Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

ஒரே நாளில் 255 பேருக்கு தொற்று…. அதிகரிக்கும் கொரோனா… தீவிர கண்காணிப்பில் அதிகாரிகள்…!!

நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா பரிசோதனையின் போது ஒரே நாளில் 255 பேருக்கு தொற்று இருப்பது சோதனையின் முடிவில் உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதன் காரணமாக தொற்று பரவுவதை கட்டுப்படுத்த அரசு அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா பரிசோதனையின் போது ஒரே நாளில் 255 பேருக்கு இருப்பது சோதனையின் முடிவில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 15 ஆயிரத்து 354 ஆக […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

ஆசை வார்த்தையை நம்பிய மாணவி…. பலாத்காரம் செய்த டிரைவர்…. வலை வீசி தேடும் போலீசார்..!!

நாமக்கல் மாவட்டத்தில் பிளஸ்-2 மாணவியை பலாத்காரம் செய்த வாலிபரை காவல் துறையினர் வலை வீசி தேடி வருகின்றனர். நாமக்கல் மாவட்டத்திலுள்ள விட்டம்பாளையம் பகுதியில் சத்தியமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். ஆட்டோ டிரைவராக பணிபுரியும் சத்திய மூர்த்திக்கு அப்பகுதியை சேர்ந்த பிளஸ் -2 படிக்கும் மாணவியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சத்தியமூர்த்தி மாணவியை சந்தித்து நான் உன்னை காதலிக்கிறேன், உன்னை திருமணம் செய்து கொள்ள ஆசை படுகிறேன் என்று ஆசை வார்த்தை கூறி அந்த மாணவியை பலாத்காரம் செய்துள்ளார். […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (29.04.21) முட்டை விலை…!!!

நாமக்கல்லில் இன்று (ஏப்ரல் 29) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 3 ரூபாய் 95 பைசாவாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 3 ரூபாய் 85 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஆனால் இன்று 10 காசுகள் அதிகரித்து 3 ரூபாய் 95 காசுகளாக விற்பனையாகிறது.

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (28.04.21) முட்டை விலை…!!!

நாமக்கல்லில் இன்று (ஏப்ரல் 28) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 3 ரூபாய் 85 பைசாவாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 3 ரூபாய் 90 காசுகளிலிருந்து 95 காசுகள் அதிகரித்து  4 ரூபாய் 85 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஆனால் இரண்டு தினங்களாக 70 காசுகள் குறைந்து 3 ரூபாய் 85 […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (27.04.21) முட்டை விலை…!!!

நாமக்கல்லில் இன்று (ஏப்ரல் 27) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 3 ரூபாய் 85 பைசாவாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 3 ரூபாய் 90 காசுகளிலிருந்து 95 காசுகள் அதிகரித்து  4 ரூபாய் 85 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஆனால் நேற்று முதல் 70 காசுகள் குறைந்து 3 ரூபாய் 85 […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

யாரையும் விட்டு வைக்காது போல… ஒரே நாளில் 208 பேருக்கு தொற்று…. தீவிர கண்காணிப்பில் அதிகாரிகள்…!!

நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா பரிசோதனையின் போது ஒரே நாளில் 208 பேருக்கு தொற்று இருப்பது சோதனையின் முடிவில் உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் தொற்று பரவுவதை கட்டுப்படுத்த சுகாதாரத்துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா பரிசோதனையின் போது பள்ளி ஆசிரியர், பேருந்து டிரைவர் உட்பட ஒரே நாளில் 208 பேருக்கு தொற்று இருப்பது சோதனையின் முடிவில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (26.04.21) முட்டை விலை…!!!

நாமக்கல்லில் இன்று (ஏப்ரல் 26) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 3 ரூபாய் 85 பைசாவாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 3 ரூபாய் 90 காசுகளிலிருந்து 95 காசுகள் அதிகரித்து  4 ரூபாய் 85 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஆனால் இன்று 70 காசுகள் குறைந்து 3 ரூபாய் 85 காசுகளாக […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (25.04.21) முட்டை விலை…!!!

நாமக்கல்லில் இன்று (ஏப்ரல் 25) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபா 15 பைசாவாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 3 ரூபாய் 90 காசுகளிலிருந்து 95 காசுகள் அதிகரித்து  4 ரூபாய் 85 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஆனால் நேற்று  நேற்று முதல் 70 காசுகள் குறைந்து 4 ரூபாய் […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (24.04.21) முட்டை விலை…!!!

