Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

அதுக்காக இப்படியா செய்யணும்… மன உளைச்சலில் கணவன் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் மூழ்கிய குடும்பம்…!!

நாமக்கல் மாவட்டத்தில் கணவன் மனைவி சண்டையில் கணவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டத்திலுள்ள கங்காநகர் பகுதியில் குமாரராஜன் என்பவர் வசித்து வந்தார். சினிமா நடிகரான இவருக்கு திருமணமாகி சிந்துஜா என்ற மனைவி இருக்கிறார். இந்நிலையில் குமாரராஜன் மது அருந்தி விட்டு வீட்டிற்கு வந்த நிலையில் அவரது மனைவி ஏன் குடித்து விட்டு வீட்டிற்கு வந்தீர்கள் என்று கணவரிடம் வாக்கு வாதம் செய்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த குமாரராஜன் தனது படுக்கையறையில் துப்பட்டாவால் […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (13.04.21) முட்டை விலை…!!!

நாமக்கல்லில் இன்று (ஏப்ரல் 13) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபா 60  பைசாவாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் ஏப்ரல் 1 முதல் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 3 ரூபாய் 90 காசுகளிலிருந்து 10 காசுகள் அதிகரித்து  4 ரூபாயாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஆனால் நேற்று முதல் 60 காசுகள் உயர்ந்து 4 ரூபாய் 60 காசுகளாக விற்பனையாகிறது.

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

“இதை ரொம்ப நேரம் யூஸ் பண்ணாத”…. மன உளைச்சலில் மகள் எடுத்த விபரீத முடிவு…. தந்தைக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!!

நாமக்கல் மாவட்டத்தில் தந்தை கண்டித்ததில் மனமுடைந்த மகள் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டத்திலுள்ள குச்சிப்பாளையம் பகுதியில் சிவராமன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி அமிர்தவர்ஷினி என்ற மகள் இருந்துள்ளார். இந்நிலையில் அமிர்தவர்ஷினி செல்போனில் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்திருக்கிறார். இதனை பார்த்த அமிர்தவர்ஷினியின் தந்தை சிவராமன்  மகளை கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த அமிர்தவர்ஷினி வீட்டிலிருந்த விஷ மருந்தை எடுத்துக் குடித்துவிட்டு வீட்டில் யாரிடமும் சொல்லாமல் இரவு தூங்கச் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

எல்லோரும் கரெக்டா கடைபிடிக்கிறார்களா… திடீரென பேருந்தில் ஏறி சோதனை…. காவல் துறையினரின் அதிரடி நடவடிக்கை…!!

நாமக்கல் மாவட்டத்தில் பேருந்துகளில் முக கவசம் அணிந்து பயணிக்கிறார்களா என்று காவல் துறையினர் ஆய்வு செய்துள்ளனர். தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த சுகாதாரத் துறை அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் பொது இடங்களில் முககவசம் அணிந்து சமூக இடைவெளியை பொது மக்கள் முறையாக பின்பற்ற  நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நாமக்கல் மாவட்டத்திலுள்ள பள்ளிபாளையத்திலிருக்கும் காவிரி பாலத்தில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அந்த வாகனங்களை நிறுத்தி  […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (12.04.21) முட்டை விலை…!!!

நாமக்கல்லில் இன்று (ஏப்ரல் 12) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபா 60  பைசாவாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் ஏப்ரல் 1 முதல் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 3 ரூபாய் 90 காசுகளிலிருந்து 10 காசுகள் அதிகரித்து  4 ரூபாயாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஆனால் இன்று 60 காசுகள் உயர்ந்து 4 ரூபாய் 60 காசுகளாக விற்பனையாகிறது.

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (11.04.21) முட்டை விலை…!!!

நாமக்கல்லில் இன்று (ஏப்ரல் 11) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபா 45  பைசாவாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் ஏப்ரல் 1 முதல் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 3 ரூபாய் 90 காசுகளிலிருந்து 10 காசுகள் அதிகரித்து  4 ரூபாயாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஆனால் இன்று 45 காசுகள் உயர்ந்து 4 ரூபாய் 45 காசுகளாக விற்பனையாகிறது.

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

8 வருடமாக விக்கி காவலுக்கு இருந்தான்…. இப்போ பரிதாபமா போயிட்டான்…. தெரு நாய்க்கு கண்ணீர் அஞ்சலி பேனர்….!!

