Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

“நாமக்கல்லில் 3 நாட்கள் மழை பெய்ய வாய்ப்பு”…. ஆராய்ச்சி நிலையம் தகவல்….!!!!

நாமக்கலில் மூன்று நாட்கள் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக ஆராய்ச்சி நிலையம் கூறி உள்ளது. நாமக்கல் வானிலை குறித்து கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் சார்பாக வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது, இன்று 2 மில்லி மீட்டரும் நாளை 8 மில்லி மீட்டரும் நாளை மறுநாள் 34 மில்லி மீட்டரும் மழை பெய்ய வாய்ப்பு இருக்கின்றது. இன்றும் நாளை மறுநாளும் மணிக்கு ஆறு கிலோ மீட்டர் வேகத்திலும் நாளை 4 கிலோமீட்டர் வேகத்திலும் காற்று […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

“ஆயுத பூஜையொட்டி நாமக்கலில் குவிந்த சுமார் 80 டன் குப்பைகள்”…. அகற்றப்பட்டதாக அதிகாரிகள் தகவல்….!!!!!!

ஆயுத பூஜை தினத்தையொட்டி நாமக்கலில் 80 டன் குப்பைகள் அகற்றப்பட்டிருப்பதாக அதிகாரிகள் கூறியுள்ளார்கள். தமிழக முழுவதும் நேற்று முன்தினம் ஆயுத பூஜை கோலகலமாக கொண்டாடப்பட்டது. இதற்காக நாமக்கல் நகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இருக்கும் லாரி பட்டறைகள், உணவகங்கள், தொழில் நிறுவனத்தினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் சிறப்பு பூஜை செய்து வழிபட்டார்கள். இதற்கு முன்னதாக சுத்தம் செய்யப்பட்ட குப்பைகள் தெருக்களின் ஓரத்தில் கொட்டப்பட்டது. இதையடுத்து பூஜைக்கு பிறகு நிறுவனம் மற்றும் கடைகளில் அலங்கரிக்கப்பட்ட மாயிலை, பூக்கள், வாழைமரம் உள்ளிட்டவற்றை […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

“வேளாண் பட்டதாரிக்கு 1 லட்சம் நிதி உதவி”…. மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட சூப்பர் நியூஸ்…!!!!!!

வேளாண் தொழில் தொடங்க பட்டதாரிக்கு ஒரு லட்சம் நிதியுதவி வழங்கப்பட இருப்பதாக நாமக்கல் மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார். நாமக்கல் மாவட்ட ஆட்சியர் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது, வேளாண் மற்றும் உழவர் நலத்துறை மூலமாக 2022-23-ம் வருடத்தில் மாநில வேளாண் வளர்ச்சி திட்டத்தில் அக்ரி கிளினிக் அல்லது வேளாண் சார்ந்த தொழில் தொடங்குவதற்கு பட்டதாரி ஒருவருக்கு ஒரு லட்சம் வீதம் நிதி உதவி வழங்கப்பட இருக்கின்றது. இத்திட்டமானது கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

இந்த காலத்திலும் இப்படியொரு கொடூர கிராமமாம்?….. ஊரை விட்டு ஒதுக்கி சித்தரவதை…. திடுக்கிட வைக்கும் பின்னணி…!!!

ராமநாதபுரம் மாவட்டம் கடலாடியில் உள்ள கழநீர்மங்களம்  கிராமத்தில் கருப்பையா என்பவர் வசித்து வருகிறார்கள். இவரது மகன் சக்திவேல். இவர்களை அதே ஊரே சேர்ந்த கிராமத்தலைவர் கருப்பையா, கிராம பொருளாளர் அய்யாசாமி, இளைஞர் மன்ற சங்க தலைவர் மலை முருகன் நீலமேகம், முருகானந்தம், சுதந்திரராஜா, செந்தில் வேல் ஆகிய நபர்களின் தூண்டுதலின் பேரில் ஊரே விட்டு ஒதுக்கி வைத்து அவர்களிடம் பேசக்கூடாது என்று கிராமத்தில் கட்டுப்பாடு விரித்துள்ளனர். மேலும் சில ஆண்டுகளுக்கு முன்னதாக கண்மாயில் உள்ள தண்ணீரை அதே […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

“நாமக்கலில் மாவட்ட அளவிலான தடகள விளையாட்டு போட்டிகள்”….. நாளை தொடக்கம்….!!!!!!

