Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

தொட்டிலில் தூங்கிய குழந்தை இறப்பு…. பிரேத பரிசோதனையில் தெரிந்த உண்மை…. கதறும் பெற்றோர்…!!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள வெள்ளிரவெளி பகுதியில் மதிவாணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். இவருக்கு முத்துலட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு கோகுல ஸ்ரீ என்ற 3 மாத பெண் குழந்தை இருந்துள்ளது. தற்போது முத்துலட்சுமி ஈரோடு மாவட்டத்தில் உள்ள கோபி பெரியகுறவன் பாளையத்தில் இருக்கும் தாய் வீட்டில் தங்கி இருக்கிறார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு முத்துலட்சுமி தனது குழந்தைக்கு பால் கொடுத்துவிட்டு தொட்டிலில் தூங்க வைத்துள்ளார். சிறிது […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

விவசாயி வீட்டின் கதவை உடைத்து…. 1 கோடி ரூபாய் கொள்ளை…. பரபரப்பு சம்பவம்…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள சாமியார் கிணறு பகுதியில் விவசாயியான லோகநாதன்(45) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரேவதி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகளும், ஒரு மகனும் இருக்கின்றனர். இவர்கள் தங்களது தோட்டத்து வீட்டில் வசித்து வருகின்றனர். கடந்த 7-ம் தேதி இரவு கார்த்திகை மாத பௌர்ணமியை முன்னிட்டு அப்பகுதியில் இருக்கும் புற்று மாரியம்மன் கோவிலுக்கு லோகநாதன் குடும்பத்தினருடன் சாமி கும்பிடுவதற்காக சென்று விட்டு வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்ததை கண்ட […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

மேய்ந்து கொண்டிருந்த போது…. மின்சாரம் தாக்கி 3 பசு மாடுகள், 2 ஆடுகள் பலி….!!!

மின்சாரம் தாக்கி 3 பசு மாடுகள், 2 ஆடுகள் உயிரிழந்தன. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அரக்கோணம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு முதல் மழை பெய்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் அரக்கோணம் சோமசுந்தரம் நகரில் துரைக்கண்ணு என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் 2 பசு மாடுகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில் துரைகண்ணுவின் பசு மாடுகளும் குமாரசாமி என்பவரின் ஒரு பசுமாடும் வயலில் மேய்ந்து கொண்டிருந்தன. அப்போது மின்வயர் அறுந்து விழுந்ததால் மின்சாரம் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

பணம் எடுக்க சென்ற பெண்…. நூதன முறையில் திருடிய வாலிபர்…. போலீஸ் வலைவீச்சு…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள காரணப்பட்டியில் துரைசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராஜலட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் ராஜலட்சுமி பொன்னமராவதியில் இருக்கும் வங்கி ஏ.டி.எம்-மில் பணம் எடுப்பதற்காக சென்றுள்ளார். இதனையடுத்து அங்கிருந்த ஒரு வாலிபரிடம் ஏ.டி.எம் கார்டை கொடுத்து பணம் எடுத்து தருமாறு ராஜலட்சுமி கூறினார். அந்த நபர் இரண்டு முறை ஏ.டி.எம் கார்டை போட்டு பார்த்துவிட்டு பணம் வரவில்லை என கூறி வேறு ஒரு ஏ.டி.எம் கார்டை ராஜலட்சுமியிடம் கொடுத்துவிட்டு அங்கிருந்து சென்றார். சிறிது […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான துப்பாக்கி சூடு… உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு மேலும் 5 லட்சம்… எம்.பி கனிமொழி வழங்கல்..!!!

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு மேலும் 5 லட்சம் நிதி உதவி. தூத்துக்குடி மாவட்டத்தில் சென்ற 2018 ஆம் வருடம் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின் போது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினார்கள். இதில் 13 பேர் உயிரிழந்தார்கள். அவர்களின் குடும்பத்தினருக்கு ஏற்கனவே அரசு மூலமாக தலா 20 லட்சம் வழங்கப்பட்டது. இந்த நிலையில் இச்சம்பவம் பற்றி விசாரணை மேற்கொண்ட ஓய்வு பெற்ற நீதிபதி பரிந்துரையின் பேரில் மேலும் கூடுதலாக தலா 5 […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

யோகா குறித்து விழிப்புணர்வு…. நடைபயணமாக செல்லும் கர்நாடக வாலிபர்…!!!

கர்நாடக மாநிலத்தில் உள்ள மைசூரில் யோகா பயிற்சியாளரான கிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் யோகா குறித்து பொதுமக்களுக்கும், மாணவ மாணவிகளுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்த விரும்பினார். எனவே கடந்த அக்டோபர் மாதம் 16-ஆம் தேதி கிருஷ்ணன் மைசூரில் இருந்து நடை பயணத்தை தொடங்கி ஒவ்வொரு ஊராக நடந்து சென்று விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார். நேற்று கிருஷ்ணன் புதுக்கோட்டை வந்து அங்கிருந்து தஞ்சாவூர் நோக்கி கையில் தேசிய கொடியுடன் நடை பயணம் செய்து பொதுமக்களிடம் யோகா குடித்து விழிப்புணர்வை […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

ரூ.20 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வருவாய் ஆய்வாளர்…. அதிரடியாக கைது செய்த போலீஸ்…!!!