தெரு நாய் உயிரிழந்ததற்கு பேனர் அடித்து அஞ்சலி செலுத்தியது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டத்திலுள்ள ராசிபுரம் அருகே பட்டணம் ரோடு பகுதியில் 8 வருடங்களாக தெரு நாய் ஒன்று காவலாக சுற்றி வந்துள்ளது. விக்கி என்று யார் அழைத்தாலும் அடுத்த நிமிடம் அவர்களிடம் சென்று நன்றியுடன் வாழட்டும் அந்த தெரு நாய்க்கு திடீரென உடல் நல பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் வசிப்பவர்கள் விக்கியை கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (10.04.21) முட்டை விலை…!!!

நாமக்கல்லில் இன்று (ஏப்ரல் 10) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபா 45  பைசாவாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் ஏப்ரல் 1 முதல் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 3 ரூபாய் 90 காசுகளிலிருந்து 10 காசுகள் அதிகரித்து  4 ரூபாயாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஆனால் இன்று 45 காசுகள் உயர்ந்து 4 ரூபாய் 45 காசுகளாக விற்பனையாகிறது.

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (9.04.21) முட்டை விலை…!!!

நாமக்கல்லில் இன்று (ஏப்ரல் 9) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபா 35  பைசாவாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் ஏப்ரல் 1 முதல் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 3 ரூபாய் 90 காசுகளிலிருந்து 10 காசுகள் அதிகரித்து  4 ரூபாயாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஆனால் இன்று 35 காசுகள் உயர்ந்து 4 ரூபாய் 35 காசுகளாக விற்பனையாகிறது.

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (8.04.21) முட்டை விலை…!!!

நாமக்கல்லில் இன்று (ஏப்ரல் 8) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபா 35  பைசாவாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் ஏப்ரல் 1 முதல் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 3 ரூபாய் 90 காசுகளிலிருந்து 10 காசுகள் அதிகரித்து  4 ரூபாயாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஆனால் இன்று 35 காசுகள் உயர்ந்து 4 ரூபாய் 35 காசுகளாக விற்பனையாகிறது.

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (7.04.21) முட்டை விலை…!!!

நாமக்கல்லில் இன்று (ஏப்ரல் 7) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபா 20  பைசாவாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் ஏப்ரல் 1 முதல் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 3 ரூபாய் 90 காசுகளிலிருந்து 10 காசுகள் அதிகரித்து  4 ரூபாயாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஆனால் இன்று 20 காசுகள் உயர்ந்து 4 ரூபாய் 20 காசுகளாக விற்பனையாகிறது.

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

வேற இடம் இல்லாம தான் அங்க போனேன்…பெண்ணுக்கு நடந்த விபரீதம்… சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…!!

மழைக்கு ஒதுங்கிய பெண்மணி மீது சுவர் இடிந்து விழுந்ததில் அவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள சிங்களம்கோம்பு பகுதியில் சரவணன்-பார்வதி என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் பார்வதி தனது  தோட்டத்தில் கூலி வேலை ஆட்களுடன் வேலை செய்து வந்துள்ளார். அப்போது பலத்த மழை பெய்த காரணத்தினால் பார்வதி தனக்கு சொந்தமான மாட்டுக் கொட்டகையில் மழைக்கு ஒதுங்கி நின்றுள்ளார். அப்போது பலமாக வீசிய காற்றினால் மாட்டுக் கொட்டகைக்கு அருகில் நின்று கொண்டிருந்த […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (6.04.21) முட்டை விலை…!!!

நாமக்கல்லில் இன்று (ஏப்ரல் 6) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபா 20  பைசாவாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் ஏப்ரல் 1 முதல் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 3 ரூபாய் 90 காசுகளிலிருந்து 10 காசுகள் அதிகரித்து  4 ரூபாயாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஆனால் இன்று 20 காசுகள் உயர்ந்து 4 ரூபாய் 20 காசுகளாக விற்பனையாகிறது.

Categories
அரசியல் நாமக்கல் மாவட்ட செய்திகள்

முறையான சாலை இல்லை… வாக்குப்பதிவு இயந்திரங்களை தலையில் சுமந்த அதிகாரிகள்…!!

