள மாண்டஸ் புயல் சென்னைக்கு அருகே கடையை கடக்கும் என கூறப்பட்டுள்ள நிலையில் சென்னையில் கன முதல் அதிகனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றி சென்னை மாநகராட்சி செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறியுள்ளதாவது, மாநகராட்சி சார்பாக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கின்றது. […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

தடை செய்யப்பட்ட பொருள்…. கடைகளில் திடீர் சோதனை…. அதிரடி காட்டிய அதிகாரிகள்…!!!

கன்னியாகுமரி மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் செந்தில்குமார் தலைமையில் அதிகாரிகள் செருப்பாலூர், தக்கலை, குலசேகரம், கல்லடிமாமூடு ஆகிய பகுதிகளில் இருக்கும் 52 கடைகளில் திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தியதற்காக 17 கடை உரிமையாளர்களுக்கு அதிகாரிகள் அபராதம் விதித்தனர். அவர்களிடமிருந்து 34 ஆயிரம் ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டது. இதனையடுத்து 13 கிலோ பிளாஸ்டிக் பைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

ஹீட்டரை பயன்படுத்திய பெண்…. நொடியில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள வில்லுக்குறி எம்.ஜி.ஆர் நகரில் கட்டிட காண்ட்ராக்டரான ராஜேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரேமா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு மூன்று மகன்கள் இருக்கின்றனர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு குளிப்பதற்காக ஹீட்டர் மூலம் பிரேமா தண்ணீரை சூடாக்க முயன்றார். அப்போது பக்கெட் தண்ணீரில் ஹீட்டரை போட்டுவிட்டு சிறிது நேரம் கழித்து பிரேமா வந்துள்ளார். இந்நிலையில் தண்ணீர் சூடாகி விட்டதா என தொட்டு பார்த்தபோது எதிர்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்து பிரேமா தூக்கி […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

தற்கொலை மிரட்டல் விடுத்த தொழிலாளி…. என்ன காரணம்….? பரபரப்பு சம்பவம்….!!!

கரூர் மாவட்டத்திலுள்ள கோவிலூரில் கூலி தொழிலாளியான பாஸ்கர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரேணுகாதேவி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 2 மகள்கள் இருக்கின்றனர். மத்திய அரசின் இலவச வீடு கேட்டு பலமுறை பாஸ்கர் மனு அளித்துள்ளார். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காததால் மன உளைச்சலில் நேற்று முன்தினம் மாலை நேரத்தில் பாஸ்கர் அப்பகுதியில் இருக்கும் 140 அடி உயரமுள்ள செல்போன் கோபுரத்தில் ஏறி கீழே குதித்து விடுவேன் என மிரட்டியுள்ளார். இதுகுறித்து அறிந்த […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

“குத்துச்சண்டை போட்டி”… கரூர் மாணவர்கள் சாதனை…. குவியும் பாராட்டுகள்…!!!

திருச்சியில் பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளுக்கு இடையே குத்து சண்டை போட்டி நடைபெற்றுள்ளது. இதில் ஏராளமான கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர். இந்நிலையில் கரூர் அரசு கலை கல்லூரி மாணவர்கள் 2 தங்கம், 4 வெள்ளி பதக்கங்களை பெற்றனர். இந்த மாணவர்கள் ஒட்டுமொத்த ஆண்கள் பிரிவில் இரண்டாம் இடத்தை பெற்றனர். இந்நிலையில் கல்லூரியின் முதல்வர், பேராசிரியர்கள் உட்பட அனைவரும் வெற்றி பெற்ற மாணவர்களை பாராட்டியுள்ளனர்.

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

வெள்ளப்பெருக்கில் சிக்கிய நபர்…. செடிகளை பிடித்து உயிர் தப்பிய சம்பவம்…. தீயணைப்பு வீரர்களின் போராட்டம்…!!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பேச்சுப்பறை அணையிலிருந்து உபரி நீர் திறந்து விடப்பட்டுள்ளதால் குழித்துறை தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் தடுப்பணை மீது தண்ணீர் பாய்கிறது. எனவே பொதுமக்கள் நடந்து செல்லவும், இருசக்கர வாகன ஓட்டிகள் செல்லவும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் வெட்டுமணி பகுதியில் இருந்து தடுப்பணை வழியாக ஒருவர் மறுக்கரைக்கு நடந்து சென்ற போது ஆற்றுக்குள் தவறி விழுந்ததால் வெள்ள நீர் அவரை இழுத்து சென்றது. ஆனாலும் அந்த நபர் நீந்தி புதர் மேட்டுப்பகுதியில் […]

Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

#BREAKING : நெருங்கும் மாண்டஸ் புயல்.! 8 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (10.12.22) விடுமுறை…. எங்கெல்லாம் தெரியுமா?

மாண்டஸ் புயல் எதிரொலியால் நாளை (10.12.22) 8 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மாண்டஸ் தீவிரப்புயல் தற்போது வலு குறைந்து புயலாக சென்னைக்கு தென்கிழகே சுமார் 210 கிலோமீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது. இது தொடர்ந்து வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று இரவு – நாளை அதிகாலை இடைப்பட்ட கால நேரத்தில் புதுவைக்கும், ஸ்ரீஹரி கோட்டாவிற்கும் இடையே மாமல்லபுரத்தை ஒட்டி கரையை கடக்க கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. மாண்டஸ்  புயல் சென்னையை நெருங்கி வரும் நிலையில் […]

Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

#mantusstorm : நாளை (10ஆம் தேதி ) 6 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.!!

மாண்டஸ் புயல் எதிரொலியால் நாளை (10.12.22) 6 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மாண்டஸ் தீவிரப்புயல் தற்போது வலு குறைந்து புயலாக சென்னைக்கு தென்கிழகே சுமார் 210 கிலோமீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது. இது கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 12 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்துள்ளது. இது தொடர்ந்து வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று இரவு – நாளை அதிகாலை இடைப்பட்ட கால நேரத்தில் புதுவைக்கும், ஸ்ரீஹரி கோட்டாவிற்கும் இடையே மாமல்லபுரத்தை ஒட்டி கரையை […]

Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

#BREAKING : மாண்டஸ் புயல் எதிரொலி…. நாளை (10.12.22) 4 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை..!!

மாண்டஸ் புயல் எதிரொலியால் நாளை (10.12.22) 4 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மாண்டஸ் தீவிரப்புயல் தற்போது வலு குறைந்து புயலாக சென்னைக்கு தென்கிழகே சுமார் 210 கிலோமீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது. இது கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 12 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்துள்ளது. இது தொடர்ந்து வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று இரவு – நாளை அதிகாலை இடைப்பட்ட கால நேரத்தில் புதுவைக்கும், ஸ்ரீஹரி கோட்டாவிற்கும் இடையே மாமல்லபுரத்தை ஒட்டி கரையை […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

புயலால் திடீரென 30 அடிக்கு உள்வாங்கிய கடல்…. பெரும் பரபரப்பு…..!!!!

தென்கிழக்கு வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த மண்டலமாக வலுப்பெற்று நேற்று முன்தினம் இரவு 11:30 மணியளவில் புயலாக மாறியது. இந்த புயலுக்கு ‘மாண்டஸ்’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து தென்கிழக்கே ‘மாண்டஸ் புயல்’ உருவாகி சென்னையை நெருங்கி வருகிறது. இந்த மாண்டஸ் புயல் காரணமாக தமிழகத்தில் பல இடங்களில் மிக கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.  மாமல்லபுரம் அருகே இன்று இரவு மாண்டஸ் புயல் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

அப்பா.. அப்பா.. என கதறி அழுத சிறுவன்…. தந்தை – மகன் பாச போராட்டம்… நீதிபதி கூறிய அதிரடி உத்தரவு என்ன…?

புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த தினேஷ்குமார் சார்பாக அவரது  தந்தை ராஜேந்திரன் என்பவர் மதுரை ஐகோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது, கடந்த 2016-ம் வருடம் என்னுடைய மகன் தினேஷ் குமாருக்கும், அபிநயா என்பவருக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. அவர்களுக்கு ஹர்ஷித் குமார் (5) என்ற மகன் உள்ளான். இந்நிலையில் தினேஷ்குமார் அபுதாபியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்ததால் அவருடைய மனைவி மற்றும் மகனுடன் அங்கேயே வசித்து வந்தார். இதனையடுத்து அபிநயா […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மதுரை மத்திய சிறை அதிகாரிகள் 9 பேர் இடமாற்றம்… ஏன் தெரியுமா…? டி.ஜி.பி அதிரடி உத்தரவு…!!!!

மதுரை மத்திய சிறையில் 1800-க்கும் அதிகமான கைதிகள் அடைக்கப்பட்டுள்ளர். இந்த சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகள் அவர்களின் திறமைக்கு தகுந்தாற்போல் தொழில்களில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றார்கள். அதாவது கைதிகள் மூலமாக ஆபிஸ் கவர், பேக்கரி உணவுப் பொருட்கள், மருத்துவ பேன்ட்ஸ், இனிப்பு வகை போன்ற பொருட்கள் தயாரிக்கப்படுகிறது. அந்த பொருட்களை விற்பதன் மூலமாக நிர்வாகத்திற்கும், கைதிகளுக்கும் வருமானம் கிடைக்கிறது.  வெளிச்சந்தையில் இந்த பொருட்களை விற்பனை செய்ததில் பல கோடி ரூபாய் அளவிற்கு ஊழல் நடைபெற்றதாக சில மாதங்களுக்கு முன்பு வக்கீல் […]

Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

பொது மக்கள் கவனத்திற்கு.! தேவையின்றி வெளியே வரவேண்டாம்…. போக்குவரத்து போலீசார் வேண்டுகோள்..!!

மக்கள் தேவையின்றி வெளியே வர வேண்டாம் எனவும், மிக அவசியமான காரணங்களுக்கு மட்டும் வாகன ஓட்டிகள் பயணம் மேற்கொள்ள வேண்டும் என்று  டிராபிக் போலீசார் அறிவுரை வழங்கியுள்ளனர். மாண்டஸ் புயல் காரணமாக தமிழகம் முழுவதும் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக அதனுடைய தாக்கம் சென்னையில் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இந்த மாண்டஸ் புயல் சென்னையிலிருந்து 270 கிலோ மீட்டர் தொலைவிலும், காரைக்காலில் இருந்து 200 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது. தீவிர புயலான மாண்டஸ் வரும் 3 மணி […]

Categories
சினிமா தமிழ் சினிமா தேனி மாவட்ட செய்திகள்

மாணவருக்கே தெரியாமல்… கல்வி கட்டணத்தை செலுத்திய விஜய் ரசிகர்கள்… வேற லெவல்யா..!!!

தேனியில் மாணவருக்கே தெரியாமல் கல்வி கட்டணத்தை செலுத்தி விஜய் ரசிகர்கள் இன்ப அதிர்ச்சி தந்துள்ளனர்.  தேனி மாவட்டத்திலுள்ள பெரிய குளம் பகுதியில் இயங்கி வரும் தனியார் கல்லூரியில் பிஎஸ்சி இறுதியாண்டு மாணவர் ஒருவர் பயின்று வருகின்றார். இவர் தந்தையை இழந்த நிலையில் கல்வி கட்டணம் செலுத்த முடியாமல் தவித்து வந்திருக்கின்றார். இதனை அறிந்த விஜய் மக்கள் இயக்கத்தினர் அந்த மாணவனின் கல்வி கட்டணத்தை முழுவதும் செலுத்த முடிவு செய்து நேற்று முன்தினம் கல்லூரிக்கு நேரடியாக சென்று முதல்வரை […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

கனமழை எச்சரிக்கை… முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்… தயார் நிலையில் தீயணைப்பு வீரர்கள்..!!!

விழுப்புரம் மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதன் அருகே காற்றழுத்த தாழ்வு பகுதி தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று புயலாக மாறும் என வானிலை மையம் கூறி இருக்கின்றது. இதனால் பல்வேறு மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அந்த வகையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின் பேரில் விழுப்புரம் மாவட்டத்தில் 1500 போலீசார் தேவையான உபகாரணங்களுடன் தயார் நிலையில் இருக்கின்றார்கள். மேலும் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

பள்ளி கல்வித்துறை உத்தரவு… மாவட்ட அளவிலான கலைத் திருவிழா… மாணவர்கள் உற்சாகத்துடன் பங்கேற்பு..!!!

