Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (03.09.22) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (செப்டம்பர் 3) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 70 காசு என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் செப்டம்பர் மாதம் 1 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 20 காசுகளிலிருந்து, 3ஆம் தேதி முதல் 50 காசுகள் அதிகரித்து 4 ரூபாய் 70 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

அறிஞர் அண்ணா அரசு கல்லூரியில்…. “மாணவிகளுக்கு இயற்கை நல பெட்டகம் வழங்கல் நிகழ்ச்சி”….!!!!!

நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் மாணவிகளுக்கு இயற்கை நலப் பெட்டகம் வழங்கப்பட்டது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் இளைஞர் செஞ்சிலுவை சங்கம் சார்பாக 19 வயதுக்குட்பட்ட கல்லூரி மாணவர்களுக்கு இயற்கை நல பெட்டகம் வழங்கும் நிகழ்ச்சியானது நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் தலைமை தாங்க இயற்கை மருத்துவ பிரிவின் உதவி மருத்துவ அலுவலர் டாக்டர் செந்தில்குமார் பங்கேற்று உபவாச சிகிச்சை, யோகா சிகிச்சை, உணவு சிகிச்சை, மண் சிகிச்சை, […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

“திருமணமாகி 2 நாளான பெண் உள்பட 3 பேர் விபத்தில் உயிரிழப்பு”…. திருச்செங்கோடு அருகே நேர்ந்த சோகம்..‌..!!!!!!

திருச்செங்கோடு அருகே மோட்டார் சைக்கிள்-கார் மோதியதில் புதுப்பெண் உட்பட மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள சின்னபள்ளப்பட்டி பகுதியைச் சேர்ந்த சுரேஷ் மற்றும் சுப்ரமணி மோட்டார் சைக்கிளில் திருச்செங்கோடு அருகே இருக்கும் புளியம்பட்டி சுரக்கா தோட்டம் பகுதியில் சென்று கொண்டிருந்தார்கள். இதுபோல திருச்செங்கோடு நெய்க்காரப்பட்டி சிவசக்தி நகர் பகுதியை சேர்ந்த ராமகிருஷ்ணன் மற்றும் அவர் மனைவி ஜீவிதா உள்ளிட்டோர் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக வந்து கொண்டிருந்தார்கள். இந்நிலையில் எதிர்பாரவிதமாக மோட்டார் சைக்கிளும் காரும் நேருக்கு நேர் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

திருமணமாகி 2 நாட்கள் தான் ஆகுது…. கணவன் கண்ணெதிரே மனைவிக்கு நேர்ந்த சோகம்….!!!!

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு புளியம்பட்டி எனும் பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணி மற்றும் சுரேஷ் ஆகிய இருவரும் பைக்கில் சென்றுகொண்டிருந்தனர். அதே பகுதியில் சென்ற 2 தினங்களுக்கு முன் திருமணம் செய்துகொண்ட ராம கிருஷ்ணா மற்றும் அவரது மனைவி ஜீவிதா போன்றோர் காரில் சென்று கொண்டிருந்தனர். இந்நிலையில் பைக்-கார் மோதி விபத்துக்குள்ளானது. இவ்விபத்தில் பைக்கில் பயணம் மேற்கொண்ட சுப்பிரமணி, சுரேஷ் மற்றும் காரில் பயணம் செய்த ஜீவிதா ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். இதில் […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (31.08.22) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (ஆகஸ்ட் 31) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 15 காசு என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் ஆகஸ்ட் மாதம் 27 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 30 காசுகளிலிருந்து, 29ஆம் தேதி முதல் 15 காசுகள் குறைந்து 4 ரூபாய் 15 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

‌”மீன் பிடிக்கச் சென்ற மாணவன்”…. தாய்க்கு காத்திருந்த அதிர்ச்சி…. திருச்செங்கோட்டில் நேர்ந்த சோகம்…!!!!!!

திருச்செங்கோடு அருகே மீன் பிடிக்க சென்ற ஆறாம் வகுப்பு மாணவன் வாய்க்காலில் தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தான். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள திருச்செங்கோடு அருகே இருக்கும் ஆண்டிவலசு நாயக்கர் தெருவை சேர்ந்த மணிகண்டன் என்பவரின் மகன் குணா அரசு பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வந்தான். இந்நிலையில் நேற்று காலை குணா தாய் லட்சுமியிடம் ஆற்றில் மீன் பிடிக்க செல்வதாக கூறிவிட்டு சென்றான். பின் நீண்ட நேரம் ஆகியும் அவன் வீடு திரும்பாததால் லட்சுமி அக்கம் பக்கதினரிடம் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

“போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு பிடிவாரண்ட்” ஏன் தெரியுமா….?? நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு….!!

விபத்து வழக்கில் சாட்சி சொல்ல வராத போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு நாமக்கல் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டிருக்கின்றது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கணேசபுரத்தைச் சேர்ந்த செந்தில்குமார் என்பவர் சென்ற 2019 ஆம் வருடம் பொன்நகர் பகுதியில் சாலை கடக்க முயன்ற பொழுது தனியார் பேருந்து அவர் மீது மோதியதில் உயிரிழந்து விட்டார். இவ்விபத்து குறித்து அப்பொழுது நாமக்கல் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆக பணியாற்றிய செல்வராஜ் என்பவர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டார். இந்த வழக்கானது குற்றவியல் மாஜிஸ்திரேட் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

“வீடு புகுந்து கைவசம் காட்டிய 2 பேர்”…. 6 வருடங்கள் சிறை தண்டனை விதித்து கோர்ட் தீர்ப்பு….!!!!!!

வீடு புகுந்து தங்க காசு, நகை திருடிய இரண்டு பேருக்கு 6 வருடங்கள் சிறை தண்டனை விதித்து ராசிபுரம் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தற்பொழுது நாளுக்குநாள் திருட்டு, கொலை, கொள்ளை சம்பவங்கள் அதிகரித்த வண்ணம் இருக்கின்றது. இந்த குற்ற சம்பவங்கள் இல்லாத நாளே இல்லை என்று சொல்லலாம். அந்த அளவிற்கு வீடு புகுந்து பட்ட பகலில் குற்ற சம்பளங்கள் நடந்து வருகின்றது. அந்த வகையில் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ராசிபுரம் கோனேரிப்பட்டி திருப்பதி நகரை சேர்ந்த செந்தமிழரசு என்பவரின் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

“மகளிர் குழுக்களிடம் கடன் பெற்று தருவதாக மோசடி செய்த நபர்கள்”…. ஆட்சியரிடம் மனு கொடுத்த பெண்கள்….!!!!!

கடன் பெற்று தருவதாக கூறி மகளிர் குழுக்களிடம் 4 லட்சத்து 85 ஆயிரம் மோசடி செய்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி பெண்கள் ஆட்சியரிடம் புகார் கொடுத்தார்கள். மக்கள் தங்களின் குடும்ப சூழ்நிலை காரணமாக திடீரென நிதி நெருக்கடி ஏற்படும் பொழுது தொழிலுக்காக உள்ளிட்ட காரணங்களுக்காக கடன் வாங்குகின்றார்கள். இதை சிலர் சாதகமாக பயன்படுத்தி மக்களிடம் ஆசை வார்த்தை கூறி மோசடி செய்து விடுகின்றார்கள். அந்த வகையில் நாமக்கல் அருகே உள்ள ரெட்டிபட்டியை சேர்ந்த பெண்கள் […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (30.08.22) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (ஆகஸ்ட் 30) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 15 காசு என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் ஆகஸ்ட் மாதம் 27 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 30 காசுகளிலிருந்து, 29ஆம் தேதி முதல் 15 காசுகள் குறைந்து 4 ரூபாய் 15 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Categories
ஈரோடு கரூர் கன்னியாகுமாரி கிருஷ்ணகிரி கோயம்புத்தூர் சேலம் தர்மபுரி திண்டுக்கல் திருச்சி திருநெல்வேலி திருப்பூர் தூத்துக்குடி தென்காசி தேனி நாமக்கல் நீலகிரி பல்சுவை மதுரை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் வானிலை விருதுநகர் வேலூர்

Heavy rain alert: 22 மாவட்ட மக்களே உஷார்….! உங்க பகுதிக்கும் அலெர்ட் சொல்லி இருக்காங்க…!!

தமிழ்நாட்டில் இன்று 22 மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அக்டோபர், நவம்பர்,  டிசம்பர் இதுதான் தமிழகத்திற்கான கனமழைக்கான காலம். அதாவது வடகிழக்கு பருவமழை காலம்.  இந்த காலத்தில் தான் தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்யும்,  நீர் நிலைகள் நிரம்பும், தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கும் என்பதான செய்திகளை நாம் பார்த்துள்ளோம். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக இந்த ஒரு விஷயம் அப்படியே மாறிக்கிட்டே இருக்கின்றது என்று சொல்லலாம். அந்த […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (29.08.22) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (ஆகஸ்ட் 29) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 15 காசு என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் ஆகஸ்ட் மாதம் 27 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 30 காசுகளிலிருந்து, 29ஆம் தேதி முதல் 15 காசுகள் குறைந்து 4 ரூபாய் 15 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (28.08.22) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (ஆகஸ்ட் 28) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 30 காசு என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் ஆகஸ்ட் மாதம் 20 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 40 காசுகளிலிருந்து, 27ஆம் தேதி முதல் 10 காசுகள் குறைந்து 4 ரூபாய் 30 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (27.08.22) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (ஆகஸ்ட் 27) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 40 காசு என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 50 காசுகளிலிருந்து, 20ஆம் தேதி முதல் 10 காசுகள் குறைந்து 4 ரூபாய் 40 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (26.08.22) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (ஆகஸ்ட் 26) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 40 காசு என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 50 காசுகளிலிருந்து, 20ஆம் தேதி முதல் 10 காசுகள் குறைந்து 4 ரூபாய் 40 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Categories
கரூர் நாமக்கல் மாவட்ட செய்திகள்

பாலியல் தொல்லை…. அதிமுக பிரமுகர் உட்பட இருவர் மீது பாய்ந்தது குண்டாஸ்..!!

குளித்தலையில் பாலியல் தொல்லை வழக்கில் கைதான தனியார் நர்சிங் கல்லூரி முதல்வர் உள்ளிட்ட இருவர் மீது பாய்ந்துள்ளது குண்டாஸ். நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை மாணவிக்கு பாலியல் தொல்லை தந்த வழக்கில் நர்சிங் கல்லூரி முதல்வரும், அதிமுக பிரமுகருமான செந்தில்குமார் மீது குண்டாஸ் பாய்ந்துள்ளது.. கல்லூரி முதல்வருக்கு உடந்தையாக இருந்த விடுதி காப்பாளர் அமுதவல்லி மீதும் குண்டாஸ் பாய்ந்தது..

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (25.08.22) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (ஆகஸ்ட் 25) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 40 காசு என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 50 காசுகளிலிருந்து, 20ஆம் தேதி முதல் 10 காசுகள் குறைந்து 4 ரூபாய் 40 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

“முனியப்பம்பாளையத்தில் அடிபம்பை அகற்றாமல் போடப்பட்ட கான்கிரீட்”…. ஒப்பந்தம் ரத்து….!!!!!

பட்டணம் முனியப்பம்பாளையத்தில் அடிபம்பை அகற்றாமல் கான்கிரீட் அமைத்தவரின் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டு இருப்பதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ராசிபுரம் ஊராட்சி ஒன்றியம் பட்டணம் முனியப்பன்பாளையம் பகுதியில் சில தினங்களாக சாக்கடை கால்வாயின் மேல் பகுதியில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணி நடைபெற்று வந்தது. இந்நிலையில் இந்திரா காலனி பகுதியில் சில வருடங்களாக பயன்படாத நிலையில் இருந்த அடிபம்பு அகற்றப்படாமல் கான்கிரீட் போடப்பட்டது. இதனால் இதுப்பற்றி ஒப்பந்ததாரர்களிடம் பொதுமக்கள் கேட்ட பொழுது அவர் சரியான பதில் […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (23.08.22) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (ஆகஸ்ட் 23) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 40 காசு என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 50 காசுகளிலிருந்து, 20ஆம் தேதி முதல் 10 காசுகள் குறைந்து 4 ரூபாய் 40 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (22.08.22) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (ஆகஸ்ட் 22) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 40 காசு என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 50 காசுகளிலிருந்து, 20ஆம் தேதி முதல் 10 காசுகள் குறைந்து 4 ரூபாய் 40 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

பிரிந்து சென்ற கள்ளக்காதலி…. அடித்து கொன்ற முதியவர்…. பரபரப்பு சம்பவம்…!!

கள்ளக்காதலி அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அரசம்பட்டியில் கொங்கன்(60) என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இந்நிலையில் விவசாயம் தொடர்பாக கொங்கன் முள்ளுக்குறிச்சிக்கு அடிக்கடி சென்று வந்துள்ளார். அப்போது மலையாளம் பட்டியை சேர்ந்த தங்கமணி என்ற பெண்ணுடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டு அது கள்ளக்காதலாக மாறியது. இதனை அடுத்து திருமணமாகாத தங்கமணியும், கொங்கனும் அரசம்பட்டியில் ஒன்றாக வசித்து வந்தனர். கடந்த சில நாட்களுக்கு […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

குடிபோதையில் தகராறு…. தந்தைக்கு நடந்த கொடூரம்…. பரபரப்பு சம்பவம்…!!

மகன் தந்தையை அடித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கோனேரிப்பட்டி காட்டுக்கொட்டாய் பகுதியில் கூலித்தொழிலாளியான ராஜி(70) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு பெருமாயி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு கார்த்திக்(38) என்ற மகன் உள்ளார். இவர் கோழி வண்டி லோடுமேனாக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு கார்த்திக்கின் மனைவி அவரை விட்டு பிரிந்து சென்றுவிட்டார். நேற்று முன்தினம் தந்தை மகனுக்கு இடையே குடிபோதையில் தகராறு ஏற்பட்டுள்ளது. […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (21.08.22) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (ஆகஸ்ட் 21) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 40 காசு என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 50 காசுகளிலிருந்து, 20ஆம் தேதி முதல் 10 காசுகள் குறைந்து 4 ரூபாய் 40 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (20.08.22) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (ஆகஸ்ட் 20) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 40 காசு என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 50 காசுகளிலிருந்து, 20ஆம் தேதி முதல் 10 காசுகள் குறைந்து 4 ரூபாய் 40 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (19.08.22) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (ஆகஸ்ட் 19) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 50 காசு என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் ஆகஸ்ட் மாதம் 13 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 30 காசுகளிலிருந்து, 15ஆம் தேதி முதல் 20 காசுகள் அதிகரித்து 4 ரூபாய் 50 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

போலீஸ் ஸ்டேஷன் முன்பாக…. தாய் மற்றும் தங்கையுடன் தீக்குளிக்க முயற்சி செய்த வாலிபர்…. நாமக்கல்லில் பரபரப்பு‌….!!!!

திடீரென சிலர் தீக்குளிக்க முயற்சி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பள்ளிபாளையம் அருகே முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஜவுளி நிறுவனங்களுக்கு வெள்ளை பெட்ரோல் வழங்கும் தொழில் செய்து வருகிறார். இவர் ஜவுளி வியாபாரம் செய்யும் சீனிவாசன் என்பவருக்கு பெட்ரோல் சப்ளை செய்து வந்துள்ளார். இவரிடம் முருகன் 5 லட்ச ரூபாய் வரை மோசடி செய்ததாக கூறப்படுகிறது. இந்த பணத்தை சீனிவாசன் அடிக்கடி முருகனிடம் கேட்டுள்ளார். ஆனால் முருகன் பணம் […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (17.08.22) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (ஆகஸ்ட் 17) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 50 காசு என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் ஆகஸ்ட் மாதம் 13 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 30 காசுகளிலிருந்து, 15ஆம் தேதி முதல் 20 காசுகள் அதிகரித்து 4 ரூபாய் 50 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

“வீடுகள் மற்றும் கடைகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தி கொள்ள வேண்டும்”…… எதற்காக தெரியுமா?….. இன்ஸ்பெக்டர் வேண்டுகோள்….!!!!!

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் பெண்களின் பாதுகாப்பான காவலன் செயலி குறித்த விளக்க கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டதை ராசிப்புரம் நகராட்சி 12 வது வார்டு கவுன்சிலர் சசிரேகா சதிஷ் தலைமை தாங்கினார். மேலும் சப் இன்ஸ்பெக்டர் தங்கம், கவுன்சிலர் ஸ்ரீவித்யா பாஸ்கர் ஆகியோர்முன்னிலை வகித்தனர். இந்த கூட்டத்தில் போலீசார் இன்ஸ்பெக்டர் சுகவனம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அதன் பிறகு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு நோட்டு புத்தகங்களையும், தூய்மை பணியாளர்களுக்கு வேஷ்டி, சேலைகளையும் வழங்கினார். அதனை தொடர்ந்து பேசிய […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

கோலாகலமாக நடைபெற்ற சுதந்திர தின விழா….. தலைமையில் விதை பந்துகள் வீசிய பள்ளி மாணவர்கள்……!!!!

நாமக்கல் மாவட்டம் எருமைப்பட்டி அருகில் உள்ள செவ்வந்திப்பட்டி ஊராட்சியில் உள்ள மலைப்பட்டியில் அரசு தொடக்கப்பள்ளி இயங்கிக் கொண்டு வருகிறது. இந்த பள்ளியில் மாணவ-மாணவி மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் நேற்று சுதந்திர தின விழாவை முன்னிட்டு 4 வது ஆண்டாக தலைமலை அடிவாரம் மற்றும் தலைமலையில் விதை பந்துகள் வீசும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி மாணவ மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் சார்பில் நடைபெற்றது. இதில் 2000க்கும் மேற்பட்ட விதை பந்துகள் வீசப்பட்டது. மேலும் கடந்த ஆண்டு […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

தாசில்தார் கார் தீப்பிடித்து எரிந்து சேதம்… நடந்தது என்ன?….. வெளியான பரபரப்பு தகவல்….!!!!

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் தாசிலராக கார்த்திகேயன் என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் நேற்று காலையில் நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த சுதந்திர தின விழா கொண்டாட்டத்தில் பங்கேற்றிவிட்டு ராசிபுரம் வந்தார். அதன் பிறகு அவர் தனது மகனுடன் ராசிபுரத்தில் இருந்து அவருக்கு சொந்தமான காரில் நாமக்கல் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது ராசிபுரம் அருகே சேலம்-நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஏ.கே. சமுத்திரம் பகுதியில் சென்ற போது கார் வயர் உருகி விழுந்ததாக கூறப்படுகிறது. மேலும் காரின் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

“இருட்டனை, மேல்சாத்தம்பூர் கிராமங்களில் செயல்பட்டு வரும் உழவர் நலத்துறை திட்ட பணிகள்”…. அதிகாரி ஆய்வு…!!!!!!

இருட்டனை, மேல்சாத்தம்பூர் உள்ளிட்ட கிராமங்களில் உழவர் நலத்துறை திட்ட பணிகளை அதிகாரி ஆய்வு செய்தார். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பரமத்தி அருகே இருக்கும் மேல்சாத்தம்பூர், இருட்டனை உள்ளிட்ட கிராமங்களில் வேளாண்மை உழவர் நலத்துறையின் கீழ் செயல்படுத்தப்படும் திட்ட பணிகளை விதைச்சான்று மற்றும் அங்கக சான்றளிப்புத்துறை வேளாண்மை இணை இயக்குனர் ஆய்வு மேற்கொண்டார். மேலும் 2021-22 ஆம் வருடத்திற்கான ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் செய்த திட்டப்பணிகளை பார்வையிட்டார். பின் பண்ணை கருவிகள், தென்னங்கன்றுகள், கைத்தெளிப்பான்கள், தார்பாய்கள் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

“மகா மாரியம்மன் கோவில் திருவிழா”…. தீர்த்த குடம் எடுத்து ஊர்வலமாக வந்த மக்கள்….!!!!!

நாமக்கல் கவராநகர் மகா மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு தீர்த்த குடம் எடுத்து ஊர்வலமாக கோவிலுக்கு பொதுமக்கள் வந்தார்கள். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள என்.கொசவம்பட்டி கவரா நகர் மகா மாரியம்மன் கோவில் திருவிழாவானது வருகின்ற 21ஆம் தேதி தொடங்கி 23ஆம் தேதி வரை நடைபெற இருக்கின்றது. இதனால் பக்தர்கள் நேற்று காவேரி ஆற்றிற்கு சென்று பம்பை, செண்டை மேளம் முழங்க தீர்த்த குடம் எடுத்து ஊர்வலமாக சென்றார்கள். மாலையில் பொங்கல் வைத்து பூஜை செய்தனர். இவ்விழாவையொட்டி வருகின்ற […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (15.08.22) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (ஆகஸ்ட் 15) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 50 காசு என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் ஆகஸ்ட் மாதம் 13 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 30 காசுகளிலிருந்து, 15ஆம் தேதி முதல் 20 காசுகள் அதிகரித்து 4 ரூபாய் 50 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (12.08.22) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (ஆகஸ்ட் 12) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 20 காசு என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் ஆகஸ்ட் மாதம் 10 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாயிலிருந்து, 11 ஆம் தேதி முதல் 20 காசுகள் அதிகரித்து 4 ரூபாய் 20 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

“ஓகே சொன்ன கலெக்டர்” அதிரடி காட்டிய போலீஸ்…… பாய்ந்தது குண்டாஸ்….!!!!

இளைஞர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ராசிபுரம் பகுதியில் கார் ஓட்டுநராக பணிபுரிந்த பிரபாகரன் என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த மே மாதம் 13-ஆம் தேதி பிரபாகரனை கற்பூர பிரியன், சபீன், கிருஷ்ண மூர்த்தி, சுரேந்தர் ஆகிய 4 பேரும் கத்தியால் குத்தி கொலை செய்தனர். இது தொடர்பாக காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து 4 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். இவர்களில்  3 பேர் ஏற்கனவே குண்டர் தடுப்பு […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

“பழங்குடியினர் தின விழா….. பெண்களின் கலை நிகழ்ச்சிகள்….. நடனமாடி அசத்திய அமைச்சர்…..!!!!

பழங்குடியின பெண்களின் நடன நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கொல்லிமலை அருகே செம்மேட்டில் வல்வில் ஓரியரங்ககு அமைந்துள்ளது. இங்கு உலக பழங்குடியினர் தின விழா மற்றும் கலாச்சார விழா கொண்டாடப்பட்டது. இந்த விழா தமிழ்நாடு செக்யூல்டு ட்ரைவ் பேரவை சார்பில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பழங்குடியின பெண்களின் நடன் நிகழ்ச்சிகள், கலை நிகழ்ச்சி, நாட்டுப்புற நடனம், நாடகம், சிலம்பம், போன்றவைகள் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் கயல்விழி கலந்து கொண்டு நடனமாடி அசத்தினார்.

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

உலக பழங்குடியினர் தின விழா…. சிறப்பாக நடைபெற்ற கலைநிகழ்ச்சிகள்….. திரளானோர் பங்களிப்பு….!!!

சிறப்பாக நடைபெற்ற பழங்குடியினர் தின விழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கொல்லிமலை அருகே செம்மேட்டில் வல்வில் ஓரி அரங்கு அமைந்துள்ளது. இங்கு உலக பழங்குடியினர் தின விழா மற்றும் கலாச்சார விழா கொண்டாடப் பட்டது. இந்த விழா தமிழ்நாடு செக்யூல்டு ட்ரைவ் பேரவை சார்பில் நடைபெற்றது. இதற்கு சங்கத்தின் தலைவர் வரதராஜு தலைமை தாங்கினார். இந்நிலையில் விழாவின் போது பழங்குடியின மக்கள் தங்களுடைய பாரம்பரியமான நடனத்தை ஆடினர். இந்த நடனத்தின் பெயர் சேர்வையாட்டம் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

“போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் போல் நடித்து பணம் பறிக்க முயன்ற நபர்”…. கைது செய்த போலீசார்…!!!!!

போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் போல் நடித்து பணம் பறிக்க முயன்ற நபரை போலீசார் கைது செய்துள்ளனர். திருச்செங்கோடு மாவட்டத்தில் உள்ள நெசவாளர் காலனியை சேர்ந்தவர் மோகன் குமார். இவர் நேற்று கோழிக்கால் நத்தம் செல்லும் சாலையில் தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது 50 வயது மதிக்கத்தக்க நபர் இவரை வழிமறித்துள்ளார். பின் தான் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் எனக்கூறி ஆவணங்களை காண்பிக்குமாறு கேட்டுள்ளார். இதனால் மோகன் குமாரும் ஆவணங்களை காண்பித்துள்ளார். ஆனால் அவர் ஆவணங்கள் சரியாக […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

குழந்தை இல்லாத மாற்றுத்திறனாளி மருமகள்…. மாமனாரின் வெறிச்செயல்…. பெரும் பரபரப்பு சம்பவம்….!!!!

நாமக்கல் மாவட்டத்தில் வடக்கு கொட்டாய் பகுதியை சேர்ந்த மாற்றுத்திறனாளி ஜெயா (29) என்பவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமர்ந்து திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது, தனக்கும் சிங்கானந்தபூரை சேர்ந்த மனோகரன் என்பவருடைய மகன் சேகருக்கும் கடந்த 2020 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. கூட்டுக் குடும்பமாக வாழ்ந்து வந்துள்ளனர். இந்நிலையில் குழந்தை இல்லாததால் மனோகரன் அடிக்கடி தன்னிடம் தவறாக நடந்து கொள்வதாகவும் அந்த பெண் கூறியுள்ளார். மேலும் இது குறித்து கணவர் மற்றும் மாமியாரிடம் முறையிட்டால் […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (09.08.22) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (ஆகஸ்ட் 09) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த மாதம் 31 ஆம் தேதி  முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 20 காசுகளிலிருந்து, 1 ஆம் தேதி முதல் 20 காசுகள் குறைந்து 4 ரூபாயாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (08.08.22) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (ஆகஸ்ட் 08) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த மாதம் 31 ஆம் தேதி  முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 20 காசுகளிலிருந்து, 1 ஆம் தேதி முதல் 20 காசுகள் குறைந்து 4 ரூபாயாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

தீவிர வாகன சோதனை….. சிக்கிய 1,100 கிலோ பொருள்…. போலீஸ் அதிரடி…!!

ரேஷன் அரிசி கடத்தி சென்ற நபரை போலீசார் கைது செய்தனர். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள குப்பச்சிபாளையம் பேருந்து நிறுத்தம் அருகே போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த சரக்கு வாகனத்தை போலீசார் நிறுத்தி சோதனை செய்தனர். அந்த சரக்கு வாகனத்தில் சரக்கு வாகனத்தில் சாக்கு மூட்டைகளில் ரேஷன் அரிசியை கடத்தி சென்றது தெரியவந்தது. இதனை அடுத்து சரக்கு வாகன ஓட்டுனரிடம் நடத்திய விசாரணையில் அவர் பாலப்பட்டி பகுதியைச் சேர்ந்த தினேஷ்குமார்) (32)என்பது தெரியவந்தது. […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

நிலைதடுமாறி கீழே விழுந்த வியாபாரி…. வீட்டிற்கு சென்ற போது நடந்த விபரீதம்…. போலீஸ் விசாரணை…!!

மொபட்டில் இருந்து கீழே விழுந்த வியாபாரி உயிரிழந்தார். நாமக்கல் மாவட்டத்திலுள்ள பரமத்திவேலூர் கந்தன் நகரில் தங்கவேல்(65) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பாத்திர வியாபாரம் செய்து வந்துள்ளார். இந்நிலையில் வியாபாரம் செய்துவிட்டு தங்கவேல் கொந்தளம் பகுதியில் இருக்கும் மாரியம்மன் கோவில் அருகே மொபட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக மொபட்டில் இருந்து நிலைதடுமாறி கீழே விழுந்து படுகாயமடைந்த தங்கவேலை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி தங்கவேல் பரிதாபமாக உயிரிழந்தார். […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

சிற்ப வேலைக்காக தங்கியிருந்த வாலிபர்…. சிறுமியின் பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி….. போலீஸ் அதிரடி…!!

சிறுமியை கடத்தி சென்ற வாலிபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ராசிபுரம் அருகே இருக்கும் மாரியம்மன் கோவிலில் ஐயப்பன் என்பவர் கடந்த 3 மாதங்களாக சிற்ப வேலைகளை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் ஐயப்பன் அதே பகுதியில் வசிக்கும் 13 வயது சிறுமியை கடத்தி சென்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரின் வழக்கு பதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில் ஐயப்பன் சிறுமியை […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

BREAKING: கனமழை எதிரொலி…. இந்த மாவட்டத்தில் இன்று(ஆகஸ்ட் 5) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை…. சற்றுமுன் அறிவிப்பு….!!!!

கேரளா மற்றும் கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அதன் எதிரொடியாக தமிழகத்திலும் ஒரு சில மாவட்டங்களில் கன மழை பெய்வதற்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதிலும் சில மாவட்டங்களில் பள்ளி மாணவர்களின் நலனை கருதி பள்ளி கல்லூரிகளுக்கு அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் விடுமுறை அளித்து வருகிறார்கள். அவ்வகையில் நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை வட்டத்தில் தொடர்ந்து கன மழை பெய்து வருவதால் மாணவர்களின் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

இன்று (ஆகஸ்ட் 3) இந்த மாவட்டத்திற்கு விடுமுறை….. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு…..!!!!

ஆகஸ்ட் 3ஆம் தேதி இன்று நாமக்கல் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை நாளாக அறிவித்து மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். கொல்லிமலையில் சங்க காலத்தில் புகழ்பெற்ற கடையேழு வள்ளல்களில் ஒருவராக திகழ்ந்த வல்வில் ஓரி மன்னரின் வீரம். கொடை தன்மையை போற்றும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் 17ஆம் தேதி மற்றும் 18ஆம் தேதிகளில் அரசு சார்பில் வல்வில் ஓரிவிழா கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி இந்த விழா ஆகஸ்டு மாதம் இரண்டு மற்றும் மூன்றாம் தேதிகளில் கொண்டாடப்பட உள்ளது. […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

தர்ணாவில் ஈடுபட்ட தம்பதியினர்…. என்ன காரணம்….?? கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு…!!

கணவன்-மனைவி ஆகிய இருவரும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள வெட்டுக்காட்டுப்புதூர் பகுதியில் குப்பன்(75) என்பவர் வசித்து வருகிறார். இவர் நேற்று தனது மனைவியுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு கொடுப்பதற்காக சென்றுள்ளார். இந்நிலையில் கணவன் மனைவி இருவரும் திடீரென ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனை அடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் குப்பன் கூறியதாவது, நான் சோழசிராமணி பகுதியில் இருக்கும் தோட்டத்தில் கடந்த 10 ஆண்டுகளாக வேலை […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

நாளை (ஆகஸ்ட் 3) கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை…. தமிழக அரசு அறிவிப்பு….!!!!

கொல்லிமலையில் சங்க காலத்தில் புகழ்பெற்ற கடையேழு வள்ளல்களில் ஒருவராக திகழ்ந்த வல்வில் ஓரி மன்னரின் வீரம்,கொடை தன்மையை போற்றும் விதமாக ஒவ்வொரு வருடமும் ஆடி மாதம் 17 மற்றும் 18ஆம் தேதிகளில் அரசு சார்பாக விழா கொண்டாடப்படுகிறது. அவ்வகையில் இந்த வருடம் ஆகஸ்ட் மாதம் இரண்டு மற்றும் மூன்று ஆகிய தேதிகளில் கொண்டாடப்பட உள்ளது. இந்த விழாவை முன்னிட்டு அரசின் பல்துறை பணி விளக்க கண்காட்சி, கலை நிகழ்ச்சிகள், மலர் கண்காட்சி, மூலிகைச் செடி கண்காட்சி ஆகியவை […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

கட்டுப்பாட்டை இழந்த கார்…. குடிசைக்குள் புகுந்ததால் பரபரப்பு…. அதிர்ஷ்டவசமாக தப்பிய உயிர்கள்…!!

கட்டுப்பாட்டை இழந்த கார் குடிசை வீட்டிற்குள் புகுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பட்டணம் பகுதியில் இருந்து ஒரு கார் ராசிபுரம் நோக்கி வேகமாக சென்று கொண்டிருந்தது. இந்த காரை கிஷோர் குமார் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் சக்தி நகர் பகுதியில் சென்ற போது திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரம் இருந்த வீரன் என்பவரது குடிசை வீட்டிற்குள் புகுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது. அப்போது […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

பாம்புடன் வந்த உறவினர்கள்…. தொழிலாளிக்கு தீவிர சிகிச்சை…. மருத்துவமனையில் பரபரப்பு…!!

தொழிலாளியின் உறவினர்கள் அரசு மருத்துவமனைக்கு பாம்பை எடுத்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஏளூர் ஓலப்பாளையம் பகுதியில் பழனி(65) என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று முன்தினம் பழனி சோளத்தட்டை வெயிலில் உலர வைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். அப்போது சோளத்தட்டில் இருந்து வந்த கட்டு விரியன் பாம்பு பழனியின் காலில் கடித்தது. இதனை பார்த்து அதிர்ச்சடைந்த பழனி பாம்பை அடித்து கொன்று விட்டார். இதனை அடுத்து உறவினர்கள் […]

Categories

Tech |