Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

ஆகஸ்ட் 3 ஆம் தேதி….. இந்த மாவட்டத்திற்கு விடுமுறை….. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு…..!!!!

ஆகஸ்ட் 3ஆம் தேதி நாமக்கல் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை நாளாக அறிவித்து மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். கொல்லிமலையில் சங்க காலத்தில் புகழ்பெற்ற கடையேழு வள்ளல்களில் ஒருவராக திகழ்ந்த வல்வில் ஓரி மன்னரின் வீரம். கொடை தன்மையை போற்றும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் 17ஆம் தேதி மற்றும் 18ஆம் தேதிகளில் அரசு சார்பில் வல்வில் ஓரிவிழா கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி இந்த விழா ஆகஸ்டு மாதம் இரண்டு மற்றும் மூன்றாம் தேதிகளில் கொண்டாடப்பட உள்ளது. இந்த […]

Categories
நாமக்கல் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

டாஸ்மாக் கடைகளுக்கு…. இன்று முதல் 3 நாட்கள் தொடர் விடுமுறை…. எங்கு தெரியுமா….???

நாமக்கல் மாவட்டத்தில் கொல்லிமலையை தலைமையிடமாகக் கொண்ட கடையெழு வள்ளல்களில் ஒருவரான ஓரி மன்னன் ஆட்சி செய்து வந்தார். வில்வித்தையில் சிறந்து விளங்கிய இந்த மன்னனுக்கு வருடம்தோறும் ஆடி மாதம் 17, 18 ஆகிய இரண்டு தினங்கள் விழா நடத்தப்படுவது வழக்கம். இந்த வருடம் இந்த விழாவானது ஆகஸ்ட் 2 மற்றும் மூன்றாம் தேதி நடக்க உள்ளது. இந்நிலையில் கொல்லிமலை இந்த விழாவை முன்னிட்டு வரும் ஆகஸ்ட் 3ஆம் தேதி நாமக்கல் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

“இணையவழி குற்றம் மூலம் இழந்த 1.50 லட்சம் மீட்பு”…. உரியவர்களிடம் வழங்கினார் போலீஸ் சூப்பிரண்டு….!!!!!

இணையவழி குற்றம் மூலம் இழந்த 1 லட்சத்து 51 ஆயிரத்து 447 ருபாய் மீட்கப்பட்டு, உரியவர்களிடம் போலீஸ் சூப்பிரண்டு ஒப்படைத்தார். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள சேந்தமங்கலத்தை சேர்ந்த சுரேஷ்குமார் என்பவர் தனக்கு வந்த குறுந்தகவலை கிளிக் செய்து வங்கி விவரங்களை கொடுத்த பிறகு தனது வங்கி கணக்கில் இருந்து 74 ஆயிரத்தை எடுத்து விட்டதாக போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் செய்திருந்தார். இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு கடைசியாக 74,000 மீட்கப்பட்டு சுரேஷ்குமாரிடம் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

“திருச்செங்கோட்டில் நடைபெற்ற மஞ்சள் ஏலம்”…. 70 லட்சத்திற்கு விற்பனை….!!!!!

திருச்செங்கோட்டில் நடைபெற்ற மஞ்சள் ஏலமானது 70 லட்சத்துக்கு விற்பனையானது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள திருச்செங்கோடு வேளாண்மை உத்திரத்தையாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் தலைமையிலான மஞ்சள் ஏலமானது நேற்று திருச்செங்கோட்டில் நடைபெற்றது. இந்த ஏலத்தில் விரலி ரக மஞ்சள் குவிண்டால் ரூ.7,102 முதல் ரூ.8,662 வரையில் விற்பனை செய்யப்பட்டது. கிழங்கு ரக மஞ்சள் குவிண்டால் ரூ.6,802 முதல் ரூ.7,609 வரையிலும், பனங்காளி ரக மஞ்சள் குவிண்டால் ரூ.10,412 முதல் ரூ.14,012 வரையிலும் விற்பனை செய்யப்பட்டது. மொத்தம் 1,600 மூட்டை மஞ்சள் […]

Categories
நாமக்கல் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

தமிழகத்தின் இந்த பகுதியில்….. 3 நாட்கள் டாஸ்மாக் இயங்காது…. குடிமகன்கள் ஷாக்….!!!!

நாமக்கல் மாவட்டத்தில் கொல்லிமலையை தலைமையிடமாகக் கொண்ட கடையெழு வள்ளல்களில் ஒருவரான ஓரி மன்னன் ஆட்சி செய்து வந்தார். வில்வித்தையில் சிறந்து விளங்கிய இந்த மன்னனுக்கு வருடம்தோறும் ஆடி மாதம் 17, 18 ஆகிய இரண்டு தினங்கள் விழா நடத்தப்படுவது வழக்கம். இந்த வருடம் இந்த விழாவானது ஆகஸ்ட் 2 மற்றும் மூன்றாம் தேதி நடக்க உள்ளது. இந்நிலையில் கொல்லிமலை இந்த விழாவை முன்னிட்டு வரும் ஆகஸ்ட் 3ஆம் தேதி நாமக்கல் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

தொடர்ந்து பெய்து வந்த கனமழை….. “நிரம்பிய பொம்மசமுத்திரம் ஏரி”….!!!!!

தொடர்ந்து மழை பெய்து வந்ததால் பொம்மசமுத்திரம் ஏரி நிரம்பியுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கொல்லிமலையில் சென்ற சில நாட்களாகவே கனமழை பெய்து வருகின்றது. இந்நிலையில் சேந்தமங்கலம் அருகே இருக்கும் பொம்மை சமுத்திரம் ஏரிக்கு நீர்வரத்தானது அதிகரித்ததைத் தொடர்ந்து ஏரி நிரம்பி தண்ணீர் மறுக்கால் வழியாக பாய்ந்து செல்கின்றது. ஏரி நிரம்பியுள்ளதால் விவசாயிகள் சந்தோஷத்தில் உள்ளனர்.

