Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

எச்சரிக்கை…!! இந்த தப்பு நீங்க பண்ணிராதீங்க….. வீட்டுக்குள் வைக்கப்பட்ட வெடிகள்…. 3 வீடுகள் சேதம்…. 2 பேர் பலி…!!

வீட்டுக்குள் வைக்கப்பட்டிருந்த வெடிகள் வெடித்ததில் 2 பேர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது நாமக்கல் மாவட்டத்தில் இருக்கும் பள்ளிபாளையம் பகுதியை சேர்ந்தவர் ராஜா. இவர் 15 தினங்களுக்கு முன்பு பழனிச்சாமி என்பவருக்கு சொந்தமான வீட்டில் வாடகைக்கு குடியேறினார். ராஜாவும் அவரது குடும்பத்தினரும் தீபாவளி பலகார சீட்டு நடத்திவந்தனர். அதனால் சீட்டு போட்டிருக்கும் அனைவருக்கும் கொடுக்க பட்டாசு பெட்டிகளை வாங்கி வந்து நேற்று மாலை வீட்டில் அடுக்கி வைத்திருந்தார். இந்நிலையில் இரவு எதிர்பாராதவிதமாக பட்டாசுகள் வெடித்து உள்ளன. இதனால் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

“கொரோனா அச்சம்” மாமியாருக்கு தொற்று உறுதி….. மருமகள் செய்த செயல்…!!

மாமியாருக்கு கொரோனா உறுதியானதால் பயத்தில் மருமகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ராசிபுரத்தில் பெண்ணொருவருக்கு கொரோனாதொற்றுக்கான அறிகுறி இருந்ததால் அவருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் அவர் தொற்றினால் பாதிக்கப்பட்டு இருப்பது உறுதிசெய்யப்பட்டது. இந்நிலையில் அவரது மருமகள் தனது மாமியாருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் தனக்கும் தனது கணவருக்கும் கொரோனா தொற்று பாதிப்பு இருக்கலாம் என்று பயந்து உள்ளார். இதனால் இவர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்துள்ளார். தனக்கும் கொரோனா இருக்கும் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

கொரோனா அச்சம் – கிராம அதிகாரி தற்கொலை

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே கொரோனா அச்சம் காரணமாக கிராம நிர்வாக அலுவலக உதவியாளர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். கட்டனாசம்பட்டி கிராம நிர்வாக அலுவலக உதவியாளராக உள்ள சகிலா என்ற பெண் இரண்டு நாட்களாக காணவில்லை என ராசிபுரம் காவல் நிலையத்தில் அவருடைய மகன் சாகுல் புகார் கொடுத்த நிலையில் இன்று பாலாஜி நகர் பகுதியில் உள்ள கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டார். இவருக்கு கடந்த ஒரு வாரமாக தொடர் காய்ச்சல் இருந்துள்ளது. இதனால் அதிகாரிகள் கொரோனா […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

நாட்டு சர்க்கரை தயாரிப்பில் கலப்படம் – ஆலைகளுக்கு சீல் ….!!

நாமக்கல்லில் நாட்டு சர்க்கரை தயாரிக்கும் ஆலைகளில் நடத்தப்பட்ட சோதனைகள் 300க்கும் மேற்பட்ட மூட்டைகளில் வெள்ளை சர்க்கரை வேதி உப்பு ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டு ஆலைக்கு சீல் வைக்கப்பட்டது. நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் கபிலர்மலை ஜேடர்பாளையம் பகுதிகளில் நாட்டு சர்க்கரை தயாரிக்கும் ஆலைகளில் உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும் வேதிப்பொருட்கள் பயன்படுத்துவதாக புகார் எழுந்தது . இதை அடுத்து நாமக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ கே பி சின்ராஜ் உணவு பாதுகாப்பு துறை அலுவலர்களுடன் நாட்டு சர்க்கரை ஆலைகளை […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

நகர ஊரமைப்பு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை – 5.25 லட்சம் பறிமுதல்…!!

நாமக்கல் மாவட்ட நகர ஊரமைப்பு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். இதில் கணக்கில் வராத 5 லட்சத்து 25 ஆயிரம் ரூபாயை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். நாமக்கல்லில் பரமட்டி சாலையில் உள்ள நகர ஊரமைப்பு மேம்பாட்டு உதவி இயக்குனர் அலுவலகத்தில் மனை பிரிவுக்கு அனுமதி வழங்குவதில் அதிக அளவில் லஞ்சம் வாங்க படுவதாக லஞ்ச ஒழிப்பு துறைக்கு புகார்கள் வந்துள்ளன. இடைத்தரகர்கள் ஆதிக்கம் அதிக அளவில் இருப்பதாக எழுந்த புகாரை அடுத்து சேலம் லஞ்ச […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

2 சிறுமிகள்… ஆறு மாதங்களாக பாலியல் வன்கொடுமை… போலீஸ் பிடியில் சிக்கிய 7 பேர்…!!!

நாமக்கல் மாவட்டத்தில் 2 சிறுமிகளை ஆறு மாதங்களாக பாலியல் வன்கொடுமை செய்த 7 நபர்களை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில் ராசிபுரம் அருகே பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்திற்கு தகவல் கிடைத்துள்ளது. தகவலின் பேரில் நடத்தப்பட்ட தீவிர விசாரணையில், எழுபத்தைந்து வயது முதியவர் உட்பட 7 பேர் கூட்டாக சேர்ந்து இரண்டு சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து 75 வயது முதியவர் உட்பட ஏழு […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

நள்ளிரவில்… “பெற்ற தாயை கொலைசெய்து எரித்த மகன்”… எல்லாம் இதுக்காகவா… அதிரவைக்கும் சம்பவம்..!!

திருச்செங்கோடு அருகே சொத்து தகராறு காரணமாக பெற்ற தாயையே மகன் அடித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அடுத்த தோக்கவாடி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் பங்கஜம். இவருக்கு பிரகாஷ் என்ற மகன் உள்ளார்.. இவர்கள் இருவருக்குமிடையே அடிக்கடி சொத்து தகராறு காரணமாக சண்டை ஏற்பட்டு வந்துள்ளது.. இந்நிலையில் கடந்த 23ஆம் தேதி ஏற்பட்ட சொத்து தகராறில் மகன் பிரகாஷ் தாய் பங்கஜத்தை இரும்புக் கம்பியால் அடித்துக்கொலை செய்து, நள்ளிரவில் தீவைத்து  எரித்து சாம்பலாக்கிவிட்டு […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

டீ வைக்கும் போது… விசைத்தறி தொழிலாளிக்கு நேர்ந்த சோகம்…!!!

தீ  விபத்தில் விசைத்தறி தொழிலாளி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டத்திலுள்ள திருச்செங்கோடு அருகே தேவனாங்குறிச்சி பகுதியில் வசிப்பவர் கந்தசாமி. 65 வயதான இவர் விசைத்தறி தொழிலாளி. கடந்த  23 ஆம் தேதி டீ வைப்பதற்காக சிலிண்டர் அடுப்பை பற்ற வைக்க முயற்சித்தார். அப்போது எதிர்பாராதவிதமாக தீ விபத்து ஏற்பட்டது. அதில் பலத்த காயமடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு திருச்செங்கோட்டில் உள்ள தனியார் மருத்துவமனை சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக அவரை சேலம் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

சசிகலா குறித்து பேச அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் மறுப்பு …!!

சிறையிலிருந்து சசிகலா வெளியே வந்தால் அரசியல் மாற்றம் வருமா என்ற கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் ஆர் வி உதயகுமார் மறுப்பு தெரிவித்துள்ளார். நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் தேர்தலில் வழிகாட்டுதலின்படி தான் அதிமுக செயற்குழு கூட்டம் நடைபெறும் என தெரிவித்தார். உரிய பாதுகாப்புடன் ஜெயலலிதாவின் இலட்சியத்தையும் கொள்கையையும், முன் எடுத்துச் செல்ல கூட்டம் நடைபெறுவதாக தெரிவித்த அவர் சிறையில் இருந்து சசிகலா வெளியே வந்தால் அரசியல் மாற்றம் வருமா என்று கேள்விக்கு அதுகுறித்து தன்னால் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

வீட்டை எழுதிக் கொடு…. தாயிடம் தகராறு செய்த மகன்…. இறுதியில் நடந்த கொடூரம்….!!

சொத்துக்காக தாயை மகனே கொலை செய்து உடலை எரித்த சம்பவம் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது.  நாமக்கல் மாவட்டத்தில் திருச்செங்கோட்டையை அடுத்த தோக்கவாடி ஊராட்சியில் அமைந்த விநாயகபுரம் பகுதியை சேர்ந்தவர் பங்கஜம். 60 வயதான இவர் திருமண தரகராக  இருந்து வந்தார்.  25 வருட களாக பிரிந்து வாழ்ந்து வரும் பங்கஜத்திற்கு பிரகாஷ், சக்தி என்ற 2 மகன்கள் உள்ளனர் பிரகாஷுக்கு திருமணமாகி முத்துலட்சுமி என்ற மனைவியும் 5,3 மற்றும் ஒன்னரை என்ற வயதில் மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

நீட் தேர்வு அச்சத்தால் ஒரே நாளில் 3 மாணவர்கள் தற்கொலை…!!

நீட் தேர்வு அச்சத்தால் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியைச் சேர்ந்த மேலும் ஒரு மாணவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். ஒரே நாளில் 3 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவப் படிப்புகளுக்காக  நடத்தப்படும் நுழைவுத் தேர்வான நீட் தேர்வு இன்று நாடு முழுவதும் நடைபெறுகிறது. இந்நிலையில் மதுரை மாணவி ஜோதி ஸ்ரீ துர்கா நீட் தேர்வு அச்சம் காரணமாக நேற்று காலை தற்கொலை செய்து கொண்டார். இந்த […]

Categories
சற்றுமுன் நாமக்கல் மாநில செய்திகள்

நீட் தேர்வு அச்சத்தால் 3 வதாக ஒரு மாணவர் தற்கொலை ……!!

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு மலைசுற்றிரோடு இடையன் பரப்பு பகுதியை சேர்ந்த மோதிலால் என்ற மாணவரும் தற்கொலை.இன்று ஒரே நாளில் அடுத்தடுத்து 3 பேர் தற்கொலை செய்துகொண்டதால் தமிழக்தில் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

மனைவி பைக்கிலிருந்து கீழே விழுந்தது தெரியாமல்… போலீசில் புகார் கொடுத்த கணவன்…!!

மனைவி கீழே விழுந்தது கூட தெரியாமல் பைக் ஓட்டிச் சென்ற  கணவனை  போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பழைய பாளையத்தில் விவசாய வேலை பார்த்து வருபவர் 47 வயதான சோலைமுத்து. இவரின் மனைவி ரேணுகா(38). இந்த தம்பதியினருக்கு 18 வயதான கார்த்திக் என்ற ஒரு மகன் இருக்கிறார். இந்நிலையில் கார்த்திக்கின் பாட்டி நேற்று கீழே விழுந்ததில் அவருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. அதனால் அவரை மருத்துவமனைக்குக் கூட்டிச் செல்லுமாறு சொல்லிவிட்டு தன் மனைவி […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

“நிரந்தரமா வேலை தாங்க”… கண்டன ஆர்ப்பாட்டத்தில் குதித்த தொழிலாளர்கள்…!!

நிரந்தரம் இல்லா வேலை பார்ப்பவர்களுக்கு நிரந்தர பணி வழங்கிட வேண்டுமென தொழிலாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் இறங்கினர். பணி நிரந்தரம் இல்லாமல் வேலை பார்க்கும் மின்வாரிய தொழிலாளர்களை பணியை நிரந்தரமாக்க, தமிழ்நாடு மின்சார வாரிய ஒப்பந்த தொழிலாளர் சங்கத்தினர் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, சென்ற 15 வருடங்களாக வேலை பார்த்து வரும் 5,000 பேரையும் வேலையில் நிரந்தரம் செய்திட வேண்டும். மேலும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு தினசரி கூலி […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

இரவில் ரத்த வெள்ளத்தில்… சடலமாக கிடந்த மூதாட்டி… மாயமான மகன்… அதிர்ச்சி சம்பவம்..!!

சேந்தமங்கலம் அருகே மூதாட்டி வெட்டிக் கொலைசெய்யப்பட்டுள்ள நிலையில், தப்பியோடிய அவரின் மகனை போலீசார் தேடிவருகின்றனர். நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலத்தை அடுத்த சின்னபள்ளம்பாறை ஆலமரத்து தோட்டத்தில் இருக்கும் வீட்டில் 75 வயதில் பவளவாய் என்ற மூதாட்டி தன்னுடைய மகன் வேலுச்சாமியுடன் வசித்து வந்தார். இந்தநிலையில் மூதாட்டி நேற்றிரவு முகம், கழுத்து உள்ளிட்ட சில இடங்களில் பலத்த வெட்டுக்காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்தார். அதனைத்தொடர்ந்து மூதாட்டியின் மகள் வந்து பார்த்தபோது, பவளவாய் இறந்து கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்து சேந்தமங்கலம் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

கணவன் மனைவியின் உயிரை காவு வாங்கிய கந்துவட்டி கொடுமை – அனாதையாகிய குழந்தைகள்…!!!

கந்துவட்டி கொடுமை கணவன் மனைவியின் உயிரை காவு வாங்கி குழந்தைகள் அனாதைகளாகிய சம்பவம் திருச்செங்கோட்டில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. நாமக்கல் மாவட்டம் கைலாசம்பாளையத்தில் விசைத்தறி தொழில் செய்து வந்தவர்கள் சுப்பிரமணியம், மேனகா தம்பதியினர் இவர்களுக்கு பூஜாஸ்ரீ மற்றும் நவீன் என்று இரண்டு குழந்தைகள் உள்ளனர். தொழிலுக்காக சிலரிடம் சுப்பிரமணியம் கந்து வட்டிக்கு பணம் வாங்கி உள்ளார். ஆனால்  வட்டி எகிறி  கொண்டு செல்லவே பணத்தை திருப்பி செலுத்த இயலாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதனிடையே கொரோனா ஊரடங்கு […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

ராசிபுரத்தில் குடிநீர்த் தொட்டியில் விஷவாயு தாக்கி 2 பேர் பலி ….!!

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே குடிநீர் தொட்டியை தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்ட 2 தொழிலாளர்கள் விஷவாயு தாக்கி உயிரிழந்தனர். 3 பேரும் மயங்கிய நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ராசிபுரம் அருகே பட்டணம் முனியப்பன் பாளையம் பகுதியைச் சேர்ந்த செந்தில்குமார் புதிதாக வீடு கட்டி வருகிறார். இங்கு கான்கிரீட் குடிநீர் தொட்டி கட்டி பல நாட்கள் ஆன நிலையில் அதிலிருந்த முட்டைகளை அகற்றும் பணியில் கட்டிட தொழிலாளர்கள் ஈடுபட்டனர். தொட்டியில் இறங்கி 5 தொழிலாளர்ககளும் விஷவாயு தாக்கி மயங்கி கீழே […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

ஊரடங்கால் வாங்க ஆளின்றி அழுகும் அன்னாசி, பலாப்பழங்கள் ..!!

கொரோனா ஊரடங்கு காரணமாக சுற்றுலாப் பயணிகள் யாரும் வராததால் நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை பகுதியில் இயங்கிவந்த பழ சந்தை முழுவதுமாக மூடப்பட்டது. நாமக்கல் மாவட்டத்தின் சுற்றுலாத் தலமான கொல்லிமலை கடல் மட்டத்திலிருந்து 1200 மீட்டர் உயரம் கொண்டது. இயற்கை சூழல் மிகுந்த இந்த பகுதிக்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகை தருவது வழக்கம். அப்போது இந்த பகுதியில் விளைந்த அன்னாசி, பலாப்பழம் உள்ளிட்ட பழங்களை சுற்றுலாப்  பயணிகள் வாங்கிச் செல்வர். ஆனால் தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

மனைவியோட சேர்த்து வைங்க… “பிளேடால் உடம்பை அறுத்த கணவன்”… ஸ்டேஷன் முன் பரபரப்பு..!!

பிரிந்து சென்ற மனைவியை தன்னுடன் சேர்த்து வைக்க வலியுறுத்தி காவல் நிலையம் முன்பு உடலில் பிளேடால் கீறி கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது நாமக்கல் மாவட்டத்தில் இருக்கும் திருச்செங்கோடு பொன் நகர் பகுதியை சேர்ந்தவர்கள் சசிகுமார் வாசுகி தம்பதியினர். இவர்கள் இடையே ஏற்பட்ட தகராறில் வாசுகி கணவர் சசிகுமாரை பிரிந்து உறவினர் இருந்து வீட்டில் வசித்து வந்துள்ளார். இதனை அறிந்த சசிக்குமார் நேற்று முன்தினம் அரிவாளுடன் அங்கு சென்று தனது மனைவியை அழைத்துள்ளார். இதுகுறித்து வாசுகி திருச்செங்கோடு […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

5 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த இளைஞன்…. போக்சோ சட்டத்தின் கீழ் கைது….!!

5 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த டேவிட்சன் என்ற இளைஞர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். நாமக்கல் மாவட்டத்திலுள்ள தாதம்பட்டி ஈச்சங்காடு புதூர் பகுதியை சேர்ந்த கூலித் தொழிலாளி மற்றும் அவரது மனைவி இருவரும் கூலிவேலைக்கு செல்வதற்கு முன்னதாக தங்களது 5 வயது மகளை அருகில் உள்ள உறவினர்கள் வீட்டில் விட்டு சென்றுள்ளனர். அவர்கள் பணியை முடித்து வீடு திரும்பியபோது மகள் குளியலறையில் அழுது கொண்டிருந்தார். என்ன காரணம் என சிறுமியிடம் பெற்றோர் விசாரித்தபோது, […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

வளைகாப்பு நடத்த வந்த தாய்… தூக்கிட்டு தற்கொலை செய்த கர்ப்பிணி மகள்… சோக சம்பவம்..!!

திருச்செங்கோட்டில் திருமணமான 7 மாதத்தில் கர்ப்பிணி பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு கரட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளி சங்கரபாண்டியன் என்பவருக்கும், மும்பையை சேர்ந்த நளினி பிரான்சிஸ் என்ற 26 வயது பெண்ணுக்கும் கடந்த 7 மாதங்களுக்கு முன்னதாக திருமணம் நடந்து முடிந்தது. இதையடுத்து கணவன்-மனைவி இருவரும் கரட்டுப்பாளையத்திலுள்ள ஒரு வீட்டில் வாழ்ந்து வந்தனர். இந்தநிலையில் நளினி 6 மாத கர்ப்பிணியாக இருந்ததால் சிறப்பாக வளைகாப்பு நடத்த ஒரு […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

விளையாடிக்கொண்டிருந்த சிறுவன்… மின்சாரம் தாக்கி உயிரிழப்பு… !!

நாமக்கல் மாவட்டத்தில் 11 வயது சிறுவன் மின்கம்பம் வழியாக மின்சாரம் பாய்ந்ததால் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.  நாமக்கல் மாவட்டத்திலுள்ள திருச்செங்கோடு பச்சையம்மன் கோவில் தெருவை சேர்ந்த முருகேசன் என்பவரது மகன் ரத்தீஷ் (11). இந்த சிறுவன் இன்று காலை அவரது வீட்டின் அருகில் உள்ள மின்கம்பத்தை பிடித்து விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென்று அந்த மின்கம்பத்தில் மின்சாரம் பாய்ந்ததால் சிறுவன் ரத்தீஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளான். இதுபற்றி அப்பகுதி மக்கள் கூறுகையில், “இரண்டு […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

வேலை கிடைக்காததால் விரக்தி! கண்ணில் சிக்கியவர்களுக்கெல்லாம் அரிவாள் வெட்டு….. பட்டதாரி இளைஞர் கைது….!!

நாமக்கல் அருகே வேலை கிடைக்காத விரக்தியில் இளைஞர் ஒருவர் கண்ணில் பட்டவர்களையெல்லாம் அரிவாளால் வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியில் வசித்து வருபவர் கோடீஸ்வரன். இவர் முதுகலை பட்டதாரி ஆவார். இவரது அண்ணன் ஆசிரியராக பணியாற்றி வரும் சூழ்நிலையில், அவரை விட நல்ல பணியில் சேர்ந்து நன்றாக சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசை இவருக்குள் இருந்துள்ளது. ஆனால் அது நடக்கவில்லை. இதனால் ஏற்பட்ட மன விரக்தியில் நேற்றைய தினம் மாலை முதலில் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

பைக் மீது மோதிய கார்… சம்பவ இடத்திலேயே தாய், மகன் உயிரிழந்த சோகம்..!!

நாமக்கல் அருகே இருசக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்தில் தாய் மகன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் செல்லப்பம்பட்டியை சேர்ந்த கோமதி தனது 11 வயது மகன் கீர்த்திக் ரோஷன் உடன் இருசக்கர வாகனத்தில் மோகனூர் நோக்கி சென்றுள்ளார். மற்றொரு இருசக்கர வாகனத்தில் முதியவர் ஒருவர் குழந்தையுடன் சென்று கொண்டிருந்தார். அப்பொழுது வள்ளிபுரம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மேம்பாலம் அருகே, சேலத்தில் இருந்து கரூர் நோக்கி வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

யானைத்தந்தம் பதுக்கிவைப்பு… இருவர் கைது.. 4 பேருக்கு தொடர்பு இருப்பதாக தகவல்…!!

யானைத்தந்தம் பதுக்கி வைத்திருந்த நபர்களை கண்டறிந்து அவர்களிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே உள்ள சட்டையம்புதூர் பகுதியில் சிலர் யானை தந்தத்தை பதுக்கி வைத்துள்ளதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் ஒன்று கிடைத்தது. கிடைத்த தகவலின் அடிப்படையில், அப்பகுதியில் வசிக்கும் சதீஸ்குமார் என்பவரது வீட்டில் திருச்செங்கோடு டி.எஸ்.பி சண்முகம் தலைமையிலான காவல் துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அவர் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 2.6 கிலோ யானை தந்தத்தை காவல்துறையினர் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

சாலையில் செல்வோர் மீது கொடூர தாக்குதல்… மூதாட்டி பலி… ஸ்பிரே அடித்து கோடீஸ்வரனை பிடித்த போலீஸ்..!!

பட்டதாரி இளைஞர் ஒருவர் கையில் அரிவாளுடன் சுற்றியதோடு பலரை வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் இருக்கும் ராசிபுரம் அடுத்த பாளைபாளையம் பகுதியை சேர்ந்தவர் கோடிஸ்வரன். பட்டதாரியான இவர் வேலை வாங்கித் தருவதாகக் கூறி 15 லட்சம் மோசடி செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு மூன்று மாதங்களுக்கு முன்புதான் சிறையில் இருந்து விடுதலையாகி உள்ளார். இந்நிலையில் நேற்று மதியவேளை அரிவாளுடன் சுற்றிக்கொண்டிருந்த கோடீஸ்வரன் தனது பெரியம்மா மற்றும் பெரியப்பாவை கடுமையாக வெட்டியுள்ளார். இதனை தட்டிக்கேட்ட ஈஸ்வரனின் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

தீரன் பட பாணியில் கொள்ளை முயற்சி… நள்ளிரவில் பற்றி எரிந்த ஏடிஎம்… வட மாநிலத்தைச் சேர்ந்த மூவர் கைது..!!

நாமக்கல் மாவட்டத்தில் ஏடிஎம் மையத்தில் வெல்டிங் இயந்திரத்தை பயன்படுத்தி கொள்ளையடிக்க முயற்சி செய்த நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில் புதுச்சத்திரம் அடுத்த பாச்சல் அருகே உள்ள தனியார் கல்வி நிறுவனத்தின் வளாகத்தில் யூனியன் வங்கி ஏடிஎம் ஒன்று செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அந்த வங்கி ஏடிஎம் மையத்தில் சென்ற ஐந்தாம் தேதி அதிகாலை திடீரென தீ பற்றிய காரணத்தால் அதில் இருந்த இரண்டு லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் பணம் முழுவதுமாக எரிந்து சாம்பலாகியது. இந்த சம்பவம் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

ஏலச்சீட்டு நடத்தி, பொதுமக்களிடம் பல லட்சம் ரூபாய் மோசடி….!!!

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகில் ஏலச்சீட்டு நடத்தி பொதுமக்களிடம் பல லட்சம் ரூபாய் மோசடி செய்த நபர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாதிக்கப்பட்டவர்கள் புகார் மனு அளித்தனர். நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் நகராட்சி எல்லைக்குட்பட்ட ரங்கசாமி லைன் பகுதியில் ஏராளமான விசைத்தறி மற்றும் கூலி வேலைக்கு செல்லும் ஏழை தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் அதே பகுதியை சேர்ந்த பாஸ்கர் என்பவரிடம் கடந்த 5 ஆண்டுகாலமாக ஏலச் சீட்டில் உறுப்பினர்களாக சேர்ந்து பணம் செலுத்தி வந்துள்ளனர். இந்த […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

பிரதமர் பாராட்டுனது ஊக்கம் அளிக்குது – நாமக்கல் மாணவி நெகிழ்ச்சி …!!

நாமக்கல் மாணவி ஒருவர் பிரதமர் மோடியின் பாராட்டு மேலும் சாதனைகள் படைக்க ஊக்கம் அளித்தியிருப்பதாக கூறி இருக்கின்றார்.  நாமக்கல் பரமத்தி சாலையில் உள்ள இ.பி. காலனியில் நடராஜன் என்ற லாரி டிரைவர் அவரது மனைவி மற்றும் சிவானி, கனிகா என்ற இரு மகள்களுடன் வசித்து வருகிறார். நாமக்கல் கிரீன்பார்க் சி.பி.எஸ்.இ பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவி கனிகா நடந்து முடிந்துள்ள தேர்வு முடிவில் 500-க்கு 490 மதிப்பெண்கள் சாதனை படைத்துள்ளார். நேற்று வானொலியில் மனதின் […]

Categories
கொரோனா நாமக்கல் மாவட்ட செய்திகள்

தப்பிய 60 வயது கொரோனா மூதாட்டி …! 7கிலோமீட்டர் வீட்டிற்கு நடந்தே சென்றார் ….!!

நாமக்கல் அரசு மருத்துவமனையில் இருந்து தப்பித்து 7 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தன்னுடைய வீட்டிற்கு மூதாட்டி ஒருவர் நடந்தே சென்றுள்ளார். நாமக்கல் மாவட்டம் முத்துகாபட்டி ஊராட்சி பகுதியை சேர்ந்த 60 வயது மூதாட்டிக்கு கடந்த ஜூலை 23ம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு நாமக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அம்மூதாட்டி கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று  காலை அரசு மருத்துவமனையில் கொரோனா வார்டில் அம்மூதாட்டியை காணவில்லை […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

சுடுகாட்டில்… நிர்வாண நிலையில் “கிடந்த பெண்ணின் சடலம்”… போலீசார் விசாரணை..!!

முழு நிர்வாணமாக சுடுகாட்டில் கிடந்த பெண்ணின் கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நாமக்கல் மாவட்டம் பெரியமணலி ஜேடர்பாளையம் சுடுகாட்டில் நேற்று காலை நிர்வாணமான நிலையில், உடலில் பலத்த காயங்களுடன் பெண் ஒருவர் இறந்து கிடப்பதாக போலீசாருக்கு அந்தபகுதி மக்கள் தகவல் கொடுத்துள்ளனர்.. தகவலின் அடிப்படையில் சம்பவயிடத்திற்கு சென்ற போலீசார் பெண்ணின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டு விசாரணையை ஆரம்பித்தனர். சம்பவ இடத்திற்கு துப்பறியும் மோப்ப நாய் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

வட்டி கொடுக்க வந்த பெண்… நாசம் செய்து வீடியோ எடுத்த நிதி நிறுவன அதிபர்… நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!!

வட்டி பணம் கொடுக்க வந்த பெண்ணை நாசம் செய்து அதை வீடியோ எடுத்து இணையத்தில் வெளியிட்ட தனியார் நிதி நிறுவன அதிபருக்கு 34 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து  நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்தது. நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் பகுதியைச் சேர்ந்த 50 வயதுடைய பெண் தன்னுடைய குடும்ப செலவுகளுக்காக அக்ரஹாரம் பகுதியைச் சேர்ந்த நிதி நிறுவன அதிபரான சிவக்குமார் என்பவனிடம் கடந்த 2009ஆம் ஆண்டு கடன் வாங்கியுள்ளார்.. இதற்கான வட்டி தொகையையும் மாதம்தோறும் கரெக்ட்டாக செலுத்தி வந்துள்ளார் […]

Categories
அரியலூர் ஈரோடு கடலூர் கரூர் கள்ளக்குறிச்சி கன்னியாகுமாரி காஞ்சிபுரம் கிருஷ்ணகிரி கோயம்புத்தூர் சிவகங்கை செங்கல்பட்டு சென்னை சேலம் தஞ்சாவூர் தர்மபுரி திண்டுக்கல் திருச்சி திருநெல்வேலி திருப்பத்தூர் திருப்பூர் திருவண்ணாமலை திருவள்ளூர் திருவாரூர் தூத்துக்குடி தென்காசி தேனி நாகப்பட்டினம் நாமக்கல் நீலகிரி புதுக்கோட்டை புதுச்சேரி பெரம்பலூர் மதுரை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை ராமநாதபுரம் விருதுநகர் விழுப்புரம்

தமிழகத்தில் இன்று 37 மாவட்டத்திலும் கொரோனா – அதிர்ச்சி ரிப்போர்ட்.!

இன்று தமிழக சுகாதாரத்துறை கொரோனா பாதிப்பு குறித்த தகவலை வெளியிட்டது. அதில், இன்று மட்டும் 5,849 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் மொத்த எண்ணிக்கை 1,86,492 ஆக அதிகரித்துள்ளது. இன்று 4,910 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோரின் எண்ணிக்கை 1,31,583 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 58,475 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பரிசோதனை 20,15,147 ஆக இருக்கின்றது. அதேபோல இன்று ஒரே நாளில்  74 பேர் உயிரிழந்துள்ளனர். முன்னதாக […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

தட்டிக்கேட்ட பொதுமக்கள் …அரிவாளுடன் நடுரோட்டிற்கு வந்த இளைஞரால் பரபரப்பு..!

மோகனூர் பகுதியில் இளைஞர் ஒருவர் நடுரோட்டில் அரிவாளுடன் பொதுமக்களுக்கு மிரட்டல் விடுத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  நாமக்கல் மாவட்டம் மோகனூர் தெற்கு தெரு பகுதியைச் சேர்ந்தவர் விக்ரம். இவர் நேற்று முன்தினம் மோகனூர் பேருந்து நிலையத்திலிருந்து சோழிய முதலி தெரு வழியாக பைக்கில் சென்றுள்ளார். அப்போது அப்பகுதியில் சாலையோரமாக நின்றுகொண்டிருந்தவர்கள் மீது, விக்ரம் தனது பைக்கால் மோதுவது போல் சென்றுள்ளார். இதனை கண்ட  அப்பகுதி மக்கள் தட்டிக்கேட்டுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த விக்ரம், தன் வீட்டிற்குச் சென்று […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

மாடு மேய்க்கச் சென்ற பெண் கொடூர கொலை… 17 வயது சிறுவனை கைது செய்த போலீஸ்..!!

கொல்லிமலை அருகே மாடு மேய்க்கச் சென்ற பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து, கொலை செய்த 17 வயது சிறுவனை போலீசார் கைது செய்தனர். நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை குண்டனிநாடு ஊராட்சி கீரக்காடு பகுதியைச் சேர்ந்த விவசாயி நடேசன் என்பவரின் மனைவி தீபா(25). இந்த தம்பதியருக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.. இந்நிலையில் தீபா கடந்த 12ஆம் தேதி எடக்காடு வனப்பகுதிக்கு மாடு மேய்ப்பதற்கு சென்றுள்ளார். இரவு நீண்ட நேரமாகியும் தீபா வீடு திரும்பாததால் பயந்துபோன கணவர் நடேசன் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

மாடு மேய்க்கச் சென்ற பெண் கொடூர கொலை… நிர்வாணமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த கணவன்… கொல்லிமலை அருகே அதிர்ச்சி..!!

கொல்லிமலை அருகே மாடு மேய்க்கச் சென்ற பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து, கொலை செய்த குற்றவாளிகளை போலீசார் தேடிவருகின்றனர். நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை குண்டனிநாடு ஊராட்சி கீரக்காடு பகுதியைச் சேர்ந்த விவசாயி நடேசன் என்பவரின் மனைவி தீபா(25). இந்த தம்பதியருக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.. இந்நிலையில் தீபா கடந்த 12ஆம் தேதி எடக்காடு வனப்பகுதிக்கு மாடு மேய்ப்பதற்கு சென்றுள்ளார். இரவு நீண்ட நேரமாகியும் தீபா வீடு திரும்பாததால் பயந்துபோன கணவர் நடேசன் மற்றும் ஊர் பொதுமக்கள் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

“24 மணி நேர சேவை” சந்தேகம் வந்தா சொல்லுங்க….. சரியா? தவறா? நாங்க பாத்துக்கிறோம்….. SP பேட்டி…!!

நாமக்கல்லில் சந்தேகிக்கும் படி நபர்களை கண்டால் 24 மணி நேரமும் காவல் நிலையத்தில் தகவல் தெரிவிக்கலாம் என அம்மாவட்டத்தின் புதிய எஸ்பி பேட்டியளித்துள்ளார். நாமக்கல்லில் எஸ்பியாக வேலை பார்த்து வந்த அருளரசன் என்பவர் கோயம்புத்தூர் மாவட்டத்திற்கு இடமாற்றம் செய்யப்பட, ஈரோடு மாவட்டத்தில் எஸ்பியாக வேலை பார்த்து வந்த சக்தி கணேசன் தற்போது மாவட்டம் நாமக்கல் மாவட்டத்திற்கு எஸ்பியாக பொறுப்பேற்று உள்ளார். பொறுப்பேற்ற முதல் நாளே செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் இவ்வாறு கூறியுள்ளார். அதில், நாடு முழுவதும் கொரோனா […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

வெளியே சுத்தாதீங்க…. இதற்காக வராதீங்க….. கொரோனாவை தடுக்க கலெக்டர் வேண்டுகோள்…..!!

கொரோனா பரவலைத் தடுப்பதற்காக நாமக்கல் மாவட்ட ஆட்சியர் முக்கிய வேண்டுகோள் ஒன்றை பொதுமக்களிடம் விடுத்துள்ளார். கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக மாநில அரசும், சுகாதாரத் துறையும், பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் பாதிப்பு குறைந்தபாடில்லை. அந்தந்த மாவட்ட ஆட்சியர்களும், மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகளும் பொதுமக்களிடம் நாள்தோறும் கொரோனா குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி பல்வேறு அறிவுரைகளை கூறி வருகின்றனர். அந்தவகையில், இதுகுறித்து நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஒரு முக்கிய வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார். அதில், கொரோனா வைரஸ் பரவாமல் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

வீட்டின் அருகே… சடலமாக கிடந்த ஸ்டிக்கர் கடை உரிமையாளர்… முன்விரோதம் காரணமா?… போலீஸ் விசாரணை!!

நாமக்கல் அருகே ஸ்டிக்கர் கடை உரிமையாளர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நாமக்கல் அடுத்த கூலிப்பட்டி பகுதியைச் சேர்ந்த ஜெயக்குமார் என்பவர் பட்டறை மேட்டில் வாகனங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டும் கடை நடத்திவருகிறார். இந்த நிலையில் தான் அவரது வீட்டின் அருகேயுள்ள காலி இடத்தில் ஜெயகுமார் சடலமாக கிடப்பதை பார்த்த அப்பகுதி பொதுமக்கள், போலீசாருக்குத் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் கண்காணிப்பாளர் அருளரசு தலைமையிலான போலீசார் […]

Categories
தர்மபுரி நாமக்கல் பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

கொரோனா விவரம்: 3 மாவட்டத்திற்கு நற்செய்தி…. நிம்மதியான மக்கள்….!!

தமிழகத்தில் 3 மாவட்டங்களில் புதிதாக கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்படவில்லை. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனாவின் பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. பாதிப்பை தடுப்பதற்காக ஊரடங்கு தொடர்ந்து அமல்படுத்தப்பட்டும், அதனுடைய பாதிப்பு குறைந்தபாடில்லை. நாளுக்கு நாள் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகின்றன. தினமும் மாலையில் புதிய பாதிப்பு எண்ணிக்கை சுகாதாரத் துறை அதிகாரிகளால் வெளியிடப்படும். அதன்படி, இன்று வெளியிடப்பட்ட அறிவிப்பில் சென்னையில் அதிகபட்ச பாதிப்பாக 2716 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையை தாண்டி […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

மகன் படிப்புக்காக வாங்கிய கடன்… திருப்பிக்கேட்டு மிரட்டல்… கூலித்தொழிலாளி எடுத்த விபரீத முடிவு..!!

மகனின் மருத்துவப் படிப்புக்காக கடன் வாங்கிய கூலித்தொழிலாளி ஒருவர், திருப்பிக் கட்ட முடியாததால் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்று, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் நெ.3 குமாரபாளையத்தில் வசித்துவருபவர் மூட்டை தூக்கும் கூலித்தொழிலாளி கலைமணி.. இவரது மகன் கவியரசு சிதம்பரம் மருத்துவக்கல்லூரியில் 4ஆம் ஆண்டு படித்துவருகின்றார்.. மகனைப் படிக்க வைப்பதற்கு கலைமணி மல்லூர் பகுதியில் இருக்கும் தனியார் நிதி நிறுவனம் ஒன்றில், அதிக வட்டிக்கு கடனாகப் பணம் வாங்கியுள்ளார். தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக வேலையில்லாத […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

குழந்தையில்லை… இளம்பெண் எடுத்த விபரீத முடிவு…!!

சேந்தமங்கலத்தில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் பேரூராட்சி காமராஜபுரத்தைச் சேர்ந்த கோகுல் (21) என்பவர் கூலித்தொழிலாளி ஆவார்.. இவருக்கு நந்தினி(21) என்ற மனைவி உள்ளார்.. இந்த தம்பதியருக்கு திருமணமாகி ஓராண்டு ஆகிறது.. இன்னும் குழந்தை இல்லை. இதனால் நந்தினி மிகுந்த மன வருத்தத்தில் இருந்ததாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் தனியாகயிருந்த நந்தினி தூக்குமாட்டி தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து […]

Categories
சேலம் நாமக்கல் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

நாமக்கல் மற்றும் சேலத்திலும் கடைகளுக்கு நேரக்கட்டுப்பாடு அமலாகிறது…!!

நாமக்கல் மாவட்டத்தில் வணிக ரீதியாக கடைகள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அம்மாவட்ட ஆட்சியர் மேகராஜ் தெரிவித்துள்ளார். அத்தியாவசிய கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த கட்டுப்பாடுகள் மாவட்டம் முழுவதும் நாளை முதல் 30ம் தேதி வரை நடைமுறையில் இருக்கும் என ஆட்சியர் கூறியுள்ளார். இதுதவிர மதுக்கடைகள் காலை 10 மணி முதல் […]

Categories
நாமக்கல் பெரம்பலூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்று தமிழகத்தின் 2 மாவட்டங்களில் மட்டுமே புதிதாக கொரோனா பாதிப்பு இல்லை…!!

இன்று பெரம்பலூர், நாமக்கல் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் மட்டுமே கொரோனா பாதிப்பு புதிதாக இல்லை. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2,115 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 54,449 ஆக உயர்ந்துள்ளது. இன்று மட்டும் சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட 35 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு புதிதாக ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை இல்லாத வகையில் ஒரே நாளில் 27,537 மாதிரிகள் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளன. தமிழகத்தில் இதுவரை 83 கொரோனா மையங்கள் உள்ளன. தமிழகத்தில் 45 […]

Categories
தூத்துக்குடி நாமக்கல் மாவட்ட செய்திகள்

டிக் டாக்கால் இணைந்த காதல் ஜோடியின் அட்டகாசம்… தொழிலதிபரை மிரட்டியதால் ஏற்பட்ட சோகம்..!!

டிக் டாக்கில் பழகி திருமணம் செய்து கொண்ட காதல் ஜோடி ஒன்று தொழிலதிபர் ஒருவரை பணம் கேட்டு மிரட்டியதால் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தைச் சேர்ந்த 20 வயதுடைய ஷர்மிளா என்பவர் அங்குள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.. இவர் ‘டிக் டாக்’ செயலியில் பாடல்கள் பாடியும், நடனங்கள் ஆடியும் வீடியோ வெளியிட்டு வந்தார். இதனைப் பார்த்த துாத்துக்குடியைச் சேர்ந்த 25 வயதுடைய சுரேஷ் என்ற தொழிலாளி, அவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

விவசாய தோட்டத்தில்… இறந்து கிடந்த 10க்கும் மேற்பட்ட மயில்கள்..!!

விவசாய தோட்டத்தில் 10க்கும் மேற்பட்ட மயில்கள் இறந்து கிடந்ததையடுத்து வன மற்றும் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை அடுத்துள்ள விளாங்காடு பகுதியில் வறட்சியின் காரணமாக மயில்கள் வனப்பகுதியை விட்டு வெளியேறி விவசாய நிலங்களிலுள்ள தானியங்களை சாப்பிட்டுவந்தன.. இந்தநிலையில் இன்று விளாங்காடு பகுதியை சேர்ந்த பழனிவேல் மற்றும் ஞானசேகரன் ஆகியோரின் விவசாய தோட்டத்தில் மர்மமான முறையில் 10க்கும் மேற்பட்ட மயில்கள் உயிரிழந்துகிடந்தன. தகவலறிந்து சம்பவ இடத்திற்க்கு வந்த வனத்துறை  மற்றும் காவல் துறையினர், […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

சாலையை கடக்க முயன்ற போது ஏற்பட்ட சோகம்… இளைஞர் பரிதாப மரணம்..!!

ராசிபுரம் அருகே விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே சேலம் to நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையிலுள்ள ஆயா கோவில் பிரிவு ரோடு அருகே நேற்று காலை இளைஞர் ஒருவர் சாலையை கடந்து செல்ல முயன்றபோது சேலத்திலருந்து நாமக்கல் நோக்கி வேகமாக சென்ற கார் திடீரென அவர் மீது மோதியது. இந்த விபத்தில் இடது கை, இடது கால் மற்றும் தலையில் பலத்த அடிபட்ட […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

தெருவில் நடந்து சென்ற சிறுவன்… கடித்துகுதறிய வெறிநாய்… பதறவைக்கும் காட்சி..!!

ராசிபுரம் அருகே தெருவில் நடந்து சென்று கொண்டிருந்த சிறுவனை வெறிநாய் ஒன்று கடித்துக் குதறும் காட்சி நெஞ்சை பதறவைக்கிறது. நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் நகர வங்கி தெருவில் இன்று காலை சிறுவன் ஒருவன் நடந்து சென்று கொண்டிருந்தான். அப்போது எதிரே வந்த நாய் ஒன்று அச்சிறுவனை கண்டதும் திடீரென கடித்துக் குதறியது. நாயிடமிருந்து தப்பிப்பதற்காக அச்சிறுவன் அலறினான்.. உடனே சத்தம் கேட்டு வந்த மூதாட்டி ஒருவர் கையில் துடைப்பத்துடன் சத்தமிட்டு நாயை விரட்டினார். வலி தாங்க  துடித்த […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

“பாலியல் தொந்தரவு செய்கிறார்”… நடவடிக்கை எடுங்க… விசைத்தறி உரிமையாளர் மீது தொழிலாளர்கள் புகார்..!!

தனியார் குடியிருப்பில் வசிக்கும் பெண்களுக்கு பாலியல் தொந்தரவு அளிக்கும் விசைத்தறி உரிமையாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி பெண்கள் நாமக்கல் கலெக்டரிடம்  மனு கொடுத்தனர்.. நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அடுத்துள்ள தோக்கவாடி பகுதியிலுள்ள பெண்கள் சிலர் விசைத்தறி கூடத்தில் தங்கி வேலைபார்த்து வருகின்றனர். அவர்கள் குடும்பத்தினருடன் மாவட்ட கலெக்டர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோரை சந்தித்து புகார் மனு கொடுத்தனர். அந்த புகாரில் கூறப்பட்டதாவது, “தங்களது விசைத்தறி கூடத்தின் உரிமையாளர் செல்வம் என்பவர், விசைத்தறி கூட வளாகத்தில் […]

Categories
நாமக்கல் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

கோவையை தொடர்ந்து கொரோனா இல்லாத மாவட்டமாக உருவெடுத்தது நாமக்கல்!!

கோவையை தொடர்ந்து கொரோனா பாதிப்பில்லாத மாவட்டமாக நாமக்கல் மாறியுள்ளது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். நாமக்கல் அரசு மருத்துவமனையில் கொரோனா பாதித்து சிகிச்சையில் இருந்த 15 பேர் குணமடைந்து இன்று வீடு திரும்பியுள்ளனர். இதையடுத்து, ஈரோடு, திருப்பூர், கோவையை தொடர்ந்து நாமக்கல் மாவட்டமும் கொரோனா இல்லாத மாவட்டமாக உருவெடுத்துள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை 77 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். அதில், நேற்று வரை 62 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். இந்த நிலையில் மீதமுள்ள 15 பேரும் […]

Categories

Tech |