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் தனி சட்ட மன்ற தொகுதியில் உள்ள  போதமலை கிராமத்தில் கீழுர், மேலூர், கெடமலை என 3 குக்கிராமங்கள் உள்ளன. கீழுர் ஊராட்சிக்குட்பட்ட இந்த மலை கிராமத்தில் 453 ஆண் வாக்காளர்கள், 449 பெண் வாக்காளர்கள் என மொத்தம் 902 வாக்காளர்கள் உள்ளனர். தேர்தலை ஒட்டி கீழுர் கெடமலை ஆகிய 2 கிராமங்களில் தனித்தனியாக வாக்கு பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் கீழுர் கிராமத்திற்கு செல்ல முறையான சாலை வசதி இல்லாததால் ராசிபுரம் வட்டாச்சியர் […]

Categories
அரசியல் நாமக்கல் மாவட்ட செய்திகள்

எதுக்கு எங்களுக்கு தரல…? அதிமுகவினர் பாரபட்சம்… ஆவேசமான பொதுமக்கள் …!!

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே அதிமுகவினர் முறையாக பண பட்டுவாடா செய்யவில்லை என கூறி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். ராசிபுரத்தை அடுத்துள்ள பட்டணம் பேரூராட்சிக்கு உட்பட்ட  பகுதியில் தேர்தலை முன்னிட்டு அதிமுகவினர் அங்குள்ள சிலருக்கு மட்டும் பண பட்டுவாடா செய்வதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் அதிமுகவினர் முறையாக பண பட்டுவாடா செய்யவில்லை என கோரி சாலையில் இருசக்கர வாகனங்களை நிறுத்தி பணப்பட்டுவாடா செய்ய வலியுறுத்தி போராட்டம் நடத்தினர். இதையடுத்து அங்கு வந்த போலீசாரிடம் பெண்கள் […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (5.04.21) முட்டை விலை…!!!

நாமக்கல்லில் இன்று (ஏப்ரல் 5) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபா 20  பைசாவாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் ஏப்ரல் 1 முதல் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 3 ரூபாய் 90 காசுகளிலிருந்து 10 காசுகள் அதிகரித்து  4 ரூபாயாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஆனால் இன்று 20 காசுகள் உயர்ந்து 4 ரூபாய் 20 காசுகளாக விற்பனையாகிறது.

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (4.04.21) முட்டை விலை…!!!

நாமக்கல்லில் இன்று (ஏப்ரல் 4) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபா10  பைசாவாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் ஏப்ரல் 1 முதல் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 3 ரூபாய் 90 காசுகளிலிருந்து 10 காசுகள் அதிகரித்து  4 ரூபாயாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. ஆனால் இன்று 10 காசுகள் உயர்ந்து 4 ரூபாய் 10 காசுகளாக விற்பனையாகிறது.

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

விண்ணப்பிக்க சென்ற முதியவர்…. பெண் அலுவலர் செய்த செயல்…. அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை…!!

நாமக்கல் மாவட்டத்தில் முதியோர் உதவித்தொகை வழங்க லஞ்சம் கேட்ட கிராம நிர்வாக அலுவலரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டத்திலுள்ள திருச்செங்கோட்டை பகுதியில்  குழந்தைவேல் என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி வசந்தி மானத்தியில் கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் வசந்தி அதே பகுதியைச் சேர்ந்த சுகுமாரன் என்ற முதியவர் உதவித்தொகை கேட்டு கிராம நிர்வாக அலுவலர் வசந்தியிடம் விண்ணப்பித்துள்ளார். ஆனால் வசந்தி நான்காயிரம் லஞ்சம் கொடுக்கும் படி சுகுமாரிடம் கேட்டுள்ளார். இதனால் […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (3.04.21) முட்டை விலை…!!!

நாமக்கல்லில் இன்று (ஏப்ரல் 3) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபா10  பைசாவாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் ஏப்ரல் 1 முதல் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 3 ரூபாய் 90 காசுகளிலிருந்து 10 காசுகள் அதிகரித்து  4 ரூபாயாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. ஆனால் இன்று 10 காசுகள் உயர்ந்து 4 ரூபாய் 10 காசுகளாக விற்பனையாகிறது.

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (2.04.21) முட்டை விலை…!!!