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

“நாமக்கல் அரசு மருத்துவமனையில் காச நோய் விழிப்புணர்வு கூட்டம்”…. பங்கேற்ற டாக்டர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கல்….!!!!!

நாமக்கல் அரசு மருத்துவமனையில் காசநோய் விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் காச நோய் குறித்து விழிப்புணர்வு கலந்தாய்வு கூட்டம் கல்லூரி வளாக கூட்ட அரங்கில் நடைபெற்றது. இதற்கு காசநோய் பிரிவு துணை இயக்குனர் வாசுதேவன் தலைமை தாங்க மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் கண்ணன் முன்னிலை வகித்தார். இதையடுத்து காசநோய் அறிகுறிகள், பரவும் விதம் உள்ளிட்டவற்றை பற்றி கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. தொடர்ந்து கூட்டத்தில் பங்கேற்ற டாக்டர்களுக்கு துணை இயக்குனர் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு…. தண்ணீரில் மூழ்கிய தரைப்பாலம்…. பாலம் அமைக்க கோரிக்கை விடுத்த பொதுமக்கள்….!!

தரைப்பாலம் தண்ணீரில் மூழ்கியதால் ஆற்றின் குறுக்கே பாலம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கொல்லிமலையில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்நிலையில் அங்குள்ள புத்தக்கல் கிராமம் வழியாக ஓடும் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அங்குள்ள தரைப்பாலம் தண்ணீரில் மூழ்கியது. இந்நிலையில் கொளத்துகுழி, பள்ளத்து வளவு, கருமூர் போன்ற பகுதிகளில் வசிக்கும் மலைவாழ் மக்கள் பிற பகுதிகளுக்கு சென்று வருவதற்கு மிகவும் சிரமத்துடன் ஆற்றை கடந்து […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

கிணற்றில் மிதந்த சடலங்கள்…. விவசாயிகள் அளித்த தகவல்…. போலீஸ் விசாரணை….!!

குளிக்கச் சென்ற போது கிணற்றில் மூழ்கி 2 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள மல்லசமுத்திரம் பகுதியில் பாலசுப்பிரமணியம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஆத்துமேடு கள்ளுகடை பேருந்து நிலையம் பகுதியில் சொந்தமான விவசாய கிணறு அமைந்துள்ளது. அந்தக் கிணற்றில் 2 ஆண்களின் உடல்கள் தண்ணீரில் மிதந்தன. இதனை பார்த்த அப்பகுதி விவசாயிகள் அதிர்ச்சி அடைந்து இதுகுறித்து மல்லசமுத்திரம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

“ரியல் எஸ்டேட் அதிபர் கொலை வழக்கு”…. மூன்று தனிப்படை அமைப்பு…!!!!!

ரியல் எஸ்டேட் அதிபர் கொலை வழக்கில் 3 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள திருச்சி சாலையில் இருக்கும் ஜெய்நகரை சேர்ந்தவர் குமரேசன். இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். இவர் சென்ற 18ஆம் தேதி சேந்தமங்கலம் சாலையில் உள்ள டாஸ்மாக்கில் இரவு நேரத்தில் தனது நண்பர்களுடன் மது அருந்திவிட்டு நள்ளிரவில் வீடு திரும்பி இருக்கின்றார். அப்போது நாமக்கல்-திருச்சி இடையிலான சாலை பழைய கோர்ட் கட்டிடம் அருகே காரை நிறுத்தியதாக சொல்லப்படுகின்றது அப்போது அங்கு வந்த […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

“எருமப்பட்டி அருகே அரசு தொடக்கப்பள்ளியில் அதிகாரிகள் ஆய்வு.’…!!!!!

எருமப்பட்டி பற்றி அருகே இருக்கும் தொடக்கப் பள்ளியில் அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டார்கள். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள எருமப்பட்டி அருகே இருக்கும் ரெட்டிபட்டியில் பாரதி மானிய தொடக்கப்பள்ளியில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திடீரென ஆய்வு மேற்கொண்டார்கள். அப்பொழுது அவர்கள் சமையல் கூடத்திற்குச் சென்று சுகாதாரத்தை ஆய்வு செய்தார்கள். பின் அங்கே சமைக்கப்பட்டிருந்த உணவை சாப்பிட்டுவிட்டு தரம் குறித்து கேட்டறிந்தார்கள். மேலும் அங்கு வைக்கப்பட்டிருந்த பொருட்கள், சத்துணவு சாப்பிடும் குழந்தைகளின் எண்ணிக்கை உள்ளிட்டவற்றை விசாரணை செய்தார்கள். மேலும் ஆய்வின்போது […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

“தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட லாரி அதிபர்”…. காரணம் குறித்து போலீசார் விசாரணை….!!!!!!

நாமக்கல்லில் லாரி அதிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள சந்தைப்பேட்டை புது பகுதியை சேர்ந்த கணபதி என்பவர் லாரி அதிபர். இவர் தென்மண்டல பல்க் எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தில் பொருளாளராகவும் இணை செயலாளராகவும் பதவி வகித்தவர். இந்நிலையில் நேற்று மதியம் அவர் வீட்டில் தனியாக இருந்த பொழுது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதையடுத்து தகவல் அறிந்து வந்த போலீசார் அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

காவிரி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு…. நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்ட பொதுமக்கள்….!!

காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் 70 குடும்பங்களை சேர்ந்த நபர்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். நாமக்கல் மாவட்டத்திலுள்ள காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இதனை தொடர்ந்து குமாரபாளையம், பள்ளிபாளையம் பகுதிகளில் 70 குடும்பங்களை சேர்ந்த நபர்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்து அணை நீர்மட்டம் 120 அடியை எட்டியுள்ளது. இதனால் அணைக்கு வரும் நீர் முழுவதும் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

“திருச்செங்கோடு அருகே நிதி நிறுவனம் நடத்தி சுமார் 28 கோடி மோசடி”…. நடவடிக்கை எடுக்கக்கோரி பாதிக்கப்பட்ட நபர்கள் போலீஸ் சூப்பிரண்டிடம் மனு….!!!!!

