Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய ( 16.03.21) முட்டை விலை…!!

நாமக்கல்லில் இன்று (மார்ச்16) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 3 ரூபாய் 80 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. கடந்த நேற்று முதல் விலை மாறாமல் 3.80என உள்ளது. மார்ச் 1 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 40 காசுகளிலிருந்து 20 காசுகள் குறைந்து 4 ரூபாய் 20 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவல்… ஹோட்டலில் அனுமதியின்றி விற்பனை… அதிரடி நடவடிக்கையில் காவல்துறையினர்…!!

ஹோட்டலில் அனுமதியின்றி மது விற்பனை செய்தவரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். நாமக்கல் மாவட்டத்திலுள்ள கத்தேரி பகுதியில் அமைந்துள்ள ஒரு ஹோட்டலில் மது விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலின் பேரில் காவல்துறையினர் அந்த ஹோட்டலுக்கு சென்று சோதனை நடத்தியுள்ளனர். அப்போது ஹோட்டலில் கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து ஹோட்டலில் மது விற்பனை செய்த விக்னேஷ் என்பவரை கைது செய்து அவரிடம் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

கோவிலுக்கு சென்ற கார்… எதிரே வந்த வேன்… படுகாயமடைந்த 12 பேர்…!!

கார்-ஆம்னி வேன் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 12 பேர் படுகாயமடைந்துள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள சோழசிராமணி பகுதியில் வசித்து வருபவர் துரைசாமி. இவருடைய மனைவி ராஜாமணி இவர்கள் இருவரும் தங்கள் உறவினர்களை அழைத்துக்கொண்டு மொத்தம் 7 பேருடன் திருச்செங்கோட்டில் உள்ள கோவிலுக்கு காரில் சென்றுள்ளனர். அப்போது வேலூரை நோக்கி வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் ஆம்னி வேனில் வந்து கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் வேணும் காரும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் இரண்டிலும் பயணம் செய்த 12 பேர் படுகாயமடைந்துள்ளனர். […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

எனக்கு தீராத நோய் உள்ளது… லாரி டிரைவரின் முடிவு… கதறி அழும் மனைவி…!!

லாரி டிரைவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டத்திலுள்ள பரமத்திவேலூர் கிராமத்தில் வசித்து வந்தவர் தனசீலன். இவர் லாரி டிரைவராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு கடந்த 4 மாதங்களுக்கு முன்பு திருமணமாகி இருக்கிறது. தற்போது இவருடைய மனைவி இரண்டு மாத கர்ப்பிணியாக உள்ளதால் அவர் தனது தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். இந்நிலையில் தனசீலன் தனது வீட்டின் கதவை தாழிட்டுகொண்டு தன்மீது மண்ணெண்ணை ஊற்றி தீ வைத்துள்ளார். இதனால் வீட்டின் மேல் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

2 முட்டை லாரிகளில் இருந்து…. 16.8 லட்சம் பணம் பறிமுதல்…. பறக்கும் படையினர் அதிரடி…!!

தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதுயடுத்து அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. அதிமுகவினரும், திமுகவினரும் ஒருவரையொருவர் குறைகூறிக்கொண்டு விமர்சனம் செய்து மோதல் போக்கில் ஈடுபட்டு வருகின்றனர். தேர்தல் ஆணையமும் அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகின்றது. ஒவ்வொரு கட்சியிலும் தொகுதி பங்கிடுவதில் இழுபறியும், கூட்டணி குறித்த குழப்பமும் நீட்டித்து வருகின்றது. இந்நிலையில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. வாக்காளர்களுக்கு ஓட்டிற்கு பணம் […]

Categories
ஆன்மிகம் நாமக்கல் மாவட்ட செய்திகள்

தமிழ்நாட்டில் சூர்பனகைக்கு கோவில்…. எங்கு இருக்கு தெரியுமா…??

இந்தியாவிலேயே ராவணன் தங்கை சூர்பனகைக்கு கோவில் நாமக்கல் மாவட்டத்தில் தான் அமைந்துள்ளது. ராவணனின் தங்கை ஆன சூர்ப்பனகை நாமக்கல் அருகே கூட வேலம் புத்தூர் என்ற ஊரில் கோவில் அமைந்துள்ளது. மூன்று வாயில்கள் கொண்ட இந்த கோயிலில், தினமும் வடக்கு, கிழக்கு திசை வாயில்கள் மட்டுமே திறக்கப்படுகிறது. கோயில் விழாக்காலங்களில் மட்டுமே மேற்கு திசை வாசல் திறக்கப்படுகிறது. வடக்கு வாயில் முன்பாக 25 அடி உயரத்திலும், வடக்கு வாயிலுக்கு செல்லும் வழியில் 10 அடி உயரத்திலும் கொடிக்கம்பங்கள் […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய ( 08.03.21) முட்டை விலை…!!

நாமக்கல்லில் இன்று (மார்ச்8) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 10 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. கடந்த 4ஆம் தேதியில் இருந்து 5நாட்களாக விலை மாறாமல் 4.10என உள்ளது. மார்ச் 1 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 40 காசுகளிலிருந்து 20 காசுகள் குறைந்து 4 ரூபாய் 20 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Categories
நாமக்கல் பல்சுவை மாவட்ட செய்திகள்

இன்றைய ( 07.03.21) முட்டை விலை…!!