பள்ளிக்கல்வித்துறை சார்பாக விழுப்புரத்தில் மாவட்ட அளவிலான கலை திருவிழா நடைபெற்றது. தமிழக முழுவதும் பள்ளி கல்வித்துறை சார்பாக மாணவர்களின் கலைத்திறமைகளை கண்டறிந்து அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக கலை திருவிழா போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றது. அதன்படி விழுப்புரம் மாவட்ட கல்வித்துறை சார்பாக வட்டார அளவிலான போட்டிகள் நிறைவு பெற்ற நிலையில் மாவட்ட அளவிலான கல்வி போட்டிகள் நேற்று முன்தினம் தொடங்கி நேற்று வரை நடந்தது. இதில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகள் மாநில அளவிலான போட்டிகளுக்கு தகுதி பெறுவார்கள் என […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

படிக்கட்டில் தொங்கிய மாணவர்கள்… பேருந்தை வழிமறித்த ஆட்சியர்… வேலூரில் பரபரப்பு..!!!

அரசு பேருந்தில் படிக்கட்டில் தொங்கியபடி ஆபத்தான முறையில் பயணம் மேற்கொண்ட மாணவர்களுக்கு ஆட்சியர் அறிவுரை வழங்கினார். வேலூர் மாவட்ட ஆட்சியர் நேற்று முன்தினம் அண்ணாசாலையில் சென்ற போது அவர் கார் முன்பாக சென்ற அரசுப் பேருந்தில் மாணவர்கள் படிக்கட்டில் ஆபத்தை உணராமல் தொங்கியபடி பயணம் செய்தார்கள். இதை பார்த்த ஆட்சியர் பேருந்தை முந்தி சென்று வழிமறித்தார். இதனால் மாணவர்கள் உடனடியாக பேருந்தின் உள்ளே சென்றார்கள். இதன்பின் ஆட்சியர் ஓட்டுநர் மற்றும் நடத்துனரை அழைத்து இது போன்ற ஆபத்தான […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

நகராட்சி அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை… குடியாத்தத்தில் 1கோடி வரி வசூல்‌…!!!

குடியாத்தம் நகராட்சியில் சென்ற 2 வாரத்தில் ஒரு கோடி ரூபாய் வரி வசூல் செய்யப்பட்டுள்ளது. வேலூர் மாவட்டத்தில் உள்ள குடியாத்தம் நகராட்சியில் வீட்டு வரி, கடை வாடகை, வணிக தொழில் வரி, குடிநீர் கட்டணம் என சென்ற நவம்பர் மாத 15ஆம் தேதி வரை 10 கோடியே 18 லட்சம் வரி நிலுவையாக இருந்த நிலையில் நகராட்சி சார்பாக பொதுமக்களுக்கு செய்து தரப்படும் அடிப்படை வசதிகள் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகள் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து […]

Categories
தேனி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

BREAKING: மேலும் 1 மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை…!!!

மாண்டஸ் தீவிர புயலாக நீடிக்கும் மாண்டஸ் புயல் தற்போது சென்னைக்கு தென்கிழக்கே 350 கிமீ தொலைவிலும், காரைக்காலுக்கு தென்கிழக்கே 270 கிமீ தொலைவிலும் நிலை கொண்டுள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இன்று காலை வரை தீவிர புயலாக நீடிக்கும். அதன்பிறகு தீவிர புயலில் இருந்து புயலாக வலுவிழக்கும். நள்ளிரவு முதல் புதுச்சேரி – ஸ்ரீஹரிகோட்டா இடையே 65 – 85 கிமீ வேகத்தில் கரையை கடக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கனமழை காரணமாக 26 மாவட்டங்களுக்கு […]

Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

மாண்டஸ் புயல் எதிரொலி..! இன்று (09.12.2022) இந்த 24 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…. எங்கெல்லாம் தெரியுமா?

‘மாண்டஸ் புயல்’ காரணமாக இன்று (09.12.2022) தமிழகத்தில் 24 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தென்கிழக்கு வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த மண்டலமாக வலுப்பெற்று நேற்று முன்தினம் இரவு 11:30 மணியளவில் புயலாக மாறியது. இந்த புயலுக்கு ‘மாண்டஸ்’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து தென்கிழக்கே ‘மாண்டஸ் புயல்’ உருவாகி சென்னையை நெருங்கி வருகிறது. காரைக்காலில் இருந்து 310 கிலோ மீட்டர் தொலைவிலும், சென்னைக்கு தென்கிழக்கே 390 கி.மீட்டர் தொலைவிலும் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

டெண்டர் விவகாரம்… வெளியே தூக்கி வீசப்பட்ட நாற்காலி… ஆரணியில் பரபரப்பு..!!!