நிதி நிறுவனம் நடத்தி ரூபாய் 28 கோடியை மோசடி செய்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் மாவட்ட சூப்பிரண்டு அலுவலகம் முன்பு திரண்டு மனு கொடுத்தார்கள். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள திருச்செங்கோடு தாலுகாவிற்கு உட்பட்ட தேவானங்குறிச்சி கீழேரிபட்டியை சேர்ந்த பொதுமக்கள் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் முன்பு திரண்டு மனு ஒன்றை கொடுத்துள்ளனர். அதில் அவர்கள் கூறியுள்ளதாவது, எங்கள் பகுதியில் ஒரு தம்பதியினர் சென்ற 30 வருடங்களாக நிறுவனம் நடத்தி வந்த நிலையில் அவர்களின் ஆசை வார்த்தைகளை […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதல்…. 4 பேர் மீது வழக்கு பதிவு…. போலீஸ் விசாரணை….!!

இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் திருநங்கைகள் உள்பட 4 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள தொண்டிகரடு பகுதியில் திருநங்கைகளான ஹரிணி, மேத்தா, பவுர்ணமிகா ஆகியோர் வசித்து வருகின்றனர். இவர்கள் 3 பேரும் திருச்செங்கோடு காய்கறி மார்க்கெட்டில் தேங்காய் வியாபாரியான, தங்கராஜ், மணி, கந்தசாமி ஆகியோரை தாக்கியுள்ளனர். மேலும் தேங்காய்களை கீழே போட்டும் உடைத்துள்ளனர். இதுகுறித்து தங்கராஜ் திருச்செங்கோடு காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதேபோன்று திருநங்கை ஹரிணி, தங்கராஜ் தன்னை தாக்கியதாக கூறி […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

நடைபெறவுள்ள உலக செஸ் ஒலிம்பியாட் போட்டி…. நாமக்கலில் விழிப்புணர்வு மாரத்தான்….!!!!!

உலக செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற உள்ள நிலையில் நாமக்கலில் விழிப்புணர்வு மினி மாரத்தான் நடைபெற்றது. மாமல்லபுரத்தில் 44ஆவது உலக செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற இருக்கின்ற நிலையில் வருகின்ற 28ஆம் தேதி தொடங்கி அடுத்த மாதம் 10 தேதி வரை நடைபெற இருக்கின்றது. இதில் 186 நாடுகளை சேர்ந்த 2000க்கும் மேற்பட்ட வீரர்-வீராங்கனைகள் பங்கேற்க இருக்கின்றனர். இதனால் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நாமக்கல் மாவட்டத்தில் ஆட்சியர் தலைமையிலான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதையொட்டி கல்லூரி […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

கோழிப்பண்ணை மற்றும் கல்குவாரியை தடை செய்யக்கோரி வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்…… எலச்சிபாளையம் அருகே பரபரப்பு….!!!!

கோழி பண்ணை மற்றும் கல்குவாரியை தடை செய்யக் கோரி பொதுமக்கள் வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டார்கள். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள எலச்சிபாளையம் ஒன்றியத்திற்குட்பட்ட கோக்கலை எளையம்பாளையத்தில் சோமசுந்தரம் என்பவருக்கு சொந்தமான நிலத்தில் கோழிப்பண்ணை அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றது. மேலும் அதற்கு அருகில் ஒரு கல்குவாரி இருக்கின்றது. இதில் கோழி பண்ணை மற்றும் கல்குவாரிகளால் காற்று மாசு ஏற்படுவதாகவும் கால்நடைகள் பாதிக்கப்படுவதாகவும் குடிநீரை பயன்படுத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டிருக்கும் மக்கள் கூறுகின்றனர். இதனால் கிராம நிர்வாக அலுவலர், […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

ராசிபுரம் அருகே குளிர்பானத்தில் மயக்கமருந்து கலந்து கொடுத்து நான்கு பவுன் நகையை பறித்து சென்ற பெண்….. கைது செய்த போலீசார்….!!!!!

குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து நான்கு பவுன் நகையை பறித்துச் சென்ற பெண் கைது செய்யப்பட்டுள்ளார். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ராசிபுரம் செம்மலை படையாட்சி தெருவில் தனியாக வசித்து வருகின்றார் மூதாட்டி பாப்பம்மாள். சென்ற சில வருடங்களுக்கு முன்பாக அதே பகுதியில் மல்லிகா என்ற பெண் குடும்பத்துடன் வசித்து வந்த நிலையில் தற்போது நாமக்கல்லில் வசித்து வருகின்றார். இந்நிலையில் சென்ற மாதம் 25ஆம் தேதி மல்லிகா பாப்பம்மாளை பார்ப்பதற்காக அவரின் வீட்டிற்கு வந்துள்ளார். அப்பொழுது குளிர்பானத்தில் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

குளிர்பானத்தில் நெளிந்த புழுக்கள்…. பொதுமக்களின் கோரிக்கை…. உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அதிரடி…!!!

கடைகளில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ராசிபுரம் அருகே ஆத்தனூர் பகுதியில் ஒரு கடை அமைந்துள்ளது. இந்த கடையில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக 10 ரூபாய் கொடுத்து டைலோ நிறுவனத்தின் குளிர்பானத்தை பொதுமக்கள் வாங்கியுள்ளனர். அதில் புழுக்கள் நெளிந்து கொண்டிருந்தது. இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் கடைக்காரரிடம் கேட்டபோது அவர் அலட்சியமாக பதில் அளித்துள்ளார். அதன்பிறகு காலாவதியான பொருட்களை விற்பனை செய்வதாகவும் தொடர் புகார்கள் எழுந்தது. இது தொடர்பாக […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

முக்கிய சுற்றுலா தளமாக விளங்கும் ஆகாயகங்கை நீர்வீழ்ச்சி…. குவிந்து வரும் சுற்றுலா பயணிகளின் கூட்டம்….!!!!

ஆகாயகங்கை நீர்வீழ்ச்சியில் குளிப்பதற்காக ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்துள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களில் முக்கிய சுற்றுலா தளமாக விளங்குவது கொல்லிமலையில் அமைந்துள்ள ஆகாயகங்கை நீர்வீழ்ச்சி ஆகும். இந்த நீர்விழ்ச்சிக்கு கோடை காலம் மற்றும் விடுமுறை நாட்களில் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் குளிக்க  வருவது வழக்கம். அதேபோல் நேற்று ஞாயிற்றுக்கிழமையை  முன்னிட்டு நாமக்கல் மட்டும்  இன்றி  பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்தனர். அதன்பின்னர் அவர்கள்  தங்களது குடும்பத்துடன் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

பள்ளியில் வைக்கப்பட்டுள்ள வயல்வெளி ஓவியம்….. பார்ப்பதற்கு குவியும் பொதுமக்கள்….!!!!

பள்ளியில் வைக்கப்பட்டுள்ள வயல்வெளி ஓவியத்தை பொதுமக்கள் பார்த்து செல்கின்றனர். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள சேதுமங்கலம் பகுதியில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளி கடந்த 75 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது. இங்கு தற்போது 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்நிலையில் பள்ளியில் உள்ள அனைத்து வகுப்பறைகளுக்கு முன்பும்  பல்வேறு மரக்கன்றுகள் வைத்துள்ளனர். தற்போது அந்த மரக்கன்றுகள் வளர்ந்து மிகவும் பசுமையான சூழல் போல் காட்சியளிக்கிறது. இந்நிலையில் பள்ளியில் கொல்லிமலையில் உள்ள ஒரு […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

மக்களே கவனம்…! 10 ரூபாய் கூல்ட்ரிங்ஸ் உள்ளே நெளிந்த புழுக்கள்….. அதிர்ந்து போன வாடிக்கையாளர்….!!!!!

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த அத்தனூர் பகுதியில் உள்ள கடை ஒன்றில் வாடிக்கையாளர் ஒருவர் பத்து ரூபாய்க்கு கூல்டிரிங்ஸ் வாங்கியுள்ளார். அதில் பாட்டிலுக்குள் ஏதோ ஒன்று இருந்ததை கண்ட அவர் பாட்டிலை திறந்து பார்த்துள்ளார். அப்போது பாட்டிலுக்குள் புழுக்கள் நெழிந்து கொண்டிருந்தன. கடைக்காரரிடம் இது குறித்து கேட்டதற்கு கடையின் உரிமையாளர் நாங்கள் வாங்கி வருவதோடு சரி குளிர்பான ஏஜெண்டுகள் தான் இதற்கு பொறுப்பு என்று கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த வாடிக்கையாளர் காலாவதியான கெட்டுப்போன குளிர்பானங்களை வாங்கி […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

ரூ.26¾ லட்சம் மோசடி…. பணம் கேட்டவர்களுக்கு மிரட்டல்…. அதிகாரிகளிடம் மனு….!!

சூப்பர் மார்க்கெட்டிற்கு பொருட்கள் விநியோகம் செய்ததில் ரூ.26 3/4 லட்சம் மோசடி செய்தது குறித்து விநியோகஸ்தர்கள் புகார் மனு அளித்துள்ளனர். நாமக்கல் மாவட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷிடம் வினியோகஸ்தர்கள் நலச்சங்கத்தினர் புகார் மனு கொடுத்துள்ளனர். அந்த மனுவில், நாமக்கல் மேட்டுத்தெருவில் இயங்கி வரும் எங்களது சங்கத்தில் சங்க உறுப்பினர்கள் அனைவரும் நாமக்கல்லில் உள்ள மளிகை கடைகள், மருந்து கடைகள் மற்றும் சூப்பர் மார்க்கெட்டுகளுக்கு பொருட்களை வினியோகம் செய்யும் தொழில் செய்து வருகிறோம். இந்நிலையில் நாமக்கல் – […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

பிளஸ்-1 மாணவ மாணவிகளுக்கு…. தயார் நிலையில் உள்ள இலவச சைக்கிள்…. பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் அறிவிப்பு….!!

பிளஸ்-1 மாணவ மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கப்பட இருப்பதாக பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தமிழக அரசு ஆண்டுதோறும் அரசு பள்ளிகளில் படிக்கும் பிளஸ்-1 மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நாமக்கல் மாவட்டத்தில் கடந்த 2021-2022-ம் கல்வி ஆண்டில் படித்த மாணவ, மாணவிகளுக்கு 12,969 இலவச சைக்கிள்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. மேலும் நாமக்கல் மாவட்டத்திலுள்ள அரசு பள்ளிகளில் வடமாநிலங்களில் இருந்து வரவழைக்கப்பட்ட சைக்கிள்களுக்கான உதிரி பாகங்கள் வைக்கப்பட்டுள்ளன. இதனையடுத்து வடமாநில தொழிலாளர்கள் சைக்கிள் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

கற்றல் திறனை மேம்படுத்துவதற்காக…. தொடங்கப்பட்ட இல்லம் தேடி கல்வி மையம்…. கலெக்டர் ஆய்வு….!!

இல்லம் தேடி கல்வி மையத்தில் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயாசிங் ஆய்வு மேற்கொண்டார். கடந்த 2 வருடங்களாக கொரோனா தோற்று காரணமாக மாணவ, மாணவிகள் பள்ளிகளுக்கு நேரடியாக வந்து கல்வி கற்க இயலாத நிலை ஏற்பட்டிருந்தது. இதனால் தமிழக முதல்-அமைச்சர் தமிழ்நாட்டில் உள்ள பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கல்வி கற்கும் திறன் பாதிக்கப்படாமல் இருக்கவும், கற்றல் திறனை மேம்பதுத்தவும் இல்லம் தேடி கல்வி திட்டத்தை தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின் கீழ் பள்ளி மாணவ, மாணவிகளின் குடியிருப்பு பகுதிகளில் உள்ள […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

“துணிப்பையை பயன்படுத்த வேண்டும்” நடைபெற்ற பிளாஸ்டிக் விழிப்புணர்வு ஊர்வலம்…. கலந்து கொண்ட பலர்….!!

மோட்டார் சைக்கிளில் பிளாஸ்டிக் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. நாமக்கல் மாவட்டத்திலுள்ள சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலை வளாகத்தில் செயல்பட்டு வரும் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இருந்து பாலப்பட்டி வரை சென்று மீண்டும் ஒன்றிய அலுவலகம் வரை மோட்டார் சைக்கிளில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. இந்த ஊர்வலத்தை மோகனூர் வட்டார வளர்ச்சி அலுவலர் தேன்மொழி தொடங்கி வைத்தார். இந்நிலையில் இந்த ஊர்வலத்தில் பிளாஸ்டிக் பொருட்களை தவிர்த்து துணிப்பையை பயன்படுத்த வேண்டும் உள்ளிட்ட விழிப்புணர்வு கோஷங்கள் எழுப்பினர். […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

4 நாட்களுக்கு மதுபான கடைகளை திறக்க கூடாது…. மீறினால் கடும் நடவடிக்கை…. கலெக்டர் அதிரடி உத்தரவு…!!!

மதுபான கடைகளை மூட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங் ஒரு முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். நாமக்கல் மாவட்டத்தில் ஊரக மற்றும் உள்ளாட்சி தேர்தல் வருகிற 9-ம் தேதி நடைபெற இருக்கிறது. இதன் காரணமாக தேர்தல் நடைபெறும் இடங்கள் மற்றும் அதன் சுற்றுவட்ட பகுதிகளில் 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு மதுபான கடைகளை திறக்கக்கூடாது என அறிவித்துள்ளார். இந்த கடைகளை ஜூலை 7-ம் தேதி முதல் 9-ம் தேதி […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

பள்ளி ஆசிரியர்களுக்காக…. தொழுநோய் விழிப்புணர்வு முகாம்…. திரளானோர் பங்களிப்பு…!!!

தொழுநோய் விழிப்புணர்வு முகாமில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். நாமக்கல் மாவட்டத்தில் அரசினர் ஆண்கள் மற்றும் மேல்நிலைப் பள்ளி அமைந்துள்ளது. இங்கு தொழுநோய் விழிப்புணர்வு முகாம் நடந்தது. இந்த முகாம் உடற்கல்வி ஆசிரியர்களுக்காக நடத்தப்பட்டது. இதற்கு தொழுநோய் துணை இயக்குனர் டாக்டர் ஜெய நந்தினி தலைமை தாங்கினார். இவர் தொழுநோயை சிறுவயதிலேயே கண்டுபிடிக்காவிட்டால் அது மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்று கூறினார். அதன்பிறகு தொழுநோய் அறிகுறிகள் இருந்தால் அதை உடனடியாக பரிசோதனை செய்ய வேண்டும் எனவும், இல்லையென்றால் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

பரபரப்பு!!…. தண்டவாளத்தை கடக்க செய்த மூதாட்டி “ரயிலில் மோதி பலி”…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

ரயில் தண்டவாளத்தில் இறந்து கிடந்த மூதாட்டியின் சடலத்தை  காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில் காவிரி ரயில் நிலையம் ஒன்று அமைந்துள்ளது . இந்த ரயில் நிலையத்திற்கு  தினமும் ஏராளமான பயணிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் நேற்று ரயில் நிலையத்தில் அமைந்துள்ள தண்டவாளத்தில்  மூதாட்டி ஒருவர் இறந்து  கிடந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பயணிகள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் படி  சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் உயிரிழந்த அந்த மூதாட்டியின்  சடலத்தை  […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

நாமக்கல்லில் நடைபெற்ற பருத்தி ஏலம்…. “4300 மூட்டைகள் 1 கோடியே 40 லட்சத்திற்கு ஏலம்”….!!!!!

நேற்று நடைபெற்ற ஏலத்தில் 4300 பருத்தி மூட்டைகள் 1 கோடியே 40 லட்சத்துக்கு ஏலம் போனது. செவ்வாய்க்கிழமை தோறும் நாமக்கல் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க வளாகத்தில் பருத்தி ஏலம் நடைபெறுகின்ற நிலையில் நேற்று நடந்தது. இதற்காக நாமகிரிப்பேட்டை, ராசிபுரம், நாமக்கல், வேளாண்கவுண்டம்பட்டி, புதுச்சத்திரம், எருமப்பட்டி, பவித்ரம், சேந்தமங்கலம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்தும் பக்கத்து மாவட்டங்களிலிருந்தும் விவசாயிகள் 4300 பருத்தி மூட்டைகளை விற்பனைக்காக கொண்டு வந்தார்கள். இந்த பருத்தி மூட்டைகளை ஏலம் எடுக்க திருப்பூர், திண்டுக்கல், தேனி, […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

“பள்ளிபாளையம் அருகே நூர்பாலை கழிவுநீர் சாக்கடையில் கலக்கிறது”…. கண்டனம் தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியல்….!!!!!

பள்ளிபாளையம் அருகே நூற்பாலை கழிவுநீர் சாக்கடையில் கலப்பதால் இதை கண்டித்து பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டார்கள். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பள்ளிபாளையம் அருகே இருக்கும் வெப்படை அடுத்துள்ள பாதரைப் பகுதியில் ஏராளமான நூற்பாலைகள் உள்ள நிலையில் அதிலிருந்து வெளியேறும் கழிவுநீரானது சாக்கடையில் கலப்பதால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதோடு நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டிருக்கின்றது. இதனால் நூற்பாலைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் சாக்கடையில் கலப்பதை கண்டிக்கும் விதமாக பொதுமக்கள் பாதரை சாலையில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டதையடுத்து போலீசார், தாசில்தார் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

சாலையில் கிடந்த 8 பவுன் நகை…. வாலிபர்களின் செயல்…. குவிந்து வரும் பாராட்டுக்கள்….!!!!

சாலையில் கிடந்த தங்க சங்கிலியை எடுத்து வாலிபர்கள் காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பள்ளிபாளையம்-சங்ககிரி சாலையில் அரசு வங்கி ஒன்று அமைந்துள்ளது. இந்த வங்கிக்கு அருகே சாலையில் மணிபர்ஸ் ஒன்று கிடந்துள்ளது. அப்போது அவ்வழியாக வந்த பாலாஜி, லோகேஸ்வரன், மணி என்ற 3  பேர் அந்த மணிபர்சை  எடுத்து திறந்து பார்த்துள்ளனர். அதில் 8  பவுன் தங்க நகை  இருந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள் உடனடியாக காவல் நிலையத்திற்கு சென்று இன்ஸ்பெக்டர் சந்திரகுமார் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

“28 இருசக்கர வாகனங்கள் தீயில் எறிந்து சேதம்”….. போலீசார் விசாரணை…!!!!!

காலி நிலத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 28 இருசக்கர வாகனங்கள் தீயில் எரிந்து சேதம் அடைந்த நிலையில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள துறையூர் செல்லும் சாலையில் கொசவம்பட்டியைச் சேர்ந்த சுரேஷ் என்பவர் இருசக்கர வாகனம் பழுது பார்க்கும் பட்டறை நடத்திய வருகின்ற நிலையில் பழைய சக்கர வாகனங்களை வாங்கி விற்பனை செய்யும் நிறுவனம் நடத்தி வருகின்றார்‌. இந்நிலையில் நேற்று முன்தினம் இவர் இரவு வழக்கம் போல் பணி முடித்துவிட்டு பட்டறையை பூட்டிவிட்டு வீட்டிற்கு […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

“தற்காலிக ஆசிரியர் பணியிடத்திற்கான விண்ணப்பம் விநியோகம்”…. ஏராளமானோர் வாங்க முண்டியடித்ததால் பரபரப்பு….!!!!!

தற்காலிக ஆசிரியர் பணியிடத்திற்கான விண்ணப்பம் விநியோகம் செய்யப்பட்ட நிலையில் ஏராளமான வாங்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. 2022-23 கல்வியாண்டில் 01.6.2022 நிலவரப்படி பள்ளி கல்வித்துறையின் கட்டுப்பாடின் கீழ் இயங்கும் ஒன்றிய நகராட்சி அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட பணிகளுக்கான காலி இடங்களை நிரப்ப இடைநிலை பட்டதா,ரி முதுகலை ஆசிரியர் உள்ளிட்ட பணிகளுக்கு தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க தமிழக அரசு உத்தரவிட்டதையடுத்து தகுதியான விண்ணப்பதாரர்கள் எழுத்து மூலமாக விண்ணப்பங்களை நேரடியாகவோ அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ உரிய […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

“நாமக்கல் அருகே தொட்டியில் தவறி விழுந்த பசு மாடு”…. உயிருடன் மீட்ட தீயணைப்பு வீரர்கள்….!!!!!

தொட்டியில் தவறி விழுந்த பசுமாட்டை தீயணைப்பு வீரர்கள் உயிருடன் மீட்டார்கள். நாமக்கல் மாவட்டத்திலுள்ள வேலகவுண்டம்பட்டி அருகே இருக்கும் நறுவலூரை சேர்ந்த விவசாயி பழனிச்சாமி என்பவர் பசுமாடு ஒன்றை வளர்த்து வந்த நிலையில் அந்த பசு மாடு நேற்று வீட்டின் அருகே உள்ள எட்டு அடி ஆழம் உள்ள தரைமட்ட தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்ததையடுத்து தீயணைப்பு நிலையத்திற்கு பழனிச்சாமி தகவல் கொடுத்ததின் பேரில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் பொக்கலைன் இயந்திரத்தின் உதவியோடு தொட்டியின் அருகிலேயே குழி […]

Categories
சேலம் நாமக்கல் மாவட்ட செய்திகள்

“திருச்செங்கோடு அருகே விபசாரத்தில் ஈடுபட்ட மூன்று பெண்கள்”….. கைது செய்த போலீசார்….!!!!

விபச்சாரத்தில் ஈடுபட்ட சேலம் பெண் உள்பட மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள திருச்செங்கோடு அருகே இருக்கும் வாலரை கேட் பகுதியில் விபச்சாரம் நடப்பதாக போலீசருக்கு ரகசிய தகவல் கிடைத்ததையடுத்து போலீசார் மாறுவேடத்தில் சென்று பார்த்த பொழுது அங்குள்ள ஒரு கட்டிடத்தின் மூன்றாவது மாடியில் இருக்கும் அறைக்குள் விபச்சாரம் நடப்பது கண்டுபிடிக்கப்பட்டது. சேலத்தைச் சேர்ந்த 40 வயது உடைய பெண் உட்பட மூன்று பெண்களை போலீசார் விசாரணை நடத்தியதில், சேலத்தைச் சேர்ந்த பெண் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

பர்தா அணிந்து நின்ற பெண்கள்…. மடக்கி பிடித்த போலீஸ்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

இளம்பெண்ணிடம் திருடிய குற்றத்திற்காக 2 பெண்களை போலீசார் கைது செய்தனர். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள குமாரபாளையம் பகுதியில் தர்ஷினி(23) என்பவர் வசித்து வருகிறார். இவர் சொந்த வேலை காரணமாக சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூருக்கு சென்றுள்ளார். இதனை அடுத்து தர்ஷினி குமாரபாளையம் செல்வதற்காக பேருந்து நிலையத்திற்கு வந்துள்ளார். பின்னர் பேருந்தில் அமர்ந்து இருந்த தர்ஷினி தனது கைப்பையில் வைத்திருந்த செல்போன், மற்றும் 8000 ரூபாய் பணம் காணாமல் போனதை கண்ட அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து தர்ஷினி […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

“ராசிபுரத்தில் போதைப்பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு மினி மாரத்தான்”….. ஏராளமானோர் பங்கேற்பு…!!!!!

ராசிபுரத்தில் போதை பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது. நாமக்கல் மாவட்டத்திலுள்ள ராசிபுரத்தில் உள்ள ஞானமணி கல்வி நிறுவனங்கள் மற்றும் புதுச்சத்திரம் போலீஸ் நிலையம் சார்பாக உலக போதைப் பொருள் ஒழிப்பு தினத்தையொட்டி மினி மாரத்தான் போட்டியானது நடைபெற்றது. இந்த மாரத்தானை ஞானமணி கல்வி நிறுவனங்களின் தலைவர் அரங்கண்ணல் கொடியசைத்து தொடங்கி வைத்ததை அடுத்து புதுச்சத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடாசலம் முன்னிலை வகித்தார். கல்லூரி வளாகத்தில் ஆரம்பித்த மினி மாரத்தானானது புதுச்சத்திரம் வரை […]

Categories
நாமக்கல் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இனி வரும் நாட்களில் முட்டை விலை….. முட்டை பிரியர்களுக்கு அதிர்ச்சி தகவல்….!!!!

இனிவரும் நாட்களில் முட்டை விலை ரூபாய் 6 வரை உயரும் என்று அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. கடந்த 4 மாதங்களில் தீவன விலை உச்சபட்சமாக உயர்ந்ததால் பண்ணைகளை நடத்த முடியவில்லை என்று தமிழ்நாடு கோழி பண்ணையாளர்கள் சங்க தலைவர் சிங்கராஜ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மேலும் பேசிய அவர், ஒரு லட்சம் கோழி வைத்திருந்த பண்ணையாளர்களுக்கு நான்கு மாதங்களில் 2.50 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த இழப்பால் கோழிக்குஞ்சுகளை பண்ணைகளில் விடுவது நிறுத்தப்பட்டுள்ளன. நாமக்கல் மண்டலத்தில் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

அலமாரியில் பதுங்கியிருந்த பாம்பு…. அலறியடித்து ஓடிய குடும்பத்தினர்…. தீயணைப்பு வீரர்களின் செயல்…!!

வீட்டிற்குள் புகுந்த நல்ல பாம்பை தீயணைப்பு துறையினர் பத்திரமாக பிடித்தனர். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பள்ளிபாளையம் பகுதியில் பிரபு என்பவர் வசித்து வருகிறார். அவரது வீட்டிற்குள் நேற்று நல்ல பாம்பு ஒன்று புகுந்து அலமாரியில் பதுங்கி இருந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் அலறி அடித்துக்கொண்டு வீட்டைவிட்டு வெளியே ஓடிவந்தனர். இதுகுறித்து உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் நல்ல பாம்பை பத்திரமாக பிடித்தனர். இதனையடுத்து வனத்துறையினரிடம் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்த வாலிபர்…. சிறுமிக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போக்சோவில் தூக்கிய போலீஸ்….!!

சிறுமியின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஆர். புதுப்பாளையம் கிராமத்தில் அஜித்குமார்(24) என்பவர் வசித்து வருகிறார். இவர் முதுகலை பட்டப்படிப்பு படித்து முடித்துள்ளார். இந்நிலையில் அஜித்குமார் அதே பகுதியில் வசிக்கும் 17 வயது சிறுமியின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இது குறித்து அறிந்த சிறுமியின் பெற்றோர் ராசிபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

சகோதரிகளுக்கு நடந்த கொடுமை…. விடுதியில் அடைத்து வைத்த வாலிபர்கள்…. வெளியான அதிர்ச்சி தகவல்…!!

பள்ளி மாணவிகளை கடத்தி சென்ற 2 பேரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்தனர். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கண்டிபுதூர் பகுதியில் வினோத்(21) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சந்தோஷ்(19) என்ற நண்பர் உள்ளார். இருவரும் ஈரோட்டில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் தொழிலாளர்களாக பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் வினோத்தும் சந்தோஷம் இணைந்து கண்டிபுதூர் பகுதியை சேர்ந்த அக்காள் -தங்கையான 17 மற்றும் 15 வயது சிறுமிகளை ஆசை வார்த்தைகள் கூறி கடத்தி சென்றுள்ளனர். மேலும் இரண்டு பேரும் […]

Categories
நாமக்கல்

“பிளக்ஸ் பேனரில் கோரிக்கையை எழுதி வந்த நபர்”…. நாமக்கல் ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு…!!!!!

ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர்க்கும் கூட்டத்தில் பிளக்ஸ் பேனரில் கோரிக்கை எழுதி வந்ததால் பரபரப்பு நிலவியது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள செல்லம்பட்டி அருகே இருக்கும் மேற்கு பகுதியை சேர்ந்த காந்தியவாதி ரமேஷ் என்பவர் அகிம்சா சோசலிஸ்ட் கட்சியின் நிறுவன தலைவராக பணியாற்றி வருகின்றார். இவர் செல்லம்பட்டி ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய வேலைவாய்ப்பு திட்டத்தில் ஊழல்களும் முறைகேடுகளும் நடந்துள்ளதாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று ஏற்கனவே மனு கொடுத்த நிலையில் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காததால் அதிகாரிகளின் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

“இந்தியாவில் இதுவே முதல்முறை” மகளுக்காக தந்தை செய்த காரியம்…. நெகிழ்ச்சி சம்பவம்…!!!

நாமக்கல்லை சேர்ந்தவர் இந்திய மகளிர் கால்பந்து அணி வீரர் மாரியம்மாள். இந்நிலையில் பயிற்சியின் போது இவருடைய இடது கால் முட்டியில் சவ்வு கிழிந்துள்ளது. இதனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இதையடுத்து இவருடைய தந்தை பாலமுருகன் தன்னுடைய மக்களுக்காக தனது கால் முட்டியின் சவ்வை தானமாக வழங்கியுள்ளார். உயிருள்ளவரிடமிருந்து முட்டி சவ்வை எடுத்து வேறு ஒருவருக்கு பொருத்தியது இந்தியாவில் இதுவே முதல் முறை என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

ஆசை வார்த்தைகள் கூறிய கட்டிட மேஸ்திரி…. மாணவிக்கு நடந்த கொடுமை…. போக்சோவில் தூக்கிய போலீஸ்…!!

மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 16 வயது சிறுமி வசித்து வருகிறார். இந்த சிறுமி அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். கடந்த மாதம் கட்டிட மேஸ்திரியான கார்த்திக் என்பவர் ஆசை வார்த்தைகள் கூறி சிறுமியை கடத்தி சென்றுள்ளார். இதனையடுத்து கார்த்திக் அந்த சிறுமியை திருமணம் செய்து பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அறிந்த மாணவியின் பெற்றோர் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் விதமாக…. மாட்டு வண்டியில் சென்ற புதுமணத்தம்பதி…. ஆச்சரியத்துடன் பார்த்த பொதுமக்கள்…!!

புதுமண தம்பதியினர் மாட்டு வண்டியில் சென்ற பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள மாமரத்துப்பட்டி பகுதியில் ராசா முருகேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மோகனாம்பாள் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு அஜித்குமார் என்ற மகன் உள்ளார். இவர் லண்டனில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் அஜித்குமாருக்கும் கௌதமி என்ற பெண்ணுக்கும் சுண்டக்கா செல்லாண்டியம்மன் கோவிலில் வைத்து திருமணம் நடைபெற்றது. இதனை அடுத்து கோவிலில் இருந்து மணமக்கள் மாட்டு வண்டியில் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

குழந்தை மீது 2 முறை ஏறி இறங்கிய கார் சக்கரங்கள்… பதறவைக்கும் சிசிடிவி காட்சி…. நாமக்கல்லில் பரபரப்பு…!!

குழந்தை மீது கார் மோதியது தொடர்பான சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பட்டணம் நடுத்தெருவில் கூலி தொழிலாளியான கண்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 2 வயதுடைய தருண் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் தருண் வீட்டிற்கு அருகே விளையாடி கொண்டிருந்தான். அப்போது அங்கு வந்த காரை நோக்கி தருண் ஓடி உள்ளான். அதனை கவனிக்காத ஓட்டுனர் காரை திருப்புவதற்காக பின்னோக்கி இயக்கியபோது தருண் மீது காரின் சக்கரங்கள் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

“தொடக்க கூட்டுறவு வங்கி பணியாளர்கள் வேலை நிறுத்தம்”…. செயலாளர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையை ரத்து செய்ய கோரிக்கை…!!!!

பயிர் கடன் தள்ளுபடி திட்டத்தில் விதி மீறல் என குற்றம் சாட்டப்பட்டு தொடக்க கூட்டுறவு வங்கி செயலாளர்கள் மற்றும் பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் பயிர் கடன் தள்ளுபடி திட்டத்தில் விதிமீறல்கள் நடந்திருப்பதாக வங்கி செயலாளர்கள் மற்றும் பணியாளர்கள் மீது ஓய்வுபெறும் நாட்களில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை ரத்து செய்யக் கோரி நேற்று நாமக்கல் மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி பணியாளர் சங்கத்தினர் போராட்டம் நடத்தினார்கள். இப்போராட்டத்தில் 900 பணியாளர்கள் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

மின் கம்பத்தின் மீது முறிந்து விழுந்த மரக்கிளை…. “மின்தடையால் குடிநீர் வினியோகம் பாதிப்பு”….!!!!!

மரக்கிளை முறிந்து விழுந்ததில் மின்கம்பம் சேதம் அடைந்ததால் குடிநீர் வினியோகம் பாதிக்கப்பட்டது. நாமக்கல் மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு சூறைக்காற்றுடன் கனமழை பெய்ததால் பல இடங்களில் மரங்கள் சாய்ந்து விழுந்தது. பரமத்தி சாலையில் இருக்கும் பழைய நகராட்சி அலுவலக வளாகத்தில் இருக்கும் மரத்தின்கிளை முறிந்து மின்கம்பத்தில் மீது விழுந்ததால் அது முழுமையாக சேதமடைந்தது 22 ஆயிரம் வோல்டேஜ் செல்லும் பாதையில் உயர் அழுத்த மின்சாரம் பாய்ந்து. அங்குள்ள ட்ரான்ஸ்பார்மர் பழுதடைந்ததால் மின் துண்டிக்கப்பட்டது. இதனால் நகராட்சி வளாகத்தில் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

மேம்பால பணி…. “பள்ளம் தோண்டும் போது திடீரென்று உடைந்த குடிநீர் குழாய்”….நகராட்சி ஊழியர்கள் நடவடிக்கை….!!!!

மேம்பாலம் பணி நடைபெற்று வருகின்ற நிலையில், பள்ளம் தோண்டும் போது எதிர்பாராதவிதமாக குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வெளியேறியது. நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையத்திலிருந்து ஆலம்பாளையம் ஆசிரியர் காலனி சாலை வரை மேம்பாலம் அமைக்கும் பணி நடைபெறுகிறது. இந்த பணிக்காக பள்ளங்கள் தோண்டப்பட்டு தூண்கள் அமைக்கப்பட்டு வருகின்ற நிலையில் நேற்றுமுன்தினம் மாலை 4 மணி அளவில் டி.வி.எஸ் மேடு தனியார் ஆஸ்பத்திரி அருகே பொக்லைன் எந்திரம் கொண்டு பள்ளம் தோண்டும் பணி நடைபெற்றது. அப்போது திடீரென்று பள்ளிபாளையம் நகராட்சிக்கு […]

Categories

Tech |