Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (21.04.22) முட்டை விலை…!!!!!

நாமக்கல்லில் இன்று (ஏப்ரல்-21) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 30 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 3 ரூபாய் 80 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்தநிலையில் இந்த மாதத்தின் தொடக்கத்தில் இருந்து 4 ரூபாய் 60 காசுகளுக்கு விற்பனையாகி வந்த நிலையில் படிப்படியாக குறைந்து 4 ரூபாய் 25 […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

மானிய விலையில் பெட்ரோல்…. அவதிப்படும் மாற்றுத்திறனாளிகள்…. கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்….!!

மானிய விலையில் பெட்ரோல் வழங்க வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அண்ணா சிலை அருகே வைத்து மாவட்ட மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகள் சங்கம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. அப்போது பேசிய மாற்றுத்திறனாளிகள், தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள வாகனங்களுக்கு மானிய விலையில் பெட்ரோல் மற்றும் டீசல் வழங்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளின் குடும்பங்களுக்கு மானிய விலையில் சமையல் கியாஸ் சிலிண்டர் வழங்க வேண்டும் என மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

களைகட்டிய பருத்தி ஏலம்…. 60 லட்சம் வரை விற்பனை…. போட்டிபோட்டு வாங்கிய வியாபாரிகள்….!!

வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க வளாகத்தில் நடைபெற்ற ஏலத்தில் மொத்தம் 60 லட்சம் வரை விற்பனையாகியுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க வளாகத்தில் வழக்கம் போல பருத்தி ஏலம் நடைபெற்றுள்ளது. இந்த ஏலத்திற்கு நாமக்கல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் இருந்து விவசாயிகள் என தாங்கள் விளைவித்த 1,700 பருத்தி மூட்டையை விற்பனைக்காக கொண்டு வந்துள்ளனர். இதனையடுத்து கோவை, திருப்பூர், அவிநாசி, சேலம், தேனி, கொங்கணாபுரம், திண்டுக்கல் என பல […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

சைக்கிள்-வேன் மோதல்…. பறிபோன தொழிலாளியின் உயிர்…. நாமக்கல்லில் பயங்கர விபத்து….!!

சைக்கிள் மீது வேன் ஒன்று பயங்கராமாக மோதி விபத்திற்குள்ளானதில் கூலித்தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டையை அடுத்துள்ள கல்லாங்குத்து பகுதியில் வசித்து வந்த ரங்கசாமி(55) என்பவர் விவசாய கூலித்தொழில் செய்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று அவர் வேலைக்கு சென்றுவிட்டு மீண்டும் சைக்கிளில் வீட்டிற்கு திரும்பியுள்ளார். அப்போது தண்ணீர்பந்தல் காரு அருகே சென்று கொண்டிருந்தபோது அப்பகுதி வழியாக வந்த வேன் திடீரென கட்டுபாட்டை இழந்து சைக்கிள் மீது பயங்கரமாக மோதியுள்ளது. இந்த கோர விபத்தில் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

மின் இணைப்பு வழங்க வேண்டும்…. ஆர்பாட்டத்தில் இறங்கிய சங்கத்தினர்…. ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு….!!

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கத்தினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் மின் வாரியத்தில் பதிவு செய்த விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு, வீடு இல்லாமல் மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா, ஆயில் என்ஜின் வைத்துள்ள விவசாயிகளுக்கு மானிய விலையில் டீசல், ஊரக வேலை வாய்ப்பில் புதிதாக அறிவித்த அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என்பது […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

போலீசுக்கு கிடைத்த தகவல்…. மூட்டை மூட்டையாக சிக்கிய அரிசி…. பதுக்கியவருக்கு வலைவீச்சு….!!

சட்ட விரோதமாக பதுக்கி வைத்திருந்த 1,200 கிலோ ரேஷன் அரிசியை குடிமைபொருள் வழங்கல் குற்றபுலனாய்வு துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் பகுதியில் சேலம் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை சப்-இன்ஸ்பெக்டர் அகிலன் தலைமையில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் சத்தியபிறப்பு, செல்வராஜ் மற்றும் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் அப்பகுதியில் உள்ள ஒழுகூர்பட்டி பகவதி அம்மன் கோவில் பின்புறம் சட்ட விரோதமாக ரேஷன் அரிசி பதுக்கி வைத்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

மும்முரமாக நடந்த ஏலம்…. 75 லட்சத்துக்கு மஞ்சள் விற்பனை…. போட்டிபோட்ட வியாபாரிகள்….!!

வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் நடைபெற்ற மஞ்சள் ஏலத்தில் 75 லட்சத்துக்கு மஞ்சள் ஏலம் நடைபெற்றுள்ளது. நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் கூட்டுறவு உற்பத்தியாளர்கள் விற்பனை சங்கத்தின் கிளை வளாகத்தில் மஞ்சள் ஏலம் நடைபெற்றுள்ளது. இந்த ஏலத்தில் நாமகிரிப்பேட்டை, புதுப்பட்டி, ஓடுவன்குறிச்சி, முள்ளுக்குறிச்சி, மெட்டாலா, அரியாக்கவுண்டம்பட்டி, ஊனத்தூர், பேளுக்குறிச்சி, ஆத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் சுமார் 1,470 மூட்டை மஞ்சளை கொண்டுவந்து விற்பனை செய்துள்ளனர். இதனையடுத்து ஈரோடு சேலம் போன்ற பல்வேறு பகுதிகளில் இருந்து […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

அடிக்கடி ஏற்பட்ட தகராறு…. தூக்கில் தொங்கிய இளம்பெண்…. சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்….!!

கணவன் மனைவி தகராறில் மனமுடைந்த இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள பென்னிகுவிக் தெருவில் வசித்து வரும் பரணி என்பவருக்கு பிரியதர்ஷினி என்ற மனைவியும் ரித்திகா என்ற மகளும் உள்ளனர். இந்நிலையில் அடிக்கடி கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளார். இதனால் மனமுடைந்த பிரியதர்ஷினி வீட்டில் திடீரென தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் உடனடியகம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து சம்பவ […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

வலியால் அவதிப்பட்ட ஆட்டோ டிரைவர்…. மருத்துவர்கள் கூறிய அதிர்ச்சி தகவல்….சோகத்தில் குடும்பத்தினர்….!!

வயிற்று வலியால் அவதிப்பட்ட ஆட்டோ டிரைவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் புதுசத்திரத்தை அடுத்துள்ள கண்ணூர்பட்டியில் கல்யாண சுந்தரம்(42) என்பவர் வசித்து வந்துள்ளார். ஆட்டோ டிரைவரான இவர் கடந்த ஒரு மாதமாக தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். இதுகுறித்து மருத்துவமனையில் பரிசோதனை செய்தபோது அவருக்கு சிறுநீரகம் செயல் இழந்தது தெரியவந்துள்ளது. இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த கல்யாண சுந்தரம் மனமுடைந்து கடந்த 16ஆம் தேதி வீட்டில் விஷம் குடித்து […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (20.04.22) முட்டை விலை…!!!!!

நாமக்கல்லில் இன்று (ஏப்ரல்-20) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 30 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 3 ரூபாய் 80 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்தநிலையில் இந்த மாதத்தின் தொடக்கத்தில் இருந்து 4 ரூபாய் 60 காசுகளுக்கு விற்பனையாகி வந்த நிலையில் படிப்படியாக குறைந்து 4 ரூபாய் 25 […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

போக்சோவில் கைதான சிறுவன்…. போலீசிடம் காட்டிய கைவரிசை…. தப்பியோடியதால் பரபரப்பு…!!

சிறைக்கு செல்லும் வழியில் போக்சோ சட்டத்தில் கைதான சிறுவன் தப்பியோடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் போடியை சிறைக்காடு பகுதியில் வசிக்கும் 17 வயது சிறுவனுக்கும், 15 வயது சிறுமிக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் அந்த சிறுமி பிரசவத்திற்காக போடி அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இதனையடுத்து சிறுமியின் வயதை அறிந்த மருத்துவர்கள் குழந்தைநல குழுவினருக்கு தகவல் தெரிவித்த நிலையில் அவர்கள் போடி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

அவரு என்கூட பேசல….மனைவியின் எடுத்த விபரீத முடிவு…. கதறி அழுத கணவர்….!!

கணவன் பேசாமல் இருந்ததால் மனமுடைந்த மனைவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த முருகன்(30) தனது மனைவி கீதா(25) மற்றும் 2 குழந்தைகளுடன் நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே உள்ள ஜமீன்இளம்பள்ளி பகுதியில் வசித்து வருகிறார். கணவன்-மனைவி இருவரும் அப்பகுதியில் உள்ள தனியார் செங்கல் சூளையில் பணிபுரிந்து வந்தனர். இந்நிலையில் கடந்த 10ஆம் தேதி கணவன்-மனைவி இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் முருகன் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

தலையில் விழுந்த இரும்பு கூண்டு…. துடிதுடித்து இறந்த வாலிபர்…. நாமக்கல்லில் நடந்த சோகம்….!!

லாரியில் இருந்த இரும்பு கூண்டு தலையில் விழுந்ததால் வட மாநில வாலிபர் உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே உள்ள மோர்பாளையத்தில் தனியார் அக்ரோ உற்பத்தி நிறுவனம் செய்யப்பட்டு வருகிறது. இந்த கம்பனியில் சத்தீஸ்கார் மாநிலம், பாஜங்கள் ஜோகியன் பகுதியை சேர்ந்த ராகுல்குமார்(18) என்ற வாலிபர் கடந்த 1 மாதமாக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று திருச்செங்கோடு பட்டறைமேட்டில் இருந்து இரும்பு கூண்டுகளை லாரியில் ஏற்றிக்கொண்டு ராகுல்குமார் மற்றும் சக […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

பள்ளத்தில் இறங்கிய பேருந்து…. அலறிய பயணிகள்…. பெரும் விபத்து தவிர்ப்பு….!!