லஞ்சம் வாங்கிய அரசு ஊழியர் கைது செய்யப்பட்டார். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள தேனூர் தொட்டியபட்டி பகுதியில் ராஜா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு இந்திராணி(40) என்ற மனைவி உள்ளார். இவர் ஆலத்தூர் தாலுகா கொளக்காநத்தம் வருவாய் ஆய்வாளராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் அய்யலூர் குடிகாட்டில் வசிக்கும் முருகானந்தத்தின் மனைவி முத்தரசி தனது மாமனார் பெயரில் இருக்கும் நிலத்தை தனது கணவரின் பெயருக்கு பட்டா மாற்றம் செய்வதற்காக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளார். அப்போது இந்திராணி அவரிடம் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில்…. உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி..!!!

திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் சர்வதேச மனித உரிமைகள் தின உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருச்சந்தூரில் இருக்கும் ஆதித்தனார் கல்லூரியில் சர்வதேச மனித உரிமைகள் தினம் உறுதிமொழி ஏற்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு கல்லூரியின் முதல்வர் மகேந்திரன் தலைமை தாங்க அலுவலக கண்காணிப்பாளர் பொன்துறை மற்றும் கல்லூரி அலுவலர்கள் அனைவரும் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் உறுதி மொழியை படிக்க அனைவரும் சர்வதேச மனித உரிமைகள் தின உறுதி மொழியை எடுத்துக் கொண்டார்கள்.

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

ஸ்டெர்லைட் ஆலை குறித்து வதந்தி… தூத்துக்குடி ஆட்சியர் வேண்டுகோள்…!!!

ஸ்டெர்லைட் ஆலை குறித்து வதந்திகளை பரப்ப வேண்டாம் என ஆட்சியர் கேட்டுக் கொண்டுள்ளார். தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் பத்திரிக்கையாளர்களிடம் சந்தித்தபோது பேசியுள்ளதாவது, ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு கூட்டமைப்பினரிடம் மூன்று முறை பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது. தமிழக அரசு எடுத்திருக்கும் நடவடிக்கைகள் பற்றியும் முதல்வர் அறிவித்த நடவடிக்கை தொடரும் எனவும் சிபிஐ அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சென்ற ஒன்றரை வருடங்களில் அரசியல் நடவடிக்கை பற்றியும் தெளிவுபடுத்தி இருக்கின்றோம். மேலும் முக்கிய நிர்வாகிகள் 50 பேர் மட்டுமே […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

சாலையின் நடுவே நின்ற காட்டெருமைகள்…. அணிவகுத்து நின்ற வாகனங்கள்…. பாதிக்கப்பட்ட போக்குவரத்து…!!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள குன்னூர் மற்றும் அதனை சுற்றியுள்ள வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இந்நிலையில் உணவு மற்றும் தண்ணீரை தேடி காட்டெருமைகள் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து சாலைகளில் உலா வருகிறது. நேற்று குன்னூர்-ஊட்டி தேசிய நெடுஞ்சாலை அருவங்காடு பகுதியில் முகாமிட்ட காட்டெருமைகள் சாலையின் குறுக்கே நின்றதால் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிப்பட்டனர். மேலும் சாலையின் இருபுறமும் வாகனங்கள் அணிவகுத்து நின்றது. இதுகுறித்து அறிந்த போலீசார் காட்டெருமைகள் செல்வதற்கு வழி ஏற்படுத்தி கொடுத்தனர். அந்த வழியாக […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

இளையோர் மன்ற விருது… விண்ணப்பங்கள் வரவேற்பு… வெளியான தகவல்…!!!!

தஞ்சை மாவட்ட நேரு யுவகேந்திரா துணை இயக்குனர் திருநீலகண்டன் செய்தி  குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, இளைஞர் மன்றங்களின் சேவைகளை பாராட்ட மற்றும் ஊக்கப்படுத்துவதற்காக வருடம் தோறும் மாவட்ட, மாநில, தேசிய அளவிலான இளையோர் மன்ற விருதினை பெற நேரு யுவகேந்திரா உடன் இணைக்கப்பட்டுள்ள இளைஞர் மகளிர் மன்றங்கள் மாநில சங்க சட்டத்திலும் பதிவு செய்திருக்க வேண்டும். இதற்கு கடந்த 2021 ஏப்ரல் 1-ம் தேதி முதல் 2022 மார்ச் 31-ஆம் தேதிக்குள் தங்கள் பகுதிகளில் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

5 ஆண்டுகளாக பெண் ஊழியருக்கு பாலியல் தொந்தரவு…. கண்காணிப்பாளர் கைது…. அதிரடி நடவடிக்கை…!!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் பகுதியில் மோகன கிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஊட்டியில் இருக்கும் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் கண்காணிப்பாளராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி குழந்தைகள் நல பாதுகாப்பு குழுவில் உறுப்பினராக இருக்கிறார். கடந்த 2018-ஆம் ஆண்டு முதல் அலுவலகத்தில் வேலை பார்க்கும் திருமணமான 38 வயது பெண்ணிற்கு கிருஷ்ணன் பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இது தொடர்பாக அந்த பெண் எச்சரித்தும் அதனை பொருட்படுத்தாமல் ஒரு கட்டத்தில் கிருஷ்ணன் அந்த பெண்ணின் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்…. வசமாக சிக்கிய வாலிபர்கள்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

கஞ்சா கடத்தி சென்ற 2 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஆலங்கோடு பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி போலீசார் ஆலங்கோடு புளியமூடு சந்திப்பு பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு வாலிபர்களை போலீசார் நிறுத்தி சோதனை செய்தபோது ஒரு அவர்களிடம் 1 கிலோ 100 கிராம் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் போலீசார் […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

விடுதியில் 10- ஆம் வகுப்பு மாணவர் தற்கொலை…. கடிதத்தை கைப்பற்றிய போலீசார்…. பரபரப்பு சம்பவம்…!!!