மேற்கு ஆரணி ஊராட்சி அலுவலகத்தில் டெண்டர் விவகாரத்தில் நடந்த பிரச்சனையில் நாற்காலி வெளியே வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆரணி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய பொது நீதியின் மூலமாக 17 வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்வதற்கு 83 லட்சத்து 16 ஆயிரம் மதிப்பில் டெண்டர்கள் அறிவிக்கப்பட்டது. இதற்கான கடைசி நாள் வியாழக்கிழமை என தெரிவிக்கப்பட்ட நிலையில் ஒன்றிய குழு தலைவர் பச்சையம்மாளின் கணவர் சீனிவாசன் சொல்லும் நபருக்கு மட்டுமே பணிகளை செய்ய டெண்டர் வழங்கப்படுவதாக […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

பண்ணை உரிமையாளர் வீட்டில் வீசப்பட்ட பெட்ரோல் குண்டு… விசாரணை செய்த போலீசார்..‌ 2 பேர் அதிரடி கைது..!!!

பண்ணை உரிமையாளர் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட வழக்கில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். தோட்டத்திலுள்ள பழவேற்காடு பெரிய தெருவை சேர்ந்த மகிமை ராஜ் என்பவர் இறால் பண்ணை வைத்து வெளிநாடுகளுக்கு மீன்களை ஏற்றுமதி செய்து வருகின்றார். இந்த நிலையில் சென்ற மாதம் 30-ம் தேதி இரவு நேரத்தில் இவர் வீட்டின் மீது மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசிவிட்டு தப்பி சென்று விட்டார்கள். சத்தம் கேட்டு வெளியே வந்து பார்த்தபோது கார் மற்றும் மோட்டார் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

திடீரென இறந்த ராணுவ வீரர்…. 10 மாத பெண் குழந்தையுடன் கதறும் மனைவி…. பெரும் சோகம்…!!

மதுரை மாவட்டத்தில் உள்ள செல்லம்பட்டியில் ரவிச்சந்திரன்-சாந்தி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களது 2-வது மகன் சார்லஸ் ராணுவத்தில் வேலை பார்த்து வருகிறார். கடந்த 10 நாட்களுக்கு முன்பு வரை சார்லஸ் புனேவில் பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் 10 நாட்கள் விடுமுறைக்கு சொந்த ஊருக்கு வந்து சார்லஸ் பணி மாறுதல் பெற்ற ஊரான உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள டேராடூன் ராணுவ தளத்திற்கு சென்றுள்ளார். அங்கு உடல்நல குறைவு ஏற்பட்டு அவர் இறந்ததாக குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவரது உடல் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

3 லட்ச ரூபாய் கடன் வாங்கிய வியாபாரி…. சொத்துக்களை அபகரித்த நபர்…. போலீஸ் விசாரணை…!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள போதுப்பட்டி பகுதியில் கோபிநாத்(40) என்பவர் வசித்து வருகிறார். இவர் கோழி தீவன மூலப்பொருட்கள் வியாபாரம் செய்து வந்துள்ளார். கடந்த 2017-ஆம் ஆண்டு கோபிநாத் சின்ன முதலைப்பட்டியை சேர்ந்த ஒருவரிடம் 3 லட்ச ரூபாய் கடன் வாங்கி அந்த பணத்தை வட்டியுடன் மாதம்தோறும் செலுத்திவிட்டார். இந்நிலையில் பணத்தை முழுமையாக செலுத்தி விட்டதால் தான் கொடுத்த சொத்து பத்திரங்களை திரும்ப தருமாறு கோபிநாத் கேட்டுள்ளார். அப்போது அந்த நபர் மோசடி செய்து கோபிநாத்திற்கு சொந்தமான இடத்தை […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

இந்தத் திட்டத்தை வங்கியில் அறிமுகப்படுத்துங்கள்… பனியன் ஏற்றுமதி சங்கத்தினர் கோரிக்கை…!!!!