அரசு பேருந்து கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் இறங்கியதில் சிறுமி பெண்கள் உள்பட 5 பேர் காயமடைந்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் இருந்து அரசு பேருந்து ஒன்று 70 பயணிகளை ஏற்றி கொண்டு காளிப்பட்டிக்கு சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் அந்த பேருந்து எலச்சிபாளையம் அருகே உள்ள மொஞ்சனூருக்கு சென்றபோது திடீரென பேருந்து டிரைவரின் கட்டுபாட்டை இழந்து சாலையோரம் இருந்த பள்ளத்தில் இறங்கியது. இதனையடுத்து டிரைவர் துரிதமாக செயல்பட்டு அந்த பேருந்தை கவிழாமல் தடுத்து நிறுத்தியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

எங்களுக்கு உதவி பண்ணுங்க…. ஒன்று திரண்ட பொதுமக்கள்…. ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை….!!

அரசின் சார்பில் தொகுப்பு வீடுகள் கட்டி தரக்கோரி பொதுமக்கள் ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள பிள்ளாநல்லூர் ஆர்.கொமாரபாளையம் பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் சிலர் ஒன்று திரண்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர்க்கும் கூட்டத்தில் கலந்து கொண்டனர். அப்போது மாவட்ட வருவாய் அலுவலர் கதிரேசனிடம் கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தனர். அந்த மனுவில் நாங்கள் கடந்த 25 ஆண்டுகளாக வாடகை வீட்டில் வசித்து வருகிறோம். எங்களுக்கு சொந்தமாக நிலம், […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

தொடர்ந்து பெய்து வரும் மழை…. அதிகபட்ச அளவு பதிவு…. மகிழ்ச்சியில் விவசாயிகள்….!!

தொடர்ந்து கோடை மழை பெய்து வரும் நிலையில் அதிகபட்சமாக 222 மி.மீட்டர் மழை பதிவாகியுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் கடந்த ஓரிரு வாரமாக தொடர்ந்து கோடை மழை பெய்து வரும் நிலையில் நேற்று முன்தினம் பெய்த மழையில் அதிகபட்சமாக 63 மி.மீட்டர் மழை பதிவாகியுள்ளது. இந்நிலையில் நேற்று காலையில் இருந்து மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்துள்ளது. அதன்படி புதுசத்திரத்தில் 63 மி.மீ, மங்களபுரத்தில் 45 மி.மீ., சேந்தமங்கலத்தில் 25மி.மீ, திருச்செங்கோட்டில் 22 மி.மீ, ராசிபுரத்தில் 20 மி.மீ, […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

களைகட்டிய பருத்தி ஏலம்…. போட்டிபோட்ட வியாபாரிகள்…. 12 லட்சத்திற்கு விற்பனை….!!

பவர் ஹவுஸ் பின்புறம் உள்ள ஆர்.சி.எம்.எஸ் சங்க வளாகத்தில் நடைபெற்ற பருத்தி ஏலத்தில் மொத்தம் 12 லட்சம் ரூபாய் வரை விற்பனை நடைபெற்றுள்ளது. நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பவர் ஹவுஸ் பின்புறம் உள்ள ஆர்.சி.எம்.எஸ் சங்க கிளை வளாகத்தில் பருத்தி ஏலம் நடைபெற்றுள்ளது. இந்த ஏலத்திற்கு நாமக்கல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் இருந்து விவசாயிகள் என தாங்கள் விளைவித்த பருத்தி மூட்டையை விற்பனைக்காக கொண்டு வந்துள்ளனர். இதனையடுத்து கோவை, திருப்பூர், அவிநாசி, சேலம், தேனி, கொங்கணாபுரம், […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (19.04.22) முட்டை விலை…!!!!!

நாமக்கல்லில் இன்று (ஏப்ரல்-19) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 30 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 3 ரூபாய் 80 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்தநிலையில் இந்த மாதத்தின் தொடக்கத்தில் இருந்து 4 ரூபாய் 60 காசுகளுக்கு விற்பனையாகி வந்த நிலையில் படிப்படியாக குறைந்து 4 ரூபாய் 25 […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

உதவி கேட்க சென்ற தொழிலாளி…. உறவினரே செய்த காரியம்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

உறவினர்களிடையே ஏற்பட்ட தகராறில் கூலித்தொழிலாளியை கத்தியால் குத்திய நபரை போலீசார் கைது செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் பரமத்தி அருகே உள்ள பி.எஸ்.கே நகரில் அருண்குமார்(24) என்பவர் வசித்து வருகிறார். குடும்பத்தகராறு காரணமாக இவரது மனைவி மோனிகா கோபித்துகொண்டு தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில் பரமத்தியில் உள்ள அகதிகள் முகாமில் வசிக்கும் மோனிகாவின் மாமா நகுலேஸ்வரனிடம் சென்று அருண்குமார் மனைவியை அழைத்து வருமாறு கூரின்னர். அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த நகுலேஸ் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

மாவட்ட அளவிலான போட்டிகள்…. வெற்றி பெற்றவர்களுக்கு சிறப்பு பரிசு…. மாநில போட்டிக்கு தேர்வு….!!

தமிழக அரசின் கலை மற்றும் பண்பாட்டுத்துறை சார்பில் நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதல்கள் வழங்கப்பட்டது. நாமக்கல் மாவட்டத்தில் தமிழக அரசின் கலை மற்றும் பண்பாட்டுத்துறை சார்பில் மாவட்ட அளவிலான பரதநாட்டியம், கிராமிய நடனம், குரலிசை, கருவியிசை, ஓவியம் போன்ற போட்டிகள் நடைபெற்றுள்ளது. இதில்மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் சேர்ந்தவர்கள் போட்டிகளில் பங்கேற்றுள்ளனர். அதன் அடிப்படையில் பரதநாட்டியத்தில் சினேகா என்பவரும், குரலிசை போட்டியில் சுவாதி என்பவரும், காளியட்டத்தில் செல்வனும், கிராமிய நடன போட்டியில் பார்த்தீபனும், […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

திடீரென நடைபெற்ற மோதல்…. பெண் உள்பட 3 பேர் காயம்…. 2 பேர் அதிரடி கைது….!!

இருதரப்பினரிடையே நடைபெற்ற மோதலில் பெண் உள்பட 3 பேரை தாக்கிய நபர்களை போலீசார் கைது செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரை அடுத்துள்ள வெங்கரை பகுதியில் பாலமுருகன்(19) என்பவர் வசித்து வருகிறார். கூலித்தொழிலாளியான இவர் அப்பகுதியில் நடைபெற்ற விழாவில் ஒலிபெருக்கியை சத்தமாக வைத்து தெருவில் ஆட்டம் போட்டுள்ளார். இதனை அதே பகுதியை சேர்ந்த முருகேசன், அவரது மனைவி மணிமேகலை மற்றும் ராஜா ஆகியோர் தட்டிகேட்டுள்ளனர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது முருகேசன், ராஜா ஆகிய […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

கார்-லாரி மோதல்…. உயிருக்கு போராடிய குடும்பத்தினர்…. நாமக்கலில் பயங்கர விபத்து….!!

லாரி மீது கார் பயங்கராமாக மோதி பெண் உயிரிழந்த நிலையில் 3 பேர் படுகாயமடைந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் நரசோதிப்பட்டியை சேர்ந்த ஓய்வு பெற்ற அரசு பேருந்து டிரைவரான ராஜேந்திரன் என்பவர் தனது மனைவி கோகிலவாணி(52), மகள் காயத்ரி(35), பேரன் சர்வேஷ்(6) ஆகியோருடன் மதுரைக்கு சென்றுள்ளார். இதனையடுத்து அங்கு நடைபெற்ற கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சியை பார்த்துவிட்டு காரில் மீண்டும் ஊருக்கு திரும்பியுள்ளனர். இந்நிலையில் அந்த கார் நாமக்கல் மாவட்டம் முதலைபட்டி […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

அவசரப்பட்டு இறங்கிய மாணவன்…. கிணற்றில் நேர்ந்த விபரீதம்…. கதறி அழுத பெற்றோர்….!!

நீச்சல் பழக சென்ற மாணவன் கிணற்றில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் லக்கம்பாளையத்தில் வசித்து வரும் பூபதி என்பவர்க்கு தினேஷ்குமார்(17) என்ற மகன் உள்ளார். இவர் அதே பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று தினேஷ்குமார் தனது நண்பர்களுடன் அப்பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான கிணற்றில் நீச்சல் கற்று கொள்வதற்காக சென்றதாக கூறப்படுகிறது. அப்போது கிணற்றில் குளித்து கொண்டிருந்த தினேஷ்குமார் திடீரென நீரில் மூழ்கியுள்ளார். […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

டிரைவரை வழிமறித்து…. வாலிபர்கள் செய்த காரியம்…. போலீசார் அதிரடி நடவடிக்கை….!!

லாரி டிரைவரை வழிமறித்து பணம் பறித்த வாலிபரை கைது செய்த போலீசார் மேலும் 2 பேரை தேடி வருகின்றனர். நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அடுத்துள்ள ஐந்துபனை பகுதியில் மாரிமுத்து என்பவர் வசித்து வருகிறார். லாரி டிரைவரான இவர் வீட்டிற்கு அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் அங்கு வந்த 3 வாலிபர்கள் திடீரென மாரிமுத்துவை வழிமறித்து மிரட்டி அவரிடம் இருந்த 13 ஆயிரம் ரூபாய் மற்றும் செல்போன் ஆகியவற்றை பறித்துக்கொண்டு தப்பியோடியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த மாரிமுத்து உடனடியாக […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

நிலைதடுமாறிய இருசக்கர வாகனம்…. விவசாயிக்கு ஏற்பட்ட விபரீதம்…. போலீஸ் விசாரணை….!!