நாமக்கலில் மாவட்ட அளவிலான தடகள விளையாட்டுப் போட்டிகள் நாளை ஆரம்பமாக உள்ளது. நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இருக்கும் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் ஜூனியர்கள் பிரிவில் ஆண்களுக்கான மாவட்ட அளவிலான தடகள விளையாட்டுப் போட்டிகள் நாளை ஆரம்பமாக இருக்கின்றது. இதற்கு மாவட்ட ஆட்சியர் முன்னிலை வகிக்க மாவட்ட அத்தலெட்டிக் அசோசியேஷன் தலைவர் தலைமை தாங்குகின்றார். மேலும் போட்டிகளை தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் தொடங்கி வைக்கவுள்ளார். மேலும் இதில் சிறப்பு விருந்தினர்களாக எம்.பி.ராஜேஷ்குமார், எம்எல்ஏக்கள் இராமலிங்கம், […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

“சாந்தம்பூர் ஏரியில் மண் அள்ளல்…. பொக்லைன் எந்திரம், லாரிகள் பறிமுதல்”…. தப்பியவர்களுக்கு போலீசார் வலைவீச்சு….!!!!!

சாந்தம்பூர் ஏரியில் மண் அள்ள பயன்படுத்திய பொக்லைன் எந்திரம், நான்கு லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பரமத்தி வேலூர் அருகே இருக்கும் கீழ்சாத்தம்பூர் கிராமத்துக்கு உட்பட்ட ஏரியில் ராட்சத பொக்லைன் எந்திரம் மூலம் டிப்பர் லாரிகளில் மண்வெட்டி கடத்தப்படுவதாக அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கிராம நிர்வாக அலுவலருக்கு தகவல் கொடுத்தார்கள். இதையடுத்து சம்பவ இடத்திற்கு கிராம நிர்வாக அலுவலர், வருவாய் அலுவலர் மற்றும் அதிகாரிகள் வந்தார்கள். இவர்கள் வருவதை பார்த்ததும் அங்கிருந்தவர்கள் தப்பி ஓடி […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (06.10.22) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (அக்டோபர் 06) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 10 காசு என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 30 காசுகளிலிருந்து, அக்டோபர் 1 ஆம் தேதி முதல் 20 காசுகள் குறைந்து 4 ரூபாய் 10 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (05.10.22) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (அக்டோபர் 05) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 10 காசு என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 30 காசுகளிலிருந்து, அக்டோபர் 1 ஆம் தேதி முதல் 20 காசுகள் குறைந்து 4 ரூபாய் 10 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (04.10.22) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (அக்டோபர் 04) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 10 காசு என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 30 காசுகளிலிருந்து, அக்டோபர் 1 ஆம் தேதி முதல் 20 காசுகள் குறைந்து 4 ரூபாய் 10 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (03.10.22) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (அக்டோபர் 03) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 10 காசு என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 30 காசுகளிலிருந்து, அக்டோபர் 1 ஆம் தேதி முதல் 20 காசுகள் குறைந்து 4 ரூபாய் 10 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

பூசாரி அளித்த புகார்…. அறநிலையத்துறை அதிகாரிகள் பணியிடை நீக்கம்…. அதிரடி காட்டிய போலீஸ்….!!!!

லஞ்சம் வாங்கிய வழக்கில் அறநிலையத்துறை உதவி ஆணையர் மற்றும் செயல் அலுவலர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள முத்துக்காப்பட்டி பகுதியில் அண்ணாதுரை என்பவர் வசித்து வருகிறார். இவர் பெரியசாமி கோவிலில் பூசாரியாக பணிபுரிந்து வருகிறார். இவரிடம் கோவிலின் செயல் அலுவலரான லட்சுமி காந்தன் லஞ்சம் கேட்டுள்ளார். ஆனால் இதனை கொடுப்பதற்கு அண்ணாதுரைக்கு மனம் இல்லாததால் அவர் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். இதன் பேரில் போலீசார் அண்ணாதுரையிடம் ரசாயனம் தடவிய நோட்டுக்களை கொடுத்து […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (02.10.22) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (அக்டோபர் 02) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 10 காசு என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 30 காசுகளிலிருந்து, அக்டோபர் 1 ஆம் தேதி முதல் 20 காசுகள் குறைந்து 4 ரூபாய் 10 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (01.10.22) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (அக்டோபர் 01) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 10 காசு என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 30 காசுகளிலிருந்து, அக்டோபர் 1 ஆம் தேதி முதல் 20 காசுகள் குறைந்து 4 ரூபாய் 10 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (30.09.22) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (செப்டம்பர் 30) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 30 காசு என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் செப்டம்பர் மாதம் 11 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 50 காசுகளிலிருந்து, 12ஆம் தேதி முதல் 20 காசுகள் குறைந்து 4 ரூபாய் 30 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (29.09.22) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (செப்டம்பர் 29) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 30 காசு என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் செப்டம்பர் மாதம் 11 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 50 காசுகளிலிருந்து, 12ஆம் தேதி முதல் 20 காசுகள் குறைந்து 4 ரூபாய் 30 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (28.09.22) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (செப்டம்பர் 28) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 30 காசு என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் செப்டம்பர் மாதம் 11 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 50 காசுகளிலிருந்து, 12ஆம் தேதி முதல் 20 காசுகள் குறைந்து 4 ரூபாய் 30 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (27.09.22) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (செப்டம்பர் 27) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 30 காசு என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் செப்டம்பர் மாதம் 11 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 50 காசுகளிலிருந்து, 12ஆம் தேதி முதல் 20 காசுகள் குறைந்து 4 ரூபாய் 30 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Categories
நாமக்கல் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

நான் மட்டும் தான் அப்படி சொல்லி இருக்கேன் – சிக்கிய அடுத்த எம்.பி … வைரலாகும் வீடியோவால் DMK ஷாக் …!!

நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும்,  திமுக  மாநிலங்களவை உறுப்பினருமாக கே ஆர் என் ராஜேஷ்குமார் என்பவர் இருந்து வருகிறார். இந்நிலையில் திமுகவினரிடையே மணல் அள்ளுவது தொடர்பாக ஏற்பட்ட பிரச்சனை குறித்து திமுக எம்.பி முன்னிலையில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது. இதில் திமுகவை சேர்ந்த ஒருவர் ஏற்கனவே மணல் அள்ளி வருவதாகவும் கூறப்படுகிறது. இவரை மணல் அள்ளக்கூடாது என சிலர் தடுப்பதாகவும் அவர் தெரிவித்திருந்தார். இந்த கூட்டத்தில் திமுக எம்பி பேசுகின்ற காட்சி என்பது தற்போது சமூகவளிதாக […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

“6 பேரை திருமணம் செய்து நகை, பணம் மோசடி”…. 7-வது திருமணத்திற்கு முயன்றபோது சிக்கிய கல்யாண ராணி….!!!!!

ஆறு பேரை திருமணம் செய்து ஏழாவது திருமணத்திற்கு முயன்ற பெண் உள்பட நான்கு பேரை போலீசார் கைது செய்துள்ளார்கள். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள வெங்கரை அருகே இருக்கும் கள்ளிப்பாளையம் வடக்கு தெருவை சேர்ந்த தனபால் என்பவருக்கும் வாடிப்பட்டி தாலுகாவிற்கு உட்பட்ட சோழவந்தான் பேட்டை பகுதியை சேர்ந்த சந்தியா என்பவருக்கும் சென்ற 7ஆம் தேதி உறவினர்கள் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது. இத்திருமணத்தில் பெண் வீட்டார் சார்பாக மணமகளின் அக்கா- மாமா என இரண்டு பேர் மட்டுமே வந்ததாக சொல்லப்படுகின்றது. […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

“ராசிபுரம் அருகே இடிந்து விழுந்த தண்ணீர் தொட்டி”…. பரிதாபமாக பெண் உயிரிழப்பு….!!!!!

ராசிபுரம் அருகே தண்ணீர் தொட்டி இடிந்து விழுந்ததில் பெண் உயிரிழந்துள்ளார். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள நாமகிரிப்பேட்டை அருகே நாரைக்கிணறு ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் ஐந்தாவது வார்டு உறுப்பினர் ரம்யாவின் கணவர் முருகன் என்பவர் அப்பகுதி மக்களின் வசதிக்காக தனது சொந்த செலவில் சில தினங்களுக்கு முன்பாக தண்ணீர் தொட்டி ஒன்றை கட்டியுள்ளார். இந்த தண்ணீர் தொட்டி பணிகள் முழுமையடையாமல் இருந்ததாக சொல்லப்படுகின்றது. இந்த நிலையில் நேற்று நாரைக்கிணறு ஊராட்சி சார்பாக நடைபெற்று வரும் 100 நாள் வேலை வாய்ப்பு […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

ரூட்டு புதுசு ஆள் பழசு…. 8 பேரை திருமணம் செய்த “கல்யாண ராணி” ….. வெளியான திடுக்கிடும் தகவல்….!!!!

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா அருகே உள்ள கள்ளிப்பாளையம் என்ற தெருவில் வசித்து வரும் கந்தசாமி என்பவரின் மகன் தனபால் நிதி நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார்.இவருக்கும் மதுரையை சேர்ந்த சந்தியா என்பவருக்கும் கடந்த ஏழாம் தேதி பரமத்தி வேலூரில் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் திருமணம் நடந்த மூன்றாவது நாள் காலையில் புதுப்பெண் சந்தியா திடீரென மாயமானார்.அதன் பிறகு வீட்டில் இருந்த பீரோவை திறந்து பார்த்தபோது அதிலிருந்த திருமண பட்டு சேலை மற்றும் நகைகள் அனைத்தும் […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (21.09.22) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (செப்டம்பர் 21) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 30 காசு என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் செப்டம்பர் மாதம் 11 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 50 காசுகளிலிருந்து, 12ஆம் தேதி முதல் 20 காசுகள் குறைந்து 4 ரூபாய் 30 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

கோவிலுக்கு சென்ற இளைஞர்…. “ஆற்றில் குளிக்கும் போது நேர்ந்த சோகம்”…. போலீசார் விசாரணை….!!!!!

ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞரின் உடலை போலீசார் கைப்பற்றினார்கள். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பரமத்தி வேலூர் தாலுகாவிற்கு உட்பட்ட சோழசிராமணி கதவணையின் இரண்டாவது மதகு பகுதியில் இளைஞர் ஒருவரின் உடல் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்ததை தொடர்ந்து சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார் இளைஞரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள். பின் பிணமாக கிடந்த இளைஞர் யார் என விசாரணை செய்ததில் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

“தொழிலாளியை கொலை செய்து தூக்கில் தொங்க விட்ட மர்ம கும்பல்”….. தீவிர வேட்டையில் தனிப்படை போலீசார்….!!!!!

தொழிலாளியை கொலை செய்து தூக்கில் தொங்கவிட்ட மர்ம நபர்களை தனிப்படை போலீஸ்சார் தேடி வருகின்றார்கள். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள நாமகிரிபேட்டையில் இருக்கும் சின்ன அடியா கவுண்டம்பட்டி அண்ணா காலனியை சேர்ந்த பரமசிவம் என்பவர் நாமகிரிப்பேட்டை தேர்வுநிலை ஊராட்சியில் தூய்மை பணியாளராக வேலை செய்து வந்தார். இதை தொடர்ந்து அவர் வேலை செய்யும் பொழுது காயம் ஏற்பட்டதால் சென்ற இரண்டு வருடங்களாக இரவு காவலாளியாக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் சென்ற 15ஆம் தேதி அவர் இரவு காவல் […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (20.09.22) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (செப்டம்பர் 20) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 30 காசு என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் செப்டம்பர் மாதம் 11 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 50 காசுகளிலிருந்து, 12ஆம் தேதி முதல் 20 காசுகள் குறைந்து 4 ரூபாய் 30 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

அடடே…!! இரவில் பூத்த அதிசய பூ…. பார்த்து ரசிக்கும் பொதுமக்கள்….!!!

பிரம்ம கமலம் பூவை ஏராளமான பொதுமக்கள் பார்த்து செல்கின்றனர். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள எருமப்பட்டி அம்பேத்கர் தெருவில் கலைச்செல்வன் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 5 மாதங்களுக்கு முன்பு கலைச்செல்வன் குளித்தலையில் இருந்த பிரம்ம கமலம் பூச்செடியை வாங்கினார். அதனை பூந்தொட்டியில் வைத்து கலைச்செல்வன் வளர்த்து வந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு சுமார் 11 மணி அளவில் செடியில் பிரம்ம கமலம் பூ பூத்தது. இதனை அறிந்த ஏராளமான பொதுமக்கள் அதிசய பூவை பார்த்து சென்றுள்ளனர்.

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (19.09.22) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (செப்டம்பர் 19) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 30 காசு என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் செப்டம்பர் மாதம் 11 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 50 காசுகளிலிருந்து, 12ஆம் தேதி முதல் 20 காசுகள் குறைந்து 4 ரூபாய் 30 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

மாமனாரை இரும்பு கம்பியால் அடித்துக் கொன்ற மருமகன்…. நாகப்பட்டினத்தில் பரபரப்பு ஏற்படுத்திய சம்பவம்….!!!!

மாமனாரை இரும்பு கம்பியால் அடித்துக் கொன்ற மருமகனை போலீசார் கைது செய்துள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டத்தில் தலைஞாயிறு பகுதியில் மணிவாசகம் என்பவர் வசித்து வந்தார். இவருக்கு தமிழ்மாலா என்ற மகள் உள்ளார். இவர் அதே பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவரான சுசீந்திரனை திருமணம் செய்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு அழகு மாரியம்மன் கோவில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு மணிவாசகம் கோவிலுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அந்த சமயத்தில் குடும்ப பிரச்சினை காரணமாக தமிழ் மாலாவுக்கும் சுசீந்திரனுக்கும் இடையே […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

மகளின் கள்ளக்காதலனை ஏவி…. மருமகனை கொலை செய்த மாமியார்…. நாமக்கல்லில் பரபரப்பு….!!!!

மாமியாரே மருமகனை கொலை செய்வதற்கு திட்டம் தீட்டி கொடுத்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் வெண்ணந்தூர் பகுதியில் மாதவன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அருள்மணி என்ற மகன் இருந்தார். இதனையடுத்து அருள்மணிக்கு திருமணம் ஆகி ஜோதிலட்சுமி என்ற மனைவியும் இரண்டு மகன்களும் உள்ளனர். ஆட்டோ டிரைவர்ரான அருள்மணிக்கு அடிக்கடி மது அருந்தும் பழக்கம் இருந்துள்ளது. இந்த பழக்கத்தினால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனை காரணமாக வைத்துக்கொண்டு […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்பது எப்படி….? போலீசாருக்கு சிறப்பு பயிற்சி….!!!!

காவல்துறையினருக்கு வெள்ளம் மீட்பு பயிற்சியானது தகுந்த பயிற்சியாளர்களால் அளிக்கப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் கமலாலய குளம் அமைந்துள்ளது. இந்த குளத்தில் ரப்பர் படத்தின் மூலமாக காவல்துறையினருக்கு வெள்ள மீட்பு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இந்த பயிற்சியில் தமிழ்நாடு பயிற்சி பள்ளியின் பயிற்சியாளர்கள் பயிற்சி அளித்துள்ளனர். இதில் நாமக்கல் மாவட்ட ஆயுதப்படை காவல்துறையினர் சுமார் 60 பேர் கலந்து கொண்டு பயிற்சி பெற்றுள்ளனர். மேலும் இந்த பயிற்சியில் ரப்பர் படகை கையாளுவது, முதலுதவி சிகிச்சை அளிப்பது, வெள்ளத்தில் சிக்கியவர்களை எப்படி மீட்பது, […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (18.09.22) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (செப்டம்பர் 18) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 30 காசு என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் செப்டம்பர் மாதம் 11 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 50 காசுகளிலிருந்து, 12ஆம் தேதி முதல் 20 காசுகள் குறைந்து 4 ரூபாய் 30 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

“நாமக்கலில் நடைபெற்ற சைக்கிள் போட்டி”… தொடங்கி வைத்த ஆட்சியர்…. மாணவ-மாணவிகளுக்கு பரிசு…!!!!!

நாமக்கல்லில் நடைபெற்ற சைக்கிள் போட்டியை மாவட்ட ஆட்சியர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். நாமக்கல் மாவட்டத்தில் மாவட்ட அளவிலான சைக்கிள் போட்டி முன்னாள் முதலமைச்சர் அண்ணா பிறந்தநாளையொட்டி பள்ளி மாணவ-மாணவிகளுக்கு நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் மாவட்டம் முழுவதும் இருக்கும் 120 மாணவ-மாணவிகள் பங்கேற்றார்கள். இந்த சைக்கிள் போட்டியானது 13 வயதிற்குட்பட்டோர், 15 வயதிற்குட்பட்டோர், 17 வயதிற்கு உட்பட்டோர் என போட்டி நடத்தப்பட்டது. ஆட்சியர் அலுவலகம் முன்பாக நடைபெற்ற இப்போட்டியை ஆட்சியர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். மேலும் இதற்கு […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (17.09.22) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (செப்டம்பர் 17) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 30 காசு என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் செப்டம்பர் மாதம் 11 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 50 காசுகளிலிருந்து, 12ஆம் தேதி முதல் 20 காசுகள் குறைந்து 4 ரூபாய் 30 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (16.09.22) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (செப்டம்பர் 16) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 30 காசு என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் செப்டம்பர் மாதம் 11 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 50 காசுகளிலிருந்து, 12ஆம் தேதி முதல் 20 காசுகள் குறைந்து 4 ரூபாய் 30 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (15.09.22) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (செப்டம்பர் 15) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 30 காசு என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் செப்டம்பர் மாதம் 11 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 50 காசுகளிலிருந்து, 12ஆம் தேதி முதல் 20 காசுகள் குறைந்து 4 ரூபாய் 30 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

அரசு பள்ளிகளில் “காலை உணவு வழங்கும் திட்டம்”… நாமக்கல்லில் நாளை தொடக்கம்…!!!!!

நாமக்கலில் முதல் கட்டமாக 50 அரசு பள்ளிகளில் காலை உணவு வழங்கும் திட்டம் நாளை தொடங்கப்பட இருப்பதாக எம்பி கூறியுள்ளார். தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் பயிலும் ஏழை மாணவர்களை கருத்தில் கொண்டு அரசு தொடக்கப் பள்ளிகளில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு காலை வேலைகளில் சத்தான உணவு வழங்கப்படும் என சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது. இந்த திட்டத்தினை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று மதுரையில் தொடங்கி வைக்க இருக்கின்றார். இதன் பிறகு நாளை அனைத்து […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (14.09.22) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (செப்டம்பர் 14) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 30 காசு என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் செப்டம்பர் மாதம் 11 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 50 காசுகளிலிருந்து, 12ஆம் தேதி முதல் 20 காசுகள் குறைந்து 4 ரூபாய் 30 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (13.09.22) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (செப்டம்பர் 13) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 30 காசு என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் செப்டம்பர் மாதம் 11 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 50 காசுகளிலிருந்து, 12ஆம் தேதி முதல் 20 காசுகள் குறைந்து 4 ரூபாய் 30 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (12.09.22) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (செப்டம்பர் 12) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 30 காசு என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் செப்டம்பர் மாதம் 11 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 50 காசுகளிலிருந்து, 12ஆம் தேதி முதல் 20 காசுகள் குறைந்து 4 ரூபாய் 30 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

படிக்கும் போதே ரகசிய திருமணம்…. பாதியில் முடிந்த வாழ்க்கை…. பெரும் சோக சம்பவம்….!!!!

நாமக்கல் மாவட்டம் போடிநாயக்கன்பட்டியை சேர்ந்த விமல் குமார் என்பவர் அங்குள்ள அரசு அறிஞர் அண்ணா கலை கல்லூரியில் பி காம் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். இந்த நிலையில் இவரும் கல்லூரியில் படிக்கும் தர்மபுரியை சேர்ந்த மாணவி சுமலதா என்பவரும் காதலித்து வந்துள்ளனர்.இதனிடையே இருவரும் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு யாருக்கும் தெரியாமல் ரகசிய திருமணம் செய்து கொண்டனர். அதன் பிறகு நாமக்கல்லில் உள்ள தனது தாத்தா வீட்டில் காதல் மனைவியுடன் குடும்பம் நடத்தி வந்துள்ளார் விமல் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

படிப்பு, காதல், திருமணம், கள்ளக்காதல்….. கடைசியில் தற்கொலை….!!!!

நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி அருகே கல்லூரி மாணவர் விமல்குமார் (20) . இவர் அவரோடு படித்து வந்த சக மாணவி ஒருவரை காதலித்து வந்துள்ளார். இதனை அடுத்து இருவீட்டாரும் இவர்களுடைய காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் விமல் குமார் சக மாணவியாகிய தனது காதலியை ரகசிய திருமணம் செய்துகொண்டார். 6 மாதங்களுக்கு முன் திருமணம் நடந்த நிலையில் தற்போது அந்த மாணவிக்கு கள்ளத் தொடர்பு இருப்பது விமல்குமாருக்கு தெரியவந்துள்ளது. இந்த விவகாரம் விமல்குமாருக்கு தெரியவந்துள்ளதால் இருவருக்கும் […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (11.09.22) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (செப்டம்பர் 11) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 50 காசு என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் செப்டம்பர் மாதம் 7 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 70 காசுகளிலிருந்து, 8ஆம் தேதி முதல் 20 காசுகள் குறைந்து 4 ரூபாய் 50 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (10.09.22) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (செப்டம்பர் 10) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 50 காசு என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் செப்டம்பர் மாதம் 7 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 70 காசுகளிலிருந்து, 8ஆம் தேதி முதல் 20 காசுகள் குறைந்து 4 ரூபாய் 50 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (09.09.22) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (செப்டம்பர் 9) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 50 காசு என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் செப்டம்பர் மாதம் 7 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 70 காசுகளிலிருந்து, 8ஆம் தேதி முதல் 20 காசுகள் குறைந்து 4 ரூபாய் 50 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (08.09.22) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (செப்டம்பர் 8) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 50 காசு என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் செப்டம்பர் மாதம் 7 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 70 காசுகளிலிருந்து, 8ஆம் தேதி முதல் 20 காசுகள் குறைந்து 4 ரூபாய் 50 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (06.09.22) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (செப்டம்பர் 6) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 70 காசு என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் செப்டம்பர் மாதம் 2 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 20 காசுகளிலிருந்து, 3ஆம் தேதி முதல் 50 காசுகள் அதிகரித்து 4 ரூபாய் 70 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

விலை உயர்ந்த முட்டை கோழிகள்…. காரணம் என்ன….? விளக்கமளித்த சங்க நிர்வாகி….!!!!

முட்டை கோழியின் விலை உயர்வு குறித்து சங்க நிர்வாகியான வாங்கிலி சுப்பிரமணியம் விளக்கம் அளித்துள்ளார். தமிழகத்தில் உள்ள பண்ணைகளில் வளர்க்கப்படும் முட்டை கோழிகள் 560 நாட்கள் வரை முட்டையிடும். அதன் பின் அவை இறைச்சிக்காக விற்பனை செய்யப்படுகிறது. அவ்வாறு வயது முதிர்ந்த முட்டைக்கோழிகள் மாதந்தோறும் சுமார் 2500000 வீதம் கேரளா மற்றும் கர்நாடக மாநிலத்திற்கு இறைச்சிக்காக அனுப்பப்படுகிறது. குறிப்பாக முட்டை விலை உயர்ந்த போதெல்லாம் முட்டை கோழிகளுக்கு தட்டுப்பாடு ஏற்படும். அந்த நேரத்தில் மட்டுமே 85 முதல் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

அடடே….!! இரண்டு கன்றுகளை ஈன்ற பசு…. ஆச்சரியத்துடன் பார்த்து சென்ற பொதுமக்கள்….!!

இரண்டு கன்று குட்டிகளை ஈன்ற பசுவை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள காவேட்டிப்பட்டி பகுதியில் விவசாயியான மாதேஸ்வரன் என்பவர் வசித்து வருகிறார்.  இவர் தனது தோட்டத்தில் 4 மாடுகளை வளர்த்து வருகிறார். அதில் ஒரு பசுவுக்கு காவேட்டிப்பட்டி கால்நடை மருத்துவமனையில் சினை ஊசி போட்டு பராமரித்து வந்துள்ளனர். இந்நிலையில் அந்த பசு நேற்று 2 கன்றுக்குட்டிகளை ஈன்றது. இதனை அறிந்த ஏராளமான பொதுமக்கள் பசுவையும், இரண்டு கன்று குட்டியையும் ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர்.

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (05.09.22) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (செப்டம்பர் 5) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 70 காசு என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் செப்டம்பர் மாதம் 2 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 20 காசுகளிலிருந்து, 3ஆம் தேதி முதல் 50 காசுகள் அதிகரித்து 4 ரூபாய் 70 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (04.09.22) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (செப்டம்பர் 4) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 70 காசு என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் செப்டம்பர் மாதம் 2 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 20 காசுகளிலிருந்து, 3ஆம் தேதி முதல் 50 காசுகள் அதிகரித்து 4 ரூபாய் 70 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |