Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

கடையை மூடு…. கொரோனாவை விட கொடியது….. காந்தி வேடமிட்டு வாலிபர் போராட்டம்….!!

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை மூட வலியுறுத்தி தன்னார்வலர் ஒருவர் காந்தி வேடமிட்டு தனியாக போராட்டம் நடத்தினார். கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக ஊரடங்கு உத்தரவு கடந்த மார்ச் 24ஆம் தேதி முதல் இந்தியாவில் பிறப்பிக்கப்பட்டு பொதுமக்கள் அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதற்காக மட்டுமே தங்களது வீடுகளை விட்டு வெளியேறும் சூழ்நிலை யில் இருந்து வந்தனர். இந்நிலையில் 43 நாட்களுக்குப் பிறகு இன்று மதுபான கடைகள் திறக்கப்பட்டு மது விற்பனை அமோகமாக நடைபெற்றது. திறந்த முதல் நாளே ஆங்காங்கே கூட்டம் கூடுவது, […]

Categories
சற்றுமுன் நாமக்கல் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

அதுக்குள்ள தூக்கிட்டீங்களா ? ”115 பெட்டி மதுபானம் மாயம்” அதிகாரிகள் விசாரணை …!!

மதுக்கடைகளில் 115 பேட்டி மது பாட்டில்கள் காணாமல் போனது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் இன்று முதல் மதுபான கடை திறக்கப்படும் என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சியினர் கண்டனம் தெரிவித்தன. திமுக உள்ளிட்ட  எதிர்க் கட்சிகள் இன்று காலை 10 மணிக்கு கருப்பு சின்னம் அணிந்து எதிர்ப்பு தெரிவித்தன. ஆனாலும் பல்வேறு கட்டுப்பாடுகளுடன், சமூக விலகலை பின்பற்றி மதுபானங்கள் விற்பனை ஜோராக நடைபெற்று வருகின்றது .40 நாட்களுக்கு பிறகு மதுக்கடைகள் திறந்ததால் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

கடைய திறக்க யார் அனுமதி கொடுத்தா…? 10கிலோ கறிகள் அழிப்பு….. ரூ40,000 அபராதம்….!!

நாமக்கல்லில் தடையை மீறி இறைச்சிக்கடை நடத்திய உரிமையாளர்களுக்கு ரூபாய் 40 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாமக்கல் மாவட்டத்தில் இறைச்சி கடைகள் செயல்பட தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் மாவட்டம் முழுமைக்கும் தடை விதிக்கபடாமல் நாமக்கல் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளுக்கு மட்டும் இந்த வாரத்தில் தடை விதிக்கப்பட்டிருந்தது இந்நிலையில் தடையை மீறி இறைச்சிக்கடைகள் செயல்படுகிறதா ? என நகராட்சி ஆணையர் அதிரடி சோதனையில் திடீரென ஈடுபட்டார். இந்த சோதனையில் நாமக்கல்லின் பல்வேறு பகுதிகளில் சுமார் எட்டு […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

கொரோனா யுத்தம்…. மளிகைக் கடைக்காரரின் வியக்கத்தக்க செயல்… குவியும் பாராட்டுக்கள்!

கொரோனவை தடுக்க வாடிக்கையாளரிடம் இருந்து வாங்கும் ரூபாய் நோட்டுகளை வியாபாரி கிருமிநாசினியில் சுத்தம் செய்து ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளார் உலக நாடுகளில் பரவத்  தொடங்கிய கொரோனா  தொற்று இந்தியாவிலும் அதன் தாக்கத்தை அதிகரித்து வருகின்றது. இதுவரை 30 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டதை தொடர்ந்து மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. மக்களிடம் சமூக இடைவெளியை பின்பற்ற வலியுறுத்தி மத்திய மாநில அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. அத்தியாவசிய  பொருட்களை வாங்குவதற்கு மட்டுமே மக்கள் வெளியில் […]

Categories
நாமக்கல் மாநில செய்திகள்

போலீசுக்கு முட்டை….. எங்களுக்கு தேவையானது எங்கே…..? அமைச்சர் காரை மறித்து….. துப்புரவு பணியாளர்கள் போராட்டம்….!!

நாமக்கல்லில் அமைச்சர் காரை மறித்து துப்புரவு பணியாளர்கள் முககவசம், கையுறை கேட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் காவல் நிலையத்தில் இலவசமாக முட்டை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பல்வேறு அதிகாரிகள் மற்றும் மின்சாரத்துறை சத்துணவுத் திட்ட துறை அமைச்சர் தங்கமணி மற்றும் டாக்டர் சரோஜா ஆகியோர் கலந்துகொண்டு காவல்துறை அதிகாரிகளுக்கு தலா 30 மூட்டை இலவசமாக வழங்கினர். பின் ராசிபுரம் தாசில்தார் அலுவலகத்தில் உள்ள 250 வருவாய் துறை அதிகாரிகளுக்கும் […]

Categories
நாமக்கல் மாநில செய்திகள்

ஒரே வாரத்தில் கறிக்கோழி விலை ரூ44 வரை உயர்வு …!!

கடந்த ஒரு வாரமாக கறிக்கோழி விலை கடுமையான உயர்வை சந்தித்துள்ளது கோழிப்பண்ணையாளர்களை மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது. டிசம்பர் மாதம் சீனாவில் தொடங்கிய கரோனா வைரஸ் உலக நாடுகளையே மிரட்டி வருகிறது. இந்தியாவிலும் அதன் தாக்கத்தை அதிகரித்து வரும் நிலையில், பல்வேறு மாநிலங்களில் கொரோனா பரவியுள்ளது. குறிப்பாக இந்தியாவில் முதலில் கொரோனா கண்டறியப்பட்ட கேரளாவில் 300க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல கொரோனா பரவத் தொடங்கிய காலத்தில் கேரளாவில் பறவை காய்ச்சலும் பரவியது. இதனால் அம்மாநில மக்கள் அச்சமடைந்தது மட்டுமின்றி […]

Categories
அரியலூர் ஈரோடு கடலூர் கரூர் கள்ளக்குறிச்சி கன்னியாகுமாரி காஞ்சிபுரம் கிருஷ்ணகிரி கோயம்புத்தூர் சற்றுமுன் சிவகங்கை செங்கல்பட்டு சென்னை சேலம் தஞ்சாவூர் தர்மபுரி திண்டுக்கல் திருச்சி திருநெல்வேலி திருப்பத்தூர் திருப்பூர் திருவண்ணாமலை திருவள்ளூர் திருவாரூர் தூத்துக்குடி தென்காசி தேனி நாகப்பட்டினம் நாமக்கல் நீலகிரி புதுக்கோட்டை புதுச்சேரி பெரம்பலூர் மதுரை மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை ராமநாதபுரம் விருதுநகர் விழுப்புரம் வேலூர்

32 மாவட்டத்தில் கொரோனா : ”சென்னை முதலிடம்” மாவட்ட வாரியாக பட்டியல் …!!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதித்தவர்கள் 32 மாவட்டங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.   தமிழகத்தை பொறுத்தவரை 485 பேருக்கு கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில் மேலும் 86 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை செயலாளர் தெரிவித்தார். இதனால் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 571ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதித்த 7 பேர் குணமடைந்துள்ள நிலையில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா பாதித்தவர்கள் கிட்டதட்ட 32 மாவட்டங்களில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் […]

Categories
ஈரோடு கடலூர் கரூர் கள்ளக்குறிச்சி கன்னியாகுமாரி காஞ்சிபுரம் கோயம்புத்தூர் சற்றுமுன் சிவகங்கை செங்கல்பட்டு சென்னை சேலம் தஞ்சாவூர் திண்டுக்கல் திருச்சி திருநெல்வேலி திருப்பத்தூர் திருப்பூர் திருவண்ணாமலை திருவள்ளூர் திருவாரூர் தூத்துக்குடி நாகப்பட்டினம் நாமக்கல் பெரம்பலூர் மதுரை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை ராமநாதபுரம் விருதுநகர் விழுப்புரம் வேலூர்

31 மாவட்டத்தில் கொரோனா : ”சென்னை முதலிடம்” மாவட்ட வாரியாக பட்டியல் …!!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு 2485ஆக உயர்ந்துள்ளது மக்களிடையே அச்சத்தை ஏற்படடுத்தியுள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை 411 பேருக்கு கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில் இன்று ஒரே நாளில் 2 பேர் உயிரிழந்ததால் பலியானோர் எண்ணிக்கை 3ஆக அதிகரித்துள்ளது. இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தமிழகத்தில் மேலும் 74 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். இதனால் தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை […]

Categories
நாமக்கல் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

கூட்டம் கூட்டமாக குவிந்த மக்கள்… நாமக்கல்லில் கோழி, ஆடு, மீன், இறைச்சி விற்பனை செய்ய தடை!

கொரோனா எதிரொலி காரணமாக நாமக்கல்லில் கோழி, ஆடு, மீன், இறைச்சி விற்பனை செய்ய தடை விதித்து மாவட்ட ஆட்சியர் மெகராஜ் உத்தரவிட்டுள்ளார். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழகத்தில் ஏப்ரல் 14-ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கிறது. மேலும் அத்தியாவசிய தேவையான மளிகை, பால், இறைச்சி கடைகள் திறந்திருக்கும் என்றும், சமூக இடைவெளியை பின்பற்றி வீட்டிற்கு ஒருவர் மட்டும் வெளியே வந்து பொருட்களை வாங்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது. இந்நிலையில் நாமக்கல்லில் பொதுமக்கள் சமூக இடைவெளியை […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

நாமக்கல்லில் வாழைத்தார் ஏலச்சந்தை இடமாற்றம்: வாழைத்தார்கள் விலை கடும் சரிவு – விவசாயிகள் கவலை

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் வாழைத்தார் ஏலம் சந்தை பழைய தேசிய நெடுஞ்சாலையில் உள்ள செல்லாண்டி அம்மன் கோவில் அருகே இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. சில நாட்களுக்கு முன்னர் வாழைத்தார் ஏலம் சந்தையில் போதிய சமூக இடைவெளி இல்லாமல் வாழைத்தார்கள் ஏலம் நடைபெறுவதாக புகார் எழுந்தது. இதனையடுத்து வாழைத்தார் ஏலம் நிறுத்திவைக்கப்பட்டது. வாழைத்தார் ஏலம் நடத்த ஏதுவாக பழைய தேசிய நெடுஞ்சாலையில் இருக்கும் செல்லாண்டியம்மன் கோவில் அருகே வாழைத்தார் சந்தை நடத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இங்கு சமூக இடைவெளி […]

Categories
ஈரோடு கரூர் கன்னியாகுமாரி காஞ்சிபுரம் கோயம்புத்தூர் சற்றுமுன் சிவகங்கை செங்கல்பட்டு சென்னை சேலம் தஞ்சாவூர் திண்டுக்கல் திருச்சி திருநெல்வேலி திருப்பத்தூர் திருப்பூர் திருவண்ணாமலை திருவாரூர் தூத்துக்குடி தேனி நாமக்கல் மதுரை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் விருதுநகர் விழுப்புரம் வேலூர்

24 மாவட்டத்தில் கொரோனா : ”கோவை முதலிடம்” மாவட்ட வாரியாக பட்டியல் …!!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு 234ஆக உயர்ந்துள்ளது மக்களிடையே அச்சத்தை ஏற்படடுத்தியுள்ளது. உலகளவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகின்றது. இந்தியாவிலும் இதன் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,637 ஆக அதிகரித்துள்ள நிலையில் 148 பேர் குணமடைந்துள்ளனர். உயிரிழப்பு 40யை தாண்டியுள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 302 பேருக்கும், கேரளாவில் 241 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் தமிழகம் மூன்றாம் இடம் வகுக்கின்றது.   தமிழகத்தை பொறுத்தவரை 124 பேருக்கு கொரோனா […]

Categories
கன்னியாகுமாரி திருநெல்வேலி தூத்துக்குடி நாமக்கல் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

ஒரே நாளில் 57 பேர் : நெல்லை 22, தூத்துக்குடி 4, குமரி 4, நாமக்கல் 18 …!!

டெல்லி மாநாட்டில் கலந்து கொண்ட 45 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் இன்று ஒரு நாள் மட்டும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 57 அதிகரித்து 124ஆக உயர்ந்துள்ளது அனைத்து மக்களையும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. இன்று புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்ட 57 பேரில் 45 பேர் டெல்லி நிஜாமுதீன் மாநாட்டில் பங்கேற்றவர்கள் என்று தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்தார். 45 பேரில் 22 திருநெல்வேலி, ஒருவர்  தூத்துக்குடி, […]

Categories
சற்றுமுன் நாமக்கல் மாநில செய்திகள்

முட்டை கிடுகிடு சரிவு…. ”ரூ 2க்கும் கீழ் சென்றது” விற்பனையாளர்கள் அதிர்ச்சி …!!

முட்டை விலை கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடும் சரிவு ஏற்பட்டுள்ளதால் முட்டை வியாபாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். உலகம் முழுவதும் பரவி வந்த கொரோனா வைரஸின் தாக்கம் இந்தியா முழுவதும் எதிரொலித்து வருகிறது. ஒவ்வொரு மாநிலமும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன. கொரோனால்  இந்தியாவில் 130க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 3 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரபூர்வமான தகவல் வெளியாகி உள்ளது. இதில் அண்டை கேரள மாநிலத்தில் கொரோனாவால் 20க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அண்மை […]

Categories
நாமக்கல் மாநில செய்திகள்

எத்தனை முறை சொல்வது…… சிக்கன் சாப்பிட்டால்…. கொரோனா பரவாது….. பரவாது…. நாமக்கல்லில் விழிப்புணர்வு….!!

கோழி முட்டை மற்றும் கறியால் கொரோனாபரவாது என்பதை நிரூபிக்க நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. கோழி முட்டை மற்றும் கோழி கறி சாப்பிடுவதால் கொரோனா பரவும் என்ற வதந்தி தமிழகத்தில் பரவி வந்தது. இந்த வதந்தி பரப்பிய 4 பேர்  கைது செய்யப்பட்து விட்டனர். இருப்பினும் இந்த வதந்தியால் தமிழக மக்கள் கோழிக்கறியை ஒதுக்கி வந்தனர். இதன் காரணமாக கோழிக்கறி விற்பனையில்  சரிவு ஏற்பட்டதை தொடர்ந்து, கோழி விலையை குறைத்தும் விற்பனையில் வியாபாரிகள் […]

Categories
சற்றுமுன் நாமக்கல் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

ரூ. 500,00,00,000 இழப்பு… ”முட்டை , கோழி சாப்பிட சொல்லுங்க” அரசுக்கு கோரிக்கை …!!

கொரோனா வைரஸ் தாக்கத்தால் கோழிப்பண்ணை தொழிலிளர்களுக்கு ரூ 500 கோடி பாதிப்பு ஏற்பட்டுள்ளது. உலகையே அச்சுறுத்தி வரும் கோரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. கொரோனா வைரஸில் இருந்து தற்காத்துக்கொள்ள மாநில அரசுகள் பல்வேறு முன்னேற்ற நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. இந்தியாவை பொருத்தவரை மகாராஷ்டிராவுக்கு அடுத்தபடியாக கேரளாவில் கொரோனா தொற்று அதிகமாக உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.அதோடு கேரளாவில் பறவை காய்ச்சல் பரவி வருவதால் பல்வேறு அவதூறு , வதந்தி பரப்பப்பட்டு வருகின்றது. கோழி […]

Categories
சற்றுமுன் நாமக்கல் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

முட்டை கிடுகிடு சரிவு….. ”ரூ.2.65க்கு விற்பனை” 6 ஆண்டுகளில் இல்லாத சரிவு ….!!

முட்டை விலை 6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சரிந்துள்ளதால் விற்பனையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். உலகம் முழுவதும் பரவி வந்த கொரோனா வைரஸின் தாக்கம் இந்தியா முழுவதும் எதிரொலித்து வருகிறது. ஒவ்வொரு மாநிலமும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன. கொரோனால்  இந்தியாவில் 90க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 2 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரபூர்வமான தகவல் வெளியாகி உள்ளது. இதில் அண்டை கேரள மாநிலத்தில் கொரோனாவால் 17 பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு பறவை காய்ச்சலும் பரவி வருகின்றது. இதனால் அங்குள்ள […]

Categories
நாமக்கல் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

முட்டை கிடுகிடு சரிவு…. ”ரூ 3க்கும் கீழ் சென்றது” விற்பனையாளர்கள் அதிர்ச்சி …!!

முட்டை விலை கடும்  சரிவை சந்தித்ததால் விற்பனையாளர்கள் கவலையடைந்துள்ளனர். உலகம் முழுவதும் பரவி வந்த கொரோனா வைரஸின் தாக்கம் இந்தியா முழுவதும் எதிரொலித்து வருகிறது. ஒவ்வொரு மாநிலமும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன. கொரோனால்  இந்தியாவில் 80க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 2 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரபூர்வமான தகவல் வெளியாகி உள்ளது. இதில் அண்டை கேரள மாநிலத்தில் கொரோனாவால் 17 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அண்மை காலமாக பறவை காய்ச்சல் பரவி வருகின்றது. இதனால் அங்குள்ள […]

Categories
சற்றுமுன் நாமக்கல் மாவட்ட செய்திகள்

நாமக்கல் சாலை விபத்தில் 6 பேர் உயிரிழப்பு ….!!

நாமக்கல்லில் சாலையில் ஏற்பட்ட விபத்தில் 6 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம்  சின்னவேப்பநத்தம் தேசிய நெடுஞ்சாலையில் காரும் லாரியும் நேருக்கு நேர் மோதியது. அதிவேகத்துடன் வந்து மோதியதில் காரில் பயணம் செய்த 6 பேர் நிகழ்விடத்திலேயே மரணம் அடைந்தனர். உயிரிழந்தவர்களின் சட்டலத்தை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories
நாமக்கல் மாநில செய்திகள்

கோழிக்கறி ரூ 28க்கு விற்பனை… நாமக்கல்லில் கடும் சரிவு ….!!

கொரோனா , பறவைக்காய்ச்சலை தொடர்ந்து கோழிக்கறி விலை கடும் சரிவை கண்டது. உலகம் முழுவதும் பரவி வந்த கொரோனா வைரஸின் தாக்கம் மாநிலம் முழுவதும் எதிரொலித்து வருகிறது.ஒவ்வொரு மாநிலமும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன. கொரோனால்  இந்தியாவில் 60 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரபூர்வமான தகவல் வெளியாகி உள்ளது. இதில் கேரள மாநிலத்தில் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் கேரளாவுக்கு அண்டை மாநிலமான தமிழகத்திலும் இதன் தாக்கம் எதிரொலித்துள்ளது.கேரளாவில் அண்மை காலமாக பறவை காய்ச்சல் பரவி வருகின்றது. அங்குள்ள […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

நாமக்கல்லில் புதிய மருத்துவக்கல்லூரிக்கு அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் பழனிசாமி!

நாமக்கல்லில் அமையவுள்ள புதிய மருத்துவக்கல்லூரிக்கு முதலமைச்சர் பழனிசாமி இன்று அடிக்கல் நாட்டினார். தமிழகத்தில் ஏற்கனவே உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் மட்டுமின்றி மேலும் புதிய மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் அமைக்க வேண்டும் என தமிழக சுகாதாரத்துறை சார்பில் மத்திய அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. அதன் அடிப்படையில் மத்திய சுகாதாரத்துறையானது இதற்கான ஒப்புதலை கடந்த மாதம் வழங்கியது. அதன்படி ராமநாதபுரம், விருதுநகர், கிருஷ்ணகிரி, நாமக்கல், திண்டுக்கல், நாகப்பட்டினம், திருவள்ளூர் மற்றும் திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளானது […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

வேலைக்கு சென்ற கணவன் மனைவி…. வீடு திரும்பிய போது அதிர்ச்சி…. பீரோ உடைத்து நகை கொள்ளை..

பட்டப்பகலில் வீட்டின் ஓட்டை பிரித்து நகையை கொள்ளையடித்து சென்றது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது நாமக்கல் மாவட்டம் செல்லம்பட்டி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜா சங்கீதா தம்பதியினர். ராஜா தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். சங்கீதா ஊராட்சி ஒன்றியத்தில் மகளிர் திட்ட ஒருங்கிணைப்பாளராக பணிபுரிகிறார். ராஜா தனது வேலை தொடர்பாக வெளியில் சென்றுள்ளார். சங்கீதாவும் வீட்டை வெளியில் பூட்டிவிட்டு பணிக்கு போய் விட்ட நிலையில் வீட்டில் ஆள் இல்லாததை அறிந்து கொண்ட மர்மநபர்கள் ஓட்டை பிரித்து […]

Categories
நாமக்கல் மாநில செய்திகள்

முட்டை விலை மேலும் 20 பைசா குறைப்பு..!

நாமக்கல்: நாமக்கல் முட்டை கொள்முதல் விலை 20 காசுகள் குறைந்துள்ளது. கொள்முதல் விலையில் 20 காசுகள் குறைந்து  ரூ.3.85-ஆக தேசிய முட்டை ஒருங்கிணைப்பு  குழு விலை  நிர்ணயம் செய்துள்ளது. கடந்த இரண்டு  நாட்களில்  36 பைசா சரிந்துள்ளதால் சில்லறை விற்பனை அதிகரித்துள்ளது இதனால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Categories
சினிமா நாமக்கல் மாவட்ட செய்திகள்

இரசிகரின் குடும்பத்தினருக்கு விஜய் செய்த உதவி!

பொருளாதார ரீதியில் கஷ்டத்தை எதிர்நோக்கியுள்ள குடும்பம் ஒன்றுக்கு நடிகர் விஜய் உதவி செய்துள்ளார். நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே விஜய் ரசிகர் மன்ற நிர்வாகி முருகன் சமீபத்தில் விபத்தில் மரணமடைந்தார். அவரது மறைவை அடுத்து அவரது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் பொருளாதார ரீதியில் கஷ்டப்பட்டு வருவதை விஜய் இரசிகர் மன்ற நிர்வாகி மூலம் விஜய் அறிந்துள்ளார். இதனையடுத்து அந்த குடும்பத்திற்கு விஜய்  50, 000 ரூபாய் நிதி உதவி செய்துள்ளதாகவும் மேலும் உதவி தேவைப்பட்டால் தன்னை […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

நாமக்கல்லில் 2500 கிலோ ஆட்டுக்கறி விருந்து – 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்பு..!!

பரமத்தி வேலூர் அருகேயுள்ள திருப்பதி முனியப்பசாமி கோயிலில் 2 ஆயிரத்து 500 கிலோ ஆடுக்கறி விருந்தில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூரை அடுத்த சேளூர் சாணார்பாளையத்தில் பிரசித்திப் பெற்ற 60 அடி உயரம், 25 அடி அருவாள் ஏந்திய திருப்பதி முனியப்பசாமி கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆண்டு தோறும் மாசி மாதம் வரும் முதல் ஞாயிற்றுக்கிழமை திருவிழா நடைபெறுவது வழக்கம். அதைத்தொடர்ந்து இன்று மாசி மாத முதல் ஞாயிற்றுக்கிழமை திருவிழா நடைபெற்றது. […]

Categories
நாமக்கல் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

மக்களுக்கு கொடுக்கணும்…. ”சுடுகாட்டில் மருத்துவ காப்பீடடு அட்டை” வீசி சென்ற அதிகாரிகள் ..!!

பொதுமக்களுக்கு வழங்கவேண்டிய மருத்துவ காப்பீட்டுத் திட்ட அட்டைகள் சேந்தமங்கலம் அருகே சாலையோரத்தில் வீசப்பட்டிருந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடுத் திட்டத்தின் கீழ் பல்வேறு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் பொதுமக்கள் கட்டணம் இல்லாமல் சிகிச்சை பெறும் வகையில் தமிழ்நாடு அரசின் மருத்துவ காப்பீடு அட்டைகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அருகேயுள்ள அக்கியம்பட்டி சுடுகாடு எதிர்புறம் உள்ள சாலையோரத்தில் 500க்கும் மேற்பட்ட மருத்துவ காப்பீட்டுத் திட்ட அட்டைகள் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

ஒரு கைப்பிடிக்கு ரூ2…. இரவில் டார்ச்லைட்டுடன் உழைப்பு…. அறுவடையில் அசத்தும் சிங்க பெண்கள்…!!

நாமக்கல் பகுதியில் இரவோடு இரவாக நடைபெற்று வரும் தீவனப்புல் அறுவடையில் டார்ச் லைட் வெளிச்சத்தில் பெண்கள் கஷ்டபட்டு உழைத்து வருகின்றனர். நாமக்கல் பகுதியில் இரவில் சோளத்தட்டு பசுமையாகவும், குளிர்ச்சியாகவும் இருப்பதால்  அதில் உள்ள இனிப்பு சுவை மாறாமல் இருக்கும் என்பதாலும் பெரும்பாலும் இதன் அறுவடை பணி இரவிலேயே நடைபெறுகிறது. கால்நடைகள் வளர்ப்பில் பசுந்தீவனம் இன்றியமையாத ஒன்றாக இருக்கிறது. அதிலும் பச்சை சோளத்தட்டு என்பது கால்நடைகளுக்கு பிரதான தீவனமாக உள்ளது. நள்ளிரவில் டார்ச் லைட் வெளிச்சத்தை மட்டுமே துணையாகக் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

விரட்டி பிடித்த விவசாயி … அலறிய நோயாளிகள் அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள் ..! 

ராசிபுரம் அருகே தன்னை கடித்த பாம்புடன் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சை பெற வந்த விவசாயியால் பரபரப்பு ஏற்பட்டது. நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த குள்ளப்பநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் ராமசாமி. இவர் விவசாயம் செய்து ஆடு மேய்க்கும் தொழிலில் ஈடுபட்டுவருகிறார். இந்நிலையில் இன்று வழக்கம்போல் ஆடு மேய்த்து கொண்டிருந்தப்போது திடீரென கட்டுவிரியன் பாம்பு ராமசாமியை கடித்தது. இதில் காயமடைந்த ராமசாமி பாம்பை விடாமல் துரத்திச்சென்று அடித்துக் கொன்று, பாம்புடன் ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சை பெற வந்தார். பின்னர் மருத்துவர்கள் […]

Categories
நாமக்கல் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

600 காளைகள், 500 காளையர்கள்: களைகட்டிய குமாரபாளையம்!

குமாரபாளையத்தில் 600-க்கும் மேற்பட்ட காளைகளுடன் ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டினை தமிழ்நாட்டின் பல்வேறு துறைகளின் அமைச்சர்கள் பார்வையிட்டனர். தமிழர்களின் வீரத்தை பறைசாற்றும்விதமாக நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் 600-க்கும் மேற்பட்ட காளைகளுடன் இன்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜய பாஸ்கரின் காளை உள்பட மற்ற மாவட்டங்களிலிருந்தும் ஏராளமான காளைகளும், சீறிப்பாய்ந்த காளைகளை அடக்க 500-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்களும் கலந்துகொண்டு களமாடினர். போட்டியின்போது, காவல் உதவி ஆய்வாளர் உள்ளிட்ட […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

3 மணிக்கு வழிப்பறி….. 9 மணிக்கு சிறை…… அண்ணன்-தம்பி கைது….. தனிப்படை போலீஸ் அதிரடி….!!

நாமக்கல்லில் வழிப்பறியில் ஈடுபட்ட 4 பேரை காவல்துறையினர் கைது  செய்துள்ளனர். நாமக்கல் குமாரபாளையம் பகுதியை  அடுத்த அண்ணா நகரில் வசித்து வருபவர் சித்திக். இவர்  டயர் ரீடிரேடிங் தொழிலை செய்து வருகிறார். இந்நிலையில் நேற்றைய தினம் மாலை 3 மணி அளவில் சித்திக்  காய்கறி வாங்க குமாரபாளையம் to எடப்பாடி செல்லும் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை வழிமறித்த 4 பேர் கொண்ட கும்பல் உன்னிடம் உள்ள பணத்தை தருமாறு கூறி வழிப்பறியில் ஈடுபட்டுள்ளனர். இதையடுத்து […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

ரூ5,00,000….. மலேசியாவில் சிக்கிய இளைஞர்….. மீட்டெடுத்த கலெக்டெர்க்கு காலில் விழுந்து நன்றி…!!

மலேசியாவில் கடத்தப்பட்ட நபரை பத்திரமாக மீட்ட  சிவகங்கை மாவட்ட ஆட்சியரிடம் கடத்தப்பட்ட இளைஞர் காலில் விழுந்து நன்றி தெரிவித்துள்ளார். நாமக்கல்  மாவட்டம்  குக்கிராமத்தைச் சேர்ந்த விஸ்வநாதன் என்பவர் வேலூரைச் சேர்ந்த நாகூர் கனி என்பவர் மூலம்   மலேசியாவிற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார். இந்த நிலையில் விஸ்வநாதனை மலேசியாவில் ஆட்களை வைத்து கடத்திய நாகூர் கனி ஐந்து லட்சம் பணம் தர கூறி மிரட்டியுள்ளார். இது தொடர்பாக விஸ்வநாதன்  பெற்றோர்கள் சிவகங்கை மாவட்ட ஆட்சியரிடம் அளித்த புகாரின் பேரில் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

இளைஞர் தலையில் கல்லைப் போட்டு கொடூரக் கொலை – போலீஸ் விசாரணை

ஏரி அருகே இளைஞரின் தலையில் கல்லைப் போட்டு கொடூரமாகக் கொலைசெய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை அடுத்துள்ள அல்லேரிமுனியப்பன் கோயில் அருகே உள்ள ஏரியில், இளைஞர் ஒருவர் முகம் சிதைந்த நிலையில் சடலமாக கிடப்பதாக காவல் துறைக்கு தகவல் கிடைத்தது. இந்தத் தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த ராசிபுரம் மாவட்ட துணைக் கண்காணிப்பாளர் விஜயராகவன், காவல் ஆய்வாளர் பாரதிமோகன் ஆகியோர் உடலை ஆய்வு செய்ததில், தலையில் கல்லை போட்டு கொடூரமாக கொலை செய்திருப்பது […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

ரஜினிகாந்த் மீது காவல் நிலையத்தில் புகார் ….!!

நடிகர் ரஜினிகாந்த் பெரியாரை அவதூறாகப் பேசியதாக திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் திருச்செங்கோடு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு காவல் நிலையத்தில், திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் அதன் நிர்வாகிகள் நடிகர் ரஜினிகாந்த் மீது புகார் மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில், “திரைப்பட நடிகர் ரஜினிகாந்த் கடந்த 14ஆம் தேதியன்று சென்னையில் நடைபெற்ற துக்ளக் பத்திரிகையின் 50ஆவது ஆண்டு விழாவில் கலந்துகொண்டு பேசினார். அப்போது, 1971ஆம் ஆண்டு சேலத்தில் தந்தை பெரியார் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

உல்லாசம்….. பணம் பறிப்பு….. திருமணம் செய்ய மாட்டேன்….. இளம்பெண் கத்தியால் குத்தி கொலை….. ஜோதிடர் கைது….!!

நாமக்கல்லில் உல்லாசம் அனுபவித்து, பணம் பறித்துவிட்டு காதலியை காதலனே  கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியை அடுத்த ஆண்டவலசு தெருவை சேர்ந்தவர் கந்தசாமி. இவர் ஜோதிடர் ஆவார் இவரது மகள் வெள்ளையம்மாள். இவரது மகளுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன் அதே பகுதியைச் சேர்ந்த ஒரு நபருடன் பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம் நடைபெற்றது. ஆனால் திருமணமான 6 மாதங்களிலேயே கணவன் மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதன் காரணமாக இருவரும் […]

Categories
நாமக்கல் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

பெண்கள் மட்டும் கலந்துகொள்ளும் நவீன ஜல்லிக்கட்டு!

திருச்செங்கோட்டில் பெண்களுக்காக மட்டுமே நடத்தப்படும் நவீன ஜல்லிக்கட்டு போட்டியில் பெண்கள் குழந்தைகள் உள்ளிட்ட ஏராளமானவர்கள் உற்சாகத்துடன் பங்கேற்றனர். நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் உள்ள நந்தவன தெரு பகுதியில் கடந்த 11 ஆண்டுகளாக பெண்கள் மற்றும் குழந்தைகள் மட்டுமே கலந்துகொள்ளக்கூடிய நவீன ஜல்லிக்கட்டு போட்டி இன்று நடைபெற்றது. பொதுவாக ஜல்லிக்கட்டு போட்டி என்றாலே காளையர்கள் காளைகளை அடக்குவதுதான் வழக்கம். ஜல்லிக்கட்டில் பெண்களுக்கு அனுமதியில்லை. ஆனால், சற்று வித்தியாசமாக சிந்தித்த நந்தவன தெரு பகுதி இளைஞர்கள், பெண்கள் மட்டுமே கலந்துகொள்ளும் […]

Categories
நாமக்கல் மற்றவை மாவட்ட செய்திகள் விளையாட்டு

பெண்கள் மட்டும் கலந்துகொள்ளும் நவீன ஜல்லிக்கட்டு!

திருச்செங்கோட்டில் பெண்களுக்காக மட்டுமே நடத்தப்படும் நவீன ஜல்லிக்கட்டு போட்டியில் பெண்கள் குழந்தைகள் உள்ளிட்ட ஏராளமானவர்கள் உற்சாகத்துடன் பங்கேற்றனர். நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் உள்ள நந்தவன தெரு பகுதியில் கடந்த 11 ஆண்டுகளாக பெண்கள் மற்றும் குழந்தைகள் மட்டுமே கலந்துகொள்ளக்கூடிய நவீன ஜல்லிக்கட்டு போட்டி இன்று நடைபெற்றது. பொதுவாக ஜல்லிக்கட்டு போட்டி என்றாலே காளையர்கள் காளைகளை அடக்குவதுதான் வழக்கம். ஜல்லிக்கட்டில் பெண்களுக்கு அனுமதியில்லை. ஆனால், சற்று வித்தியாசமாக சிந்தித்த நந்தவன தெரு பகுதி இளைஞர்கள், பெண்கள் மட்டுமே கலந்துகொள்ளும் […]

Categories
கோயம்புத்தூர் சென்னை சேலம் திண்டுக்கல் திருவண்ணாமலை நாமக்கல் மதுரை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் வேலூர்

பொங்கல் பொருட்கள் விலை கிடுகிடு உயர்வு ….!!

பொங்கல் பண்டிகையை யொட்டி பூக்கள், பழங்கள், வாழைத்தார் உள்ளிட்ட பொருட்கள் விற்பனை விறுவிறுப்பாக நடை பெற்று வரும் நிலையில் அவற்றின் விலை கிடுகிடுவென அதிகரித்துள்ளது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள விபரங்கள் வருமாறு: குடியாத்தம் வேலூர் மாவட்டம் குடியாத்தம் பூ சந்தை யில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பூக்களின் விலை கடுமையாக உயர்ந்துள் ளது. பூக்களின் தேவை அதிகரித்துள்ள நிலை யில், பனிப்பொழிவு, வெயில் காரணமாக வரத்து குறைந்துள்ளதால் அவற்றின் விலை அதிகரித்துள்ளது. ஒரு கிலோ 400 […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

மாணவனை மலம் அள்ள வைத்த ஆசிரியைக்கு 5 ஆண்டு சிறை!

அரசு பள்ளி வகுப்பறையில் பட்டியலின மாணவரை மலம் அள்ள வைத்த வழக்கில் ஆசிரியைக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நாமக்கல் எஸ்.சி, எஸ்.டி. நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. நாமக்கல் நகராட்சிக்குட்பட்ட ராமாபுரம் பகுதியில் நகராட்சி நடுநிலைப்பள்ளி செயல்பட்டுவருகிறது. கடந்த 2015ஆம் ஆண்டு இந்த பள்ளியில் இரண்டாம் வகுப்பு பயின்ற சின்ன முதலைப்பட்டியைச் சேர்ந்த வீரசாமி என்பவரது ஏழு வயது மகனை, பள்ளி வகுப்பறையில் மலம் கழித்த மற்றொரு மாணவனின் கழிவை பட்டியலின மாணவனை பள்ளி ஆசிரியை […]

Categories
அரசியல் நாமக்கல் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

BREAKING : ”வெறும் 4 ஓட்டு தான்” மண்ணை கவ்விய MLA மகன் …!!

நாமக்கல் நடுகொம்பை ஊராட்சி மன்ற தலைவர் பதவியில் போட்டியிட்ட அதிமுக எம்எல்ஏ சந்திரசேகர் மகன் யுவராஜ் தோல்வியடைந்துள்ளார். தமிழகத்தில் இரண்டுகட்டமாக நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் இன்று காலை 8 மணி முதல் நடைபெற்று வருகின்றது.மாவட்ட கவுன்சிலர் , ஒன்றிய கவுன்சிலர் பதவிகளில் சரிக்கு சமமாக திமுக , அதிமுக இடம்பெற்று வருகின்றது. இந்நிலையில் நாமக்கல் மாவட்டம் நடுகொம்பை ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட்ட அதிமுக எம்எல்ஏ சந்திரசேகர் மகன் யுவராஜ் மற்றும் திமுகவின் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

குற்றவழக்குகளில் மீட்கப்பட்ட பொருட்களை உரியவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி…!!

நாமக்கல் மாவட்டத்தில் நடப்பாண்டில் நடைபெற்ற குற்ற வழக்குகளில் மீட்கப்பட்ட  சொத்துக்களை உரியவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடை பெற்றது. நாமக்கல் மாவட்டத்தில் ஆயுதப்படை மைதானத்தில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது .இதில் 451 சவரன் தங்க நகைகள், 7 1/2 கிலோ வெள்ளி பொருட்கள் ,5 லட்சத்து 50 ஆயிரம் ரொக்கப்பணம், 2 லாரிகள்,மற்றும்  100 செல்போன்கள் உள்ளிட்டவை உரியவர்களிடம் வழங்கப்பட்டன. இதனை  தேசிய கோவை மேற்கு மண்டல காவல்துறைத் தலைவர் பெரியய்யா வழங்கினார் . மேலும்   வீடுகள் கடைகளில் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

மாணவிகளிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட கணித ஆசிரியர்…!!

அரசு நடுநிலைப்பள்ளி கணித ஆசிரியர், பள்ளி மாணவிகளிடம் ஆபாசமாக பேசி சில்மிஷத்தில் ஈடுபட்டதால் அவர் மீது போக்சோ சட்டம் பாய்ந்தது. நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த ஒடுவன் குறிச்சி பகுதியைச் சேர்ந்த மணி என்பவர் மகன் சுரேஷ்(37). இவர் கொங்களம்மன் கோவில் பகுதியில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் கணித ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இப்பள்ளியில் 49 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.எட்டாம் வகுப்பில் எட்டு மாணவிகளும் ஒரு மாணவரும் படித்து வருகின்றனர். இப்பள்ளியில், பட்டியலினத்தைச் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

சம்சாரத்தை மின்சாரம் வைத்து கொல்ல முயன்ற கணவர்…….. மத்திய சிறையில் அடைப்பு….!!

நாமக்கல்லில் மனைவியை மின்சாரம் வைத்து கொலை செய்ய முயன்ற கணவன் மத்திய சிறையில் அடைக்கப்பட்டான். கரூர் மாவட்டத்தை சேர்ந்த சிவப்பிரகாசம் என்பவர் பெங்களூருவில் உடன் பணிபுரிந்த நாமக்கல் ராமா புரத்தைச் சேர்ந்த ரூபிகா என்ற பெண்ணை காதலித்து கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். அப்போது ரூபிக்கா தந்தைக்கு திருமண செலவுகளுக்காக சிவப்பிரகாசம் பணம் கொடுத்ததாக கூறப்படுகிறது. அந்த பணத்தை சிவப்பிரகாசம் திருப்பி கேட்ட பொழுது மாமனாருக்கும் மருமகளுக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

தொடர் சரிவில் முட்டை விலை… கோழிப் பண்ணையாளர்கள் கவலை..!!

முட்டை உற்பத்தி அதிகரிப்பால் தேக்கம் ஏற்பட்டு கடந்த நான்கு நாள்களில் முட்டை விலை 45 காசுகள் சரிந்துள்ளது என்று கோழிப் பண்ணையாளர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர். நாமக்கல்லில் நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில், முட்டை ஒன்றின் கொள்முதல் விலையை 3 ரூபாய் 87 காசுகளிலிருந்து நேற்று ஒரேநாளில் 17 காசுகள் குறைந்து 3 ரூபாய் 70 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. கடந்த 1ஆம் தேதி முட்டை ஒன்றின் கொள்முதல் விலை 4 ரூபாய் 15 […]

Categories
நாமக்கல் பல்சுவை மாவட்ட செய்திகள்

“தீபாவளி SALES” ரூ2,00,00,000 தாண்டிய வர்த்தக பணம்…….. களை கட்டிய ஆடு விற்பனை…!!

நாமக்கல்லில் ஆடுகளின் விற்பனை வர்த்தகம் ரூபாய் இரண்டு கோடியைத் தாண்டியதாக விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர். நாமக்கல்லில் வாரந்தோறும் நடைபெறும் மாட்டு சந்தையானது மிகவும் பிரசித்தி பெற்றதாகும். கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும் கிருஷ்ணகிரி, ஈரோடு, சேலம் உள்ளிட்ட மாவட்ட பகுதிகளில் இருந்தும் நாள்தோறும் ஆடுகள் விற்பனை செய்வதற்காக இறக்குமதியாகும். இந்த வார ஆட்டுசந்தை தீபாவளி பண்டிகை என்பதால் அதிக அளவு ஆடுகள் விற்பனையானது. குறிப்பாக ஒரு ஜோடி ஆடுகள் ரூபாய் 12 ஆயிரத்திலிருந்து 50 […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

பியூட்டி பார்லர் பெண் ஊழியர் சடலமாக மீட்பு… கொலைக்கான காரணம் என்ன?… போலீசார் விசாரணை.!!

நாமக்கல்லில் பியூட்டி பார்லரில் வேலை பார்த்துவந்த பெண் ஒருவர் குட்டையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே உள்ள இறையமங்கலம் பகுதியில் வசித்து வருபவர் செந்தில். இவரது மனைவி வனிதா (எ) சோபனா. இவர், திருச்செங்கோட்டில் உள்ள சுபானா பியூட்டி பார்லரில் உதவியாளராக கடந்த 10 ஆண்டுகளாக வேலை பார்த்துவருகிறார். 29 வயதான இவருக்கு தேவா, சச்சின் ஆகிய இரண்டு மகன்கள் உள்ளனர். வழக்கம்போல் கடந்த சனிக்கிழமை சோபனா வேலைக்குச் சென்றுள்ளார். […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

”நண்பன் மனைவி மீது மோகம்” வெட்டி சாய்த்த கொடூரம் ….!!

மாற்றான் மனைவி மீது மோகம் கொண்ட சகோதரனால் அவரது சகோதரி, மைத்துனர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மேட்டுத் தெருவைச் சேர்ந்தவர் விமல்ராஜ். இவர் அதேப் பகுதி அருகேயுள்ள சேந்தமங்கலம் சாலையில் உள்ள காமராஜர் நகரைச் சேர்ந்த கருப்புசாமி என்பவரது மகள் அனிதாவை கடந்த ஓராண்டுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்துள்ளார். இந்தத் தம்பதி காமரஜர் நகரில் ஆறு மாத குழந்தையுடன் வசித்துவந்தனர். இந்நிலையில் நேற்று இரவு வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தபோது அங்கு பயங்கர ஆயுதங்களுடன் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

இடிந்து விழுந்த பள்ளி மேற்கூரை…. உயிர் தப்பிய மாணவர்கள்….. நாமக்கல்லில் பரபரப்பு….!!

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அருகே உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் வகுப்பறையின் மேற்கூரை பெயர்ந்து விழுந்த அப்பகுதியில் அச்சத்தை  ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல்  மாவட்டம் பரமத்திவேலூர்  பகுதியை அடுத்த குப்புச்சிபாளையத்தில்   செயல்பட்டு வரும் அரசினர் உயர்நிலைப்பள்ளியில் 240க்கும்  மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். அந்த பள்ளி வகுப்பறையில் கான்கிரீட் மேற்கூரை அதிகாலையில் இடிந்து விழுந்ததாக கூறப்படுகிறது. இதில் மாணவர்கள் அமரும் மேசை பாடப்புத்தகங்கள் வைக்கும் கல்லாலான அலமாரி உள்ளிட்டவை சேதமடைந்தன. பள்ளி நேரத்தில் இந்த விபத்து […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

“காதல் விவகாரம்” கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட கல்லூரி மாணவி…!!

நாமக்கல்லில் கல்லூரி மாணவி கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில்சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் பகுதியைச் சேர்ந்த பொன்னுசாமி என்பவரது மகள் பிரியங்கா தனியார் கல்லூரி ஒன்றில் படித்து வந்தார். நேற்று இவர் கொசுவம் பட்டியில் உள்ள பொது கிணற்றின் அருகே ஒரு இளைஞனுடன் பேசிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் அதனை தொடர்ந்து பிரியங்கா கிணற்றில் குதித்ததாகவும் கூறப்படுகிறது. இதனை கண்ட அந்த இளைஞன் அங்கிருந்து ஓட்டம் பிடித்த நிலையில், சம்பவத்தை […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

அண்ணன் மனைவியுடன் கள்ள தொடர்பு… குடும்பத்தில் விரிசல்… நண்பனை துண்டு துண்டாக கிழித்து பழி தீர்த்த தம்பி… நாமக்கல்லில் பரபரப்பு…!!

பள்ளிபாளையம் அருகே காவிரி ஆற்றில் தலை மற்றும் உடல்கள் இரு கூறாகப் பிளக்கப்பட்டு மிதந்த சடலம் அப்பகுதியில் உள்ளோரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் பகுதியில் சின்ராஜ் கூழ குமார் ஆகிய இருவரும் சில மாதங்களுக்கு முன்பு  நெருங்கிய நண்பர்களாக பழகி வந்தனர். எங்கு சென்றாலும் ஒன்றாக செல்வது ஒன்றாகவே அனைத்து செயல்களிலும் ஈடுபடுவது என்று நெருக்கமாக பழகி வந்துள்ளனர். இந்நிலையில் கூழ குமார் தனது அண்ணன் வீட்டிற்கு ஒருநாள் சின்ராஜை  விருந்துக்கு அழைத்துள்ளார். அங்கே […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

”சத்துணவு அமைப்பாளருடன் தகாத உறவு” ஆசிரியர் மீது போக்ஸோ சட்டம் பாய்ந்தது …!!

நாமக்கல்லில் சத்துணவு அமைப்பாளரிடம் ஒழுங்கீனமாக இருந்த ஆசிரியர் மீது போக்ஸோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் பெண் சத்துணவு அமைப்பாளர் தேவியுடன் உடன் பள்ளியின் கழிப்பறையில் வைத்து பாலியல் உறவில் ஈடுபட்டதாக ஆசிரியர் சரவணன் மீது புகார் எழுந்தது. இதையடுத்து கடந்த 10ஆம் தேதி பள்ளிக்குள் நுழைந்த பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் ஆசிரியர் சரவணனை சரமாரியாக தாக்கினர். இதனையடுத்து பொதுமக்கள் ஆசிரியர் சரவணன் மீது புதுச்சத்திரம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

பள்ளி பாத்ரூம்க்குள் உல்லாசம்…. ஆசிரியரை அடித்து துவைத்த பொதுமக்கள்… நாமக்கல்லில் பரபரப்பு..!!

நாமக்கல் பகுதியில்  சத்துணவு ஊழியரிடம் தவறாக  நடந்ததாக கூறி ஆசிரியரை பொதுமக்கள்  அடித்து உதைத்தனர். நாமக்கல்லில் சத்துணர்வு பெண்ணிடம் ஆசிரியர் சரவணன் என்பவர் தனிமையில் இருந்தததை மாணவர்கள் பார்த்துள்ளனர். இதையடுத்து ஊர் பொதுமக்களிடம் இந்த தகவலை மாணவர்கள் தெரிவிக்க ஆசிரியரை சரமாரியாக தாக்கினர். பின் தாக்கப்பட்ட ஆசிரியர் சரவணனை விசாரணைக்காக புதுச்சத்திரம் காவல்துறையினர் அழைத்துச்சென்றனர். விசாரணைக்கு பிறகு அவரை காவல்துறையினர் விடுவித்துவிட்டனர். இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்துவதற்காக அப்பகுதி மக்களையும் காவல் நிலையத்திற்கு புதுச்சத்திரம் காவல்துறையினர் […]

Categories

Tech |