வீட்டுக்குள் வைக்கப்பட்டிருந்த வெடிகள் வெடித்ததில் 2 பேர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது நாமக்கல் மாவட்டத்தில் இருக்கும் பள்ளிபாளையம் பகுதியை சேர்ந்தவர் ராஜா. இவர் 15 தினங்களுக்கு முன்பு பழனிச்சாமி என்பவருக்கு சொந்தமான வீட்டில் வாடகைக்கு குடியேறினார். ராஜாவும் அவரது குடும்பத்தினரும் தீபாவளி பலகார சீட்டு நடத்திவந்தனர். அதனால் சீட்டு போட்டிருக்கும் அனைவருக்கும் கொடுக்க பட்டாசு பெட்டிகளை வாங்கி வந்து நேற்று மாலை வீட்டில் அடுக்கி வைத்திருந்தார். இந்நிலையில் இரவு எதிர்பாராதவிதமாக பட்டாசுகள் வெடித்து உள்ளன. இதனால் […]
