Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

தனியார் பேருந்தும், காரும் மோதிய விபத்தில்…. 4 பேர் படுகாயம்…. தீவிர சிகிச்சை….!!!!

தனியார் பேருந்தும், காரும் மோதிய விபத்தில் 4 பேர் படுகாயமடைந்துள்ள நிலையில், மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்திலிருந்து கார் ஒன்று ஆத்தூர் நோக்கி சென்றது. அதேபோன்று ஆத்தூரில் இருந்து ராசிபுரத்தை நோக்கி தனியார் பேருந்து ஒன்று வந்து கொண்டிருந்தபோது ஆயில்பட்டியில்  இருக்கின்ற தனியார் கல்லூரி அருகில் வரும்போது திடீரென்று எதிர்பாராத விதமாக காரும், பேருந்தும் மோதி விபத்துக்குள்ளாகியது. இந்த விபத்தில் பேருந்து, கார் இரண்டும் ரோட்டின் ஓரத்தில் உள்ள கால்வாயில் கவிழ்ந்து […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

மகளை தேடி அலைந்த பெற்றோர்…. விசாரணையில் தெரிந்த உண்மை…. சிறுவனை கைது செய்த போலீஸ்…!!

சிறுமியை கடத்தி சென்று பாலியல் தொந்தரவு அளித்த சிறுவனை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 17 வயது சிறுமி வசித்து வருகிறார். கடந்த 25-ஆம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்ற சிறுமி நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் தங்களது மகளை அனைத்து இடங்களிலும் தேடி அலைந்தனர். ஆனாலும் அவர் கிடைக்காததால் சிறுமியின் பெற்றோர் ஜேடர்பாளையம் காவல் நிலையத்தில் புகார் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

அதிவேகமாக வந்த லாரி…. துடிதுடித்து இறந்த சமையல்காரர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

லாரி மோதிய விபத்தில் சாலையில் நடந்து சென்ற சமையல்காரர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டத்திலுள்ள பள்ளிபாளையம் கரட்டாங்காடு பகுதியில் சமையல்காரரா ன செல்வம்(48) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி மனைவியும், 2 மகன்களும் இருக்கின்றனர். இந்நிலையில் செல்வம் ஆயாகாட்டூர் பகுதியில் நடந்து சென்றுள்ளார். அப்போது அவ்வழியாக வேகமாக சென்ற லாரி செல்வத்தின் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த செல்வம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

பேருந்து நிறுத்தத்தில் கிடந்த தொழிலாளி…. மனைவிக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

கூலி தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டத்திலுள்ள மணியங்காளிப்பட்டி புது காலனியில் கூலித் தொழிலாளியான முருகேசன்(52) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு விஜயலட்சுமி(50) என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான முருகேசன் அடிக்கடி பணம் கேட்டு தனது மனைவியிடம் தகராறு செய்துள்ளார். அப்போது விஜயலட்சுமி பணம் கொடுக்க மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலில் இருந்த முருகேசன் மதுவில் விஷம் கலந்து குடித்து அப்பகுதியில் இருக்கும் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

“குழந்தைகளை சட்டப்படி தத்து எடுக்க வேண்டும்” அறிக்கை வெளியிட்ட மாவட்ட ஆட்சியர்….!!!!

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயாசிங் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயாசிங் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்   சட்டத்திற்கு புறம்பாக குழந்தைகளை தத்தெடுப்பது  என்பது குற்றமாகும். ஆனாலும் பலர் சட்டத்திற்கு புறம்பாக குழந்தைகளை தத்து எடுத்து வளர்க்கின்றனர். இந்நிலையில் சட்டத்திற்கு புறம்பாக குழந்தைகளை வாங்குவதும், விற்பதும் தெரிந்தால் அவர்கள் மீது  இளைஞர் நீதி சட்டத்தின்படி 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், 1 லட்ச ரூபாய் அபராதமும் விதிக்கப்படும். மேலும் குழந்தைகளை தத்தெடுக்க […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

தடுப்பு சுவர் மீது மோதிய பேருந்து…. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்…. நாமக்கல்லில் பரபரப்பு…!!

கட்டுப்பாட்டை இழந்த பேருந்து தடுப்புச்சுவர் மீது மோதிய விபத்தில் பயணிகள் காயமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள குமாரபாளையத்தில் இருந்து அரசு பேருந்து ஒன்று பள்ளிபாளையம் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தை சாமிநாதன் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்த பேருந்தில் 23 பயணிகள் இருந்துள்ளனர். இந்நிலையில் சங்ககிரி செல்லும் சாலையில் சென்று கொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்த பேருந்து தாறுமாறாக தடுப்பு சுவர் மீது மோதி நின்றது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

பெண்ணை கொடூரமாக…. வீடியோ எடுத்து… பெரும் பரபரப்பு சம்பவம்…!!!!

நாமக்கல்லில் கணவனை இழந்த பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது கணவனை இழந்த அந்த பெண்ணுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர் இந்த நிலையில் சம்பவத்தன்று அந்த பெண் திருச்செங்கோடு பகுதியை சேர்ந்த ஆண் நண்பர் ஒருவருடன் தனிமையில் பேசிக் கொண்டிருந்துள்லார். அப்போது 4 பேர் கொண்ட கும்பல் அவரை சரமாரியாக தாக்கி விட்டு அந்த பெண்ணை கொடூரமாக வன்கொடுமை செய்து வீடியோ எடுத்து மிரட்டி பணம் பறித்துள்ளது. இதனையடுத்து இந்த சம்பவம் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

கணவரை கண்டித்த பெண்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம்…!!