இருசக்கர வாகனத்தில் சென்ற விவசாயி நிலைதடுமாறி கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் எருமபட்டியை அடுத்துள்ள தோட்ட முடையாம்பட்டியில் செந்தில்குமார்(33) என்பவர் வசித்து வந்துள்ளார். விவசாயியான இவர் சம்பவத்தன்று இருசக்கர வாகனத்தில் செல்லியம்பாளையத்திற்கு சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் செல்லியம்பாளையம் அருகே சென்ற போது திடீரென ஒருவர் குறுக்கே வந்ததால் செந்தில்குமார் நிலைதடுமாறி இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்துள்ளார். இதில் படுகாயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (18.04.22) முட்டை விலை…!!!!!

நாமக்கல்லில் இன்று (ஏப்ரல்-18) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 30 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 3 ரூபாய் 80 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்தநிலையில் இந்த மாதத்தின் தொடக்கத்தில் இருந்து 4 ரூபாய் 60 காசுகளுக்கு விற்பனையாகி வந்த நிலையில் படிப்படியாக குறைந்து 4 ரூபாய் 25 […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

சிறுமிக்கு நேர்ந்த தொல்லை…. பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி….!! வாலிபருக்கு வலைவீச்சு….!!

சிறுமியை கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர். நாமக்கல் மாவட்டம் எருமபட்டியை அடுத்துள்ள பொட்டிரெட்டிபட்டியில் நேதாஜி என்ற வாலிபர் வசித்து வருகின்றார். இவர் அதே பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமியிடம் ஆசை வார்த்தைகள் கூறி, கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து சிறுமி தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் உடனடியாக நாமக்கல் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் நேதாஜி போக்சோ […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

5 அடி நீள மலைப்பாம்பு…. விவசாயிக்கு காத்திருந்த அதிர்ச்சி…. விரைந்து சென்ற வனத்துறையினர்….!!

விவசாயி வீட்டு தோட்டத்தில் புகுந்த 5 அடி நீள மலைப்பாம்பை வனத்துறையினர் பத்திரமாக மீட்டு வனப்பகுதியில் விட்டனர். நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை அடிவாரம் பகுதியில் வசித்து வரும் விவசாயியான நாட்டாமை சந்திரன்(46) தனது தோட்டத்தில் கற்கள் குவிக்கப்பட்டு இருந்துள்ளது. இதனை சந்திரன் மற்றும் தொழிலாளர்கள் சுத்தம் செய்து கொண்டிருந்தனர். அப்போது அந்த கற்களின் நடுவே சுமார் 15 அடி நீளமுள்ள மலைப்பாம்பு ஒன்று இருந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்தவர்கள் உடனடியாக மாவட்ட வன அலுவலகத்திற்கு தகவல் அளித்தனர். […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (17.04.22) முட்டை விலை…!!!!!

நாமக்கல்லில் இன்று (ஏப்ரல்-17) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 30 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 3 ரூபாய் 80 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்தநிலையில் இந்த மாதத்தின் தொடக்கத்தில் இருந்து 4 ரூபாய் 60 காசுகளுக்கு விற்பனையாகி வந்த நிலையில் படிப்படியாக குறைந்து 4 ரூபாய் 25 […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

கட்டுப்பாட்டை இழந்த லாரி…. பள்ளத்தில் சிக்கியதால் பரபரப்பு…. போக்குவரத்து நெரிசலால் அவதி….!!

லாரி கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் சிக்கியதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பளையத்தில் இருந்து திருச்செங்கோடு செல்லும் சாலையில் உள்ள ஆலாம்பாளையத்தில் மேம்பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருவதால் அப்பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு திடீரென பெய்த கனமழை காரணமாக அப்பகுதியில் சேரும், சகதியுமாக காணப்படுகிறது. இதற்கிடையே ஆலாம்பாளையம் வழியாக கோழி தீவனம் ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென லாரி கட்டுப்பாட்டை இழந்து அப்பகுதியில் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

குளித்துகொண்டிருந்த வாலிபர்…. நண்பர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீசார் விசாரணை….!!

கிணற்றில் குளித்துகொண்டிருந்த வாலிபர் திடீரென தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் தம்மம்பட்டியை அடுத்துள்ள உடையார்பாளையம் பகுதியில் பாலசுப்பிரமணி என்பவர் வசித்து வருகிறார். இவரது மங்கன் பிரவீன்குமார்(19) கூளித்தொளிலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று பிரவீன்குமார் காரைக்குரிச்சியில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றார். அப்போது அப்பகுதியில் உள்ள கிணற்றில் நண்பர்களுடன் நீச்சல் கற்று கொள்வதற்காக சென்றதாக கூறப்படுகிறது. இதனையடுத்து கிணற்றில் இறங்கி குளித்துகொண்டிருந்த பிரவீன்குமார் திடீரென தண்ணீரில் முழ்கியுள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

தேர்வுக்கு படித்து வந்த இன்ஜினியர்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதிய விபத்தில் இன்ஜினியர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டத்திலுள்ள கொல்லிமலையில் இன்ஜினியர் பட்டதாரியான சந்தானபாரதி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஈரோடு மாவட்டத்திலுள்ள சத்தியமங்கலம் காந்திநகர் பகுதியில் அறை எடுத்து டி.என்.பி.எஸ்.சி தேர்வுக்காக தனது நண்பர்களுடன் தங்கி படித்து வந்துள்ளார். இந்நிலையில் சந்தானபாரதி தனது மோட்டார் சைக்கிளில் வெளியே சென்றுள்ளார். அப்போது அவ்வழியாக வேகமாக வந்த வேன் மோட்டார் சைக்கிள் மீது எதிர்பாராதவிதமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

ஒரே நாளில்…. 5 கோடி வரை மதுபானம் விற்பனை…. அதிகாரிகள் வெளியிட்ட தகவல்….!!

மதுக்கடைகள் மூடப்படுவதாக ஆட்சியர் அறிவித்த நிலையில் ஒரே நாளில் 5 கோடி வரை மதுபானம் விற்பனை செய்யப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் மொத்தம் 189 மதுபான கடைகள் செயல்பட்டு வருகின்றது. இந்நிலையில் தினந்தோறும் நடக்கும் விற்பனையை விட தீபாவளி, பொங்கல், புத்தாண்டு உள்ளிட்ட விசேஷ தினங்களுக்கு முந்தைய தினம் வழக்கத்தை விட மதுபானங்கள் அதிகளவில் விற்பனையாவது வழக்கம். அதன் அடிப்படையில் நேற்று மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு மதுபான கடைகளை மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். அந்த உத்தரவின் அடிப்படையில் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

தொண்டு நாள் அனுசரிப்பு…. விழிப்புணர்வு பிரச்சாரம்…. பங்கேற்ற தீயணைப்பு வீரர்கள்….!!

தீயணைப்பு தொண்டு நாளை முன்னிட்டு தீயணைப்பு துறையினர் சார்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு பிரச்சாரம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையினர் சார்பில் தீயணைப்பு தொண்டு நாள் அனுசரிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு தீயணைப்பு நிலைய அலுவலர் குணசேகரன் தலைமை தாங்கியுள்ளார். மேலும் நிகழ்ச்சியில் பங்கேற்ற தீயணைப்பு வீரர்கள் விழிப்புணர்வு பிரச்சாரத்திலும் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து திருச்செங்கோடு பகுதியில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு அளிக்கும் வகையில் துண்டு பிரசுரங்களையும் வழங்கியுள்ளனர்.

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

வெளியே சென்ற மாணவன்…. குடும்பத்தாருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் தீவிர விசாரணை….!!

கிணற்றில் விழுந்து 12ஆம் வகுப்பு மாணவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் எருமபட்டியை அடுத்துள்ள ஈச்சவாரி கிழக்கு வீதியில் சுப்பிரமணி என்பவர் வசித்து வருகிறார். இவரது 2-வது மகன் அரவிந்த் வளையப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 12ஆம் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்ற அரவிந்த் மீண்டும் வீட்டிற்கு திரும்பவில்லை என கூறப்படுகிறது. இதனையடுத்து அவரது குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் அரவிந்தை தேடியுள்ளனர். அப்போது அதே பகுதியில் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

தனியாக இருந்த வாலிபர்… குடும்பத்தாருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை….!!

வீட்டில் தனியாக இருந்த வாலிபர் திடீரென தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அடுத்துள்ள ஆவத்திபாளையம் பகுதியில் சுந்தரம் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய 2-வது மகன் பிரகாஷ்(25) படித்துவிட்டு வேலைக்கு செல்லாமல் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்த பிரகாஷ் திடீரென தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனையறிந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற பள்ளிபாளையம் போலீசார் பிரகாஷின் […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (15.04.2022) முட்டை விலை…!!!!

நாமக்கல்லில் இன்று (ஏப்ரல்-15) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 50 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 3 ரூபாய் 80 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்தநிலையில் இந்த மாதத்தின் தொடக்கத்தில் இருந்து 4 ரூபாய் 60 காசுகளுக்கு விற்பனையாகி வந்த நிலையில் படிப்படியாக குறைந்து 4 ரூபாய் 25 […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (14.04.2022) முட்டை விலை…!!!!

நாமக்கல்லில் இன்று (ஏப்ரல்-14) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 45 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 3 ரூபாய் 80 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்தநிலையில் இந்த மாதத்தின் தொடக்கத்தில் இருந்து 4 ரூபாய் 60 காசுகளுக்கு விற்பனையாகி வந்த நிலையில் படிப்படியாக குறைந்து 4 ரூபாய் 25 […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

களைகட்டிய பருத்தி ஏலம்…. 90 லட்சம் வரை விற்பனை…. போட்டிபோட்டு வாங்கிய வியாபாரிகள்….!!

வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க வளாகத்தில் நடைபெற்ற ஏலத்தில் மொத்தம் 90 லட்சம் வரை விற்பனையாகியுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க வளாகத்தில் வழக்கம் போல பருத்தி ஏலம் நடைபெற்றுள்ளது. இந்த ஏலத்திற்கு நாமக்கல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் இருந்து விவசாயிகள் என தாங்கள் விளைவித்த 2,550 பருத்தி மூட்டையை விற்பனைக்காக கொண்டு வந்துள்ளனர். இதனையடுத்து கோவை, திருப்பூர், அவிநாசி, சேலம், தேனி, கொங்கணாபுரம், திண்டுக்கல் என பல […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

வழக்கம்போல நடைபெற்ற ஏலம்…. தேங்காய் விலை உயர்வால்…. மகிழ்ச்சியடைந்த விவசாயிகள்….!!

மறைமுக தேங்காய் ஏலத்தில் கடந்த வாரத்தை விட இந்த வாரம் தேங்காய் விலை சற்று உயர்ந்ததால் தென்னை விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரில் செயல்பட்டு வரும் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ஒவ்வொரு வாரம் செவ்வாய்க்கிழமை அன்று தேங்காய் மறைமுகமாக ஏலம் விடுவது வழக்கம். இந்நிலையில் இந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் விவசாயிகள் சுமார் 5,987 கிலோ தேங்காய்களை கொண்டு வந்துள்ளனர். இந்த ஏலத்தில் ஒரு கிலோ தேங்காய் குறைந்தபட்சமாக 18 ரூபாயில் இருந்து அதிகபட்சமாக 29.15 […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

களைகட்டிய பருத்தி ஏலம்…. போட்டிபோட்ட வியாபாரிகள்…. 25 லட்சத்திற்கு விற்பனை….!!

வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க வளாகத்தில் நடைபெற்ற பருத்தி ஏலத்தில் மொத்தம் 25 லட்சம் ரூபாய் வரை விற்பனை நடைபெற்றுள்ளது. நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க கிளை வளாகத்தில் பருத்தி ஏலம் நடைபெற்றுள்ளது. இந்த ஏலத்திற்கு நாமக்கல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் இருந்து விவசாயிகள் என தாங்கள் விளைவித்த பருத்தி மூட்டையை விற்பனைக்காக கொண்டு வந்துள்ளனர். இதனையடுத்து கோவை, திருப்பூர், அவிநாசி, சேலம், தேனி, கொங்கணாபுரம், திண்டுக்கல் என பல பகுதிகளில் […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (13.04.2022) முட்டை விலை…!!!!

நாமக்கல்லில் இன்று (ஏப்ரல்-13) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 45 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 3 ரூபாய் 80 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்தநிலையில் இந்த மாதத்தின் தொடக்கத்தில் இருந்து 4 ரூபாய் 60 காசுகளுக்கு விற்பனையாகி வந்த நிலையில் படிப்படியாக குறைந்து 4 ரூபாய் 25 […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

எனது இறப்பு சான்றிதழ் வேண்டும்…. முதியவர் அளித்த புகார்…. அதிகாரிகள் உடனடி நடவடிக்கை….!

எனது இறப்பு சான்றிதழை பெற்று தரக்கோரி முதியவர் ஒருவர் குறைதீர்க்கும் கூட்டத்தில் மனு ஒன்றை அளித்துள்ளார். நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்தில் ராசிபுரத்தை அடுத்துள்ள கானாம்பாளையம் பகுதியை சேர்ந்த செல்லப்ப கவுண்டர்(85) என்பவர் கலந்துகொண்டு மாவட்ட வருவாய் அலுவலர் கதிரேசனிடம் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அந்த மனுவில் எனது பெயரில் உள்ள மின் இணைப்பு குறித்து மின்வாரிய அலுவலகத்தில் விசாரிக்க சென்றபோது நான் இறந்துவிட்டதாகவும், அதற்க்கான இறப்பு சான்றிதழ் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

பேரூராட்சி அவசர கூட்டம்…. சொத்துவரி உயர்வு தீர்மானம் நிறைவேற்றம்…. அதிமுகவினர் வெளிநடப்பு….!!

தமிழக அரசு அறிவித்த சொத்து வரி உயர்வு குறித்த தீர்மானம் பேரூராட்சி அலுவலகத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டம் மோகனூர் பேரூராட்சி அலுவலகத்தில் வைத்து பேரூராட்சி அவரச கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்திற்கு பேரூராட்சி தலைவர் வனிதா மோகன்குமார் தலைமை தாங்கிய நிலையில் துணை தலைவர் சரவணகுமார் முன்னிலை வகித்துள்ளார். மேலும் கூட்டத்தில் தமிழக அரசின் உத்தரவின்படி சொத்துவரி உயர்வு விதிப்பது குறித்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அப்போது அ.தி.மு.க உறுப்பினர்களான ராஜவடிவேல், வாசுகி ஆகிய இருவர் சொத்து வரி […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

எங்க இருந்து கடத்திட்டு வரீங்க….. போலீசார் திடீர் வாகன சோதனை…. டிரைவரிடம் தீவிர விசாரணை….!!

குடிமைப்பொருள் குற்றப்புலனாய்வுத்துறை போலீசார் நடத்திய அதிரடி வாகன சோதனையில் கடத்தி வரப்பட்ட 1,350 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர். நாமக்கல் மாவட்டத்தில் தொடர்ந்து ரேஷன் அரிசி கடத்தி வருவது அதிகரித்து வரும் நிலையில் அரசு அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதன் அடிப்படையில் நேற்று நாமக்கல்-சேலம் தேசிய நெடுஞ்சாலை பாச்சல் பிரிவு சாலையில் சேலம் குடிமை பொருள் வழங்கல் குற்றபுலனாய்வுத்துறை இன்ஸ்பெக்டர் பாலமுருகன், சப்-இன்ஸ்பெக்டர் அகிலன், நாமக்கல் தனித்துணை தாசில்தார் ஆனந்தன், தனி வருவாய் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

மதுபழக்கத்தை மனைவி கண்டித்ததால்…. தொழிலாளி எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை….!!

மது பழக்கத்தை மனைவி கண்டித்ததால் மனமுடைந்த தொழிலாளி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். நாமக்கல் மாவட்டம் புதுசத்திரத்தை அடுத்துள்ள ப.ஆயிபாளையம் பகுதியில் தங்கதுரை என்பவர் வசித்து வந்துள்ளார். கோழிப்பண்ணையில் தொழிலாளியாக பணிபுரிந்து வரும் இவருக்கு திவ்யா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் தங்கதுரைக்கு மதுகுடிக்கும் பழக்கம் இருந்ததால் அடிக்கடி வீட்டில் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து சம்பவத்தன்று தங்கதுரை மீண்டும் மது அருந்திவிட்டு வீட்டிற்கு சென்றதால் அவரது மனைவி கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் மன விரக்தியடைந்த தங்கதுரை வீட்டில் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

தொடர்ந்து தீக்குளிக்க முயற்சி….. ஆட்சியர் அலுவலகத்தில் குவிந்த போலீஸ்…. சோதனைக்கு பிறகு அனுமதி….!!

ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் தொடர்ந்து தீக்குளிக்கும் முயற்சியில் ஈடுபடுவதால் போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க வரும் பொதுமக்கள் சிலர் பெட்ரோல் மற்றும் மண்ணெண்ணையை கொண்டு வந்து தீக்குளிக்க முயற்சி செய்யும் சம்பவம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க காவல்துறையினரின் சார்பில் பாதுகாப்பு பணிக்காக ஆட்சியர் நுழைவு வாயிலில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணிக்காக நிறுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில் ஆட்சியரிடம் மனு அளிக்க வரும் பொதுமக்களை நிறுத்தி அவர்களிடம் பெட்ரோல் […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (12.04.2022) முட்டை விலை…!!!!

நாமக்கல்லில் இன்று (ஏப்ரல்-12) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 45 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 3 ரூபாய் 80 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்தநிலையில் இந்த மாதத்தின் தொடக்கத்தில் இருந்து 4 ரூபாய் 60 காசுகளுக்கு விற்பனையாகி வந்த நிலையில் படிப்படியாக குறைந்து 4 ரூபாய் 25 […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

சட்ட விரோதமாக விற்பனை…. கையும் களவுமாக பிடித்த போலீசார்…. லாரி டிரைவர் கைது….!!

அரசால் தடை செய்யப்பட்ட குட்காவை விற்பனை செய்த லாரி டிரைவரை போலீசார் கைது செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி பகுதியில் வசித்து வரும் தினேஷ் என்பவர் லாரி டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இவர் வேலைக்காக வெளிமாநிலங்களுக்கு செல்லும்போது அங்கிருந்து அரசால் தடை செய்யப்பட்ட குட்கா போன்ற புகையிலை பொருட்களை கொண்டுவந்து அதனை விற்பனை செய்வதாக சிலர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தபோது தினேஷை கையும் களவுமாக பிடித்தனர். இதனையடுத்து […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

மளமளவென பரவிய தீ…. 1 லட்சம் ரூபாய் சோளத்தட்டு சேதம்…. சோகத்தில் மூழ்கிய விவசாயி….!!

விவசாயி வாங்கி வைத்திருந்த 1 லட்சம் ரூபாய் மதிப்புள்ள சோளத்தட்டு முழுவதும் தீயில் எரிந்து கருகிய சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அடுத்துள்ள நாச்சிபாளையம் ஊஞ்சக்காட்டில் வசித்து வரும் முருகேசன் என்பவர் விவசாயம் செய்து வருகிறார். இந்நிலையில் இவர் வளர்த்து வரும் மாடுகளுக்கு தீவனத்திற்காக சோளத்தட்டு வாங்கி வீட்டிற்கு பின்புறம் வைத்திருந்தார். இந்த சோளத்தட்டு நேற்று இரவு திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது. இதனையறிந்த முருகேசன் உடனடியாக திருச்செங்கோடு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார். […]

Categories

Tech |