பத்தாம் வகுப்பு மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அனுமந்தபுரம் பகுதியில் பெயிண்டரான ரமேஷ் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு இவரது மனைவி தீபா இறந்துவிட்டார். இந்த தம்பதியினருக்கு குரு பிரகாஷ்(15), மனோ(14) என்ற இரண்டு மகன்கள் இருந்துள்ளனர். இருவரும் அரசு ஆதிதிராவிடர் மாணவர் விடுதியில் தங்கி இருந்து ராயக்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் 10-ஆம் வகுப்பு மற்றும் 9-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளனர். […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

வன்முறை ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு ஊர்வலம்…. உறுதிமொழி எடுத்த பெண்கள்…!!!

கரூர் மாவட்டத்தில் உள்ள தோகைமலையில் பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு குறித்து நடைபெற்ற விழிப்புணர்வு ஊர்வலத்திற்கு ஒன்றிய ஆணையர்கள் விஜயகுமார், சரவணன் ஆகியோர் தலைமை தாங்கியுள்ளனர். இதற்கு திட்ட இயக்குனர் சீனிவாசன், வட்டார இயக்க மேலாளர் முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்துள்ளனர். இந்நிலையில் தோகைமலை ஒன்றிய அலுவலகத்தில் இருந்து முக்கிய வீதிகள் வழியாக பெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு தீர்வு காண வேண்டும், குடும்ப வன்முறை சட்டத்தில் பெண்கள் புகார் அளிப்பது உள்ளிட்ட பல்வேறு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

4 கால்களுடன் பிறந்த அதிசய கோழிக்குஞ்சு…. ஆச்சரியத்துடன் பார்த்து சென்ற பொதுமக்கள்…!!

கரூர் மாவட்டத்திலுள்ள பிள்ளபாளையம் பகுதியில் பிரபு என்பவர் வசித்து வருகிறார். இவர் கிராம நிர்வாக அலுவலராக வேலை பார்த்து வருகிறார். இவர் தனது வீட்டில் சில நாட்டுக்கோழிகளை வளர்த்து வந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு கோழி முட்டையிட்டு அடைகாத்து வந்தது. இந்நிலையில் முட்டைகள் பொரிந்து அடுத்தடுத்து பிறந்த 10 கோழிக்குஞ்சுகளில் ஒரு கோழிக்குஞ்சுக்கு மட்டும் நான்கு கால்கள் இருந்தது. இதனை அறிந்த அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் கோழிக்குஞ்சை ஆச்சரியத்துடன் பார்த்து சென்றுள்ளனர்.

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

கொள்ளையனாக மாறிய மின்வாரிய ஊழியர்…. இதற்காக தானா…? விசாரணையில் தெரிந்த உண்மை…!!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொற்றிக்கோட்டில் சி.எஸ்.ஐ ஆலயம் அமைந்துள்ளது. நேற்று முன்தினம் ஆலயத்தில் இருக்கும் உண்டியல் பணத்தை ஒருவர் குச்சி மூலம் திருடிக் கொண்டிருந்ததை சபை செயலாளர் பார்த்துள்ளார். பின்னர் பொதுமக்கள் அந்த நபரை பிடித்து ஆட்டோவில் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளனர். அப்போது முட்டைக்காடு டாஸ்மாக் கடை அருகே சிறுநீர் வருகிறது என கூறி நைசாக அந்த நபர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் சித்தரங்கோடு பேருந்து […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“நீயாவது முன்னுக்கு வர வேண்டும்”…. மகனை கண்டித்த தந்தை…. பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!!

10- ஆம் வகுப்பு மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள சித்தாலப்பாக்கம் ஏரிக்கரை தெருவில் முருகன் என்பவர் விஷத்தை வருகிறார். இவர் பரோட்டா மாஸ்டராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு சுதீப்(15) என்ற மகன் இருந்துள்ளார். இவர் அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கோபத்தில் முருகனின் மனைவி கடந்த சில நாட்களுக்கு முன்பு தாய் வீட்டிற்கு […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

கரும்பு தோட்டத்திற்கு கடத்தி சென்ற வாலிபர்…. 6 வயது சிறுமிக்கு நடந்த கொடுமை…. நீதிமன்றம் அதிரடி…!!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள கிளிமங்கலம் பகுதியில் பட்டுசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜோதிவேல் என்ற மகன் உள்ளார். கடந்த 2021-ஆம் ஆண்டு தெருவில் விளையாடி கொண்டிருந்த 6 வயது சிறுமியை ஜோதிவேல் கரும்பு தோட்டத்திற்கு கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் விருதாச்சலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்குபதிந்த போலீசார் ஜோதிவேலை கைது செய்தனர். இந்த வழக்கினை விசாரித்த கடலூர் சிறப்பு நீதிமன்றம் ஜோதிவேலுக்கு 7 […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

கால்வாய்க்குள் பாய்ந்த பேருந்து…. பயணிகள் உள்பட 3 பேர் படுகாயம்…. போலீஸ் விசாரணை….!!

மொபட் மீது மோதி தனியார் பேருந்து கால்வாயில் பாய்ந்த விபத்தில் 3 பேர் படுகாயமடைந்தனர். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள மாரண்டஅள்ளி பகுதியில் இருந்து பயணிகளுடன் தனியார் பேருந்து சேலம் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தை சரவணன் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். கண்டக்டராக ரவி என்பவர் பணியில் இருந்துள்ளார். இந்நிலையில் கோடியூர் பகுதியில் சென்று கொண்டிருந்த போது அதே பகுதியில் வசிக்கும் திருப்பதி என்பவர் மொபட்டை தள்ளி சென்றார். திடீரென அவர் பேருந்துக்கு குறுக்கே வந்ததால் சரவணன் […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

சாலையோரம் கிடந்த சடலம்…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. போலீஸ் விசாரணை….!!

சடலமாக கிடந்த நபரின் விவரம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தர்மபுரி-கிருஷ்ணகிரி சாலையோரத்தில் சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஆணின் சடலம் கிடந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் தர்மபுரி டவுன் போலீசாருக்கு தகவல் அளித்தனர். அந்த தகவலின் படி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தியுள்ளனர். ஆனால் சடலமாக கிடந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது தெரியவில்லை. இதனையடுத்து போலீசார் அந்த நபரின் சடலத்தை கைப்பற்றி தர்மபுரி அரசு ஆஸ்பத்திரி […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

வாலிபர் கொலை வழக்கு…. அண்ணன்-தம்பிக்கு ஆயுள் தண்டனை…. நீதிமன்றம் அதிரடி…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள முத்தழகுப்பட்டி நல்லக்கேணி தெருவில் ராயப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவரது இவருக்கு தாமஸ் செல்வம், சுரேஷ் அந்தோணி என்ற 2 மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில் ராயப்பனுக்கும், அவரது அக்காள் பத்மாவிற்கும் இடையே சொத்து பிரச்சனை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. கடந்த 2017-ஆம் ஆண்டு பத்மாவின் மகனான ராஜ்குமார் மொபட்டில் திண்டுக்கல் நோக்கி சென்றுள்ளார். அப்போது தாமஸ் செல்வம், சுரேஷ் அந்தோணி, அவரது நண்பர்கள் அஜித் பாண்டி, சார்லஸ் ஆகியோர் இணைந்து ராஜ்குமாரை வழிமறித்து […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

இறந்து கிடந்த யானை…. சண்டை போட்டது தான் காரணமா…? வனத்துறையினரின் தகவல்…!!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இந்நிலையில் யானைகள் அடிக்கடி கிராமங்களுக்குள் நுழைந்து பயிர்களை நாசம் செய்கிறது. நேற்று அருள்வாடி கிராமத்தில் இருந்து மீன்கரை செல்லும் சாலையில் ஓடை அருகே யானை இறந்து கிடப்பதாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினரும், கால்நடை துறை மருத்துவர் சதாசிவமும் யானையின் உடலை பிரேத பரிசோதனை செய்தனர். இதனையடுத்து யானையின் உடல் அங்கேயே புதைக்கப்பட்டது. இதுகுறித்து […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

தரிசுநிலத்தை விளைநிலமாக மாற்றி பயிர் சாகுபடி திட்டம்… மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு..!!!

விளாத்திகுளம் வட்டாரத்தில் தரிசு நிலங்களை விளைநிலங்களாக மாற்றி பயிர் சாகுபடி செய்யும் திட்டத்தை ஆட்சியர் ஆய்வு செய்தார். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள விளாத்திகுளத்தில் தமிழக அரசின் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பாக கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் 2021-22 செயல்படுத்தப்பட்டு வருகின்றது. இந்தத் திட்டத்தின் கீழ் தரிசு நிலத்தை விளைநிலமாக மாற்றி அமைக்கப்பட்டு பயிர் சாகுபடி செய்வதற்கான பணிகள் நடந்து வருகின்றது. இந்த நிலையில் தரிசு நிலங்களில் அமைக்கப்பட்டிருக்கும் பண்ணை, குட்டைகள், ஆழ்துளை கிணறு ஆகிய […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

4000 ஆண்டுகள் பழமையான கற்செதுக்கு உருவங்கள்… எங்கு தெரியுமா…? ஆய்வாளர்களின் தகவல்…!!!!!

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வேட்டவலம் அருகே நல்லான் பிள்ளை பெற்றாள் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் சிங்கமலை அடிவாரத்தில் இயற்கையாக அமைந்துள்ள ஒரு குகையின் பாறை சுவற்றில் பாறை கீறல்கள்  இருப்பதாக அந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் சிலர் வரலாற்று ஆர்வலர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதன் பேரில் வரலாற்று ஆர்வலர்கள் அங்கு நேரில் சென்று ஆய்வு செய்தபோது வரலாற்று சிறப்புமிக்க  கற்செதுக்கு உருவங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பாறை ஓவிய ஆய்வாளர் காந்திராஜன் கூறியதாவது, இதில் கால்நடை […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

கிணற்றுக்கு குளிக்க சென்ற பள்ளி மாணவர்கள்… பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி… நடந்தது என்ன…?

கிணற்றுக்கு குளிக்க சென்ற மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த கவரைப்பேட்டை அருகே சுரவாரிகண்டிகை கிராமத்தில் வெங்கடேசன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் நகுல் (12) ஆறாம் வகுப்பு படித்து வந்தார். அதே பகுதியில் வசித்து வரும் குப்பன் என்பவரின் மகன் கோபிசந்த்(13) எட்டாம் வகுப்பு படித்து வந்தார். இவர்கள் இரண்டு பேரும் நண்பர்களாக பழகி வந்தனர். இந்நிலையில் இரண்டு பேருக்கும் கண்வலி ஏற்பட்டதால் பள்ளிக்கு செல்லவில்லை என […]

Categories
மாவட்ட செய்திகள்

தாய் – மகனை கொன்று டிரைவர் தற்கொலை… சிக்கிய உருக்கமான கடிதம்… தீவிர விசாரணையில் போலீஸ்…!!!!!!