நாமக்கல்லில் இன்று (ஏப்ரல் 24) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபா 15 பைசாவாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 3 ரூபாய் 90 காசுகளிலிருந்து 95 காசுகள் அதிகரித்து  4 ரூபாய் 85 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஆனால் இன்று 70 காசுகள் குறைந்து 4 ரூபாய் 15 காசுகளாக […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

எங்களுக்கு எதும் தெரியாது…. குறைந்த அளவில் காணப்பட்ட பயனாளிகள்…. கொரோனா பரிசோதனை தீவிரம்….!!

நாமக்கல் மாவட்டத்திலுள்ள சுகாதார நிலையத்தில் தடுப்பூசி முகாம் நடைபெற்று 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் தொற்று பரவுவதை கட்டுப்படுத்த சுகாதாரத்துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நாமக்கல் மாவட்டத்திலுள்ள நாமகிரிப்பேட்டையில் அரசு சுகாதார நிலையத்தில் மாவட்ட சுகாதாரத்துறை சார்பில் 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் முகாம் நடைபெற்றுள்ளது. அந்த முகாமில் டாக்டர்கள் 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு சோதனை செய்து தடுப்புசி போட்டுள்ளனர். […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

கொரோனாவின் உச்சம்…. ஒரே நாளில் 223 பேருக்கு தொற்று….. தீவிர கண்காணிப்பில் அதிகாரிகள்…!!

நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா பரிசோதனையின் போது ஒரே நாளில் 223 பேருக்கு தொற்று இருப்பது சோதனையின் முடிவில் உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் தற்போது கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் தொற்று பரவுவதை கட்டுப்படுத்த சுகாதாரத்துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா பரிசோதனையின் போது ஒரே நாளில் 223 பேருக்கு தொற்று இருப்பது சோதனையின் முடிவில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 13 ஆயிரத்து […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

இதெல்லாம் தான் காரணம்…… மந்தமாக நடைபெறும் விற்பனை…. அதிகாரியின் அதிரடி முடிவு…!!

நாமக்கல் மாவட்டத்தில் முட்டை ஒருக்கினைப்பு குழு கூட்டத்தில் முட்டை கொள்முதல் விலை 35  காசுகள் குறைக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில் முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடைபெற்றுள்ளது. அந்தக் கூட்டத்தில் முட்டை கொள்முதல் விலை 485 காசுகளாக இருந்து வந்த நிலையில் தற்போது  35 காசுகள் குறைக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். தற்போது முட்டை கொள்முதல் விலை 450 காசுகளாக சரிவடைந்துள்ளது. இதனையடுத்து வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் வெப்பம் தாங்க முடியாமல் கோழிப்பன்னைகளில் […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (23.04.21) முட்டை விலை…!!!

நாமக்கல்லில் இன்று (ஏப்ரல் 23) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபா 50 பைசாவாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 3 ரூபாய் 90 காசுகளிலிருந்து 95 காசுகள் அதிகரித்து  4 ரூபாய் 85 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஆனால் நேற்று முதல் 35 காசுகள் குறைந்து 4 ரூபாய் 50 […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள் லைப் ஸ்டைல்

பெற்றோர்களே! உங்க குழந்தை வாந்தி எடுத்தால்…. இதை மட்டும் செய்யாதீங்க…. உயிருக்கே ஆபத்து…!!!

நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 16 வயதுடைய சிறுவனும் அவருடைய அண்ணனும் ஒரே அறையில் உறங்கிக் கொண்டிருந்துள்ளனர். அப்போது தம்பிக்கு திடீரென வாந்தி வந்துள்ளது. இதையடுத்து எங்கே வாந்தி எடுத்தால் மெத்தை வீணாகி விடுமோ என்று எண்ணி அண்ணன் தம்பியின் வாயை தன் கையால் பொத்தி குளியலறைக்கு கொண்டு சென்றுள்ளார். இதனையடுத்து அந்த சிறுவனுக்கு மூச்சுத்திணறல் எடுத்துள்ளது. பின்னர் அச்சிறுவனின் உயிர் பிரிந்துள்ளது. இந்நிலையில் அச்சிறுவனுக்கு செய்யப்பட்ட மருத்துவ பரிசோதனையில் வாந்தி வந்தபோது வாயை பொத்தியதால் வாந்தியானது நேரடியாக […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

கொரோனாவின் புதிய உச்சம்… ஒரே நாளில் 200 பேருக்கு தொற்று… வைரஸினால் ஏற்படும் விளைவு…!!

நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா பரிசோதனையின் போது ஒரே நாளில் 200 பேருக்கு தொற்று இருப்பது சோதனையின் முடிவில் உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் தொற்று பரவுவதை கட்டுப்படுத்த அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை  மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா பரிசோதனையின் போது ஒரே நாளில் 200 பேருக்கு தொற்று இருப்பது சோதனையின் முடிவில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 13 ஆயிரத்து 737 ஆக […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

“இனி 94 ரூபாய் தான்”…. மந்தமான கோழிக்கறி விற்பனை…. ஊரடங்கால் ஏற்பட்ட விளைவு..!!