நாமக்கல்லில் இன்று (ஏப்ரல் 2) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாயாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. கடந்த மாதத்தில் சில நாட்களாகவே விலை மாறாமல் 3.80 என இருந்தது. இந்நிலையில் ஏப்ரல் 1 முதல் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 3 ரூபாய் 90 காசுகளிலிருந்து 10 காசுகள் அதிகரித்து  4 ரூபாயாக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (1.04.21) முட்டை விலை…!!!

நாமக்கல்லில் இன்று (ஏப்ரல் 1) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாயாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. கடந்த மாதத்தில் சில நாட்களாகவே விலை மாறாமல் 3.80 என இருந்தது. ஆனால் இரண்டு நாட்களாகவே 10பைசா உயர்ந்து 3.90 என இருந்தது. இந்நிலையில் ஏப்ரல் இன்று முதல் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 3 ரூபாய் 90 காசுகளிலிருந்து 10 காசுகள் அதிகரித்து  4 ரூபாயாக […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (31.03.21) முட்டை விலை…!!!

நாமக்கல்லில் இன்று (மார்ச்31) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 3 ரூபாய் 90 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. கடந்த சில நாட்களாகவே விலை மாறாமல் 3.80 என இருந்தது. ஆனால் இரண்டு நாட்களாகவே 10பைசா உயர்ந்து 3.90 என இருக்கிறது. மார்ச் 1 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 40 காசுகளிலிருந்து 20 காசுகள் குறைந்து 4 ரூபாய் […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (30.03.21) முட்டை விலை…!!!

நாமக்கல்லில் இன்று (மார்ச்30) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 3 ரூபாய் 90 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. கடந்த சில நாட்களாகவே விலை மாறாமல் 3.80 என இருந்தது. ஆனால் நேற்று முதல் 10பைசா உயர்ந்து 3.90 என இருக்கிறது. மார்ச் 1 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 40 காசுகளிலிருந்து 20 காசுகள் குறைந்து 4 ரூபாய் […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (29.03.21) முட்டை விலை…!!!

நாமக்கல்லில் இன்று (மார்ச்29) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 3 ரூபாய் 90 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. கடந்த சில நாட்களாகவே விலை மாறாமல் 3.80 என இருந்தது. ஆனால் இன்று 1பைசா உயர்ந்து 3.90 என இருக்கிறது. மார்ச் 1 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 40 காசுகளிலிருந்து 20 காசுகள் குறைந்து 4 ரூபாய் 20 […]

Categories
அரசியல் நாமக்கல் மாவட்ட செய்திகள்

குமாரபாளையம் சட்ட மன்ற தொகுதி: மக்களின் எதிர்பார்ப்புகள் என்ன ?

குமாரபாளையம் பகுதியில் ஜவுளி, நெசவு, விவசாயம் ஆகியவை பிரதான தொழில்களாக இருக்கின்றன. 2011 ஆம் ஆண்டு திருச்செங்கோடு தொகுதியில் இருந்து பிரிக்கப்பட்ட குமாரபாளையம் தொகுதி இதுவரை இரண்டு தேர்தல்களை சந்தித்துள்ளது. இரு தேர்தல்களிலும் அதிமுகவை சேர்ந்த தற்போதைய தமிழக மின்துறை அமைச்சர் தங்கமணி வென்றுள்ளார்.  இத்தொகுதியில் வெண்ணந்தூர், நாமகிரிப்பேட்டை, சேர்ந்தமங்கலம், மோகனூர், பரமத்திவேலூர், மல்லசமுத்திரம் உள்ளிட்ட 19 பேர் பேரூராட்சிகள் உள்ளன. ஜவுளி, லுங்கி, துண்டு என விசைத்தறி உற்பத்தியும், நூற்பாலைகள், நூலுக்கு சாயம் ஏற்றுதல் என்று […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (28.03.21) முட்டை விலை…!!!

நாமக்கல்லில் இன்று (மார்ச்28) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 3 ரூபாய் 80 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. கடந்த சில நாட்களாகவே விலை மாறாமல் 3.80 என உள்ளது. மார்ச் 1 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 40 காசுகளிலிருந்து 20 காசுகள் குறைந்து 4 ரூபாய் 20 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (27.03.21) முட்டை விலை…!!!