ஓட்டுநர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள வேலகவுண்டம்பட்டியில் மினி லாரி ஓட்டுநரான கிருஷ்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு அருள்மொழி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான கிருஷ்ணனை அருள்மொழி கண்டித்துள்ளார். நேற்று முன்தினம் தம்பதியினருக்கு இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் மன உளைச்சலில் இருந்த கிருஷ்ணன் தனது வீட்டில் விஷம் குடித்து மயங்கிவிட்டார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

கடத்தி சென்ற வாலிபர்கள்….. விதவை பெண்ணுக்கு நடந்த கொடூரம்…. போலீஸ் அதிரடி…!!

விதவை பெண்ணை 4 வாலிபர்கள் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் 36 வயதுடைய விதவை பெண் வசித்து வருகிறார். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு பெண்ணின் கணவர் இறந்துவிட்டார். இவர் திருச்செங்கோட்டை சேர்ந்த தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஊழியர் ஒருவருடன் நட்பாக பழகி வந்துள்ளார். அப்போது இருவரும் வெளியே சென்று வருவது. வழக்கம் கடந்த 19-ஆம் தேதி வீராணம் ஏரி பகுதிக்கு சென்று இருவரும் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு சென்ற […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

“கிணற்றில் இறங்கி மீன் பிடித்துக் கொண்டிருந்த பத்தாம் வகுப்பு மாணவன்”… எதிர்பாராவிதமாக தவறி விழுந்து உயிரிழப்பு….!!!!

கிணற்றில் இறங்கி மீன் பிடித்துக் கொண்டிருந்த மாணவன் எதிர்பாராதவிதமாக தவறி விழுந்து பரிதாபமாக இறந்து விட்டான். நாமக்கல் மாவட்டத்திலுள்ள மோகனூர் அருகே இருக்கும் பெரியார் நகரைச் சேர்ந்த ஜெகதீசன், கல்யாணி தம்பதியின் மகன் 15 வயதுடைய பூவரசன். இவரின் தந்தை இறந்துவிட்டார். பூவரசன் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்த நிலையில் நேற்று அப்பகுதியில் உள்ள கிணற்றில் மீன் பிடிக்க சென்றுள்ளார். கிணற்றில் இறங்கி படியில் அமர்ந்து மீன்பிடித்துக் கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

ஆய்வு செய்வதற்காக காரில் சென்ற ஆட்சியர்…. “சாலையோரமாக முட்டை கழிவுகளை கொட்டி கொண்டிருந்த மினி லாரி”…. அபராதம் விதித்து எச்சரிக்கை….!!!!!

சாலையோரமாக முட்டைக் கழிவுகளை கொட்டியதற்காக மினி லாரி உரிமையாளருக்கு அபராதம் விதிக்கப்பட்டது. நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ஆய்வு செய்வதற்காக காரில் சென்று கொண்டிருந்த பொழுது கருப்பட்டிபாளையம் தேசிய நெடுஞ்சாலை அருகே மினி லாரி ஒன்று முட்டை கழிவுகளை சாலையோரம் கொட்டிக் கொண்டிருப்பதை பார்த்த ஆட்சியர் அவற்றை பறிமுதல் செய்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு நகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த துப்புரவு அலுவலர் சுப்ரமணியன், துப்புரவு ஆய்வாளர் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

பெரும் சோகம்!!…. 2 பேருந்துகள் மோதல் ” 25 பேர் படுகாயம்” கேமராவில் பதிவான காட்சிகள்….!!!!!

2 பேருந்துகள்  மோதிய விபத்தில் 25 பேர் படுகாயம் அடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள  திருச்செங்கோடு பகுதியில் தனியார் கல்லூரி ஒன்று இயங்கி வருகிறது. இந்த கல்லூரிக்கு சொந்தமான பேருந்து நேற்று  சங்கிரி கோழிப்பண்ணை சாலை பகுதியில்  மாணவர்களுடன் வந்து கொண்டிருந்தது. அப்போது மழை பெய்ததால் அவ்வழியாக வந்த தனியார் பயணிகள் பேருந்து நிலைதடுமாறி கல்லூரி பேருந்தின்  மீது மோதி  2 பேருந்தும் அருகில் மரத்தின் மீது பலமாக மோதியுள்ளது. இந்த விபத்தில் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

செல்போனில் வேறு பெண்ணுடன் பேசியதை கண்டித்ததால்… காதலியை கழுத்தை இறுக்கிக் கொன்ற சிறுவன்….பரபரப்பு…!!!

காதலியை கழுத்தை இறுக்கி சிறுவன் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம், மோகனூர் அருகில் நொச்சிபட்டியில் தனியார் கோழிப் பண்ணை ஒன்று அமைந்துள்ளது. இங்கு வடமாநிலங்களை சேர்ந்தவர்கள் நிறைய பேர் கூலித் தொழிலாளர்களாக வேலை பார்த்து வருகிறார்கள். அதேபோன்று சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள ஒருவர் வேலை பார்த்து வருகிறார். அவரிடம் சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள அவருடைய நண்பர் 17 வயது சிறுவன் தனக்கும் கோழிப்பண்ணையில் வேலை வாங்கித் தருமாறு கேட்டுள்ளார். அதற்கு […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

வாகனங்களில் கேமார பொறுத்த வேண்டும்…. நடைபெற்ற ஆலோசனை கூட்டம்…. வட்டார போக்குவரத்து துறை….!!

கல்வி நிறுவனங்களின் வாகனங்களை புதுப்பிப்பதற்க்கான ஆலோசனை கூட்டம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நடைபெற்றது. நாமக்கல் மாவட்டத்தில் தெற்கு வட்டார போக்குவரத்து துறை சார்பில் கல்வி நிறுவனங்களின் போக்குவரத்து பிரிவு பணியாளர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் பள்ளி திறப்பதற்கு முன்பு கல்வி நிறுவனங்களின் வாகனங்கள் ஆய்வு செய்வது வழக்கம். எனவே இந்த ஆண்டும் கல்வி நிலையங்களில் வாகனங்கள் ஆய்வு செய்யும் பணி விரைவில் தொடங்கவுள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். இதனையடுத்து வாகனங்களை புதுப்பிக்க வேண்டும், கல்வி நிறுவன […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

பொருட்கள் அனைத்தும் உள்ளதா….? கேட்டறிந்த ஆட்சியர்…. அங்கன்வாடி மையத்தில் திடீர் ஆய்வு….!!

அங்கன்வாடி மையம் மற்றும் கால்நடை மருத்துவமனைகளில் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங் திடீர் ஆய்வு மேற்கொண்டுள்ளார். நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங் தலைமையில் எருமப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, வரகூர் அங்கன்வாடி மையம், கால்நடை மருந்தகம், மாணிக்கவேலூர் அங்கன்வாடி மையம் உள்ளிட்ட இடங்களுக்கு நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். அப்போது அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுக்கு கல்வி கற்க உதவும் விளையாட்டு பொருட்கள் தேவையான அளவு உள்ளதா, தரமான உணவுகள் வழங்கப்படுகிறதா என கேட்டறிந்துள்ளார். மேலும் கால்நடை […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

அம்மா, அப்பா..! என் சாவிலாவது ஒன்று சேருங்கள்…. கடிதம் எழுதி விட்டு மாணவர் தற்கொலை….!!!

பெற்றோர் ஒன்று சேருவதற்காக 12ம் வகுப்பு மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே சிங்களாந்தபுரம் பகுதியில் 12ஆம் வகுப்பு படித்து வந்த மாணவர் தருண். இவருடைய பெற்றோர்கள் குடும்ப தகராறு காரணமாக பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர். இதனால் மன விரக்தியில் இருந்த தருண் கடிதம் எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் . இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .இவர் எழுதிய கடிதத்தில் தனது […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

நாமக்கலில் பரபரப்பு!!…. கத்தியால் குத்தி “வாலிபர் படுகொலை” தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

வாலிபரை கத்தியால் குத்தி கொலை செய்த 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள எம்.ஜி.ஆர். நகரில் பிரபாகரன் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில்  10-ஆம் வகுப்பு படிக்கும் மருமகன்  சரியாக படிக்காததால் அவரை கண்டித்துள்ளார். இதனை பார்த்த சுரேந்தர் என்பவர் பிரபாகரனை தட்டி கேட்டுள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் செல்லப்பா காலனி பகுதியில் நின்று கொண்டிருந்த பிரபாகரனிடம் சுரேந்திரன் தகராறு செய்துள்ளார். அப்போது அங்கு வந்த விக்னேஷ் என்பவர் சுரேந்தருக்கு  ஆதரவாக பேசியுள்ளார். […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

பயங்கரமாக மோதிய லாரி…. துடிதுடித்து இறந்த பெண்…. கோர விபத்து…!!

லாரி மோதிய விபத்தில் சாலையில் நடந்து சென்ற பெண் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள நல்லெண்ணபட்டியில் பாலகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு லதா என்ற மனைவி இருந்துள்ளார். இவர் நாமக்கல் மாவட்டத்தில் இருக்கும் போடிநாயக்கன்பட்டியில் கோவில் திருவிழாவில் கலந்துகொண்டார். நேற்று முன்தினம் திருச்சி செல்வதற்காக லதா அலங்காநத்தம் பிரிவிற்கு நடந்து சென்றுள்ளார். இவர் தனியார் மண்டபம் அருகே நடந்து சென்றபோது பின்னால் வேகமாக வந்த லாரி லதா மீது மோதி விட்டு […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

படிக்கட்டில் அமர்ந்திருந்த முதியவர்…. திடீரென நடந்த சம்பவம்…. போலீஸ் விசாரணை…!!

மயங்கி விழுந்து இறந்த முதியவரின் விவரம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள நரசிம்மர் சாமி கோவில் எதிரே வணிக வளாகம் அமைந்துள்ளது. இந்த வணிக வளாகத்தின் படிக்கட்டில் அமர்ந்திருந்த 65 வயது மதிக்கத்தக்க முதியவர் திடீரென மயங்கி விழுந்து இறந்துவிட்டார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் முதியவரின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

“உரிய ஆவணம் இல்லை” 110 வாகனங்கள் பறிமுதல்…. அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை…!!

உரிய ஆவணம் இன்றி இயங்கிய 110 வாகனங்களை வட்டார போக்குவரத்து துறையினர் அதிரடியாக பறிமுதல் செய்தனர். நாமக்கல் மாவட்ட ஆட்சியரின் அறிவுரைப்படி கடந்த ஏப்ரல் மாதம் அனைத்து இடங்களிலும் வட்டார போக்குவரத்துதுறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் நாமக்கல் வடக்கு, தெற்கு மற்றும் திருச்செங்கோடு, ராசிபுரம், பரமத்திவேலூர் ஆகிய பகுதிகளில் வட்டார போக்குவரத்து அலுவலர்கள் முருகேசன், முருகன் ஆகியோர் தலைமையில் வாகன ஆய்வாளர்கள் 3,811 வாகனங்களை ஆய்வு செய்துள்ளனர். அதில் 891 வாகனங்களுக்கு சோதனை அறிக்கை […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

“திருச்செங்கோட்டில் மகளிர் கைப்பந்து போட்டி”… சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்ற டாக்டர் சிவந்தி கிளப் அணி…!!!!

திருச்செங்கோட்டில் நடைபெற்ற மகளிர் கைபந்து போட்டியில் டாக்டர் சிவந்தி கிளப் அணி சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள திருச்செங்கோட்டில் சேலம் சாலையில் உள்ள திடலில் சென்ற 3 நாட்களாக லீக் முறையில் திருச்செங்கோடு கைப்பந்து கழகம் சார்பாக கைபந்து போட்டி நடைபெற்று வந்தது. இந்நிலையில் இறுதிப்போட்டியில் சென்னை டாக்டர் சிவந்தி கிளப் அணியும் கோபி பிகேஆர் அணியும் மோதியதில் 2 க்கு 1 என்ற செட் கணக்கில் டாக்டர் சிவந்தி கிளப் அணி […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

பெற்றோர் வீட்டிற்கு சென்ற இளம்பெண்…. கணவருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டத்திலுள்ள பெரியபட்டி பழனியப்பா காலனியில் செல்வராஜ்(52) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரியதர்ஷினி(27) என்ற மகள் இருந்துள்ளார். கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு பிரியதர்ஷினிக்கு ஜெகநாதன் என்பவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் கணவன் மனைவிக்கிடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த பிரியதர்ஷினி தனது பெற்றோர் வீட்டிற்கு சென்று தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் […]

Categories
ஈரோடு கரூர் திருப்பூர் நாமக்கல் மாவட்ட செய்திகள்

கரும்பு விவசாயிகளுக்கு முக்கிய செய்தி…. “இலவச தகவல் தொடர்பு மைய எண் அறிமுகம்”… ஈ.ஐ.டி அறிவிப்பு….!!!!!!

ஈரோடு, திருப்பூர், கரூர், நாமக்கல் உள்ளிட்ட விவசாயிகள் இலவச தகவல் தொடர்பு கொள்ள மைய எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள ஈரோடு, திருப்பூர், கரூர், நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் விவசாயிகள் கரும்புக்கு முக்கியத்துவம் கொடுத்து உற்பத்தி செய்து சாகுபடி செய்து வருகின்றார்கள். கரும்பு சாகுபடிக்கு குறைந்த நீர் நிர்வாகத்தை பயன்படுத்தும் வகையில் மத்திய, மாநில அரசுகள் பல மானியங்களை வழங்கி வருகின்றது. இங்கு உற்பத்தி செய்யப்படும் கரும்புகளை விவசாயிகள் ஈ.ஐ.டி புகளூர் சர்க்கரை ஆலைக்கு அனுப்பி வைக்கின்றார்கள். […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

செயற்கை வண்ணம் கலப்படம்….12 கிலோ கோழி இறைச்சி பறிமுதல்… உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை…!!!

செயற்கை வண்ணம் சேர்க்கப்பட்ட 12 கிலோ இறைச்சியை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து அழித்தனர். கேரளா மாநிலத்தில் ஷவர்மா சாப்பிட்ட தேவ நந்தா(16) என்ற சிறுமி உயிரிழந்த நிலையில், 50-க்கும் அதிகமானோர் வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் நாடு முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து தமிழகம் முழுவதும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஷர்மா, பிரியாணி தயாரிக்கும் அசைவ ஓட்டலில் சோதனை மேற்கொண்டனர். அதில் நாமக்கல் நகரில் நேற்று முன்தினம் மாவட்ட உணவு பாதுகாப்பு […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

பாலத்திலிருந்து குதித்த பெண்…. பத்திரமாக மீட்ட வாலிபர்கள்…. போலீஸ் விசாரணை…!!

தற்கொலைக்கு முயன்ற பெண் பத்திரமாக மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஆவத்திபாளையம் கிராமத்தில் பாலகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராதா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த ராதா நேற்று காலை அப்பகுதியில் இருக்கும் ஆற்றுப்பாலத்தின் நடுப்பகுதியில் இருக்கும் சுவரில் ஏறி தண்ணீரில் குதித்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

பயங்கரமாக மோதிய லாரி…. துடிதுடித்து இறந்த வாலிபர்…. கோர விபத்து…!!

மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கந்தம்பாளையம் கிராமத்தில் செந்தில் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விக்னேஷ் என்ற மகன் இருந்துள்ளார். இவர் மின்வாரியத்தில் ஒப்பந்த தொழிலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு விக்னேஷூக்கு கவுசல்யா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் விக்னேஷ் வேலை முடிந்து உலகபாளையம் பேருந்து நிறுத்தம் அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது கரும்பு […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

மொபட் மீது மோதிய லாரி…. வாலிபருக்கு நடந்த விபரீதம்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

மொபட் மீது லாரி மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள  உத்திக்காபாளையம்   கிராமத்தில் செந்தில்  என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விக்னேஷ் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று விக்னேஷ் உலகபாளையம் சாலையில் மொபட்டில் வந்து கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த லாரி மொபட் மீது மோதியது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த விக்னேசை  அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

இன்று வரை நடவடிக்கை எடுக்காதது ஏன்?…. நடைபெற்ற கிராம சபை கூட்டம்…. போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்….!!!!

கிராம சபை கூட்டத்தில் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கோக்களை கிராமத்தில் அமைந்துள்ள அரசு பள்ளியில் வைத்து கிராம சபை கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் ஊராட்சி தலைவர் கந்தசாமி, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் நீலாவதி, கிராம நிர்வாக அலுவலர் மல்லிகா, பொதுமக்கள்  உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கொண்டனர். இதனையத்து அவர்கள்  கோக்களை  எளையாம்பாளையம்  பகுதியில் இருக்கும் கல்குவாரி பிரச்சனைகள் குறித்து 2  ஆண்டுகளுக்கு முன்பு நடந்த […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

பாரம் ஏற்றி வந்த லாரி… மின் கம்பத்தில் மோதி… 3 டன் வைக்கோல் எரிந்து நாசம்…!!!

மின்கம்பத்தின்  மீது  லாரி மோதியதில்  3 டன் வைக்கோல் எரிந்து நாசமாயின. நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் அருகில் காளப்பநாயக்கன்பட்டியில் உள்ள ரெட்டி காலனிக்கு நேற்று முன்தினம் மதியம் 2 மணி  சுமார் 4 டன் வைக்கோல் பாரத்தை ஏற்றிக்கொண்டு விற்பதற்காக ஒரு லாரி வந்துள்ளது. இந்த லாரியை சேந்தமங்கலம் அருகில் உள்ள ராமநாதபுரம் புதூரில் வசித்த செல்வம் என்பவர் ஓட்டி வந்துள்ளார். அப்போது ரெட்டி காலனியில் உள்ள ஒரு மின்கம்பத்தில் திடீரென்று லாரி பயங்கரமாக மோதியதில் மின்கம்பம் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

பெற்றோர்கள் எதிர்ப்பு… பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்த காதல் ஜோடிகள்…!!!

காதல் ஜோடிகள் பாதுகாப்பு கேட்டு வெண்ணந்தூர் காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர். நாமக்கல் மாவட்டம், வெண்ணந்தூர் அடுத்துள்ள நடுப்பட்டி தேவேந்திர தெரு பகுதியில் வசித்து வருபவர் அண்ணாதுரை என்பவருடைய மகன் முதுநிலை பட்டதாரியான விஜய்(27). இவர் பேக்கரி தொழில் செய்து வருகின்றார். அதே பகுதியில் வசித்த சம்பத் என்பவருடைய மகள் இளங்கலை பட்டதாரியான ஷாலினி(24). இவர்கள் இருவரும் கடந்த ஒரு வருடமாக காதலித்து வந்துள்ளனர். இவர்களின் காதலுக்கு இருதரப்பு  பெற்றோர்களும்  சம்மதிக்கவில்லை. இதனால் காதல் ஜோடிகள் திருமணம் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

அரசு பேருந்து கண்டக்டரிடம்…தகராறு செய்த கல்லூரி மாணவர்கள்… போலீசார் விசாரணை…!!!

அரசு பேருந்து கண்டக்டரிடம் கல்லூரி மாணவர்கள் தகராறு செய்தது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நேற்று முன்தினம் மாலை 5 மணி அளவில் அரசு பேருந்து ஒன்று நாமக்கலில் இருந்து திருச்செங்கோட்டிற்கு  சென்று கொண்டிருந்தபோது, அந்தப் பேருந்தில் அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் 2 பேர் படிக்கட்டில் நின்று பயணம் செய்தார்கள். மேலும் அவர்கள் மற்ற பயணிகளுக்கு இடைஞ்சல் கொடுத்தும், கண்டக்டரிடம் தகராறு செய்தும் வந்துள்ளார்கள். இதனால் மனவேதனை அடைந்த கண்டக்டர் ராஜா நாமக்கல் உழவர்சந்தை அருகில் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

வார்டு உறுப்பினர்கள் திடீர் ஆர்ப்பாட்டம்…. பேரூராட்சி தலைவரின் பதில்…. அலுவலகத்தில் ஏற்பட்ட பரபரப்பு….!!

பேரூராட்சி தலைவர் தன்னிச்சையாக செயல்படுவதாக கூறி அ.தி.மு.க., பா.ம.க உள்ளிட்ட 5 வார்டு உறுப்பினர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அடுத்துள்ள வேலூர் பேரூராட்சியில் மொத்தம் 18 வார்டுகள் உள்ள நிலையில் இதில் அ.தி.மு.க., பா.மா.க., சுயேச்சை உள்ளிட்டோர் உள்ள 5 பேருடைய வார்டுகளில் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்படாமல் உள்ளதாக வார்டு உறுப்பினர்கள் அடிக்கடி புகார் அளித்து வந்தனர். இந்நிலையில் பேரூராட்சி தலைவர் தன்னிச்சையாக முடிவு எடுப்பதாக 5 வார்டு உறுப்பினர்களும் குற்றம் சட்டி பேரூராட்சி […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

“எனக்கு நியாயம் வேண்டும்” கலெக்டரின் கார் முன் தர்ணாவில் ஈடுபட்ட பெண்…. நாமக்கலில் பரபரப்பு….!!!!

மாவட்ட ஆட்சியர் காரின் முன்பு பெண் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள குமாரபாளையம் பகுதியில் ஜான்சிராணி என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் அமைந்துள்ள வங்கியில் கடந்த 2011- ஆம் ஆண்டு கடன் கேட்டு விண்ணப்பித்துள்ளார். ஆனால் இதுவரை கடன் வழங்கவில்லை. இந்நிலையில் மீண்டும் அவர்   அதே வங்கியில் கடன் கேட்டு விண்ணப்பித்துள்ளார். ஆனால் வங்கி அதிகாரிகள் உரிய பதில் அளிக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த ஜான்சிராணி நேற்று முன்தினம்  மாவட்ட […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

தேர் மீது அமர்ந்திருந்த கேங்மேன்…. திடீரென பாய்ந்த மின்சாரம்…. பக்தர்களிடையே பரபரப்பு….!!

கோவில் தேர் மீது அமர்ந்து இருந்த மின்வாரிய ஊழியர் மீது மின்சாரம் பாய்ந்ததில் அவர் படுகாயம் அடைந்துள்ளார். நாமக்கல் மாவட்டம் பரமத்தி இ.பி. காலனியில் உள்ள ஸ்ரீ மகா மாரியம்மன் கோவிலில் கடந்த 10ஆம் தேதி சித்திரை திருவிழா பூச்சாற்றுதல் தொடங்கி நடைபெற்று வந்தது. இந்நிலையில் நேற்று சாமி தேரில் வைத்து வீதி வீதியாக வலம் வந்தனர். இவர்களுடன் மின்வாரிய ஊழியர் கேங்மேன் குமரேசன் என்பவரும் தேரில் அமர்ந்து மின்சார வயர்களை சரி செய்து கொண்டிருந்தார். அப்போது […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (24.04.22) முட்டை விலை…!!!!!

நாமக்கல்லில் இன்று (ஏப்ரல்-24) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 3 ரூபாய் 80 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 10 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்தநிலையில் இந்த மாதத்தின் தொடக்கத்தில் இருந்து 4 ரூபாய் 60 காசுகளுக்கு விற்பனையாகி வந்த நிலையில் படிப்படியாக குறைந்து 4 ரூபாய் 25 […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

80 அடி ஆழமுள்ள கிணறு…. உயிருக்கு போராடிய மூதாட்டி…. தீயணைப்பு வீரர்களின் போராட்டம்….!!

80 அடி ஆழமுள்ள கிணற்றில் விழுந்த மூதாட்டியை தீயணைப்பு துறையினர் உயிருடன் மீட்டுள்ளனர். நாமக்கல் மாவட்டம் புதுசத்திரம் அடுத்துள்ள குள்ளப்பநாயக்கன்பட்டியில் பாவாயி(85) என்ற மூதாட்டி வசித்து வருகிறார். சம்பவத்தன்று இவர் அப்பகுதியில் உள்ள விவசாய கிணறு அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது திடீரென மூதாட்டி நிலைதடுமாறி 80 அடி ஆழமுள்ள அந்த கிணற்றில் விழுந்துள்ளார். மேலும் அந்த கிணற்றில் 20 அடிக்கு மட்டுமே தண்ணீர் இருந்ததால் மூதாட்டியால் நீந்தி மேலே ஏறி வர முடியவில்லை. இதனையடுத்து மூதாட்டியின் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

“மண்ணை காப்போம்”…. விழிப்புணர்வு பிரச்சாரம்…. ஏராளமான மாணவர்கள் பங்கேற்ப்பு!!

உலக பூமி தினத்தை முன்னிட்டு தனியார் கல்லூரி மாணவர்கள் சார்பில் விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றுள்ளது. நாமக்கல் மாவட்டம் உலக பூமி தினத்தை முன்னிட்டு ஜக்கிவாசுதேவின் மண் காப்போம்  இயக்கம் மற்றும் பரத்திவேலூரில் உள்ள தனியார் கல்லூரி தாவரவியல் மாணவர்கள் சார்பில் பரமத்தி வேலூரில் வைத்து விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவர்கள் கல்லூரி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டனர். இதனையடுத்து குப்பைகளை மறுசுழற்சி செய்யும் முறைகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளனர். மேலும் இந்த நிகழ்ச்சிக்கு […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (23.04.22) முட்டை விலை…!!!!!

நாமக்கல்லில் இன்று (ஏப்ரல்-23) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 3 ரூபாய் 80 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 10 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்தநிலையில் இந்த மாதத்தின் தொடக்கத்தில் இருந்து 4 ரூபாய் 60 காசுகளுக்கு விற்பனையாகி வந்த நிலையில் படிப்படியாக குறைந்து 4 ரூபாய் 25 […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

உணவில் உப்பு காரம் எதுவும் இல்ல…. ஆத்திரமடைந்த விடுதி மாணவர்கள்…. திடீர் போராட்டத்தால் பரபரப்பு….!!

அரசின் பிற்படுத்தப்பட்டோர் மாணவர் விடுதியில் தரமற்ற உணவு வழங்கப்படுவதால் மாணவர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை அடுத்துள்ள ஆண்டகலூர் கேட்டில் திருவள்ளுவர் அரசு கலைக்கல்லூரி இயங்கி வருகிறது. இந்நிலையில் கல்லூரிக்கு அருகே பிற்படுத்தப்பட்டோர் மாணவர் விடுதி உள்ளது. இந்த விடுதில் தங்கி படித்து வரும் மாணவர்களுக்கு விடுதியிலேயே உணவு சமைத்து வழங்குவது வழக்கம். அதன் அடிப்படையில் மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவுகள் தரமற்றதாகவும், உப்பு, காரம் இல்லாமல் இருப்பதாக மாணவர்கள் அடிக்கடி புகார் அளித்து வந்தனர். […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

என் மனைவிக்கு உதவி செய்யக்கூடாது…. விவசாயி மீது தாக்குதல்…. லாரி டிரைவருக்கு வலைவீச்சு….!!

மனைவிக்கு உதவி செய்து விட்டு, தட்டி கேட்ட கணவரனை தாக்கிய லாரி டிரைவரை போலீசார் தேடி வருகின்றனர். நாமக்கல் மாவட்டம் பேளுக்குறிச்சியை அடுத்துள்ள சின்னப்பநாயக்கன்பட்டியில் ரங்கசாமி என்பவர் வசித்து வருகின்றார். விவசாயியான இவர் கடந்த சில ஆண்டுகளாக தனது மனைவியை பிரிந்து தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில் அவரது உறவினரான லாரி டிரைவர் மாதேஸ்வரன் என்பவர் ரங்கசாமியின் மனைவிக்கு உதவி செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதை தட்டிகேட்ட ரங்கசாமியை  மாதேஸ்வரன் சரமாரியாக தாக்கியுள்ளார். இந்த தாக்குதலில் காயமடைந்த […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

தையல் எந்திரத்தின் மீது கை வைத்ததால்…. இளம்பெண்ணுக்கு நடத்த விபரீதம்…. கதறிய பெற்றோர்….!!

தையல் எந்திரத்தில் இருந்து மின்சாரம் தாக்கி இளம்பெண் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தை அடுத்துள்ள ஆலாம்பாளையம் கோரக்காட்டுபள்ளம் பகுதியில் வசித்து வரும் சிவக்குமார் என்பவற்றின் மூத்த மகள் ராஜதுர்கா(22). பி.ஏ. பட்டதாரியான இவர் படித்து முடித்துவிட்டு வேலை தேடி வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று ராஜதுர்கா மற்றும் அவரது தாயார் அப்பகுதியில் உள்ள வசந்தி என்பவரது வீட்டிற்கு சென்றுள்ளனர். இதனையடுத்து அவர்கள் பேசிகொண்டிருக்கும்போது அங்கிருந்த மின்சாரத்தால் இயங்கக்கூடிய தையல் ஏந்திரத்தின் மீது […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

தனியாக இருந்த தொழிலாளி…. குடும்பத்தாருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் தீவிர விசாரணை….!!

வீட்டில் இருந்த கூலித்தொழிலாளி திடீரென தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பகுதியில் குப்புசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். கூலித்தொழிலாளியான இவர் சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் திடீரென விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து தகவலறிந்த குப்புசாமியின் மகன் மாதேஸ்வரன் உடனடியாக பள்ளிபாளையம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனையறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று குப்புசாமியின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்கு அனுப்பி […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

திருட்டில் ஈடுபட்ட பெயிண்டர்கள்…. விசாரணையில் வெளிவந்த உண்மை…. குண்டரில் அதிரடி கைது….!!

தொடர் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட 2 வாலிபர்களை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் முல்லை நகர் பகுதியில் வசித்து வரும் ரமேஷ்குமார் என்பவரது வீட்டில் கடந்த மாதம் 21ஆம் தேதி கொள்ளையர்கள் புகுந்து பீரோவில் இருந்த 9¾ பவுன் தங்க நகையை திருடி சென்றுள்ளனர். இதுகுறித்து அவர் நாமக்கல் காவல்நிலையத்தில் புகார் அளித்த நிலையில் போலீசார் வழக்குபதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர். அந்த விசாரணையில் கணேசபுரத்தை சேர்ந்த பெயிண்டர்களான பிரவீன் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

மோதிவிட்டு நிற்காமல் சென்ற வாகனம்…. நாடக இயக்குனருக்கு நடந்த விபரீதம்…. போலீஸ் விசாரணை….!!

நாடக இயக்குனர் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி, அவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் ஜோடர்பாளையம் பகுதியில் அசோகன்(63) என்பவர் வசித்து வந்துள்ளார். நாடக இயக்குனரான இவர் கடந்த 1ஆம் தேதி இருசக்கர வாகனத்தில் கபிலர் மலைக்கு சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் தண்ணீர் பன்னல் பிரிவு சாலை அருகே சென்றபோது எதிரே வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று இருசக்கர வாகனம் மீது மோதிவிட்டு வேகமாக சென்றுள்ளது. இதில் படுகாயமடைந்த அசோகனை அக்கம்பக்கத்தினர் […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (22.04.22) முட்டை விலை…!!!!!

நாமக்கல்லில் இன்று (ஏப்ரல்-22) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 10 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 3 ரூபாய் 80 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்தநிலையில் இந்த மாதத்தின் தொடக்கத்தில் இருந்து 4 ரூபாய் 60 காசுகளுக்கு விற்பனையாகி வந்த நிலையில் படிப்படியாக குறைந்து 4 ரூபாய் 25 […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

வீட்டில் வைத்து நடக்கும் சட்ட விரோத செயல்…. போலீஸ் நடவடிக்கை…. 8 பேர் கைது….!!

வீட்டில் வைத்து சட்ட விரோதமாக சூதாடிய 8 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டியை அடுத்துள்ள கச்தூரிப்பட்டி புதூரில் வசித்து வரும் பாஸ்கரன் என்பவரது வீட்டில் சட்ட விரோதமாக பணம் வைத்து சூதாட்டம் நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் எருமப்பட்டி சப்-இன்ஸ்பெக்டர் பூபதி தலைமையில் போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பாஸ்கரன் வீட்டில் சூதாட்டத்தில் ஈடுபட்ட பாஸ்கரன்(45), துறையூரை சேர்ந்த ராமசாமி(31), பழையபாளையத்தை சேர்ந்த வெங்கடாசலம்(50), வரகூரை […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

வீட்டிலும் விற்பனை நடக்குது…. போலீசார் அதிரடி சோதனை…. 390 பாட்டில்கள் பறிமுதல்….!!

சட்ட விரோதமாக வீட்டில் பதுக்கி வைத்து மது விற்பனை செய்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டியை அடுத்துள்ள பவித்திரம் புதூரில் ரமேஷ்(44) என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் இவர் சந்துக்கடை பகுதியில் வைத்து சட்ட விரோதமாக மது விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் எருமப்பட்டி சப்-இன்ஸ்பெக்டர் பூபதி தலைமையில் போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ரமேஷ் என்பவற்றின் வீட்டை சோதனை செய்ததில் சுமார் 390 […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

படுத்திருந்த 3 வயது குழந்தை…. ருத்திராட்ச கொட்டையால் வந்த விளைவு…. நாமக்கல்லில் அரங்கேறிய சோகம்….!!

தொட்டிலில் படுத்திருந்த 3 வயது குழந்தை ருத்திராட்ச கொட்டையின் கயிறு இறுக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டையை அடுத்துள்ள அக்கலாம்பட்டியில் வசித்து வரும் கோபி என்பவருக்கு பிரியா என்ற மனைவியும், 3½ வயதில் முகுல் என்ற ஆண் குழந்தையும் உள்ளது. இந்நிலையில் சம்பவத்தன்று கணவன்-மனைவி இருவரும் வேலைக்கு சென்றுள்ளனர். இதனால் குழந்தையை கோபியின் பெற்றோர் வீட்டில் விட்டு சென்றனர். இதனையடுத்து குழந்தையை தொட்டிலில் படுத்திருந்த சமயத்தில் முகுல் கழுத்தில் கட்டபட்டிருந்த ருத்திராட்ச கொட்டையின் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

மத்திய அரசு சார்பில்…. வந்தடைந்த 5,200 டன் ரேஷன் அரிசி…. குடோன்களில் ஒப்படைப்பு….!!

மத்திய அரசின் சார்பில் ரேஷன் கடைகளுக்கு சுமார் 5,200 டன் ரேஷன் அரிசி சரக்கு ரயில் மூலம் கொண்டுவரப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளுக்கு தேவையான அத்தியாவசிய பொருள்கள் பிற மாவட்டங்கள், மற்றும் மாநிலங்களில் இருந்து சரக்கு ரயில் மூலம் கொண்டு வரப்படுகின்றது. அதன்படி நேற்று திருவாரூர் மாவட்டத்தில் இருந்து 2,600 டன் மற்றும் மத்திய அரசின் சார்பில் ஆந்திரா மாநிலத்தில் உள்ள இந்திய உணவு கழகத்தில் இருந்து 2,600 டன் ரேஷன் அரிசி நாமக்கல்லுக்கு […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

தேங்காய் விலை குறைவு…. 1 லட்சத்து 78 ஆயிரம் வரை விற்பனை…. தென்னை விவசாயிகள் வேதனை….

மறைமுக தேங்காய் ஏலத்தில் கடந்த வாரத்தை விட இந்த தேங்காய் விலை குறைந்ததால் தென்னை விவசாயிகள் வேதனையடைந்துள்ள்ளனர். நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரில் செயல்பட்டு வரும் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ஒவ்வொரு வாரம் செவ்வாய்க்கிழமை அன்று தேங்காய் மறைமுகமாக ஏலம் விடுவது வழக்கம். இந்நிலையில் இந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் விவசாயிகள் சுமார் 6,878 கிலோ தேங்காய்களை கொண்டு வந்துள்ளனர். இந்த ஏலத்தில் ஒரு கிலோ தேங்காய் குறைந்தபட்சமாக 19 ரூபாயில் இருந்து அதிகபட்சமாக 26 ரூபாய் வரை […]

Categories

Tech |