நாமக்கல் மாவட்டத்தில் கறிக்கோழி  ஒருங்கிணைப்பு குழு கூட்டதில் ஒரு கிலோ கோழிக்கறி ரூபாய் 94 க்கு விற்பனை செய்ய முடிவு செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டத்திலுள்ள பல்லடத்தில் கறிக்கோழி ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடைபெற்றுள்ளது. அந்த கூட்டத்தில் ஒரு கிலோ கோழிக்கறி 106 க்கு விற்பனை செய்து வந்த நிலையில் 12 ரூபாய் குறைக்க முடிவு செய்துள்ளனர். தற்போது ஒரு கிலோ கோழிக்கறி ரூபாய் 94 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனையடுத்து கொரோனா தொற்று காரணமாக ஞாயிற்றுக்கிழமைகளில் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

நல்ல வேளை உயிருக்கு எதும் ஆகல…. சாக்கடையில் கவிழ்ந்த லாரி…. டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்ததால் பரபரப்பு…!!

நாமக்கல் மாவட்டத்தில் கோழி ஏற்றிக்கொண்டு சென்ற லாரி சாலையிலுள்ள சாக்கடையில் விழுந்து விபத்து ஏற்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டத்திலுள்ள மணப்பள்ளி பகுதியிலிருந்து லாரி ஒன்று கோழியை ஏற்றிக் கொண்டு மோகனூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையிலுள்ள சாக்கடை கால்வாயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காரில் வந்த டிரைவர் உட்பட அனைவரும் காயமின்றி உயிர் தப்பியுள்ளனர். இதுக்குறித்து தகவலறிந்த காவல் துறையினர் சம்பவ […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (22.04.21) முட்டை விலை…!!!

நாமக்கல்லில் இன்று (ஏப்ரல் 22) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபா 50 பைசாவாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 3 ரூபாய் 90 காசுகளிலிருந்து 95 காசுகள் அதிகரித்து  4 ரூபாய் 85 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஆனால் இன்று 35 காசுகள் குறைந்து 4 ரூபாய் 50 காசுகளாக […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

“மொத்தம் 78 லட்சம்”…. போட்டிப் போட்டு ஏலம் செய்த வியாபாரிகள்… ஜோராக நடைபெற்ற மஞ்சள் ஏலம்…!!

நாமக்கல் மாவட்டத்தில் கூட்டுறவு வேளாண்மை சங்கத்தில் மஞ்சள் ஏலம் சிறப்பாக நடைபெற்றுள்ளது. நாமக்கல் மாவட்டத்திலுள்ள ராசிபுரம் பகுதியில் கூட்டுறவு வேளாண்மை சங்கம் அமைந்துள்ளது. அந்த வேளாண்மை சங்கத்தில் மஞ்சள் ஏலம் நடைபெற்றுள்ளது. மஞ்சள் ஏலத்திற்கு ஒடுவன்குறிச்சி, புதுப்பட்டி, ஆத்தூர் ஆகிய பகுதிகளிலிருந்து விவசாயிகளும் விற்பனைக்காக மஞ்சளை கொண்டு வந்துள்ளனர். மேலும் சேலம் ஒடுவன்குறிச்சி மற்றும் நாமகிரிப்பேட்டை ஆகிய பகுதிகளில் உள்ள வியாபாரிகள் மஞ்சளைப் போட்டி போட்டு ஏலம் செய்துள்ளனர். இந்த ஏலத்தில் விரலி ரகம் 1,105 மூட்டைகளும், […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

மொத்தம் 95 லட்சம்….. சிறப்பாக நடைபெற்ற பருத்தி ஏலம்… மகிழ்ச்சியில் விவசாயிகள்…!!

நாமக்கல் மாவட்டத்தில் வேளாண்மை கூட்டுறவு சங்க வளாகத்தில் பருத்தி ஏலம் சிறப்பாக நடைபெற்றுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கம் அமைந்துள்ளது. இந்த சங்க வளாகத்தில் செவ்வாய்க்கிழமை தோறும் பருத்தி ஏலம் நடைபெறுவது வழக்கம். இந்த ஏலத்திற்கு  நாமக்கல், ராசிபுரம், புதுச்சத்திரம், எருமப்பட்டி மற்றும் சேந்தமங்கலம் ஆகிய மாவட்டத்திலிருந்தும் மேலும் அண்டை மாவட்டத்திலிருந்தும் விவசாயிகள் பருத்தியை  ஏலத்திற்கு கொண்டு வந்துள்ளனர். இந்த ஏலத்தின் போது ஆ.ர்.சி ரக பருத்தி குவிண்டால் 6 ஆயிரத்து 50 முதல் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

மக்களை பாதுகாப்பது நமது கடமை…. தொற்று இல்லாத மாவட்டத்தை உருவாக்க வேண்டும்… ஆலோசனை கூட்டம்..!!

நாமக்கல் மாவட்டத்தில் கலெக்டர் அலுவலகத்தில் கொரோனா தொற்று தடுப்பு முறை ஆலோசனை கூட்டம்  நடைபெற்றுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதை தடுக்கும் முறையில் அரசு அதிகாரிகள் பல்வேறு நடவடிவைக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் நாமக்கல் மாவட்டத்திலுள்ள கலெக்டர் அலுவலகத்தில் நோய் தொற்று  தடுப்பு குறித்து ஆலோசனை  கூட்டம் நடைபெற்றுள்ளது. அந்த ஆலோசனை கூட்டத்தில சமூக நலன் மற்றும் சத்துணவு திட்டத்துறை செயலாளருமான மதுமதி தலைமை வகித்தார். மேலும் கலெக்டர் மெகராஜ் மற்றும் போலீஸ் சூப்பிரண்டு சக்தி […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

இதையெல்லாம் நீங்க செய்ய கூடாது…. போக்குவரத்து பணிமனை முன்பு… போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள்..!!

நாமக்கல் மாவட்டத்தில் போக்குவரத்து கழக தொழிலார்கள் ஒன்று கூடி பணிமனையின் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில் போக்குவரத்து பணிமனை அமைந்துள்ளது. அந்த பணிமனையின் முன்பு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் வார ஓய்வை பறிக்கக்கூடாது, சம்பளம் பறிப்பு செய்யக்கூடாது என்றும் போக்குவரத்து கழக விடுப்பு விதிகளை மாற்ற கூடாது போன்ற பல கோரிக்கையை வலியுறுத்தி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் தொழிலாளர் முன்னேற்ற சங்க செயலாளர் பிரகாசம் தலைமை தாங்கியுள்ளார். மேலும் முன்னேற்ற கழகத்தின் நிர்வாகி […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

12 ஆம் வகுப்பு படித்த டாக்டர்…. கைது செய்த காவல் துறையினர்… அதிர்சியில் பொது மக்கள்…!!

நாமக்கல் மாவட்டத்தில் 12 ஆம் வகுப்பு படித்து விட்டு பொது மக்களுக்கு சிகிச்சை அளித்த போலி மருத்துவரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டத்திலுள்ள காந்தி நகர் பகுதியில் வசித்து வந்தவர் பிரகாசம். இவர் திருமலைபட்டி பகுதியில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து அங்குள்ள மக்களுக்கு சிகிச்சை அளித்து மருந்து, மாத்திரை வழங்கி வருவதாக சுகாதாரத்துறை அதிகாரிக்கு புகார் வந்துள்ளது. அந்த புகாரின் பேரில் ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் சுதா  மற்றும் காவல் துறையினர் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

யாரையும் விட்டு வைக்காது போல…. கொரோனாவின் உச்ச கட்டம்… முதியவர் பலி…!!

நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்கு முதியவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் தற்போது கொரோனாவின் இரண்டாவது அலை வீசத் தொடங்கியுள்ளது. இந்நிலையில் நாமக்கல் மாவட்டத்திலுள்ள நாமகிரிப்பேட்டை பகுதியில் முதியவர் ஒருவர் சளி, காய்ச்சல் தொல்லையால் அவதிப்பட்டு வந்துள்ளார். அவருக்கு கொரோனா பரிசோதனை செய்த போது தொற்று இருப்பது சோதனையின் முடிவில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளித்ததும் மூச்சுத்திணறல் ஏற்பட்டு பரிதாபமாக முதியவர் உயிரிழந்து […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

கைக்குழந்தையை விட்டு சென்ற தாய்…. மன உளைச்சலில் எடுத்த விபரீத முடிவு…. கதறிய கணவன்…!!

நாமக்கல் மாவட்டத்தில் குடும்பத் தகராறில் மனைவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டத்திலுள்ள அரசம்பாளையம் பகுதியில் சரவணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி பிரியா என்ற மனைவி இருக்கிறார். இத்தம்பதிகளுக்கு லத்திகா என்ற 5 மாத பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் சரவணனுக்கு குடிப்பழக்கம் உள்ளதால் கணவன் மனைவி இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகராறில் மனமுடைந்த பிரியா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

புது வீடு கட்டிட்டு இருந்தோம்…. தொழிலாளிக்கு ஏற்பட்ட சோகம்…. மின்சாரம் தாக்கியதில் பறிபோன உயிர்…!!

நாமக்கல் மாவட்டத்தில் கட்டிட பனியின் போது மினசாரம் தாக்கி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டத்திலுள்ள திருச்செங்கோடு பகுதியில் மோகன சுந்தரம் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் புதிய வீடு ஒன்றை கட்டி வருகிறார். இந்நிலையில் கட்டுமானப் பணிக்காக காக்காபாளையத்தை சேர்ந்த தொழிலாளி அப்பு மற்றும் வேலு இருவரும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். வேலை செய்து கொண்டிருக்கும் போது அப்பு சாரம் அமைப்பதற்காக கம்பியை தூக்கிய போது கம்பி மேலே சென்ற மின்உயர் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

வெறிச்சோடி காணப்பட்ட கடை வீதி…. அவதிப்பட்ட பயணிகள்…. தீவிர கண்காணிப்பில் போலீசார்…!!

நாமக்கல் மாவட்டத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் பரபரப்பாக காணப்படும் கடை வீதிகள் வெறிச்சோடி காணப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் தொற்று பரவுவதை கட்டுப்படுத்த தற்போது இரவு 10 மணி முதல் காலை 4 மணி வரை ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. இந்நிலையில் நாமக்கல் மாவட்டத்தில் இரவு 9 மணிக்கே கடைகள் மூடப்பட்டுள்ளன. இதனால் இரவு நேரங்களில் பரபரப்பாக காணப்படும் கடைவீதிகள் ஆட்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டுள்ளது. மேலும் வெளியூருக்கு செல்லும் அரசு பேருந்துகள் […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய(21.04.21) முட்டை விலை…!!!

நாமக்கல்லில் இன்று (ஏப்ரல் 21) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபா 85  பைசாவாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் ஏப்ரல் 1 முதல் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 3 ரூபாய் 90 காசுகளிலிருந்து 70 காசுகள் அதிகரித்து  4 ரூபாய் 60 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஆனால் நான்கு நாட்களாக 25 காசுகள் உயர்ந்து 4 ரூபாய் 85 […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய(20.04.21) முட்டை விலை…!!!

நாமக்கல்லில் இன்று (ஏப்ரல் 20) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபா 85  பைசாவாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் ஏப்ரல் 1 முதல் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 3 ரூபாய் 90 காசுகளிலிருந்து 70 காசுகள் அதிகரித்து  4 ரூபாய் 60 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஆனால் மூன்று நாட்களாக 25 காசுகள் உயர்ந்து 4 ரூபாய் 85 […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

கோவிலுக்கு போயிட்டு வந்தேன்…. மோட்டார் சைக்கிளுடன் தவறி விழுந்த விவசாயி…விபத்தில் பறிபோன உயிர்..!!

நாமக்கல் மாவட்டத்தில் மோட்டார் சைக்கிளிலிருந்து தவறி விழுந்த விவசாயி உயரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டத்திலுள்ள புளியம்பட்டி பகுதியில் பழனியப்பன் என்பவர் வசித்து வந்தார்.  விவசாயியாக பணிபுரிந்த இவர் குலதெய்வ கோவிலுக்கு சென்று விட்டு திருச்செங்கோடு பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிளிலிருந்து கீழே விழுந்து விட்டார். இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

இனி வேற பகுதிக்கு செல்ல வேண்டாம்…. மொத்தம் 1,235 படுக்கைகள்….மருத்துவ குழுவினர் தெரிவித்த தகவல்…!!

நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா தொற்றிற்காக சிகிச்சை அளிக்க 1235 படுக்கைகள் மருத்துவமனைகளில் தயார் நிலையில் உள்ளது. தமிழகத்தில் கொரோனாவின் இரண்டாவது அலை வீசி வருவதால் தொற்றுடு பரவுவதை தடுக்க  அரசு அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் 650 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் 150 பேர் மட்டுமே அரசு மருத்துமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். மற்றவர்கள் சேலம், கரூர் மற்றும் கோவை உள்ளிட்ட அருகிலுள்ள […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

தங்க கவசத்தில் ஜொலித்த சாமி…. 1008 வட மாலைகள்…. சிறப்பாக நடைபெற்ற பூஜை…!!

நாமக்கல் மாவட்டத்தில் சித்திரை முதல் நாளன்று ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றுள்ளது. நாமக்கல் நகரின் மையப்பகுதியில் ஒரே கல்லில் செதுக்கப்பட்ட 18 அடி உயரத்தில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவில் அமைந்துள்ளது. அந்த கோவிலில் தினமும் அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜை நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் சித்திரை மாதம் முதல் நாளன்று ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜை நடத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து சாமிக்கு 1008 வடமாலை சாத்தப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து பட்டாச்சாரியார்கள் குடம் குடமாக பால், […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

சட்டென நடந்த கொடூர சம்பவம்….. கோர விபத்தில் பறிபோன உயிர்… சோகத்தில் மூழ்கிய குடும்பம்…!!

நாமக்கல் மாவட்டத்தில் மோட்டார் சைக்கிள் மீது ஸ்கூட்டர் மோதி ஏற்பட்ட விபத்தில் வாலிபர் இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டத்திலுள்ள சந்தைப்பேட்டை பகுதியில் கணேசன் என்பவர் வசித்து வந்தார். இவர் தனது சொந்த வேலை காரணமாக மோட்டார் சைக்கிளில் புதுச்சத்திரத்திம் பகுதியில் சென்று கொண்டிருந்த போது அந்த வழியாக வந்த ஸ்கூட்டர் எதிர்பாராத விதமாக கணேசன் மோட்டார் சைக்கிள் மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக கணேசன் உயிரிழந்து விட்டார். […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

எங்களுக்கு குழந்தை இல்ல…. மன உளைச்சலில் கணவர் எடுத்த விபரீத முடிவு…. மனைவிக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

நாமக்கல் மாவட்டத்தில் குடும்பத் தகராறில் கணவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டத்திலுள்ள சின்னபெத்தாம்பட்டி பகுதியில் குமார் என்பவர் வசித்து வந்தார். கூலித் தொழிலாளியாக பணிபுரிந்த இவருக்கு திருமணமாகி பேபி என்ற மனைவி இருக்கிறார். இத்தம்பதிகளுக்கு திருமணமாகி ஆறு ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லை. இதனால் கணவன் மனைவி இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் மன உளைச்சலில் காணப்பட்ட குமார் வீட்டிற்கு அருகிலுள்ள மரத்தில் கயிற்றால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

யாரையும் விட்டு வைக்காது போல….. கொரோனாவின் உச்ச கட்டம்…. ஒரே நாளில் 147 பேருக்கு தொற்று…!!

நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா பரிசோதனையின் போது ஒரே நாளில் 147 பேருக்கு தொற்று இருப்பது சோதனையின் முடிவில் உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் தற்போது கொரோனாவின் இரண்டாவது அலை வீசி வருவதால் சுகாதாரத்துறை அதிகாரிகள் தொற்று பரவுவதை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா பரிசோதனையின் போது ஒரே நாளில் தபால் அதிகாரி உட்பட 147 பேருக்கு தொற்று இருப்பது சோதனை முடிவில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய(19.04.21) முட்டை விலை…!!!

நாமக்கல்லில் இன்று (ஏப்ரல் 19) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபா 85  பைசாவாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் ஏப்ரல் 1 முதல் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 3 ரூபாய் 90 காசுகளிலிருந்து 70 காசுகள் அதிகரித்து  4 ரூபாய் 60 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஆனால் இரண்டு நாட்களாக 25 காசுகள் உயர்ந்து 4 ரூபாய் 85 […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

6 வருஷம்மா வேலை பார்த்தேன்…. கொதிகலனில் தவறி விழுத்த ஊழியர்…. உடல் கருகி பறிபோன உயிர்…!!

நாமக்கல் மாவட்டத்தில் காகித ஆலையில் பணிபுரியும் போது கொதிகலனியினுள் தவறி விழுந்து ஊழியர் இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்திலுள்ள அரியமங்கலம் பகுதியை சேர்ந்தவர் கதிரேசன். இவர்  நாமக்கல் மாவட்டத்திலுள்ள தனியார் காகித ஆலையில் 6 வருடங்களாக பணியாற்றி வந்துள்ளார். இவர் குடும்பத்துடன் அங்குள்ள குடியிருப்பில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் பணிக்கு சென்ற கதிரேசன் கொதிகலன் மேல் உள்ள தடுப்பில் நின்று வேலை செய்து கொண்டிருந்ததார். அப்போது திடீரென தடுப்பு உடைந்ததில் கதிரேசன் கொதிகலனியினுள் தவறி […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

13 ஆயிரத்தை தாண்டிய தொற்று…. அதிகரிக்கும் கொரோனாவால் ஏற்படும் விளைவு…. தீவிர கண்காணிப்பில் அதிகாரிகள்…!!

நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா பரிசோதனையின் போது ஒரே நாளில் 126 பேருக்கு தொற்று இருப்பது சோதனையின் முடிவில் உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் தொற்று பரவுவதை கட்டுப்படுத்த சுகாதாரத்துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா பரிசோதனையின் போது ஒரே நாளில் 126 பேருக்கு தொற்று இருப்பது சோதனையின் முடிவில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 13 […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

அவ்ளோஆழம் இருக்குமுன்னு நினைக்கல…. தண்ணீரில் மூழ்கிய வாலிபர்… சோகத்தில் மூழ்கிய குடும்பம்…!!

நாமக்கல் மாவட்டத்தில் ஆற்றில் குளிக்க சென்ற வாலிபர் தண்ணீரில் மூழ்கி இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டத்திலுள்ள முள்ளாம்பரப்பு பகுதியில் தினேஷ் குமார் என்பவர் வசித்து வந்தார். இந்நிலையில் அவர் கொக்கராயன்பேட்டை பகுதியிலுள்ள காவிரி ஆற்றில் குளிக்க சென்றுள்ளார். அப்போது ஆழமான பகுதிக்கு சென்ற தினேஷ்குமார் நீச்சல் தெரியாததால் தண்ணீரில் மூழ்கியுள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த ஆற்றில் குளித்தவர்கள் காவல் துறைக்குயினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதுக்குறித்து தகவலறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

வெப்பத்தால் ஏற்பட்ட விளைவு….. முட்டை விலை 485 காசுகளாக உயர்வு…. அதிகாரி தெரிவித்த தகவல்…!!

நாமக்கல் மாவட்டத்தில் தேசிய முட்டை ஒருங்கிணைப்பு கூட்டத்தில் முட்டை விலையை 485 காசுகளாக  அதிகாரிகள் உயர்த்தியுள்ளனர். தமிழகத்தில் கோடை வெயிலின் காரணமாக வெப்பம் தாங்க முடியாமல் கோழிப்பண்ணையில் பல லட்சம் கோழிகள் இறந்து விட்டன. இதனால் முட்டை உற்பத்தி மிகவும் குறைந்துள்ளது.  மேலும் கோழித் தீவணமான சோயாப் புண்ணாக்கு விலையும் அதிகரித்துள்ளது. இதனால் கோழிப்பண்ணையில் பல லட்சம் அளவில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நாமக்கல் மாவட்டத்தில் முட்டை கொள்முதல் விலை 475  காசுகளாக இருந்து வந்தது. இதனையடுத்து […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

எனக்கு வேற வழி தெரியல…. மன உளைச்சலில் கணவன் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் மூழ்கிய குடும்பம்…!!

நாமக்கல் மாவட்டத்தில் குடும்பத் தகராறில் கணவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டத்திலுள்ள திருச்செங்கோடு பகுதியில் சிவகார்த்திகேயன் என்பவர் வசித்து வந்தார். தனியார் மில்லில் தொழிலாளியாக பணிபுரிந்து வந்த இவருக்கு திருமணமாகி பரணி என்ற மனைவி இருக்கிறார். இந்நிலையில் கணவன் மனைவி இருவருக்கும் அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் காணப்பட்ட சிவகார்த்திகேயன் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு  தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய(18.04.21) முட்டை விலை…!!!

நாமக்கல்லில் இன்று (ஏப்ரல் 18) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபா 85  பைசாவாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் ஏப்ரல் 1 முதல் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 3 ரூபாய் 90 காசுகளிலிருந்து 70 காசுகள் அதிகரித்து  4 ரூபாய் 60 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஆனால் நேற்று முதல் 25 காசுகள் உயர்ந்து 4 ரூபாய் 85 […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (17.04.21) முட்டை விலை…!!!

நாமக்கல்லில் இன்று (ஏப்ரல் 17) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபா 85  பைசாவாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் ஏப்ரல் 1 முதல் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 3 ரூபாய் 90 காசுகளிலிருந்து 70 காசுகள் அதிகரித்து  4 ரூபாய் 60 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஆனால் இன்று 25 காசுகள் உயர்ந்து 4 ரூபாய் 85 காசுகளாக […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

” சுமார் 15 அடி பள்ளம்”… டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி….. கோர விபத்தில் பறிபோன உயிர்..!!

நாமக்கல் மாவட்டத்தில் லாரி டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்ததால் சாலையிலுள்ள தடுப்புச் சுவரை உடைத்து பள்ளத்தில் பாய்ந்த விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டத்திலுள்ள அசக்காட்டுப்பட்டி பகுதியில் சபேசன் என்பவர் வசித்து வந்தார். அவர் அந்த பகுதியில் மின்சாரம் தயாரிக்கும் திட்டத்தில் செல்லிப்பட்டிக்கு கட்டுமான பொருட்களை கொண்டு செல்லும் பணியை செய்து வந்துள்ளார். இந்நிலையில் சபேசன் கொல்லிமலையிலிருந்து ஒரு டிப்பர் லாரியில் பொருட்களை ஏற்றி மலை அடிவாரத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென லாரி […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

” 475 காசுகளாக உயர்வு”…. முட்டை உற்பத்தி சரிவு…. அதிகாரி எடுத்த அதிரடி முடிவு…!!

நாமக்கல் மாவட்டத்தில் முட்டை கொள்முதல் விலை 475 காசுக்களாக அதிகாரிகள் உயர்த்தியுள்ளனர். தமிழகத்தில் தற்போது கோடைகாலம் என்பதால் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. இந்நிலையில் நாமக்கல் மாவட்டத்திலுள்ள கோழிப் பண்ணையில் சுமார் 15 லட்சம் கோழிகள் இறந்து விட்டதால் முட்டை உற்பத்தி 20 சதவிதம் குறைந்துள்ளது. தற்போது முட்டை கொள்முதல் விலை தற்போது 460  காசுக்களாக இருந்து வந்தது. இதனையடுத்து நாமக்கல் தேசிய முட்டை ஒருங்கிணைப்பு கூட்டத்தில் முட்டை கொள்முதல் விலையை அதிரடியாக 15 காசுகள் உயர்த்த அதிகாரிகள் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

உன் கூட இருக்கலாமுன்னு நினைச்ச…. இதை நான் எதிர்பார்க்கல… இரண்டு மனைவியையும் பிரிந்த கணவன்…!!

நாமக்கல் மாவட்டத்தில் கிணற்றில் விழுந்து பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டத்திலுள்ள புதுச்சத்திரம் பகுதியில் உதயகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி முதல் மனைவியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் இரண்டாவதாக தொண்டாமுத்தூர் கிராமத்தைச் சேர்ந்த விஜயலட்சுமி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டுள்ளார். இந்நிலையில் விஜயலட்சுமி உதயகுமார் குத்தகைக்கு எடுத்த விவசாய கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவலறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (16.04.21) முட்டை விலை…!!!

நாமக்கல்லில் இன்று (ஏப்ரல் 16) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபா 75  பைசாவாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் ஏப்ரல் 1 முதல் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 3 ரூபாய் 90 காசுகளிலிருந்து 70 காசுகள் அதிகரித்து  4 ரூபாய் 60 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஆனால் நேற்று முதல் 15 காசுகள் உயர்ந்து 4 ரூபாய் 75 […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (15.04.21) முட்டை விலை…!!!

நாமக்கல்லில் இன்று (ஏப்ரல் 14) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபா 75  பைசாவாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் ஏப்ரல் 1 முதல் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 3 ரூபாய் 90 காசுகளிலிருந்து 70 காசுகள் அதிகரித்து  4 ரூபாய் 60 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஆனால் இன்று 15 காசுகள் உயர்ந்து 4 ரூபாய் 75 காசுகளாக […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (14.04.21) முட்டை விலை…!!!

நாமக்கல்லில் இன்று (ஏப்ரல் 14) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபா 60  பைசாவாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் ஏப்ரல் 1 முதல் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 3 ரூபாய் 90 காசுகளிலிருந்து 10 காசுகள் அதிகரித்து  4 ரூபாயாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஆனால் இரண்டு நாட்களாக 60 காசுகள் உயர்ந்து 4 ரூபாய் 60 காசுகளாக விற்பனையாகிறது.

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

இப்படி வெயில் அடிச்சா என்னாகுறது…. ஓன்னு இல்ல ரெண்டு இல்ல 15 லட்சம்….வெப்பத்தின் தாக்கத்தால் இறந்த கோழிகள்…!!

நாமக்கல் மாவட்டத்தில் கடும் வெப்பத்தின் காரணமாக 15 லட்சம் கோழிகள் இறந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் கோழிப்பண்ணை அதிகளவில் செயல்பட்டு வருகின்றது. இந்நிலையில் கடந்த இரண்டு வாரங்களாக நாமக்கல் பகுதியில் வெப்பம் 105 டிகிரி ஆக உயர்ந்துள்ள நிலையில் வெப்பம் தாங்க முடியாமல் 15 லட்சம் கோழிகள் இறந்து விட்டன. இதனால் 1 கோடி வரை முட்டை உற்பத்தி குறைந்து விட்டது. இதனையடுத்து  கோழியின் தீவனப் பொருளான சோயா புண்ணாக்கு ஒரு கிலோ  35-லிருந்து 65 […]

Categories

Tech |