நாமக்கல்லில் இன்று (மார்ச்27) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 3 ரூபாய் 80 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. கடந்த சில நாட்களாகவே விலை மாறாமல் 3.80 என உள்ளது. மார்ச் 1 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 40 காசுகளிலிருந்து 20 காசுகள் குறைந்து 4 ரூபாய் 20 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (26.03.21) முட்டை விலை…!!!

நாமக்கல்லில் இன்று (மார்ச்26) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 3 ரூபாய் 80 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. கடந்த சில நாட்களாகவே விலை மாறாமல் 3.80 என உள்ளது. மார்ச் 1 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 40 காசுகளிலிருந்து 20 காசுகள் குறைந்து 4 ரூபாய் 20 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (25.03.21) முட்டை விலை…!!!

நாமக்கல்லில் இன்று (மார்ச்25) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 3 ரூபாய் 80 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. கடந்த சில நாட்களாகவே விலை மாறாமல் 3.80 என உள்ளது. மார்ச் 1 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 40 காசுகளிலிருந்து 20 காசுகள் குறைந்து 4 ரூபாய் 20 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

ஓட்டுப்போட மக்களுக்கு பணம் கொடுக்கணும்… வங்கியில் கடன் வாங்கிய வேட்பாளர்… பரபரப்பு…!!!

இந்திய ஸ்டேட் பாங்க் வங்கியில் நாமக்கல் வேட்பாளர் மக்களுக்கு கொடுக்க கடன் கேட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் வருகிற ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இருப்பதால் அனைவரும் தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனைத்தொடர்ந்து நாமக்கல் தொகுதியில் ரமேஷ்  என்பவர் அகிம்சா சோசியலிஸ்ட் என்ற கட்சி சார்பில் வேட்பாளராக தேர்தலில் போட்டியிடுகிறார்.இதனிடையில் அவர் காந்தி வேடம் அணிந்து தனது சின்னமான கிரிக்கெட் பேட் மற்றும் ஹெல்மெடுடன் டாக்டர் சங்கரன் சாலையில் உள்ள ஸ்டேட் […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (24.03.21) முட்டை விலை…!!!

நாமக்கல்லில் இன்று (மார்ச்24) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 3 ரூபாய் 80 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. கடந்த சில நாட்களாகவே விலை மாறாமல் 3.80 என உள்ளது. மார்ச் 1 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 40 காசுகளிலிருந்து 20 காசுகள் குறைந்து 4 ரூபாய் 20 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Categories
அரசியல் நாமக்கல் மாவட்ட செய்திகள்

திருச்செங்கோடு சட்ட மன்ற தொகுதி: மக்களின் எதிர்பார்ப்புகள் என்ன ?

திருச்செங்கோடு சட்டமன்ற தொகுதியை அதிமுக 7 முறையும், திமுக 3 முறையும் கைப்பற்றியுள்ளன. காங்கிரஸ் 3 முறையும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் , தேமுதிக மற்றும் சுயேட்சை வேட்பாளர் தலா 1 முறையும் வெற்றி பெற்றுள்ளன. தற்போதய எம்.எல்.ஏ அதிமுகவின் பொன். சரஸ்வதி. திருச்செங்கோடு தொகுதியில் மொத்தம் 2,30,316 வாக்காளர்கள் உள்ளனர். திருச்செங்கோட்டில் ரிக் வாகன தயாரிப்பை மேம்படுத்த வேண்டுமென மக்கள் எதிர்பார்க்கின்றனர். திருச்செங்கோடு-சங்ககிரி சாலையில் லாரி  கட்டுமான தொழிலை ஒருங்கிணைத்து ஆட்டோ நகர் அமைக்க வேண்டும் என்பது […]

Categories
அரசியல் நாமக்கல் மாவட்ட செய்திகள்

பரமத்தி வேலூர் சட்ட மன்ற தொகுதி: மக்களின் எதிர்பார்ப்புகள் என்ன ?