திருச்சி திருவானைக்கால் அகிலா நகரைச் சேர்ந்த கார்த்திகேயன்(34) என்பவர் கடந்த 10 வருடங்களுக்கு முன்பு வசந்த பிரியா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களின் மகன் சாமிநாதன் (8). கார்த்திகேயனின் தாய் வசந்தா (63) அனைவரும் ஒரே வீட்டில் வசித்து வந்தனர். கார்த்திகேயன் 3 வருடங்களுக்கு முன்பாக கார் டிரைவர் வேலைக்காக  துபாக்கு  சென்றுள்ளார். விடுமுறை நாட்களில் அவர் ஊருக்கு வந்து செல்வது வழக்கம். அந்த வகையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பாக கார்த்திகேயன் துபாயிலிருந்து […]

Categories
சென்னை மாநில செய்திகள்

மெரினா நினைவிடங்களுக்கு செல்ல அனுமதி மறுப்பு…. காவல்துறை பொதுமக்களுக்கு எச்சரிக்கை….!!!!!

வங்க கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று முன்தினம் புயலாக மாறியது. இந்த மாண்டஸ் புயல் சென்னையை நோக்கி 60 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து கொண்டிருந்த நிலையில் நேற்று நள்ளிரவு கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் கணித்திறந்தது. அதன்படி மாமல்லபுரம் அருகே இன்று அதிகாலை புயல் கரையை கடந்தது. இன்று அதிகாலை சுமார் 1.50 மணியளவில் புயல் மாமல்லபுரத்திற்கு மிகவும் அருகே உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

கோவில் குளத்தில்… செத்து மிதந்த 2 லட்சம் மதிப்பிலான மீன்கள்.. காரணம் இதுதான்… பொதுமக்கள் குற்றச்சாட்டு..!!!

கோவில் குளத்தில் 2 லட்சம் மதிப்பிலான மீன்கள் செத்து மிதந்தது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மன்னார்குடி ஒத்த தெருவில் பிள்ளையார் கோவில் இருக்கின்றது. இந்த கோவில் அருகிலேயே குளம் ஒன்று இருக்கின்ற நிலையில் ஒருவர் குத்தகைக்கு எடுத்து அங்கு மீன்களை வளர்த்து வருகின்றார். இந்த நிலையில் நேற்று முன்தினம் காலையில் பிள்ளையார் கோவில் குளத்தில் 2 லட்சம் மதிப்பிலான மீன்கள் செத்து மிதந்தது. இதுபற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நகர்மன்ற தலைவர் சோழராஜன் அங்கு […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

எந்திரம் மூலம் செலுத்தப்பட்ட பணம்…. வங்கியின் சேவை குறைபாடு…. நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் ஒழுகினசேரி பகுதியில் ஜெய மாரிஸ் ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் கன்னியாகுமரியில் இருக்கும் தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் எந்திரம் மூலம் தனது மனைவியின் வங்கி கணக்கிற்கு 4000 ரூபாய் அனுப்பியுள்ளார். ஆனால் அந்த பணம் மனைவியின் வங்கி கணக்கிற்கு செல்லாததால் ராஜ் எழுத்து மூலமாக வங்கிக்கு சென்று புகார் அளித்துள்ளார். ஆனாலும் பணம் திரும்ப கிடைக்காததால் மன உளைச்சலில் ராஜ் குமரி மாவட்ட நுகர்வோர்  குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

9-ஆம் வகுப்பு மாணவி தற்கொலை…. இதுதான் காரணமா….? கதறும் பெற்றோர்…!!

9- ஆம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மேல் சாமல்பட்டி பகுதியில் கட்டிட தொழிலாளியான வெங்கடேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சத்யா என்ற மகள் இருந்துள்ளார். இவர் ஊத்தங்கரை அரசு மேல்நிலைப் பள்ளியில் 9- ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் உடல்நல குறைவால் பாதிக்கப்பட்ட சிறுமியை அவரது பெற்றோர் பல்வேறு மருத்துவமனைகளுக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்து வந்தனர். இதனால் மன உளைச்சலில் இருந்து […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

உணவு தயாரிப்பு தொழில் தொடங்க “ரூ.10 லட்சம் மானியம்”…. கலெக்டரின் தகவல்…!!!

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் ஜெயச்சந்திர பானு ரெட்டி சமீபத்தில் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, பிரதமரின் உணவு பதப்படுத்தும் குறுந்தொழில் நிறுவனங்கள் ஒழுங்குபடுத்தும் திட்டத்தின் கீழ் புதிதாக தொழில் தொடங்க விருப்பம் இருப்பவர்கள், ஏற்கனவே உணவு பதப்படுத்தும் தொழில் செய்பவர்கள், உழவர் உற்பத்தியாளர் அமைப்பினர், உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்கள், மற்றும் குரு நிறுவனங்கள், சுய உதவி குழுவினர் ஆகியோர் பயன்பெறலாம். இந்த திட்டத்தின் கீழ் உதவி பெற 1 கோடி ரூபாய் வரையிலான திட்ட தொகை கொண்ட […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

இழப்பீடு கேட்டு போலீஸ்காரர் தொடர்ந்த வழக்கு…. தள்ளுபடி செய்த நுகர்வோர் நீதிமன்றம்…!!!

மதுரை மாவட்டத்திலுள்ள ஆனையூர் பகுதியில் ஓய்வு பெற்ற போலீஸ்காரரான நடராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவர் மதுரை நுகர்வோர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது, கடந்த 2020-ஆம் ஆண்டு திருச்செந்தூர் கோவிலுக்கு சென்று சாமியை தரிசனம் செய்துவிட்டு அரசு பேருந்தில் ஏறி மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்திற்கு டிக்கெட் எடுத்தேன். இந்நிலையில் மேலகரந்தை என்ற இடத்தில் புறவழிச் சாலையில் இரவு உணவுக்காக பேருந்து நிறுத்தப்பட்ட போது நான் கீழே இறங்கி சாப்பிட்டு வந்தேன். […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

“வீடு கட்ட கடன் கிடைக்கும்”…. 7 3/4 லட்சத்தை இழந்த கட்டிட மேஸ்திரி…. போலீஸ் விசாரணை…!!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள வெண்ணந்தூரில் துரைசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கட்டிட மேஸ்திரியான விஜயகுமார் என்ற மகன் இருக்கிறார். இவரது செல்போன் வாட்ஸ் அப்பில் ஒரு குறுஞ்செய்தி வந்தது. அதில் வீடு கட்ட 18 லட்ச ரூபாய் வரை கடன் தருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு ஆன்லைன் மூலம் வாக்காளர் அடையாள அட்டை, நில பத்திரத்தின் நகல் ஆகியவற்றை அனுப்புவதோடு, முன்பணமாக 7,86,000 கட்ட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை நம்பிய விஜயகுமார் ஒரு வங்கி கணக்கிற்கு […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

பெற்றோரிடம் கதறி அழுத சிறுமி…. லாரி ஓட்டுனருக்கு சிறை தண்டனை…. நீதிபதியின் அதிரடி உத்தரவு…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொத்தபுளிப்பட்டி பகுதியில் லாரி ஓட்டுனரான மாணிக்கம் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு அப்பகுதியில் விளையாடி கொண்டிருந்த சிறுமிக்கு மாணிக்கம் பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து சிறுமி தனது பெற்றோரிடம் அழுது கொண்டே தெரிவித்தார். இதுதொடர்பாக சிறுமியின் பெற்றோர் சாணார்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிந்த போலீசார் மாணிக்கத்தை கைது செய்தனர். இந்த வழக்கினை விசாரித்த திண்டுக்கல் மகிளா நீதிமன்றம் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

பேசி கொண்டிருந்த காதல் ஜோடி…. மின்சார ரயில் மோதி இறந்த சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

ரயில் மோதி காதலர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள சாந்தமங்கலம் எம்.ஜி.ஆர் நகரில் ஆரோக்கியதாஸ் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் அலெக்ஸ் ஐ.டி.ஐ படித்து முடித்துவிட்டு மறைமலைநகரில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். அதே பகுதியில் அலெக்ஸ் நண்பர்களோடு அறை எடுத்து தங்கியுள்ளார். இவரும் அதே நிறுவனத்தில் வேலை பார்க்கும் ஜெர்சலின் என்ற பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். நேற்று முன்தினம் ஜெர்சலின் தங்கியிருந்த அறை அருகே இருக்கும் ரயில்வே […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

வேலை முடிந்து வந்த வாலிபர்…. நொடியில் பறிபோன உயிர்…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள தாம்பரம் சானடோரியத்தில் புதுக்கோட்டை சேர்ந்த பட்டதாரியான அகிலன் என்பவர் நண்பர்களோடு அறை எடுத்து தங்கி வேலைக்கு சென்று வந்துள்ளார். நேற்று முன்தினம் வேலை முடிந்து அகிலன் குரோம்பேட்டை ரயில் நிலையத்தை வந்தடைந்தார். இதனையடுத்து தண்டவாளத்தை கடந்து செல்ல முயன்ற போது மற்றொரு மின்சார ரயில் மோதி சம்பவ இடத்திலேயே அகிலன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் அகிலனின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“குறைந்த விலையில் கிடைக்கும்”…. நூதன முறையில் லாரி உரிமையாளர்களிடம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!!

சென்னை மாவட்டத்தில் உள்ள குரோம்பேட்டை, தாம்பரம், பல்லாவரம் போன்ற பகுதிகளில் இருக்கும் லாரி உரிமையாளர்களின் செல்போன் எண்ணை மர்ம நபர்கள் தொடர்பு கொண்டு பேசியுள்ளனர். அவர்கள் தங்களிடம் குறைந்த விலையில் டீசல் இருக்கிறது. வாங்கி கொள்கிறீர்களா? என கேட்டுள்ளனர். மேலும் ஒரு லிட்டர் டீசல் 50 ரூபாய்க்கு கிடைக்கும் எனவும், மொத்தமாக 100 லிட்டர் 120 லிட்டர் என வாங்கினால் பாதி விலைக்கு விற்பனை செய்யப்படும் எனவும் கூறியுள்ளனர். இதனை நம்பி லாரி உரிமையாளர்கள் குறைந்த விலையில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

120 கடைகளுக்கு சீல்…. மாநகராட்சி அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை…!!!

சென்னை மாநகராட்சி ராயபுரம் மண்டலத்திற்கு உட்பட்ட பகுதிகளில் 4000-க்கும் மேற்பட்ட கடைகள் இயங்கி வருகிறது. இந்த கடைகளுக்கு அறிவிப்பு நோட்டீஸ் வழங்கி உரிமம் பெறவும், தொழில் வரி செலுத்தவும் அறிவுறுத்தப்பட்டது. அதனை மீறி வரி செலுத்தாத கடைகளை மூடி சீல் வைக்குமாறு சென்னை மாநகராட்சி கமிஷனர் சுகன்தீப் சிங் பேடி அதிரடியாக உத்தரவிட்டார். அந்த உத்தரவின் படி ராயபுரம் மண்டல உதவி வருவாய் அலுவலர் தலைமையிலான அதிகாரிகள் சென்னை பூக்கடை நைனியப்பன் தெரு, தங்கசாலை தெரு, அண்ணா […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

கஞ்சா விற்க பொட்டலம் போட்ட வாலிபர்கள்…. மடக்கிப் பிடித்த போலீசார்… 5 பேர் அதிரடி கைது..!!!

தேனி அருகே கஞ்சா விற்பதற்காக பொட்டலம் போட்டு கொண்டிருந்த ஐந்து பேரை போலீசார் கைது செய்துள்ளனர். தேனி மாவட்டத்தில் உள்ள அல்லிநகரம் பாண்டியன் நகரில் முற்புதருக்குள் சிலர் கஞ்சாவை விற்பனை செய்வதற்காக பொட்டலம் போட்டுக் கொண்டிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார் புதருக்குள் பொட்டலம் போட்டு கொண்டிருந்த ஐந்து இளைஞர்களை மடக்கி பிடித்தார்கள். மேலும் அவர்களிடம் இருந்த 12 கிலோ கஞ்சா, 2 மோட்டார் சைக்கிள்கள், கஞ்சா விற்ற 14,200 […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

பட்டுக்கோட்டை ஊராட்சியில்… பனை விதைகள் நடும் நிகழ்ச்சி.. தலைமைதாங்கிய கூடுதல் ஆட்சியர்..!!!

பட்டுக்கோட்டை ஊராட்சியில் பனை விதைகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள பட்டுக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் புதுக்கோட்டை உள்ளூர் ஊராட்சியில் தஞ்சாவூர் கூடுதல் ஆட்சியர் ஸ்ரீகாந்த் தலைமையில் 5000 பனை விதைகள் நடும் நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கோவிந்தராஜன், சாமிநாதன், உதவி என்ஜினியர் சத்திய பாமா, ஊராட்சி மன்ற தலைவர் ஜெயசுந்தரி, வெங்கடாசலம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதை அடுத்து கூடுதல் ஆட்சியர் பட்டுகோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் இருக்கும் பதிவேடுகளை ஆய்வு மேற்கொண்டார்.

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

இருப்பு வைக்கப்பட்ட உப்பு…. ஏற்றுமதி பணி தீவிரம்… ஏராளமான தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு..!!!

வேதாரண்யத்தில் இருப்பு வைக்கப்பட்டிருந்த உப்பை ஏற்றுமதி செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகின்றது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள வேதாரண்யம் அருகே இருக்கும் அகஸ்தியன்பள்ளி, கடினல்வயல், கோடியக்கரை உள்ளிட்ட பகுதிகளில் 9000 ஏக்கரில் உப்பு உற்பத்தி நடக்கின்றது. வடகிழக்கு பருவ மழையால் வேதாரண்யத்தில் தொடர்ந்து மழை பெய்கின்றது. சென்ற ஒரு மாதத்திற்கு முன்பாக உப்பளங்களில் இருக்கும் பாத்திகளில் மழைநீர் தேங்கியதால் உப்பு உற்பத்தி நிறுத்தப்பட்டது. தற்போது மாண்டஸ் புயல் எதிரொலியாக கடலோர மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கின்றது. இதனால் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட மனைவி… பார்க்கச் சென்ற கணவர்… வழியில் நேர்ந்த துயரச் சம்பவம்..!!!!

வேளாங்கண்ணி அருகே மோட்டார் சைக்கிள்-கார் மோதியதில் தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார். நாகை மாவட்டத்தில் உள்ள திருக்குவளை பகுதியில் இருக்கும் ஜீவா நகரை சேர்ந்த நரேந்திரன் என்பவர் மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டிருக்கும் தனது மனைவி அகிலாண்டேஸ்வரியை பார்ப்பதற்காக நேற்று முன்தினம் காலை தனது தம்பி மற்றும் சித்தப்பா உள்ளிட்டோருடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த கார் மோட்டார் சைக்கிள் மீது நேருக்கு நேர் மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து மூவரும் தூக்கி வீசப்பட்டார்கள். […]

Categories
மாவட்ட செய்திகள்

வெள்ள நிவாரணத் தொகை பெற 15-ம் தேதியே கடைசி… உடனே சொல்லுங்கள் மக்களே.. ஆட்சியர் அறிவிப்பு..!!!

வெள்ள நிவாரணத் தொகை பெற வருகின்ற 15ஆம் தேதி கடைசி நாள் என மயிலாடுதுறை ஆட்சியர் அறிவித்துள்ளார். மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள சீர்காழி மற்றும் தரங்கம்பாடி தாலுகா பகுதிகளில் சென்ற நவம்பர் மாதம் 11-ம் தேதி பெய்த கனமழை காரணமாக வெள்ளம் சூழ்ந்தது. இப்பகுதியை சென்ற நவம்பர் மாதம் 14ஆம் தேதி தமிழக முதல்வர் நேரில் சென்று ஆய்வு செய்தார். மேலும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சீர்காழி மற்றும் தரங்கம்பாடி தாலுகாவில் இருக்கும் குடும்பங்களுக்கு ரூ.1000 நிவாரணம் வழங்க உத்தரவிட்டார். […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

பயங்கரமாக மோதிய மோட்டார் சைக்கிள்…. தொழிலாளி பலி; வாலிபர் படுகாயம்…. கோர விபத்து…!!!

மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள வெண்டலிக்கோடு பகுதியில் கூலி தொழிலாளியான பொன்னையன்(65) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மனைவியும், 2 குழந்தைகளும் இருக்கின்றனர். இந்நிலையில் வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி கொண்டு பொன்னையன் வெண்டலிகோடு சந்திப்பிலிருந்து வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். அப்போது ஜெனிஸ் என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் பொன்னையன் மீது மோதியது. இதனால் படுகாயமடைந்த பொன்னையன் மற்றும் ஜெனிசை அக்கம் பக்கத்தினர் மீட்டு […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

பேருந்து நிலையம் அருகே தூங்கிய பெண்…. சில்மிஷத்தில் ஈடுபட்ட முதியவருக்கு கத்திக்குத்து…. போலீஸ் விசாரணை…!!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் வடசேரி பேருந்து நிலையத்தில் இருக்கும் நடைமேடை பகுதியில் கோட்டார் பகுதியை சேர்ந்த ஒரு பெண் தனது கணவருடன் நேற்று முன்தினம் தூங்கி கொண்டிருந்தார். அப்போது காட்டாத்துறையை சேர்ந்த 60 வயதுடைய முதியவர் தூங்கி கொண்டிருந்த பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் அந்த பெண் கண்விழித்து சத்தம் போட்டதால் அவரது கணவர் முதியவரிடம் தகராறு செய்துள்ளார். மேலும் கோபத்தில் அவர் முதியவரை கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளார். பின்னர் கணவன் மனைவி இருவரும் அங்கிருந்து […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

வேலை பார்த்து கொண்டிருந்த நபர்…. மிரட்டல் விடுத்த தொழிலாளி…. போலீஸ் விசாரணை….!!!

தர்மபுரி மாவட்டத்திலுள்ள மாரண்டஅள்ளி இ.பி காலணியில் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் சிப்ஸ் கடை நடத்தி வருகிறார். இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் கூலி தொழிலாளியான திருமால் என்பவருக்கும் முன்விரோதம் இருந்துள்ளது. நேற்று முன்தினம் குமார் கடையில் வேலை பார்த்து கொண்டிருந்த போது திருமால் அரிவாளுடன் சென்று உன்னை கொலை செய்து விடுவேன் என மிரட்டியுள்ளார். மேலும் சமாதானப்படுத்த முயன்ற மாரண்டஅள்ளி பேரூராட்சி தலைவர் வெங்கடேசன், கவுன்சிலர் முனிராஜ் ஆகியோரிடமும் திருமால் தகராறு செய்துள்ளார். […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

குறிப்பிட்ட சமூகத்தினர் ஒதுக்கப்படுகிறார்களா….? போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள்…. போலீஸ் பேச்சுவார்த்தை…!!

பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சுந்தரபுரி பகுதியில் வசிக்கும் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினருக்கு 100 நாள் வேலை திட்டத்தில் முறையாக பணி வழங்காமல் ஒதுக்குவதாக கூறப்படுகிறது. இதனால் தங்களுக்கும் சமமான முறையில் பணி வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி சிலர் திண்டுக்கல்- குஜிலியம்பாறை சாலையில் அமர்ந்து திடீரென போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி சமமான முறையில் 100 நாள் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

பள்ளி வகுப்பறைக்கு பூட்டு போட்ட பெற்றோர்…. திடீர் போராட்டத்தால் பரபரப்பு…. நடந்தது என்ன…??

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அழகாபுரியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி அமைந்துள்ளது. இங்க தலைமையாசிரியர் உள்பட 8 ஆசிரியர்கள் வேலை பார்க்கும் நிலையில், 155 மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் இடைநிலை ஆசிரியை ஒருவர் 1- ஆம் வகுப்பு, 2- ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பாடம் நடத்தி வந்துள்ளார். அவர் மாணவ மாணவிகளை ஆபாச வார்த்தைகளில் பேசி தாக்கியதாக கூறி கடந்த 8 மாதங்களுக்கு முன்பு பெற்றோர் வட்டார தொடக்க கல்வி அலுவலரிடம் புகார் அளித்தனர். இதனால் […]

Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

மாண்டஸ் புயல் எதிரொலி..! தமிழகத்தில் நாளை 15 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை… எங்கெங்கு தெரியுமா?

மாண்டஸ் புயல் எச்சரிக்கை காரணமாக தமிழகத்தில் நாளை (10.12.22) 15 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மாண்டஸ் தீவிரப்புயல் தற்போது வலு குறைந்து புயலாக சென்னைக்கு தென்கிழக்கே சுமார் 170 கிலோமீட்டர் தொலைவிலும், மாமல்லபுரத்திற்கு தென்கிழக்கில் 135 கி.மீ தொலைவிலும் நிலை கொண்டுள்ளது. இது தொடர்ந்து வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று இரவு – நாளை அதிகாலை இடைப்பட்ட கால நேரத்தில் புதுவைக்கும், ஸ்ரீஹரி கோட்டாவிற்கும் இடையே மாமல்லபுரத்தை ஒட்டி கரையை கடக்க கூடும் என […]

Categories

Tech |