பனியன் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தினர் கோரிக்கை ஒன்றை முன் வைத்துள்ளார்கள். ரிசர்வ் வங்கியானது வங்கிகளுக்கு தரும் கடனுக்கான ரெப்போ வட்டி விகிதத்தை 35 அடிப்படை புள்ளிகள் அதிகரித்திருக்கின்றது. இதனால் வங்கிகள் தொழில் நிறுவனங்களுக்கு கொடுத்த கடனுக்கான வட்டி விகிதம் உயரும் நிலை ஏற்பட்டிருக்கின்றது. இதனால் ஏற்றுமதி மறுநிதி திட்டத்தை வங்கிகளுக்கு அறிமுகப்படுத்த வேண்டும் என பனியன் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

மேய்ந்து கொண்டிருந்த காட்டெருமை…. வீட்டிற்குள் தவறி விழுந்ததால் பரபரப்பு…. வனத்துறையினரின் செயல்…!!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள நடுஹட்டி கிராமத்தை சுற்றி இருக்கும் வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இந்நிலையில் நடுஹட்டியில் இருக்கும் தேயிலை தோட்டத்தில் காட்டெருமை மேய்ந்து கொண்டிருந்தது. அப்போது நிலைதடுமாறி அந்த காட்டெருமை தேயிலை தோட்டத்திற்கு பின்புறம் இருக்கும் வீட்டிற்கும், தடுப்பு சுவருக்கும் இடையே தவறி விழுந்து வெளியே செல்ல வழி இல்லாமல் சிக்கி கொண்டிருந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவல் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர் […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

யார் பயணிகளை ஏற்றுவது…? அரசு பேருந்து ஓட்டுநர்-கண்டக்டரிடம் வாக்குவாதம்…. பரபரப்பு சம்பவம்…!!

பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்திலிருந்து அரசு டவுன் பேருந்து பயணிகளுடன் வி.களத்தூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்து பெரம்பலூர் வருவாய் வட்டாட்சியர் அலுவலகம் அருகே இருக்கும் பேருந்து நிறுத்தத்தில் பயணிகளை ஏற்றுவதற்காக நின்றது. அப்போது திருச்சியில் இருந்து பெரம்பலூர் வழியாக பூலாம்பாடி நோக்கி செல்லும் தனியார் பேருந்து அரசு பேருந்தை முந்தி சென்று பயணிகளை ஏற்ற முயன்றது. அப்போது கட்டணமில்லாமல் அரசு பேருந்தில் பயணம் செய்யலாம் என்பதால் பெண் பயணிகள் தனியார் பேருந்தை புறக்கணித்து அரசு […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

சைகை காட்டாமல் திரும்பிய நபர்…. சாதூர்யமாக செயல்பட்ட ஓட்டுநர்…. உயிர் தப்பிய மாணவ-மாணவிகள்….!!!

கல்லூரி பேருந்து பள்ளத்தில் இறங்கிய விபத்தில் மாணவ மாணவிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள களமாவூரில் மூகாம்பிகை இன்ஜினியரிங் கல்லூரி அமைந்துள்ளது. இந்த கல்லூரி பேருந்து பேராசிரியர்கள், அலுவலர்கள் உள்ளிட்ட 40 பேருடன் திருச்சியில் இருந்து கல்லூரி நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தை கண்ணதாசன் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் மண்டையூர் பிரிவு ரோடு அருகே சென்றபோது சைக்கிளில் சென்ற ஒருவர் சைகை எதுவும் காட்டாமல் சாலையை கடக்க முயன்றதால் சைக்கிள் மீது […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

கடைசி நிமிடங்களில்…. 50 பயணிகளின் உயிரை காப்பாற்றிய பேருந்து ஓட்டுநர்…. அதிர்ச்சி சம்பவம்…!!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள படமீஞ்சி பகுதியில் குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பொன்னமராவதி அரசு போக்குவரத்து பணிமனையில் பேருந்து ஓட்டுனராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் திண்டுக்கல்லில் இருந்து 50 பயணிகளுடன் குமார் சிங்கம்புணரி வழியாக பொன்னமராவதிக்கு பேருந்து இயக்கி சென்றுள்ளார். இந்நிலையில் மேலைசிவபுரி அருகே சென்றபோது எதிர்பாராதவிதமாக குமாருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதால் பேருந்தை சாலையோரம் நிறுத்தினார். சிறிது நேரத்தில் அவர் இருக்கையில் இருந்து கீழே விழுந்ததால் அதிர்ச்சியடைந்த பயணிகள் உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்கு […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“கபீர் புரஸ்கார் விருது”… இணையத்தில் விண்ணப்பிக்கலாம்… ஆட்சியர் தகவல்..!!!

சமுதாய நல்லிணக்க செயல் புரிந்தவர்கள் கபீர் புரஸ்கார் விருது பெற விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செய்திகள் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் தெரிவித்துள்ளதாவது, 2022 ஆம் வருடத்திற்கான கபீர் புரஸ்கார் விருது வழங்கப்பட உள்ளது. இதற்கு தகுதியானவர்களுக்கு தலா ரூபாய் 20000, 10000, 5000 வீதம் வழங்கப்படுகின்றது. இந்த விருது சாதி, இனம் வகுப்பை சேர்ந்தவர்கள் பிற ஜாதியின வகுப்பைச் சார்ந்தவர்களையோ அல்லது அவர்களது உடைமைகளையோ வகுப்பு கலவரத்தின் போது அல்லது […]

Categories
பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் வானிலை

திருச்சி மாவட்டத்தில் நாளை (09ஆம் தேதி) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை..!!

திருச்சியில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மாண்டஸ் புயலால் சேலம் மாவட்டத்தில் நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து ஆட்சியர் கார்மேகம் உத்தரவிட்டுள்ளார். அதேபோல மாண்டஸ் புயல் எச்சரிக்கை காரணமாக நாமக்கல் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கும் ஆட்சியர் ஸ்ரேயா பி சிங் விடுமுறை அறிவித்துள்ளார். ஏற்கனவே மாண்டஸ் புயல் எச்சரிக்கை காரணமாக 17 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில் திருச்சி மாவட்டத்திற்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதாவது காஞ்சிபுரம், விழுப்புரம், சென்னை, […]

Categories
சேலம் நாமக்கல் மாவட்ட செய்திகள்

நாமக்கல், சேலம் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை..!!

நாமக்கல், சேலம் மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மாண்டஸ் புயலால் சேலம் மாவட்டத்தில் நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து ஆட்சியர் கார்மேகம் உத்தரவிட்டுள்ளார். அதேபோல மாண்டஸ் புயல் எச்சரிக்கை காரணமாக நாமக்கல் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கும் ஆட்சியர் ஸ்ரேயா பி சிங் விடுமுறை அறிவித்துள்ளார். ஏற்கனவே மாண்டஸ் புயல் எச்சரிக்கை காரணமாக 15 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில், சேலம், நாமக்கல் மாவட்டத்திற்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதாவது […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கல்லூரி மாணவர் தற்கொலை…. இதுதான் காரணமா…? விசாரணையில் தெரிந்த உண்மை….!!!

கல்லூரி விடுதியில் மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி திப்பம்பட்டியில் இருக்கும் சரஸ்வதி தியாகராஜா கல்லூரியில் கேரள மாநிலத்தை சேர்ந்த மனோஜ் என்பவரின் மகன் விஷ்ணு பி.பி.ஏ முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இவர் கல்லூரி விடுதியில் தங்கி இருந்துள்ளார். நேற்று முன்தினம் மாதிரி தேர்வு முடிந்ததும் கல்லூரிக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இந்நிலையில் விடுதி அறையில் விஷ்ணு திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“மகன் தள்ளி படுக்காததால் ஆத்திரம்”…. கத்தியால் குத்திய தந்தை….. பரபரப்பு சம்பவம்…!!

தந்தை மகனை கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள நஞ்சேகவுண்டன் புதூரில் பால்பாண்டி என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் தனியார் பள்ளியில் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு விஜி(18) என்ற மகன் உள்ளார். இவர் தனியார் பள்ளியில் உதவியாளராக வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் தந்தை மகன் இருவரும் ஒரே அறையில் படுத்து தூங்கியுள்ளனர். அப்போது பால்பாண்டி தனது மகனை தள்ளி படுத்து தூங்குமாறு கூறியுள்ளார். ஆனால் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

யானை கிராமத்திற்குள் வருவதை தடுக்க…. நூதன ஏற்பாடு செய்த மலைவாழ் மக்கள்…. வனத்துறையினரின் தகவல்….!!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. நேற்று முன்தினம் சின்னாறுபதி மலைவாழ் கிராமத்திற்கு அருகே இருக்கும் வனப்பகுதியில் காட்டு யானை நின்று கொண்டிருந்தது. இதனால் ஊருக்குள் யானைகள் நுழைவதை தடுக்கும் பொருட்டு மக்கள் கம்பி மூலம் கற்களை கட்டி தொங்க விட்டுள்ளனர். இதனால் இதுவரை யானை கிராமத்திற்குள் வரவில்லை என மலைவாழ் மக்கள் தெரிவித்துள்ளனர். மேலும் வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். இதுகுறித்து […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

சேலம் மாவட்டத்தில் நாளை (09ஆம் தேதி) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை..!!

சேலம் மாவட்டத்தில் நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மாண்டஸ் புயலால் சேலம் மாவட்டத்தில் நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து ஆட்சியர் கார்மேகம் உத்தரவிட்டுள்ளார். ஏற்கனவே மாண்டஸ் புயல் எச்சரிக்கை காரணமாக 15 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில், சேலம் மாவட்டத்திற்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதாவது காஞ்சிபுரம், விழுப்புரம், சென்னை, செங்கல்பட்டு, வேலூர், திருவள்ளூர், கடலூர், ராணிப்பேட்டை, திருவாரூர், தஞ்சை, பெரம்பலூர், அரியலூர், மயிலாடுதுறை, கள்ளக்குறிச்சி, புதுக்கோட்டை  ஆகிய மாவட்டங்களில் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

நடுவழியில் நின்ற பேருந்து…. ஐயப்ப பக்தர்கள் திடீர் சாலை மறியல்…. பரபரப்பு சம்பவம்….!!!

பேருந்து நடுவழியில் பழுதாகி நின்றதால் ஐயப்ப பக்தர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். புதுச்சேரி மாநில அரசு போக்குவரத்து கழக பணிமனைக்கு சொந்தமான பேருந்து பயணிகளுடன் நேற்று கேரள மாநிலம் குமுளி நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தில் புதுச்சேரியை சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட ஐயப்ப பக்தர்கள் பயணித்துள்ளனர். இந்நிலையில் கடலூர் மாவட்டத்தில் உள்ள விருதாச்சலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி அருகே சென்றபோது எஞ்சின் பழுதானதால் பேருந்து நடுவழியிலேயே நின்றது. இதனால் மாற்று பேருந்தில் ஏறி செல்லுமாறு […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

கடன் வாங்கிய விவசாயி… ரூ.32 லட்சம் கேட்டு மிரட்டிய பெண்…. நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள பெரிய நசலூர் கிராமத்தில் ஆறுமுகம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராஜ்குமார் என்ற மகன் இருந்துள்ளார். விவசாயியான ராஜ்குமார் நேற்று முன்தினம் தனது வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ராஜ்குமார் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில், அதே பகுதியில் வசிக்கும் ஒரு பெண்ணிடம் ராஜ்குமார் 5 லட்ச ரூபாய் கடன் வாங்கியுள்ளார். மேலும் […]

Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

நெருங்கி வரும் மாண்டஸ்..! தமிழகத்தில் நாளை 16 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை..!!

‘மாண்டஸ் புயல்’ காரணமாக நாளை (09.12.2022) தமிழகத்தில் 16 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தென்கிழக்கு வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று நேற்று இரவு 11:30 மணியளவில் புயலாக மாறியது. இந்த புயலுக்கு ‘மாண்டஸ்’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து தென்கிழக்கே ‘மாண்டஸ் புயல்’ உருவாகி சென்னையை நெருங்கி வருகிறது. காரைக்காலுக்கு கிழக்கு – தென்கிழக்கே  500 கிலோ மீட்டர் தொலைவிலும், சென்னைக்கு தென்கிழக்கே 580 கி.மீட்டர் தொலைவிலும் இந்த […]

Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

புயல் எச்சரிக்கை..! தமிழகத்தில் நாளை (09.12.2022) 13 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை..!!

‘மாண்டஸ் புயல்’ காரணமாக நாளை (09.12.2022) தமிழகத்தில் 13 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தென்கிழக்கு வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று நேற்று இரவு 11:30 மணியளவில் புயலாக மாறியது. இந்த புயலுக்கு ‘மாண்டஸ்’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து தென்கிழக்கே ‘மாண்டஸ் புயல்’ உருவாகி சென்னையை நெருங்கி வருகிறது. காரைக்காலுக்கு கிழக்கு – தென்கிழக்கே  500 கிலோ மீட்டர் தொலைவிலும், சென்னைக்கு தென்கிழக்கே 580 கி.மீட்டர் தொலைவிலும் இந்த புயல் […]

Categories

Tech |