நாமக்கல்லில் இன்று (மார்ச்7) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 10 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. கடந்த 4ஆம் தேதியில் இருந்து 4நாட்களாக விலை மாறாமல் 4.10என உள்ளது. மார்ச் 1 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 40 காசுகளிலிருந்து 20 காசுகள் குறைந்து 4 ரூபாய் 20 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது.

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

மீண்டும் தொடங்கியாச்சு… விமர்சையாக நடைபெற்ற தேரோட்டம்… வடம் பிடித்து இழுத்த பக்தர்கள்…!!

நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில் தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோயில் ஒன்று உள்ளது. இந்தக் கோவிலில் ஒரே கல்லில் செதுக்கப்பட்ட 18 அடி உயர ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு காட்சியளித்து வருகிறார். இந்த கோவிலில் தினமும் அபிஷேகங்களும் பூஜைகளும் தொடர்ந்து நடைபெற்று வரும். மேலும் ஒவ்வொரு தமிழ் மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமையும் தங்க தேரோட்டம் நிகழ்ச்சியும் நடைபெறும். கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட […]

Categories
நாமக்கல் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய ( 06.03.21) முட்டை விலை…!!

நாமக்கல் மண்டலத்தில் முட்டை பண்ணை கொள்முதல் விலை, ஒரே நாளில் 10 காசுகள் சரிந்து 4 ரூபாய் 10 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நாமக்கல்லில் இன்று (மார்ச்6) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 10 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. கடந்த 4ஆம் தேதியில் இருந்து 3நாட்களாக விலை மாறாமல் 4.10என உள்ளது. மார்ச் 1 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

இடிந்து விழுந்த சுவர்… 3 பேர் பலி… அதிர்ச்சியில் கிராமம்…!!

பழைய கட்டிடத்தின் சுவர் இடிந்து விழுந்து 3 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள எர்ணாபுரம் கிராமத்தில் பழனிச்சாமி என்பவர் தன்னுடைய பழைய வீட்டை இடித்து விட்டு புதிதாக வீடு கட்டும் பணியில் ஈடுபட்டுள்ளார். இதற்காக பழைய வீட்டின் சுவரை அவர் சின்னத்தம்பி என்பவரை கொண்டு இடித்துக் கொண்டிருந்தார் அந்த சமயத்தில் அப்பகுதியை சேர்ந்த பூங்கொடி மற்றும் 2 வயது குழந்தை ஸ்ரீதேவி வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். இந்நிலையில் சுவர் திடீரென்று இடிந்து விழுந்ததால் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

மாசி மாத திருவிழா… பக்தர்களுக்கு இலவச பொருள்… வழக்குபதிவு செய்த காவல்துறை…!!

தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில் காலண்டர்கள் விநியோகித்த பா.ஜ.கவினர் மீது வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் அம்மன் கோவில்களில் மாசி மாத திருவிழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதேபோல் குமாரபாளையத்தில் உள்ள காளியம்மன், மாரியம்மன் கோவிலில் மாசி மாத திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக பக்தர்கள் திரளாக வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர். இந்நிலையில் கோவில்களில் தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு பாஜகவினர் மோடி […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

வாழ்க்கையில் விரக்தி… மனமுடைந்த வாலிபரின் செயல்… கதறும் பெற்றோர்…!!

மன உளைச்சலால் வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் மாங்குட்டைபாளையம் கிராமத்தில் வசித்து வந்தவர் தினேஷ்குமார். இவர் அஞ்சல் அலுவலகத்தில் தற்காலிக பணியாளராக பணிபுரிந்து வந்தார். இவர் வேலைக்கு தினமும் தன்னுடைய இரு சக்கர வாகனத்தில் வந்து சென்றுள்ளார். இந்நிலையில் தினேஷ் குமார் கடந்த சில நாட்களாக மன உளைச்சலில் இருப்பதாக காணப்பட்டுள்ளார். இதைப்பற்றி தனது நண்பர்களிடம் அவர் அடிக்கடி பேசியுள்ளார். இதனால் அவர் தன்னுடைய வாழ்க்கையில் வெறுப்படைந்ததால் தன்னுடைய […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

தேர்தல் வரப்போகுது… வியாபாரிகளிடம் பணம் பறிமுதல்… அதிரடி நடவடிக்கையில் பறக்கும் படை அதிகாரிகள்…!!

சேலத்தில் உள்ள வியாபாரிகள் உரிய ஆவணம் இல்லாமல் கொண்டுவந்த பணத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் நடைபெற உள்ள நிலையில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். நாமக்கல் மாவட்டத்தில் இன்று அதிகாலை சந்தாபுரம் பகுதியில் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருக்கும் போது முட்டை வாங்குவதற்காக சாரதி என்ற வியாபாரி லாரியில் சென்று கொண்டிருக்கும் போது அவரிடம் இருந்த 5 […]

Categories
அரசியல் நாமக்கல் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

1கோடி இருக்கும்…! மூட்டை, மூட்டையாக இருக்கு…. காட்டி கொடுத்த திமுக…. வசமாக சிக்கிய அதிமுக …!!!

தமிழகத்தின் பல்வேறு ஊர்களில் தேர்தல் விதிகளை மீறி அதிமுகவினர் இரவு நேரத்தில் டோக்கன்கள் கொண்டு வரும் பெண்களுக்கு  பட்டு சேலை மற்றும் பரிசு பொருட்களை விநியோகம் செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜெயலலிதா பிறந்த நாளை ஒட்டி நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் மற்றும் பள்ளிப்பாளையம் நகராட்சிகளில் அதிமுகவினர் கோல போட்டி நடத்தினர். இதில் பங்கேற்ற பெண்களுக்கு தட்டு மற்றும் டிபன் பாக்ஸ் வழங்கப்பட்டு வந்தது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையிலும், தேர்தல் விதிமுறைகளை மீறி அதிமுகவினர் பெண்களுக்கு பட்டு […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

எங்களை ஒன்னும் பண்ண முடியாது… வசமாக சிக்கிய குற்றவாளிகள்… கைது செய்த காவல்துறையினர்…!!!

கோவில் உண்டியலை உடைத்து  கொள்ளையர்கள் திருடி சென்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் பரமத்திவேலூர் அடுத்து உள்ள மாரியம்மன் கோவிலில் அடையாளம் தெரியாத மூன்று நபர்கள் ஹெல்மெட் அணிந்து வந்து கோவிலின் பூட்டை உடைத்து 50 ஆயிரம் பணம், சாமியின் தாலிக்கொடி, வெள்ளி கிரீடம் ஆகியவை கொள்ளையடித்து சென்றனர். அதன்பின்பு அந்த நபர்கள் கொள்ளையடித்த பணத்தை ஆள்நடமாட்டம் இல்லாத இடத்தில் பங்கு போட்டு கொண்டிருப்பதை பார்த்த அப்பகுதி மக்கள் சந்தேகமடைந்து அவர்களிடம் விவரத்தை […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

“போலீஸ்ல சொன்னா சும்மா விடமாட்டோம்”… சரமாரியாக தாக்கிய பொதுமக்கள்… விசாரணையில் வெளிவந்த உண்மை..!!

கோவிலில் நகையை திருடிய பிரபல கொள்ளையர்கள் 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள சேற்றுக்கால் மாரியம்மன் கோவிலினுள் கடந்த 25-ம் தேதி அன்று நள்ளிரவில் கொள்ளையர்கள் 3 பேர் புகுந்துள்ளனர். அவர்களை விசாரித்த காவலாளி கணேசனை மூவரும் சேர்ந்து தாக்கியுள்ளனர். இதையடுத்து அவரை ஒரு அறைக்குள் வைத்து பூட்டிவிட்டு கொள்ளையர்கள் கோவிலுக்குள் சென்றுள்ளனர். அங்கு கோவிலுனுள் இருந்த அரை பவுன் பொட்டு தாலி மற்றும் ஒரு கிலோ அளவிலான வெள்ளிக்கவசம் ஆகியவற்றை திருடிவிட்டு […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

ஆட்டை விரட்டி கொண்டே ஓடிய சிறுமி… திடீரென நடந்த துயர சம்பவம்… கதறி அழுத குடும்பத்தினர்…!!

கிணற்றுக்குள் தவறி விழுந்த சிறுமி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள சிறு பூனம்பாளையம் வடக்கு தோட்டத்தில் வெற்றிவேல் என்ற விவசாயி வசித்து வருகிறார். இவருக்கு மனைவியும், 2 மகள்களும் இருக்கின்றனர். இதில் இவர்களுடைய மூத்தமகள் ஜோஷினி அப்பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 1 -ஆம்வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் சிறுமி ஜோஷினி தோட்டத்திற்கு சென்றபோது, ஆட்டை விரட்டி கொண்டே ஓடியுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக அங்கு உள்ள ஒரு கிணற்றில் தவறி விழுந்து […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

ஆதரவா பேசியது தப்பா…? பள்ளி ஆசிரியரை திட்டிய கல்வி அலுவலர்…. வைரலாகும் ஆடியோ…!!

நாமக்கல் பள்ளி ஆசிரியரை தகாத வார்த்தையில் திட்டி முதன்மை கல்வி அலுவலர் பேசிய ஆடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்பத்தியுள்ளது. கொரோனா பெருந்தொற்றுக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள் தங்களது வருகை பதிவேட்டை பயோமெட்ரிக் மூலம் பதிவிட வேண்டும் என முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்திருந்தார். இதனால் காலை 10.30 மணிக்குள் அனைத்து ஆசிரியர்களும் தங்களது வருகை பதிவேட்டை பதிவு செய்ய வேண்டும். இந்நிலையில் நாமக்கல் அரசு பள்ளி தலைமை ஆசிரியர் அவரது […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

கண்ணிமைக்கும் நேரத்தில்… தாய்-மகனுக்கு நடந்த விபரீதம்… நாமக்கல்லில் பரபரப்பு…!!

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள உடையாம்பட்டி பகுதியில் ராஜேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நாகரத்தினம் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு ராஜ்குமார் என்ற மகள் இருக்கிறார். இந்நிலையில் மோட்டார் சைக்கிளில் தனது மகளுடன் நாகரத்தினம் நாமக்கல்லுக்கு சென்றுள்ளார். அப்போது இவர்களின் மோட்டார்சைக்கிளானது இரட்டை கிணறு பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, பவித்ரம் நோக்கி சென்ற கார் திடீரென இவர்களின் மோட்டார் சைக்கிள் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

பண்ணுறதே மிகபெரிய தப்பு… இதுல ஏமாற்று வேலை… போலீசாரிடம் வசமாக சிக்கியவர்…!!

போலியான லாட்டரி சீட்டுகளை அச்சிட்டு சட்டவிரோதமாக விற்பனை செய்தவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள மோகனூரில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி மணப்பள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட வண்டி கேட் பகுதியில் மோகனூர் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒருவரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர் சென்னாக்கள்புதூரில் வசித்து வரும் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

எவ்ளோ முயற்சி பண்ணியும் முடியல… கைதி எடுத்த விபரீத முடிவு… அதிர்ச்சியில் உறவினர்கள்…!!

போக்சோ சட்டத்தில் சிறையிலடைக்கப்பட்ட கைதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள செண்பகாதேவி பகுதியில் அசோக் குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சேலம் மாவட்டத்தில் ஆம்புலன்ஸ் ஓட்டுனராக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த ஆண்டு மே மாதம் சேலம் மாவட்டம் அம்மாபேட்டையில் வசித்து வரும் 17 வயது பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த குற்றத்திற்காக இவரை அம்மாபேட்டை அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிந்து கைது செய்து […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

“நாங்கதான் ஒரிஜினல்” பிரபல நிறுவனத்தின் பெயரில் மோசடி… கைதான போலி விற்பனையாளர்கள்…!!

போலியான பல்பொடி நிறுவனத்தை சேர்ந்தவர்களை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். மதுரை மாவட்டத்தில் கோபால் பல்பொடி நிறுவனம் செயல்பட்டு வருகின்றது. இங்கு தயாரிக்கப்படும் பல்பொடியானது தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு இங்கிருந்து விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது. இந்நிலையில் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள திருவள்ளூர் சாலையில் இருக்கும் ஒரு கடைக்கு இரண்டு பேர் காரில் வந்து தாங்கள் கோபால் பல்பொடி விற்பனையாளர்கள் என்று கூறியுள்ளனர். அதன்பிறகு அதனை வாங்கிய வியாபாரி கொடுத்த பணத்தை பெற்றுக் கொண்டு இருவரும் காரில் […]

Categories
தற்கொலை நாமக்கல்

போக்சோவில் கைதான நபர்…. பலமுறை ஜாமீன் கேட்டும் கிடைக்கல…. விரக்தியில் எடுத்த முடிவு….!!

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து போக்சோவில் கைதான குற்றவாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியை சேர்ந்த அசோக்குமார் என்பவர் ஆம்புலன்ஸ் டிரைவராக சேலத்தில் பணியாற்றி வருகிறார் கடந்த ஆண்டு ஜூன் மாதம்,17 வயது சிறுமியை கற்பழித்ததாக அப்பெண்ணின் தாயார் கொடுத்த புகாரின் அடிப்படையில் அவரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். அசோக்குமார் 8 மாதங்களாக தொடர்ந்து ஜாமீன் கேட்டு […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த விபரீதம்…. விவசாயிக்கு நேர்ந்த சோகம்… கண்ணீர் வடிக்கும் குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் விவசாயி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பிராந்தகம் பெரியபாளையம் பட்டியில் நாகராஜ் என்ற விவசாயி வசித்து வருகிறார். இவர் மேட்டுகடைக்கு தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது, திடீரென எதிரே வேகமாக வந்த லாரி கட்டுப்பாட்டை இழந்து இவரின் மோட்டார்சைக்கிள் மீது பலமாக மோதி விட்டது. இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட நாகராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதனை பார்த்த அருகில் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

இப்படி நடக்கும்னு நினைக்கல… இயற்கை உபாதை கழிக்க சென்றவருக்கு நடந்த விபரீதம்… கண்ணீர் வடித்த மனைவி..!!

பாம்பு கடித்து கூலி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் கந்தம்பாளையம் அருகில் உள்ள சமத்துவபுரத்தில் குமார் என்பவர் வசித்து வந்தார். இவர் கூலித்தொழில் செய்து வந்துள்ளார். குமார் கடந்த வெள்ளிக்கிழமை அன்று இரவு சமத்துவபுரம் பகுதியில் உள்ள ஒரு பகுதிக்கு இயற்கை உபாதையை கழிப்பதற்காக சென்றுள்ளார். அப்போது அவ்வழியாக சென்ற பாம்பு ஒன்று எதிர்பாராதவிதமாக குமாரை கடித்துள்ளது. குமார் தனக்கு பாம்பு கடித்ததை வீட்டில் வந்து தனது மனைவியிடம் கூறியுள்ளார். இதையடுத்து உறவினர்களின் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

மனைவியை வேலைக்கு அழைத்துச் சென்ற கணவர்… சாலையில் நடந்த கோர சம்பவம்… சோகம்…!!!

நாமக்கல் அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற தம்பதி விபத்தில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டத்திற்கு அருகே உள்ள எருமப்பட்டி வரதராஜபுரம் பகுதியில் 49 வயதான விவசாயி  நடேசன் மற்றும் 43 வயதான அவரது மனைவி விஜயலட்சுமி ஆகியோர் வசித்துவந்தனர். இவர் மனைவிஎம்.எஸ்.சி. பி.எட்.  படிப்பை முடித்துள்ளார் . இவர்கள் இருவரும் பரமத்தி அசோசியேஷன் பகுதிக்கு உட்பட்ட பெட்ரோல் பங்க் பின்புற பகுதியில் வாடகை வீட்டில் வாழ்ந்தனர். அவரது மனைவி விஜயலட்சுமி ஆசிரியர் பணிக்காக தமிழக […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

முதலில் தயக்கம் காட்டிய சிறுவன்… நண்பர்களை கண்டதும் உற்சாகம்… நடந்த துயர சம்பவம்…!!

குட்டையில் குளிக்க சென்ற பள்ளி மாணவன் தண்ணீரில் மூழ்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ராஜபாளையம் அம்மன் பாளையம் பகுதியில் சுந்தரம் என்ற பெயிண்டர் வசித்து வருகிறார். இவருக்கு ஸ்ரீநிதி என்ற மகன் இருக்கின்றான். இவர் திருச்செங்கோடு பகுதியில் உள்ள அரசு பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் அப்பகுதியில் வசிக்கும் சில சிறுவர்களுடன் ஸ்ரீநிதி அங்குள்ள ஒரு குட்டைக்கு குளிப்பதற்காக சென்றுள்ளனர். அப்போது நீச்சல் தெரியாத காரணத்தால் ஸ்ரீநிதி தண்ணீரில்  […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

செல்போனில் பேசிய மாணவி… எதிர்பாராமல் நடந்த விபரீதம்… கதறி அழுத பெற்றோர்…!!

செல்போனுக்கு சார்ஜ் போடுவதற்காக ஸ்விட்ச் பாக்ஸில் கை வைத்த கல்லூரி மாணவியை மின்சாரம் தாக்கியதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள நன்செய் இடையாறு பகுதியில் ராஜகோபால் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு இளமதி என்ற மகள் உள்ளார். இவர் பரமத்தி வேலூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் இறுதியாண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் இளமதி செல்போனில் பேசிக்கொண்டிருந்த போது, அதில் சார்ஜ் குறைந்ததால் சார்ஜ் போடுவதற்காக வீட்டிற்குள் சென்று ஸ்விட்ச் பாக்ஸில் கை […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

எல்லாரும் வாங்கிட்டு போய்டாங்க… 2600 மூட்டைகள் ஏலம்… ஜோராக நடைபெற்ற விற்பனை…!!

பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த வியாபாரிகள் 2600 பருத்தி மூட்டைகளை 55 லட்ச ரூபாய்க்கு ஏலம் எடுத்து சென்றனர். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க வளாகத்தில் ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமை பருத்தி ஏலம் விடப்படுகிறது. இங்கு பவித்திரம், சேந்தமங்கலம், ராசிபுரம், நாமகிரிப்பேட்டை, நாமக்கல், புதுசத்திரம், எருமப்பட்டி, வேலகவுண்டம்பட்டி போன்ற பகுதிகளில் இருந்தும், பிற மாவட்டங்களில் இருந்தும் 2600 மூட்டை பருத்தியை விவசாயிகள் விற்பனைக்காக கொண்டு வந்துள்ளனர். இவ்வாறாக கொண்டுவரப்பட்ட பருத்தி மூட்டைகள் 55 […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

மகளை பார்க்க சென்றவர்… முதியவருக்கு ஏற்பட்ட துயர சம்பவம்… கண்ணீர் வடிக்கும் குடும்பத்தினர்…!!

சாலையை கடக்க முயன்ற முதியவரின் மீது பேருந்து மோதிய விபத்தில் அவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள வகுரம்பட்டி பகுதியில் குப்புசாமி என்பவர் வசித்துவருகிறார். இவர் ரெட்டி புதூர் பகுதியில் வசித்து வரும் தனது மகளை பார்ப்பதற்காக சென்றுள்ளார். அப்போது இவர் ரெட்டி புதூர் பிரிவு ரோடு தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயற்சிக்கும் போது, சேலம் நோக்கி நாமக்கல்லில் இருந்து வந்த தனியார் பேருந்து இவரின் மீது மோதி விட்டது. இதில் தூக்கி […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

மொத்தமும் போச்சு… ஒன்னு கூட விட்டு வைக்கல… காத்திருந்த அதிர்ச்சி சம்பவம்… நாமக்கல்லில் பரபரப்பு…!!

கடையின் பூட்டை உடைத்து பணம் மற்றும் பொருட்களை மர்ம நபர்கள் திருடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கவுண்டம்பாளையம் பகுதியில் தமிழரசு என்பவர் வசித்து வருகிறார். இவர் டயர் மற்றும் கார் சர்வீஸ் வாட்டர் வாஷ் கடையை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் இவர் இரவு கடையை மூடிவிட்டு மீண்டும், மறுநாள் காலை கடைக்கு சென்றபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதனையடுத்து உள்ளே சென்று பார்த்தபோது கடையில் இருந்த கணினி, […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

நான் ஒருத்தன் இருக்குறது தெரியலையா… கையும் களவுமாக பிடித்த பொதுமக்கள்… கைது செய்த காவல்துறை…!!

வீடு புகுந்து திருடிய விசைத்தறி தொழிலாளியை பொதுமக்கள் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டத்திலுள்ள ஆவரங்காடு பகுதியில் ராஜமாணிக்கம் என்ற விசைத்தறி தொழிலாளி வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது, வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபர் அலமாரியில் வைத்திருந்த ஆயிரம் ரூபாயை திருடி விட்டு அங்கிருந்து தப்பி செல்ல முயற்சித்துள்ளார். இதனை பார்த்த ராஜமாணிக்கம் சத்தம் போட அருகில் உள்ளவர்கள் ஓடி வந்து தப்பி ஓட முயற்சித்த […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

நாமக்கல்லில் இளம் பெண் எரித்துக்கொலை…! கணவன், மாமனாருக்கு ஆயுள்… அதிரடி கட்டிய நீதிமன்றம்…!!

நாமக்கல்லில் மனைவியை கொன்ற வழக்கில் கணவருக்கும் மாமனாருக்கும் ஆயுள் தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்தது. 2009 ஆண்டு நாமக்கல் மாவட்டம் பரமத்தி அடுத்த தாசம்பாளையத்தில் அமராவதி என்ற இளம்பெண்ணை குடும்ப தகராறு காரணமாக மண்ணெண்ணெய் ஊற்றி கொலை செய்யதனர். அந்த பெண் கடைசியாக அளித்த மரண வாக்குமூலத்தின் அடிப்படையில் அவரின் கணவர் நல்லசாமி மாமனார் பழனியப்பன்  கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கு நாமக்கல் மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. சில ஆண்டுகளாக இந்த வழக்கு நடந்து வந்த நிலையில் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

உன்கூட இருக்கணும்னா… ” எனக்கு 50 பவுன் நகை… 10 லட்சம் பணம் வேணும்”… காதல் கணவன் கைது..!!

வரதட்சனை கொடுக்க வில்லை என்றால் ஆபாச வீடியோவை வெளியிட்டு விடுவேன் என்று கணவரை  கணவரை போலீசார் கைது செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த கௌதமன் என்பவர் கல்லூரி படிக்கும்போது அதே பகுதியை சேர்ந்த சாந்தி என்ற மாணவியை காதலித்து வந்துள்ளார். இருவரும் படிப்பு முடித்து சென்னையில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளனர். திருப்பூர், பல்லடம் சார்பதிவாளர் அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று கௌதமன் பதிவு திருமணம் செய்து கொண்டுள்ளார். இந்த திருமண விவகாரம் சாந்தியின் பெற்றோருக்குத் தெரியாது. […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

இப்படி நடக்கும்னு எதிர்பார்க்கல… கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த விபரீதம்… கைது செய்யப்பட்ட கட்டிட மேஸ்திரி…!!

சாலையைக் கடக்க முயன்றவர் மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் ஒருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள சடையம்பட்டி புதூரில் வெங்கடேசன் என்ற கட்டிடம் மேஸ்திரி வசித்து வருகிறார். இவர் தாலுகா அலுவலகம் அருகே தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது, சாலையை கடக்க முயன்ற ஒருவர் மீது மோட்டார் சைக்கிளால் மோதி விட்டார். இதில் தூக்கி வீசப்பட்ட அந்த நபர் படுகாயமடைந்தார். இதனையடுத்து அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு நாமக்கல் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

எனக்கு இந்த ஸ்கூல் பிடிக்கல… 11-ஆம் வகுப்பு மாணவிக்கு நடந்த துயரம்… விசாரணையில் வெளிவந்த உண்மை…!!

11 ஆம் வகுப்பு படிக்கும் மாணவி பள்ளிக்கு செல்ல விருப்பமில்லாமல் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டத்திலுள்ள சேந்தமங்கலம் சாலையில் துரைராஜ் என்பவர் வசித்துவருகிறார். இவர் மாரியம்மன் கோவில் பகுதியில் உள்ள ஒரு கடையில் விற்பனையாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு காவியா என்ற மகள் இருக்கிறார். இவர் நாமக்கல் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்த மாணவி கடந்த 8ஆம் தேதி முதல் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

தாறுமாறாக ஓடிய லோடு ஆட்டோ… கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த கோர விபத்து… நாமக்கல்லில் பரபரப்பு…!!

லோடு ஆட்டோ மினி லாரி மீது மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில், மூன்று பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்திலுள்ள முருங்கபாளையம் பகுதியில் முத்து பாண்டியன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இவர் சொந்தமாக சரக்கு ஆட்டோ வைத்து தொழில் செய்து வந்துள்ளார். இந்நிலையில் இரண்டு மாடுகளை தனது ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு நாமக்கல் மாவட்டத்திலுள்ள புதன்சந்தைக்கு அதனை விற்பனை செய்வதற்காக முத்துப்பாண்டியன் சென்றுள்ளார். இவருடன் கரூர் மாவட்டத்தில் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

கொஞ்ச நேரம்தானே வெளிய போனேன்… அதுக்குள்ள இப்படியா… வீட்டிற்கு வந்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டத்திலுள்ள பள்ளிபாளையம் பகுதியில் சரவணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது வீட்டை பூட்டிவிட்டு அவரது மனைவியுடன் மாமனார் வீட்டிற்கு சென்றுள்ளார். அதன்பின் இவர் வீட்டிற்கு வந்து பார்த்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அதன் பின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைக்கப்பட்டிருந்த இரண்டு பவுன் தங்க நகை திருடப்பட்டது தெரியவந்துள்ளது. இச்சம்பவம் குறித்து உடனடியாக […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

எல்லா மருத்துவமும் பாத்தாச்சு… மனநலம் பாதித்த பெண் எடுத்த முடிவு… கண்ணீர் வடிக்கும் குடும்பத்தினர்…!!

மனநலம் பாதிக்கப்பட்ட பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டத்திலுள்ள ஜேடர்பாளையம் பகுதியில் சண்முகம் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு உமாதேவி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு ஒரு மகள் இருக்கிறார். இந்நிலையில் சமீபகாலமாக மனநிலை பாதிக்கப்பட்ட உமாதேவி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று உள்ளார். ஆனால் அவருக்கு மனநிலை சரியாகவில்லை. இந்நிலையில் உமாதேவி தனது வீட்டில் இருந்த மண்ணெண்ணையை உடல் முழுவதும் ஊற்றிக்கொண்டு […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

அங்க ஏதோ பேய் நிக்குது…. பயந்த பள்ளி மாணவி… சிறுமிக்கு நேர்ந்த துயரம்…!!

கருப்பு உருவம் போல் பேய் ஒன்று இருப்பதாக கூறிய பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அருந்ததியர் காலனியில் சதாசிவம் என்பவர் வசித்து வருகிறார். இவர் அரசு உதவி பெறும் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் பாட்டி வீட்டிற்கு அருகில் உள்ள சுவற்றில் கருப்பாக பேய் போன்ற உருவம் நிற்பதாக அபிநயா தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். அதற்கு அவரது பெற்றோர் பேய் என்று ஒன்றும் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

மளமளவென பரவிய தீ… 7 மணி நேர போராட்டம்… மொத்தம் 9 கோடி மதிப்பு… எரிந்து நாசமான மஞ்சள் மூட்டைகள்…!!

மஞ்சள் குடோனில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக சுமார் 9 கோடி மதிப்பிலான மஞ்சள் மூட்டைகள் எரிந்து நாசமாகிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் ராசிபுரம் சட்டமன்ற தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ.வாகவும், முன்னாள் அ.தி.மு.க எம்பியான பி. ஆர். சுந்தரம் என்பவர் வசித்துவருகிறார். இவர் அ.தி.மு.க-வின் மூத்த நிர்வாகி ஆவார். இவர் தற்போது நாமக்கல் மாவட்ட அ.தி.மு.க அவைத் தலைவராகவும், நாமக்கல் மாவட்ட ஊராட்சி குழு துணைத் தலைவராகவும் பதவி வகித்து வருகின்றார். இந்நிலையில் ராசிபுரம் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

என் மகளை கடத்திடாங்க… ஏமாற்றப்பட்ட பள்ளி மாணவி… போக்சோவில் தள்ளிய தாய்…!!

மாணவியை கடத்திச் சென்ற குற்றத்திற்காக போலீஸார் வாலிபர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து அவரை கைது செய்தனர். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கூடசேரி மேலப்பட்டி தெருவில் சந்தோஷ் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கும் பதினொன்றாம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ஆசை வார்த்தைகள் கூறி சந்தோஷ்குமார் அந்த மாணவியை கடத்தி சென்றுள்ளார். இதனால் காவல் நிலையத்தில் தனது மகளை காணவில்லை […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

தற்கொலை செய்த கல்லூரி மாணவி… சம்மந்தம் இல்லாமல் வந்த வாலிபர்கள்… மடக்கி பிடித்த பொதுமக்கள்… நாமக்கல்லில் பரபரப்பு…!!

கல்லூரி மாணவி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள குச்சிக்காடு பகுதியில் கண்ணாயிரம் என்ற கட்டிட மேஸ்திரி வசித்து வருகிறார். இவருக்கு அனிதா என்ற மகள் உள்ளார். இவர் நாமக்கல் அரசு கலைக் கல்லூரியில் பி.எஸ்.சி படித்து வந்துள்ளார். இந்நிலையில் திடீரென அனிதா தனது துப்பட்டாவால் அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனையடுத்து அனிதா எதற்காக தற்கொலை செய்துகொண்டார் என்ற காரணம் குறித்து போலீசார் தீவிர […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

திடீரென பற்றிய தீ… “ரூ. 7 கோடி மதிப்பிலான மஞ்சள் மூட்டைகள் எரிந்து நாசம்”… ராசிபுரத்தில் பரபரப்பு..!!