கபிலர்மலை தொகுதியாக இருந்து மறுசீரமைப்பில் பரமத்தி வேலூர் சட்டமன்ற தொகுதியாக பெயர் மாற்றம் பெற்றது. திமுக மற்றும் அதிமுக தலா 5 முறை தொகுதியை கைப்பற்றியுள்ளனர். பாமக 2 முறையும், காங்கிரஸ் 1 முறையும் வெற்றி பெற்றுள்ளன. தற்போது திமுகவின் கே.எஸ். மூர்த்தி எம்.எல்.ஏவாக உள்ளார். பரமத்திவேலூர் தொகுதியின் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 2,20,986 ஆகும். ராஜவாய்க்கால், குமாரபாளையம் வாய்க்கால் ஏரி பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்பது விவசாயிகளின் கோரிக்கையாகும். இடும்பன்குளம் மற்றும் பல்லக்காபாளையம் ஏரிகளை […]

Categories
அரசியல் நாமக்கல் மாவட்ட செய்திகள்

ராசிபுரம் சட்ட மன்ற தொகுதி: மக்களின் எதிர்பார்ப்புகளும், பிரச்சனைகளும் என்ன ?

ராசிபுரம் சட்டமன்றத் தொகுதியில் அதிமுக 8 முறையும், திமுக 5 முறையும் வெற்றி பெற்றுள்ளன. காங்கிரஸ் இரு முறை வெற்றி பெற்றுள்ளது. தற்போதய எம்எல்ஏ அமைச்சர் சரோஜா. ராசிபுரம் தொகுதியின் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 2,36,060 ஆகும். பட்டு மற்றும் நெய் உற்பத்தி ராசிபுரத்தில் அடையாளங்களாக உள்ளன. மலை கிராமங்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தரவேண்டும் என்பது கோரிக்கையாகவே நீடிக்குறது. அனைத்து பேருந்துகளும் நகரத்திற்குள் வந்து செல்ல வேண்டும் என்றும், சுற்றுச்சாலை அமைக்க வேண்டும் என்றும் மக்கள் […]

Categories
அரசியல் நாமக்கல் மாவட்ட செய்திகள்

குமாரபாளையம் சட்டமன்ற தொகுதி: மக்களின் எதிர்பார்ப்புகளும், கோரிக்கைகளும் என்ன ?

தொகுதி மறுசீரமைப்பில் குமாரபாளையம் சட்டமன்ற தொகுதி உருவாக்கப்பட்டது. அதன்பிறகு நடைபெற்ற இரு சட்டமன்றத் தேர்தல்களிலும் அதிமுக வென்றுள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக தொகுதியின் எம்எல்ஏவாக அமைச்சர் தங்கமணியே உள்ளார். குமாரபாளையம் சட்டமன்ற தொகுதியின் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 2,54,222 ஆகும். விசைத்தறி தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் ஒருங்கிணைந்த சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வேண்டும் என்பது முக்கிய கோரிக்கையாக உள்ளது. மூடப்பட்ட தொழிற்சாலைகளை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மக்கள் கூறுகின்றனர். சாலைகளில் குப்பைகளை கொட்டுவதால் […]

Categories
அரசியல் நாமக்கல் மாவட்ட செய்திகள்

நாமக்கல் சட்டமன்ற தொகுதி: மக்களின் எதிர்பார்ப்புகளும்… கோரிக்கைகளும்…!

நாமக்கல் சட்டமன்ற தொகுதியில் அதிமுக 6 முறையும், திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் தலா 4 முறையும் வெற்றி பெற்றுள்ளன. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒரு முறை வெற்றி பெற்றுள்ளது. தற்போதய எம்எல்ஏ அதிமுகவின் கே.பி.பி. பாஸ்கர். நாமக்கல் தொகுதியில் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 2,57,048 ஆகும். முட்டை அதிகளவில் உற்பத்தி செய்யப்படும் நாமக்கலில் கோழிப் பண்ணைகளுக்கு என தனி நலவாரியம் அமைக்க வேண்டும் என்பது முக்கிய கோரிக்கையாக உள்ளது. முட்டைகளைப் பாதுகாக்க குளிர்பதன கிடங்கு அமைக்க […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (23.03.21) முட்டை விலை…!!!

நாமக்கல்லில் இன்று (மார்ச்23) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 3 ரூபாய் 80 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. கடந்த சில நாட்களாகவே விலை மாறாமல் 3.80 என உள்ளது. மார்ச் 1 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 40 காசுகளிலிருந்து 20 காசுகள் குறைந்து 4 ரூபாய் 20 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

நல்ல வேல வீட்டுல யாரும் இல்ல… மளமளவென பற்றிய தீ…. நாமக்கல்லில் பற்றியதால் பரபரப்பு…!!

