Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

பேருந்துக்காக நின்று கொண்டிருந்தவர்… திடீரென வந்த வாலிபர் செய்த செயல்… கைது செய்த காவல்துறை…!!

பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தவரிடம் பணம் மற்றும் செல்போன் திருடிய நபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள சேந்தமங்கலம் பகுதியில் சிவா என்பவர் வசித்துவருகிறார். இவர் நாமக்கல் சேந்தமங்கலம் சாலையில் உள்ள மின் மயானம் அருகில் பேருந்துக்காக காத்துக் கொண்டிருந்தபோது, அவ்வழியாக வந்த வாலிபர் சிவாவிடம் இருந்து 2000 பணம் மற்றும் செல்போனை பறித்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இது குறித்து சிவா சேந்தமங்கலம் காவல் நிலையத்தில் அளித்த […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

இதுக்கு மேலும் பொறுக்க முடியாது… சடலத்துடன் சாலை மறியல்… அதிகாரிகளின் உத்தரவாதம்… நாமக்கல்லில் பரபரப்பு…!!

கிணற்றை சுற்றி சுற்றுச்சுவர் அமைக்க நடவடிக்கை எடுக்குமாறு இறந்த சிறுவனின் உடலுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள வெட்டு காட்டுப்புதூர் அருந்ததியர் காலனியில் மாரிமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு குமரேசன் என்ற ஒரு மகன் உள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள ஒரு அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் இவர்களது காலனிக்கு அருகே […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

கோவில் அருகே நடந்த விபரீதம்… குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி… திருச்சியில் பரபரப்பு…!!

அரசு பேருந்து மோட்டார் சைக்கிள் மீது மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள கோவிந்தபுரம் பகுதியில் ராமசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தினேஷ்குமார் என்ற மகன் உள்ளார். தினேஷ்குமார் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள எருமப்பட்டியில் நடந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தனது மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். அதன்பின் மோட்டார் சைக்கிளில் பெட்ரோல் நிரப்புவதற்காக பொன்னேரி பிரிவு சாலை நோக்கி தினேஷ்குமார் சென்றுள்ளார். அப்போது எருமப்பட்டி புதிய […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

அவர்களை பாக்காம இருக்க முடியல…. விரக்தியில் எடுத்த விபரீத முடிவு… தொழிலாளிக்கு நேர்ந்த சோகம்…!!

மனைவி மற்றும் மகளை பார்க்க முடியாத ஏக்கத்தில் கூலித்தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பட்டி இலங்கை அகதிகள் முகாமில் மேத்யூஸ் என்ற கூலித்தொழிலாளி வசித்து வருகிறார். இவர் தனது குடும்பத்துடன் கடந்த 2014 ஆம் ஆண்டு இலங்கைக்கு சென்று விட்டார். அதன் பின்னர் கடந்த 2018ஆம் ஆண்டு இவர் மட்டும் தமிழ்நாட்டிற்கு வந்து தனது வீட்டில் தங்கி கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இவருடைய மனைவியும், மகனும் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

எனக்கு இது வேணும்… மகனின் ஆசையை நிராகரித்த தந்தை… நேர்ந்த துயர சம்பவம்…!!

தந்தை தனது பெயரில் வீட்டை எழுதி தர மறுத்ததால் கூலி தொழிலாளியான மகன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ராஜா நகர் பகுதியில் மணி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 2 மனைவிகள் உள்ளனர். இவரின் முதல் மனைவியான பாப்பாவிற்கு முத்துராஜ் என்ற ஒரு மகன் உள்ளார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இவர் தனது தாய் பாபாவின் வீட்டில் தன் மனைவி தேன்மொழி மற்றும் மகன்கள் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

கட்டுப்பாட்டை இழந்த கார்…. வாலிபர்களுக்கு நடந்த விபரீதம்… சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…!!

கட்டுப்பாட்டை இழந்த காரானது கவிழ்ந்து 2 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள மொடக்குறிச்சி பகுதியில் பிரபு என்பவர் வசித்து வருகிறார். இவர் பால் வியாபாரம் செய்து வந்துள்ளார். அதே பகுதியில் சந்துரு என்ற கல்லூரி படிக்கும் மாணவரும் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் பிரபுவுக்கு சொந்தமான காரில் இவர்கள் இருவரும் கரூர்- சேலம் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தனர். இந்த காரை பிரபு ஓட்டி சென்றுள்ளார். அப்போது காரானது பரமத்திவேலூர் பி.எஸ்.என்.எல் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

ஊருக்கு சென்ற கணவன்… மனைவி செய்த செயல்… அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அத்திப்பலகானூரில் மணிமலை என்பவர் வசித்துவருகிறார். இவர் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் தேனி மாவட்டத்தில் வசித்து வரும் சௌமியா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார். கடந்த இரண்டு மாதமாக இந்த தம்பதிகள் இருவரும் முத்து காளிப்பட்டி எஸ்.ஆர்.வி கார்டன் பகுதியில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் மணிமலை குஜராத் சென்று விட்டதால் வீட்டில் தனியாக இருந்த சௌமியா தூக்கு போட்டு தற்கொலை […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

நல்லது சொன்ன அடிப்பீங்களா….? தொழிலாளியை தாக்கிய 2 பேர்… போலீசார் அதிரடி நடவடிக்கை…!!

தொழிலாளியை தாக்கிய 2 பேரை சேந்தமங்கலம் அருகே போலீசார் கைது செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டத்திலுள்ள சேந்தமங்கலம் பகுதியில் இருக்கும் வடுகப்பட்டி கிராமத்தில் மாட்டுப் பொங்கல் தினத்தன்று வழுக்கு மரம் ஏறும் போட்டி நடை பெற்றுள்ளது. அந்த சமயத்தில் அதே பகுதியை சேர்ந்த பெரியசாமி மற்றும் அஜித் என்பவர்கள் இருசக்கரவாகனத்தில் வேகமாக சென்று கொண்டிருக்கின்றனர். இதனை அடுத்து தொழிலாளியான வல்லரசு என்பவர் அந்த 2 பேரையும் இருசக்கரவாகனத்தில் மெதுவாக செல்லுமாறு கூறியிருக்கிறார். இதனால் அவர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டு பெரியசாமி […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

கொஞ்சம் மெதுவா போங்க… நல்லதுக்கு காலமில்லை…. தகராறு செய்தவர்கள்…!!

மோட்டார் சைக்கிளில் மெதுவாக செல்லுமாறு கூறியவரைத் தாக்கிய குற்றத்திற்காக போலீசார் இருவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள வடுகபட்டியில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வழுக்குமரம் ஏறும் போட்டி நடத்தப்பட்டது. அந்த சமயம் அதே பகுதியில் வசித்து வரும் பெரியசாமி மற்றும் அஜீத் என்று இருவர் மோட்டார் சைக்கிளில் அந்தப் பகுதி வழியாக வேகமாக சென்று கொண்டிருந்தனர். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த தொழிலாளியான வல்லரசு என்பவர் மெதுவாக செல்லுமாறு அவர்களிடம் கூறியிருக்கிறார். இதனையடுத்து […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

பைக்ல மெதுவா போங்கப்பா…. தொழிலாளியை தாக்கிய இருவர்…. காவல்துறையினர் எடுத்த நடவடிக்கை….!!

தொழிலாளியை தாக்கிய இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலத்தில் உள்ள வடுகபட்டியில் இரு நாட்களுக்கு முன்பு பொங்கல் பண்டிகையையொட்டி வழுக்கு மரம் ஏறும் போட்டி நடந்தது. அப்போது அந்த பகுதியை சேர்ந்த பெரியசாமி மற்றும் அஜித் ஆகியோர் மோட்டார் சைக்கிளில் அவ்வழியாக வேகமாக சென்றுள்ளனர். அப்பொழுது அதே பகுதியை சேர்ந்த தொழிலாளியான வல்லரசு என்பவர் மோட்டார் சைக்கிளில் மெதுவாக செல்லுமாறு அறிவுறுத்தி உள்ளார். இதனால் அவர்களுக்கு […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

படிக்க முடியாததால் கடும் மன உளைச்சல்… மருத்துவ மாணவர் எடுத்த விபரீத முடிவு… நாமக்கல்லில் சோகம்….!!

மருத்துவ மாணவர் தூக்கு போட்டு தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள முல்லை நகர் பகுதியை சேர்ந்தவர் பாபு. இவர் சேலத்தில் உள்ள உயர்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவருடைய மகன் ஷாம் பென்ஜமின்(23). இவர் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைகழகத்தில் இறுதியாண்டு மருத்துவம் படித்து வந்தார். கடந்த 12ஆம் தேதி பொங்கல் விடுமுறைக்காக வீட்டிற்கு வந்த ஷாம்  பென்ஜமின் கடும் மன உளைச்சலில் இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

சொன்னபடி சீக்கிரமா செஞ்சி கொடுங்க… கண்டிப்பா விடப்போறது இல்லை… வயலில் இறங்கி போராடும் விவசாயிகள்…!!

தமிழக அரசு அறிவித்ததன் படி மின் கோபுரம் அமைத்ததற்கான உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பள்ளிபாளையம் பகுதியில் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அந்த போராட்டத்தில் விவசாயிகளின் வயல்களில் உயர் மின் கோபுரம் அமைக்கப்பட்டதால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அரசு அறிவித்தபடி உரிய இழப்பீடு தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில் விவசாயிகள் நடத்தும் இந்தப் போராட்டமானது 6-வது நாளாக நீடித்து […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

தோட்டத்திற்கு சென்ற விவசாயி… திரும்பி வந்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி… விசாரணையில் வெளிவந்த உண்மை…!!

விவசாயி வீட்டில் 20 பவுன் நகை மற்றும் காரை கொள்ளையடித்து சென்ற குற்றவாளிகளை போலீசார் கைது செய்தனர். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள வள்ளிபுரத்தில் குமரவேல் என்ற விவசாயி வசித்து வருகிறார். கடந்த 12 ஆம் தேதி இவர் தனது குடும்பத்துடன் அவரது விவசாய தோட்டத்திற்கு சென்று விட்டு வீடு திரும்பிய போது அவரின் வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதனையடுத்து வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 20 பவுன் நகைகள் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

கோவிலுக்கு சென்ற குடும்பத்தினர்… திரும்பி வந்த போது காத்திருந்த அதிர்ச்சி…!!

ஓய்வு பெற்ற ஆசிரியர் வீட்டில் மர்ம நபர்கள் பணம் மற்றும் நகைகளை கொள்ளையடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில்  உள்ள தண்டாயுதபாணி லே-அவுட் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவர் முதுநிலை ஆசிரியர் பணியிலிருந்து ஓய்வு பெற்றுள்ளார். சம்பவத்தன்று ராஜேந்திரன் தனது குடும்பத்தினருடன் மதுரைக்கு  சென்றுள்ளார். அங்கு சாமி தரிசனம் செய்து விட்டு இரவு 7 மணி அளவில் குடும்பத்தினருடன் வீட்டிற்கு திரும்பியுள்ளார். அப்போது  அவரது வீட்டு கதவின்  பூட்டு உடைக்கப்பட்டிருந்தது .மேலும் மெயின் கதவும்  உடைக்கப்பட்டிருந்தது. […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

பள்ளிகள் திறப்பால்… முட்டை கொள்முதல் விலை அதிகரிக்க வாய்ப்பு… நாமக்கல் மண்டல தலைவர் அறிக்கை வெளியீடு….!!

முட்டை கொள்முதல் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் நாமக்கல் மண்டல தலைவர் வெளியிட்டுள்ளார். நாமக்கல் மாவட்டத்தில் விற்பனைக்காக தினமும் நான்கு கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இந்த முட்டைகளில் ஒன்றரை கோடி முட்டைகள் கேரளாவுக்கு விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படும்.மீதமுள்ள  முட்டைகள் தமிழகம் மற்றும் வட மாநிலங்களுக்கும் விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படும். இந்நிலையில் கேரளா உள்பட பல்வேறு வட மாநிலங்களில் பறவை காய்ச்சல் நோய் கண்டறியப்பட்டுள்ளதால் தேசிய அளவில் முட்டை மற்றும் கோழி […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

திடீரென வீசிய துர்நாற்றம்…” கல்லூரி விடுதியில் சடலமாக கிடந்த ஆசிரியர்”… காரணம் என்ன..?

கல்லூரி விடுதி ஒன்றில் ஆசிரியர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் மோகனூர் பகுதியில் உள்ள கலைவாணி நகரை சேர்ந்த ஆனந்த் என்பவர் தனியார் அரசு கலைக்கல்லூரியில் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவரின் மனைவி அரசு பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு 10 வயதில் ஒரு மகனும், இரண்டு மாத பெண் குழந்தையும் உள்ளது. இந்நிலையில் கடந்த 9ஆம் தேதி குடும்ப பிரச்சினையின் காரணமாக வீட்டை […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

பணம் மற்றும் நகையை கொள்ளையடித்துக் கொண்டு… வீட்டிலிருந்த காரில் தப்பி சென்ற கொள்ளையர்கள்…!!

விவசாயி வீட்டில் நகை பணம் மற்றும் கார் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள வள்ளிபுரம் பகுதியை சேர்ந்தவர் பொன்னுசாமி. இவர் விவசாயியாக உள்ளார். இவருடைய மகன் குமரவேல். குமரவேல் வெளிநாட்டில் பணிபுரிந்து வருகிறார்.இவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் நேற்று காலையில் குமரவேல் மோகனூர் அருகே உள்ள தனது மாமனார் வீட்டிற்கு சென்றுள்ளார். பொன்னுசாமி தோட்டத்திற்கு சென்றுள்ளார். அந்த சந்தர்ப்பத்தை எதிர்பார்த்து காத்திருந்த மர்மநபர்கள் வீட்டு மாடி வழியாக […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

சாலையில் நடந்து சென்ற முதியவர் மீது… பலமாக மோதிய வாகனம்… பின்னர் நடந்த சோகம்…!!

சாலையில் நடந்து சென்ற முதியவர் விபத்தில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கொக்கர செல்லியூர் பகுதியை சேர்ந்தவர் வீரன்.இவர்  கூலித் தொழிலாளியாக பணிபுரிந்து வந்தார்.  சம்பவத்தன்று வீரன் வள்ளிபுரம் – பாலப்பட்டி சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்.அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் இவர் மீது பலமாக மோதிவிட்டு நிற்காமல் சென்றுள்ளது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் வீரன் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து அப்பகுதியை சேர்ந்தவர்கள் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு… 18 அடி அனுமனுக்கு சாத்தப்பட்ட 1,00,008 வடை மாலை…!!

அனுமன் ஜெயந்தி விழாவை முன்னிட்டு ஆஞ்சநேயருக்கு ஒரு லட்சத்து எட்டு வடைகளால் ஆன மாலை செலுத்தப்பட்டது. நாமக்கல் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இக்கோவிலில்  ஒரே கல்லினால் செதுக்கப்பட்ட 18 அடி உயர ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். இக்கோவிலில் ஆண்டுதோறும் அனுமன்  ஜெயந்தி விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வரும். வழக்கம் போல இந்த ஆண்டும் அனுமன்  ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. விழாவையொட்டி இன்று அதிகாலை 5 மணிக்கு ஆஞ்சநேயருக்கு 1,00,008 […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

வீட்டிற்கு வரும் போது நடந்த விபரீதம்… முதியவருக்கு நேர்ந்த துயரம்… நாமக்கல்லில் பரபரப்பு…!!

மொபட் மீது கார் மோதியதில் முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பெரமாண்டம்பாளையம் பகுதியில் குட்டியண்ணன் என்பவர் வசித்துவருகிறார். இவர் தனது மொபட்டில் நாமக்கல் முதலைப்பட்டியில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். அதன் பின் அங்கிருந்து மதியம் 2 மணி அளவில் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது நாமக்கல் வள்ளிபுரம் பேருந்து நிறுத்தம் அருகில் மொபட் கொண்டிருந்த போது, அவ்வழியாக வந்த கார் ஒன்று இவரது மொபட் மீது மோதியது. இதனையடுத்து […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

பறவை காய்ச்சல் எதிரொலி… சரிவடைந்த கோழிகளின் விலை … சோகத்தில் விவசாயிகள்…!!

பறவைக்காய்ச்சலால் கோழிகளின் விலை சரிவடைந்தது விவசயிகளிடம் சோகத்தை ஏற்படுத்தியது.  நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரில்  ஞாயிற்றுக்கிழமை தோறும் நாட்டுக் கோழி சந்தை  நடைபெற்று வருகிறது. இந்த சந்தையில் பரமத்திவேலூர், மோகனூர், கரூர் பாளையம், நாமக்கல், ஜோடர்பாளையம் , உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான  விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் நாட்டுகோழிகளை  கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர்.  இங்கு பெருவடை கீரை,கடகநாத்,  கருங்காலி ,உள்ளிட்ட பல்வேறு வகையான நாட்டுக்கோழிகளை விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் கொண்டு வருகின்றனர். இச்சந்தையில் விற்பனை செய்யப்படும் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

எல்லாம் சரியாக உள்ளதா…? தரமாக கட்டப்பட்டதா…? நேரில் பார்வையிட்ட கலெக்டர்…!!

தமிழக அரசால் மேற்கொள்ளப்பட்ட வளர்ச்சி திட்டப் பணிகளை மாவட்ட கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள வெண்ணந்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் வளர்ச்சி திட்ட பணிகள் நடைபெற்று வந்தது. இந்நிலையில் மாவட்ட கலெக்டர் மெகராஜ் அவர்கள்  நேரில் சென்று அனைத்து பணிகளையும் ஆய்வு செய்தார். அப்போது அலவாய்ப்பட்டி ஊராட்சியில் ரூபாய் 7.75 லட்சம் மதிப்பீட்டில் உருவான ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி முதல் அம்மா பூங்கா வழியாக அண்ணா நகர் வரை 200 மீட்டர் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

மகளை பார்க்க மொபட்டில் சென்ற தம்பதியர்… பலமாக மோதிய கார்… பின்னர் நேர்ந்த துயரம்….!!

மொபட் மீது கார் மோதிய விபத்தில் தம்பதி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கொத்தமங்கலம்  பகுதியை சேர்ந்த தம்பதியினர் ராமலிங்கம்(70)- மீனாட்சி(65). இத்தம்பதியரின்  மகளின் வீடு கரூர் மாவட்டத்திலுள்ள ஆவாரங்காட்டுப்புதூரில் உள்ளது. இந்நிலையில் மகளை  பார்ப்பதற்காக ராமலிங்கமும் அவரது மனைவி மீனாட்சியும் மொபட்டில் புறப்பட்டு சென்று கொண்டிருந்தனர் . நொய்யல் அருகே சேலம் -கரூர் தேசிய நெடுஞ்சாலையில் ஆவாரங்காட்டுப்புத்தூர் பிரிவு வந்து கொண்டிருந்த போது வலதுபுறமாக ராமலிங்கம் தனது மொபட்டை  திருப்பியுள்ளார். அப்போது […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட முதியவர்… மனமுடைந்து… எடுத்த விபரீத முடிவு…!!

உடல்நிலை சரியில்லாததால் முதிவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ராசாகவுண்டனுரை சேர்ந்தவர் லட்சுமணன். இவர் முழங்கால் வலி மற்றும் ஒரு கை பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டதால் மிகவும் சிரமப்பட்டுள்ளார். இந்நிலையில் மனவேதனையடைந்த லட்சுமணன் கடந்த 2ஆம் தேதி வீட்டில் இருந்த குருணை மருந்தை தண்ணீரில் கலந்து குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதை பார்த்த அவரது குடும்பத்தினர் லட்சுமணனை மீட்டு நாமக்கல்லில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் அவர் சேலம் அரசு […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

கணவருடன் மோட்டார் சைக்கிளில் சென்ற பெண்… லாரி மோதிய விபத்தில் உயிரிழந்த பரிதாபம்…!!

மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பொட்டிரெட்டிபட்டி ஊராட்சியை சேர்ந்த தம்பதியினர் ராஜேந்திரன்-சுமதி. தம்பதியர் இருவரும் நேற்று காலை மோட்டார் சைக்கிளில் வெளியே சென்றுவிட்டு வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தனர். அப்போது ஓமலூரில் இருந்து செங்கல் லோடு ஏற்றி வந்த லாரி  தம்பதியர் சென்ற மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு சுமதியும், ராஜேந்திரனும் படுகாயம் அடைந்தனர். இதனை பார்த்தவர்கள் உடனடியாக […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

பறவை காய்ச்சல் எதிரொலி… கோடிக்கணக்கான முட்டைகள் தேக்கம்… விலை சரிவு..!!

பறவை காய்ச்சல் காரணமாக கோடிக்கணக்கான முட்டைகள் தேக்கம் அடைந்துள்ளதால் நாமக்கல் முட்டை விலை குறைந்துள்ளது. நாடு முழுவதும் பறவை காய்ச்சலால் அலட் கொடுக்கப் பட்டுள்ள நிலையில் முட்டைகள் தேக்கம் அதிகரித்துள்ளது. அண்டை மாநிலமான கேரளாவில் பறவை காய்ச்சல் பரவத் தொடங்கியதில் இருந்து நாமக்கல் மாவட்டத்தில் இருந்து கேரளாவிற்கு முட்டைகள் அனுப்பப்படவில்லை. இதனால் ஒரு கோடி முட்டைகள் தேக்கம் அடைந்துள்ளது. முட்டையின் நுகர்வு மற்றும் விற்பனை சரிந்து உள்ள காரணத்தினால் அதன் விலை 10 சதவீதம் குறைந்துள்ளது. சென்னையில் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

“கூடா நட்பு கேடாய் முடிந்தது”… தொழிலாளியை கொலை செய்த நண்பர்கள்… 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பு..!!

தொழிலாளியை கொலை செய்த நான்கு பேருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நாமக்கல் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிபதி உத்தரவிட்டார். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள காளிபாளையம் பகுதியை சேர்ந்தவர் அஜித்(20). இவர் கூலி தொழிலாளியாக பணிபுரிந்து வந்தார்.இந்நிலையில்  கடந்த 2018ஆம் ஆண்டு ஜூன் மாதம் 9ஆம் தேதி அஜீத் தனது நண்பர்களான ஜெகதீசன், ராஜேஷ் , பிரபு  மற்றும் சவுந்தரராஜன்ஆகியோருடன் மது அருந்திவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். அதை அஜித்தின் மனைவி குணசுந்தரி தட்டிக் கேட்டுள்ளார். அதற்கு […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

பின்னோக்கி வந்த லாரியால்… மோட்டார் சைக்கிளில் சென்ற… வாலிபருக்கு நேர்ந்த துயரம்…!!

பொன்னேரி அருகே லாரி மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேர்ந்தமங்கலம் அருகே உள்ள பொன்னேரி பகுதியை சேர்ந்தவர் சாமிராஜ். இவருடைய மகன் கார்த்தி(33). இவர் லாரி ஓட்டுநராக பணிபுரிந்து வந்தார்.நேற்று முன்தினம் இரவு நாமக்கல் அருகே உள்ள பகுதியில்  கார்த்திக் தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டு இருந்தார். அப்போது அங்குள்ள நூற்பாலைக்கு லோடு ஏற்றி வந்த  லாரியை அதன் ஓட்டுநர் ஜெயவேல் பின்னோக்கி இயக்க முற்பட்டார். பின்புறமாக வந்த லாரி கார்த்தி […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

குப்பையை எரித்து விளையாடிய குழந்தைகள்… மளமளவென்று உடலில் பற்றிய நெருப்பு… பின்னர் நடந்த கொடூரம்….!!

பரமத்தி வேலூரில் தீயில் கருகி சிறுமி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பரமத்தி வேலூர் அருகே உள்ள ஆதிபாளையம் பகுதியைச் சேர்ந்த தம்பதியினர் பூபதி-கீதா. பூபதி லாரி ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். கீதா கூலி வேலை செய்து வருகிறார்.இத்தம்பதியருக்கு கவுசிக்(7) என்ற ஆண் குழந்தையும் வித்யபாரதி(5) என்ற பெண் குழந்தையும் உள்ளது. இந்நிலையில்  கீதா தனது இரு குழந்தைகளையும் வீட்டில் விட்டுவிட்டு வேலைக்கு சென்றுவிட்டார். அப்போது  குழந்தைகள் இருவரும் வீட்டிற்கு வெளியே உள்ள குப்பைகளுக்கு தீ வைத்து […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

பெற்றோர்களே உஷார்… 5 வயது பெண் குழந்தை… குப்பைக்கு வைத்த தீயில் கருகிய கொடூரம்…!!!

பரமத்தி அருகே குப்பையில் வைக்கப்பட்ட தீயில் கருகிய ஐந்து வயது பெண் குழந்தை பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பரமத்தி அருகே உள்ள கோனூர் கந்தம்பாளையம் பார்த்தி பாளையம் பகுதியில் பூபதி என்ற லாரி டிரைவர் வசித்து வருகிறார். அவருக்கு கீதா என்ற மனைவி இருக்கிறார். கடந்த மாதம் பத்தாம் தேதி பூபதி வேலைக்கு சென்றுள்ளார். அப்போது அவரின் மனைவி கீதா தனது குழந்தைகள் கௌஷிக் (7), வித்யபாரதி(5) இருவரையும் வீட்டில் தனியாக விட்டுவிட்டு வேலைக்குச் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

“பொங்கல் பரிசு வேணும்” கள்ளக்காதலனுடன் சேர்ந்து… மகனை போட்டுத் தள்ளிய தாய்… நாமக்கல் அருகே பரபரப்பு..!!

நாமக்கலில் தாயிடம் பொங்கல் பரிசு கேட்டு சண்டையிட்ட மகனை தாயும் அவரது கள்ளக்காதலனும் சேர்ந்து கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர், நல்லூர் வால்நாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்த ராணி என்பவரின் மகன் தங்கராசு. திருமணமாகி மனைவியை பிரிந்த நிலையில் தனியாக வசித்து வருகிறார். இவர் மது போதையில் அடிக்கடி தாயிடம் வந்து சண்டையிட்டு அவரை அடித்து துன்புறுத்தி வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் 11 மணி அளவில் மது அருந்திவிட்டு தங்கராசு ராணியிடம் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

“குடும்ப தகராறு” சப்-இன்ச்பெக்டரின் மனைவி எடுத்த முடிவு… சோகத்தில் குடும்பத்தினர்…!!

குடும்ப தகராறில் சப் இன்ஸ்பெக்டரின் மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நாமக்கல் மாவட்டத்திலுள்ள சேந்தமங்கலம் காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றியவர் சந்திரன். இவரது மனைவி தமிழரசி. இவர்களுக்கு திருமணமாகி இரண்டு மகன்கள் உள்ள நிலையில் நேற்று முன்தினம் குடும்பத்தில் ஏற்ப்பட்ட தகராறினால் தமிழரசி தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனைஅறிந்த அவரது குடும்பத்தினர் தமிழரசியை நாமக்கல்லில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து நாமக்கல் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

கேமராவில் பதிவு இருக்கு… முன்னுக்கு பின் முரணா பேசுறீங்க… சிக்கிய உண்டியல் கொள்ளையர்கள் …!!

கோவில் உண்டியலை உடைத்து திருடிய 2 வாலிபர்களைப் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள வரகூராம்பட்டியில் தண்ணீர் பந்தல் முனியப்பன் கோவில் உள்ளது. அந்த கோவிலில் கடந்த 29ஆம் தேதி இரவு உண்டியலை உடைத்து பணம் திருடப்பட்டது. இச்சம்பவம் குறித்து கோவிலில் பொருத்தப்பட்டிருந்த இரண்டு கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து பார்த்தபோது அதில் இரண்டு வாலிபர்கள் உண்டியலை உடைத்து பணத்தை திருடும் காட்சி பதிவாகியுள்ளது. இதனையடுத்து திருச்செங்கோடு ரூரல் காவல் நிலையம் புகார் […]

Categories
Uncategorized நாமக்கல் மாவட்ட செய்திகள்

பாசமிகு தந்தையின் மரணம்… ஏற்க முடியாத துக்கம்… மகள் எடுத்த விபரீத முடிவு…!!

தந்தையின் இறப்பை தாங்கிக் கொள்ள முடியாமல் மகள் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஆதிதிராவிடர் காலனியில் மாரிமுத்து என்பவர் வசித்து வந்தார்.  இவருக்கு முருகானந்தம், பாரிக்குமார், அருண்குமார் ஆகிய மூன்று மகன்களும், பி.பி.ஏ முதலாம் ஆண்டு படிக்கும் அனுஷியா என்ற ஒரு மகளும் உள்ளனர். இந்நிலையில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் அனுஷியாவின் தந்தை இறந்துவிட்டார். இதனால், அனுஷியா எப்போதும் சோகமாகவே இருந்துள்ளார். மேலும் கடந்த சில வருடங்களுக்கு முன்பே […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

புத்தாண்டை மகிழ்ச்சியாக கொண்டாட முடியவில்லை… பெற்றோரை இழந்த மாணவி எடுத்த விபரீத முடிவு…!!

பெற்றோரை இழந்த மாணவி  தூக்கு போட்டு தற்கொலை செய்து  கொண்ட சம்பவம் சோகத்தை  ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டத்திலுள்ள திருச்செங்கோடு பகுதியை சேர்ந்தவர் மாரிமுத்து. இவரது மகள் அனுஷ்யா(19). இவர்  அப்பகுதியில்  உள்ள தனியார் கல்லூரியில் பிபிஏ முதலாம் ஆண்டு படித்து வந்தார். அனுஷ்யாவின் தாய் கடந்த சில வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். இதற்கிடையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு அனுஷியாவின் தந்தை மாரிமுத்துவும்  இறந்துள்ளார்.  இதனால் அனுஷ்யா மிகவும் மனவேதனையுடன் இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று புத்தாண்டை அனைவரும் […]

Categories
தற்கொலை நாமக்கல் மாவட்ட செய்திகள்

தந்தை திட்டியதால் வாலிபர் எடுத்த விபரீத முடிவு…சோகத்தில் குடும்பத்தினர்…!!!

நாமக்கல் மாவட்டத்தில், தந்தை திட்டியதால் மனமுடைந்து வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகிலுள்ள தோக்கவாடி பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன். அவருக்கு சுபாஷ் என்ற 24 வயதுடைய மகன் இருந்தார். சுபாஷ் அங்கு கோழி கடை ஒன்றில் வேலை பார்த்து வந்தார். கடந்த 29ஆம் தேதி அவர் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது அவரது தந்தை ராஜேந்திரன், இப்படி குடித்து கொண்டே இருந்தால் உனக்கு எப்படி திருமணம் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

முகக்கவசம் இல்லை…. 52 பேர் மீது வழக்கு…. 10,400 ரூபாய் அபராதம்…!!

முகக் கவசம் அணியாத 52 பேர் மீது வழக்குப்பதிவு செய்து 10,400 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.  தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவி பொது மக்கள் மக்களின் அன்றாட வாழ்க்கையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் பல மாதங்களாக தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது. இதனை அடுத்து கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் விதமாக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் நாமக்கல் மாவட்டத்தில் முகக் கவசம் அணியாமல் வெளியே வந்த 52 பொதுமக்கள் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

வேலை கிடைக்காததால் இப்படியா…? இளைஞர் எடுத்த முடிவு… சோகத்தில் குடும்பத்தினர்…!!

வேலை கிடைக்காததால் பட்டதாரி இளைஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் பகுதியை சேர்ந்தவர் கவியரசன்.  எம் சி ஏ பட்டதாரியான இவர் பல இடங்களில் வேலை தேடி அலைந்துள்ளார். ஆனால் இவருக்கு வேலை கிடைக்கவில்லை. இதனால் மன விரக்தியில் தற்கொலை செய்ய விஷம் குடித்துள்ளார் கவியரசன். இதை அறிந்த அவரது குடும்பத்தினர் ராசிபுரம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்காக அவரை அனுமதித்தனர். பின் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவக் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

பேசிட்டு இருந்த திமுக செயலாளர்…! கத்தியால் குத்தி கொன்ற பிரகாஷ்… நாமக்கல்லில் பரபரப்பு சம்பவம் …!!

தி.மு.க. வார்டு செயலாளர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டத்திலுள்ள குமாரபாளையம் பகுதியை சேர்ந்தவர் சரவணன். இவர்  குமாரபாளையம் நகராட்சிக்குட்பட்ட 1வது வார்டு பகுதியில் தி.மு.க செயலாளராக இருந்து வந்தார். நேற்று இரவு தனது நண்பர்களுடன் சரவணன் பேருந்து நிலையம் அருகே உள்ள கடையில் பேசிக் கொண்டிருந்தார் அப்போது அதே பகுதியை சேர்ந்த பிரகாஷ் என்பவர் அங்கே வந்து  திடீரென சரவணனை கீழே தள்ளிவிட்டு கையில் மறைத்து வைத்திருந்த கத்தியால் சரவணனை  […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

தாக்கிய நோயால் மனநலம் பாதிப்பு… இளம்பெண் எடுத்த முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

நாமக்கல் அருகே இளம்பெண் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல்லில் உள்ள சின்ன முதலைப்பட்டி பகுதியைச் சேர்ந்த தம்பதியினர் ஆறுமுகம் -காந்திமதி. இவர்களுக்கு ஜெயஸ்ரீ, சரண்யா என இரண்டு மகள்கள் உள்ளனர் . சரண்யா சிக்கன் குனியா நோயால் பதிக்கப்பட்டதால் சற்று மனநிலை குன்றியவராக இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத  நிலையில் சரண்யா தூக்குப்போட்டு  கொண்டார். உயிருக்கு போராடிய அவரை அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் மீட்டு சிகிச்சைக்காக  அரசு […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

இப்படி ஒரு சாதனையா …..? வீட்டையே மாற்றிய இளைஞர்…. குவியும் பாராட்டுக்கள்….!!

வீட்டையே நவீனமயமாக மாற்றிய நவீன் என்ற இளைஞரின் சாதனைகள் பாராட்டுக்களை குவிக்கிறது.  நாமக்கல் மாவட்டத்தில் உள்ள நவீன் என்ற இளைஞர் புதிய சாதனை நிகழ்த்தியுள்ளார். இதன்படி இவர் தன் வீட்டிற்குள் நுழைந்த உடன் மின் விசிறி, கணினி போன்ற மின்சாதன பொருட்கள் தானாகவே இயங்கும்படி செயல்படுத்தியுள்ளார்.மேலும்  நவீன் தனது பதினோராம் வயதிலேயே கணினி பழுது பார்க்கும் தொழில் கற்றிருக்கிறார். இதற்கு  ஜேம்ஸ் பாண்ட் படத்தை பார்த்து ஈர்க்கப்பட்டதே காரணம் என்றும்  கூறியுள்ளார். மேலும் தன் வீட்டையே ஸ்மார்ட் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

மின்துறை அமைச்சர் ஊரிலேயே… மின் கம்பி அறுந்து விழுந்து… கையை இழந்த மாணவியின் பரிதாப நிலை..!!

மின்துறை அமைச்சர் தங்கமணியின் சொந்த மாவட்டமான நாமக்கல்லில் மின்கம்பி அறுந்து விழுந்து கல்லூரி மாணவியின் கை துண்டிக்கப்பட்டது. நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம், டிவிஎஸ் மேடு பகுதியை சேர்ந்த தியாகராஜன் விசைத்தறி தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இவருக்கு 21 வயதில் ஹேமா என்ற மகளும், 18 வயதில் ஒரு மகனும் உள்ளனர். ஹேமா தனியார் பொறியியல் கல்லூரியில் இறுதி ஆண்டு பயின்று வருகிறார். தீபாவளியன்று ஹேமா தனது பாட்டி வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு மாடியில் நின்று கொண்டிருந்தபோது உயர் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

லாரிகள் எப்.சி செய்வதற்கான புதிய விதிகளை ரத்து செய்ய வேண்டும் ….!!

லாரிகள் எப்.சி செய்வதற்கான புதிய விதிமுறைகளை ரத்து செய்யக்கோரி மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன நாமக்கல் ஆர்டிஓ விடம் கோரிக்கை மனு அளித்துள்ளனர். தங்களது கோரிக்கையை அரசு பரிசீலனை செய்யாவிட்டால் காலவரையற்ற வேலைநிறுத்தம் நடத்தப்படும் என மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன செயலாளர் திரு. வாங்கிலி தெரிவித்துள்ளார்.

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

மகனை காப்பாற்ற, மருத்துவராக மாறிய தாய் …!!

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே குட்டையில் மூழ்கி உயிரிழந்த மகனுக்கு செவிலியர் ஆன தாய் முதல் உதவி செய்து காப்பாற்ற முயன்ற சம்பவம் காண்போரை கண்கலங்க வைத்தது. மெக்கானிக் கடை நடத்திவரும் மணிவண்ணன் என்பவர் மனைவி ரோஸி மற்றும் இரண்டு மகன்களுடன் காக்காவேரி பகுதியில் வசித்து வருகிறார். ரோஸி தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வருகிறார். இவர்களின் மூத்த மகனான ஷ்யாம் எட்வின் நண்பர்களுடன் அப்பகுதியில் உள்ள குட்டை ஒன்றில் குளிக்கச் சென்றரர். அப்போது எதிர்பாராதவிதமாக நீரில் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

நகைக்கடையின் பூட்டை உடைத்து 45 சவரன் நகை கொள்ளை …!!

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் நகைக்கடையின் பூட்டை உடைத்து 45 சவரன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். திருச்செங்கோடு பழைய சேலம் சாலையில் இயங்கி வரும் தனியார் நகை கடையின் பொருட்கள் சிதறி கிடப்பதாக அதன் உரிமையாளருக்கு முத்துசாமிக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதுகுறித்து கடை உரிமையாளர் அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் கைரேகை நிபுணர்களின் உதவியொடு ஆய்வு மேற்கொண்டனர். அப்போது 45 சவரன் தங்க நகைகள், 10 கிலோ […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

நிரூபிக்க வேண்டும்… இல்லைனா மானநஷ்ட வழக்கு தொடரப்படும்… எம் .பி க்கு அமைச்சர் எச்சரிக்கை…!!

 மருத்துவக் கல்லூரி கட்டுமானப் பணிகள் குறித்த குற்றச்சாட்டுகளை நாமக்கல் எம்.பி நிரூபிக்கவில்லை எனில் அவர் மீது மான நஷ்ட வழக்கு தொடரப்படும் என்று அமைச்சர் தங்கமணி எச்சரித்தார். நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளான ஜனதாநகர் , ஆவாரங்காடு உள்ளிட்ட இடங்களில் வசித்து வந்த 715 குடும்பங்கள்  தங்குவதற்கு நில ஒதுக்கீடு செய்து அதற்கான ஆணைகள் கொடுக்கப்பட்டுள்ளன. இதில் 338 குடும்பங்களுக்கு மண்கரடு பகுதியில் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலத்தை 338 குடும்பங்கள் குடியிருப்பதற்கு ஏற்றார்போல் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

மக்களைப் பற்றி கவலைப்படாமல், விளம்பரம் தேடும் திமுக …!!

மக்களைப் பற்றி கவலைப்படாமல் விளம்பரம் தேடும் முயற்சியில் திமுக தலைவர் ஸ்டாலின் ஈடுபட்டுள்ளதாக மின்துறை அமைச்சர் தங்கமணி குற்றம் சாட்டியுள்ளார். நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் நகராட்சியில் காவிரி கரையோரம் வசித்துவந்த ஆவாரங்காடு ஜனதா நகர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 715 குடும்பங்கள் பாதுகாப்பான பகுதியில் வசிப்பதற்காக இலவச வீடு மனை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில் பள்ளிபாளையத்தை அடுத்த மண்கராடு பகுதியில் 338 குடும்பங்களுக்கு வீட்டு மனைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. அதற்கான ஆணைகளை அமைச்சர் தங்கமணி பயனாளிகளுக்கு […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

பள்ளி மாணவி தற்கொலை…. சாவில் மர்மம் உள்ளது…. தந்தை கொடுத்த புகார்….!!

பள்ளி மாணவி தூக்குமாட்டி  தற்கொலை செய்து கொண்டது  பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில்இருக்கும் கருக்கம்பாளையத்தை தை சேர்தவர்  சேர்ந்தவர் முத்துசாமி. இவர் சொந்தமாக லாரி ஓட்டி வருகிறார்.  இவருடைய மனைவி சாந்தி இவர்களுடைய  மகள் அகல்யா ஆவார்.  இவர் கரிச்சிபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 1 முடித்து இருக்கிறார். இந்நிலையில் நேற்று முத்துசாமி லாரியில் பெங்களூரு சென்று விட்டதாகவும் மற்றும் தாய் சாந்தி உறவினர் வீட்டிற்கு விசேஷத்தில் கலந்து கொள்வதற்காக சென்று விட்டதாக கூறப்படுகின்றது. பிறகு […]

Categories
நாமக்கல் மாநில செய்திகள்

மனைவி மீது சந்தேகம்…. ஓட ஓட விரட்டி…. கணவரின் வெறிச்செயல்…..!!

பரமத்திவேலூர் அருகே மனைவியை ஓட ஓட கணவர்   வெட்டிய  சம்பவம்  பெரும் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது.   நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அருகே உள்ள பொத்தனூர் ஆதவன் நகரைச் சேர்ந்தவர் குமார் இவர் மீனவ தொழிலாளி ஆவார், இவரது மனைவி தனலட்சுமி இவர்களுக்கு தீபிகா என்ற மகளும் தேவ் என்ற மகனும் உள்ளனர் தீபிகாவுக்கு திருமணம் ஆகிவிட்டது. குமாருக்கு அவரது மனைவியான தனலட்சுமியின் மீது சந்தேகம் ஏற்பட்டதால் இருவருக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு இருந்து […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

நாமக்கல் அருகே வீட்டில் பட்டாசு தயாரிப்பு – 2 பேர் உயிரிழப்பு…!!

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே வீட்டில் பட்டாசு வெடித்ததில் 2 பேர் உயிரிழந்தனர். பள்ளிபாளையம் அருகே உள்ள கொள்ள பாளையத்தில் தோட்டம் பகுதியில் வசிக்கும் ராஜா என்பவரது வீட்டில்  ரங்கராஜன் என்பவர் கடந்த 15 நாட்களுக்கு முன்பு வாடகைக்கு வீடு எடுத்து தங்கியுள்ளார். இவர் தனது நண்பர்களுக்கும் சேர்த்து வீட்டில் பட்டாசு வாங்கி வைத்து இருந்தார். இந்த நிலையில்  வீட்டில் இருந்து திடீரென நேற்று இரவு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீவிபத்தில் வீட்டின் உரிமையாளர் […]

Categories

Tech |