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே மூட்டைகள் இருப்பு வைக்கும் இடத்தில் திடீரென்று தீ பற்றியதால் 7 கோடி மதிப்பிலான மஞ்சள் மூட்டைகள் நாசமாயின. ராசிபுரம் ஒருங்கிணைந்த நீதிமன்றம் அருகே அதிமுகவை சேர்ந்த நாமக்கல் முன்னாள் மக்களவை உறுப்பினர் சுந்தரம் என்பவருக்கு சொந்தமான மூட்டைகள் வைக்கும் இருப்பு இடம் ஒன்று உள்ளது. அந்த கிடங்கில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மஞ்சள் மூட்டைகள் இருப்பு வைக்கப்பட்டு இருக்கும், இந்த  நிலையில் வியாழக்கிழமை அதிகாலை திடீரென்று கிடங்கில் தீ பற்றி எரிந்தது. […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

மஞ்சள் குடோனில் பயங்கர தீ விபத்து… புகை மண்டலமாக மாறிய ராசிபுரம்…!!!

நாமக்கல் மாவட்டத்தில் மஞ்சள் குடோனில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளதால் தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் உள்ள மஞ்சள் குடோனில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. நாமக்கலில் சுந்தரம் என்பதால் குடோன் வைத்துள்ளார். அவருக்கு சொந்தமான 15 மஞ்சள் மூட்டைகள் உள்ள குடோனில் திடீரென தீப்பற்றியது. உடலின் ஒரு பகுதியில் மட்டும் பற்றிய தீ, குடோன் முழுவதிலும் பரவி மளமளவென எரிந்து கொண்டிருக்கிறது. பல்வேறு பொருட்கள் எரிந்து சேதமடைந்ததாகவும், உடலின் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

ஆசையாக பேரனுடன் சென்றவர்… வழியிலேயே வந்த வினை… கதறும் குடும்பத்தினர்…!!

சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ராசா கவுண்டன் ஊரில் ராஜகோபால் என்ற கூலித்தொழிலாளி வசித்து வந்துள்ளார். இவருக்கு கிரிதரன் என்ற பேரன் இருக்கின்றான். இவர் தனது பேரனான கிரிதரனை பின்னால் அமர வைத்துக் கொண்டு சைக்கிளில் கடைக்கு புறப்பட்டுள்ளார். இந்நிலையில் மரூர்பட்டி ராசா கவுண்டனூர் சாலையில் சென்று கொண்டிருந்தபோது, இவரின் சைக்கிள் பின்னால் வந்த கிரேன் ஒன்று இவரின் சைக்கிள் மீது மோதி விட்டது. […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

இது யாருன்னு தெரியலையே… பஸ் ஏற சென்றவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி… நாமக்கல்லில் பரபரப்பு…!!

பேருந்து நிறுத்தத்தில் முதியவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதன் காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள வெப்படை போலீசாருக்கு பச்சாம்பாளையம் பேருந்து நிறுத்தத்தில் 70 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் வேட்டியால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அந்த முதியவரின் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் சம்பவம் குறித்து வழக்கு […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

கோவிலுக்கு போன புரோகிதர்… அடித்து பிடித்து ஓடோடி வந்தவர்… காத்திருந்த அதிர்ச்சி சம்பவம்…!!

புரோகிதர் வீட்டில் செயின் மற்றும் தோடை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கணபதி நகரில் அழகிய சிற்றம்பலம் என்ற புரோகிதர் வசித்து வருகிறார். இவர் சென்னையில் உள்ள கோவிலில் நடைபெற்ற கும்பாபிஷேக விழாவை பார்ப்பதற்காக கடந்த 28ஆம் தேதி தனது வீட்டை பூட்டி விட்டு சென்றுள்ளார். இந்நிலையில் அவரின் வீட்டின் பூட்டு உடைந்து கிடப்பதை கண்ட அக்கம் பக்கத்தினர் புரோகிதருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து அவரின் வீட்டிற்கு […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

சாலை பாதுகாப்பு விழா… விதிமுறைகளை மீறியவர்கள்… அபராதம் விதித்த போலீசார்…!!

சாலை விதிமுறைகளை மீறிய குற்றத்திற்காக 17 பேருக்கு 9,200 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. நாமக்கல் மாவட்டத்திலுள்ள திருச்செங்கோடு வட்டம் போக்குவரத்து அலுவலகத்தில் சாலைப் பாதுகாப்பு விழா நடைபெற்றுள்ளது. இந்த விழாவை முன்னிட்டு புதிய பேருந்து நிலையம் அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திருச்செங்கோடு வட்டார போக்குவரத்து அலுவலர் மாதேஸ்வரன், நெடுஞ்சாலை ரோந்து சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் சக்திவேல், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் குணசேகரன், செந்தில்குமார் மற்றும் காவலர் சத்யராஜ் போன்றோர் விழிப்புணர்வு துண்டு […]

Categories

Tech |