வடுகம்பளையத்தில் வீட்டில் யாரும் இல்லாத போது திடீரென தீப்பற்றியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள  வடுகம்பாளையம் பகுதியில் திம்மாசி என்பவர்  குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர்கள்  காய்கறி வியாபாரம் செய்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று மதியம் வீட்டில் யாரும் இல்லாத  போது கூரை வீடு திடீரென தீப்பிடித்து எரிந்ததுள்ளது. இதை கண்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக ராசிபுரம் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதுக்குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

எவ்ளோ சொன்னாலும் திருந்த மாட்டிங்களா.. திருட்டுத் தனமாக வாலிபர் செய்த செயல்… மடக்கி பிடித்த அதிகாரிகள்..!!

பொம்மசமுத்திரத்தில் திருட்டுத்தனமாக லாரியில் மணல் கடத்தி சென்ற வாலிபரை பறக்கும் படையினர் கைது செய்துள்ளனர். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைப்பெற உள்ள நிலையில்  எந்த  வித ஊழல் ஏற்பட்டு விடக் கூடாது என்பதற்காக பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நாமக்கல் மாவட்டத்திலுள்ள பொம்மசமுத்திரத்தில் நேற்று பறக்கும் படையினர்  வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது  அவ்வழியாக  வந்த ஒரு லாரியியை பிடித்து சோதனை செய்ததில்  அதில் மணல் ஏற்றி […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

இதை தான் கடத்துனாங்களா…. அதிரடி சோதனையில் சிக்கியவைகள்…. அதிகாரிகள் நடவடிக்கை..!!

நாமக்கல் மாவட்டத்தில் தி.மு.க வேட்டி மற்றும் துண்டுகளை கடத்தி சென்ற காரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதை தடுப்பதற்காகவே நிலையான கண்காணிப்பு குழு மற்றும் பறக்கும் படை குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தத்தாத்திரிபுரம் பகுதியில் பறக்கும் படை குழுவினர்  வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது  அவ்வழியாக  வந்த காரில் தி.மு.க கரை […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (22.03.21) முட்டை விலை…!!!

நாமக்கல்லில் இன்று (மார்ச்22) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 3 ரூபாய் 80 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. கடந்த சில நாட்களாகவே விலை மாறாமல் 3.80 என உள்ளது. மார்ச் 1 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 40 காசுகளிலிருந்து 20 காசுகள் குறைந்து 4 ரூபாய் 20 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

பண்ணுறதே பெரிய தப்பு…. இதுல இப்படி வேறையா…. தந்தை, மகனை கைது செய்த காவல்துறையினர்…!!

சட்டவிரோதமாக வெளிமாநில லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த தந்தை மகனை காவல்துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பேருந்து நிலையம் அருகே காவல் துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அந்த சமயம் சந்தேகப்படும்படியாக அங்கிருந்த பொது கழிவறை அருகே நின்று கொண்டிருந்த இரண்டு பேரை காவல்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர்கள் இருவரும் நாமக்கல் மாவட்டம் மோகனூர் ரோட்டில் வசித்து வரும் முருகன் என்பதும், மற்றொருவர் அவரது மகன் செந்தில்குமார் […]

Categories
நாமக்கல் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சாலையில் சிதறி கிடந்த…. நோயை பரப்பும் பொருள்…. அதிர்ச்சியில் உறைந்த வாகன ஓட்டிகள்…!!!

நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து கொரோனாவை தடுப்பதற்கான தடுப்பு மருந்துகளை கண்டுபிடிக்கும் முயற்சிகளில் விஞ்ஞானிகள் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கு மத்தியில் ஒரு சில மருந்துகள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. ஊரடங்கின் காரணமாக மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. இதனால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து கொரோனா சற்று குறைந்த நிலையில் மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பி வருகின்றனர். இந்நிலையில் தற்போது அனைத்து மாநிலங்களிலும் கொரோனா பரவல் அதிகரித்து […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

புது வீடு கட்ட நினைச்சேன்… அதுக்குள்ள இப்படி ஆகிடுச்சு… பறிபோன கட்டிட தொழிலாளியின் உயிர்..!!

சேர்ந்தமங்கலத்தில் வீட்டை இடிக்கும் போது சுவர் சரிந்து மேலே விழுந்ததால் தொழிலாளி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டத்திலுள்ள சேந்தமங்கலம் பேரூராட்சியில் ரமேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் வீட்டை இடித்து புது வீடு கட்ட வேண்டும் என்பதற்காக  நேற்று காலை கட்டிட தொழிலாளி ராமசாமியுடன் 5 தொழிலாலார்களை அவர் வீட்டிற்கு வர செய்துள்ளார். இதனையடுத்து வீட்டின் மேற்கூரையை அகற்றிய பின்பு இடிக்கும்  பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது திடீரென பக்கவாட்டில் இருந்த மண் சுவர் சரிந்து, […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

கோபத்தில் கண்டித்த பெற்றோர்… வாலிபருடன் மீட்கப்பட்ட சிறுமி… போக்சோவில் சிறையில் அடைத்த காவல் துறையினர்…

ராசிபுரத்தில் சிறுமியை கடத்தி சென்ற வாலிபரை கைது செய்து காவல் துறையினர் சிறையில் அடைத்தனர். நாமக்கல் மாவட்டத்திலுள்ள ராசிபுரத்தில் இருக்கும் வெங்காயபாளையத்தில் மூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் கூலி வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் மூர்த்தி மோகனூரிலுள்ள அக்கா வீட்டிற்கு சென்று வந்துள்ளார். அந்த சமயத்தில்  மூர்த்திக்கும், அப்பகுதியில் வசிக்கும் 17 வயது சிறுமிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.  இதையறிந்த சிறுமியின் பெற்றோர்கள் அவர்களை கண்டித்துள்ளனர். இந்நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்பு அந்த சிறுமி வீட்டில் […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (20.03.21) முட்டை விலை…!!!

நாமக்கல்லில் இன்று (மார்ச்20) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 3 ரூபாய் 80 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. கடந்த ஐந்து தினங்களிலிருந்தே விலை மாறாமல் 3.80 என உள்ளது. மார்ச் 1 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 40 காசுகளிலிருந்து 20 காசுகள் குறைந்து 4 ரூபாய் 20 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (19.03.21) முட்டை விலை…!!!

நாமக்கல்லில் இன்று (மார்ச்19) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 3 ரூபாய் 80 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. கடந்த நான்கு தினங்களிலிருந்தே விலை மாறாமல் 3.80 என உள்ளது. மார்ச் 1 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 40 காசுகளிலிருந்து 20 காசுகள் குறைந்து 4 ரூபாய் 20 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

சாலையை கடக்க முயன்ற ஆட்டோ… திடிரென நடந்த கொடூர சம்பவம்… பெண் உயிரிழப்பு..

நாமக்கல்லில் ஆட்டோ மீது சரக்கு லாரி மோதி விபத்து ஏற்பட்டதால் சம்பவ இடத்திலே  பெண் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள குமாரபாளையத்தில் இருக்கும் காவேரி நகர் பகுதியில் சந்திரா  என்பவர் தனது மகனுடன் வசித்து வந்தார். மேலும் சந்திரா  பல் வலி ஏற்பட்டதால் சிகிச்சை பெறுவதற்காக வட்டமலைப்பகுதியில் உள்ள மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றவுடன் வீட்டிற்கு செல்வதற்காக ஒரு ஆட்டோவில் ஏறினார். ஆட்டோ குமாரபாளையம் நோக்கி வந்து கொண்டிருந்தது. அப்போது சாலையை கடக்கும்  […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய(18.3.2021) முட்டை விலை…!!!

நாமக்கல்லில் இன்று (மார்ச்18) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 3 ரூபாய் 80 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. கடந்த சில தினங்களிலிருந்தே விலை மாறாமல் 3.80 என உள்ளது. மார்ச் 1 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 40 காசுகளிலிருந்து 20 காசுகள் குறைந்து 4 ரூபாய் 20 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய(17.3.2021) முட்டை விலை…!!!

நாமக்கல்லில் இன்று (மார்ச்17) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 3 ரூபாய் 80 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. நேற்று முதல் விலை மாறாமல் 3.80என உள்ளது. மார்ச் 1 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 40 காசுகளிலிருந்து 20 காசுகள் குறைந்து 4 ரூபாய் 20 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |