Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (21.05.21) முட்டை விலை…!!!

நாமக்கல்லில் இன்று (மே-21) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 70 பைசாவாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 3 ரூபாய் 95 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. மேலும் கடந்த இரண்டு நாட்களாக 65 காசுகள் அதிகரித்து 4 ரூபாய் 60 காசுகளாக விற்பனையாகி வந்தது. இந்நிலையில் நேற்று முதல் 10 […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

12ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை… குற்றவாளி தலைமறைவு… சுற்றிவளைத்து கைது செய்த போலீசார்…!!

நாமக்கல் மாவட்டத்தில் 12ஆம் வகுப்பு மாணவியிடம் பாலியல் தொல்லை குடுத்து தலைமறைவான நபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். நாமக்கல் மாவட்டத்திலுள்ள வாசலூர்பட்டி அருகே பெரியசாமிபட்டியை 16  வயதான சிறுமி வசித்து வந்துள்ளார். இவர் 12ஆம் வகுப்பு படிக்கும் நிலையில் ஆன்லைன் வழியாக பாடங்கள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு மாணவியின் வீட்டிற்கு அருகில் செல்போன் சிக்னல் கிடைக்காத நிலையில் கிடைக்காததால் அருகிலுள்ள மலைப்பகுதிக்கு சென்றுள்ளார். அப்போது அதே பகுதியை சேர்ந்த கார்த்திக் […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (20.05.21) முட்டை விலை…!!!

நாமக்கல்லில் இன்று (மே-20) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 70 பைசாவாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 3 ரூபாய் 95 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. மேலும் கடந்த இரண்டு நாட்களாக 65 காசுகள் அதிகரித்து 4 ரூபாய் 60 காசுகளாக விற்பனையாகி வந்தது. இந்நிலையில் இன்று 10 காசுகள் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

தேவையின்றி வாகனங்களில் வந்தவர்களிடம்… கையெடுத்து கும்பிட்டு கேட்டுக்கொண்ட அதிகாரி… இணையத்தில் வைரலாகும் புகைப்படம்…

நாமக்கல் மாவட்டத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறி வெளிய சுற்றிய நபர்களிடம் போலீசார் கையெடுத்து கும்பிட்டு வெளியே வரவேண்டாம் என கோரிக்கை விடுத்துள்ளார். தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா பரவலைத் தடுக்க ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நாமக்கல் மாவட்டத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறி வாகன போக்குவரத்து அதிக அளவில் இருந்து வருகின்றது. இதனையடுத்து தேவையின்றி வாகனங்களில் வெளியே செல்லும் நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்தும், அவர்களது வாகனங்களை பறிமுதல் செய்தும் காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர், எனினும் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

2,300 டன் தீவனங்கள்… சரக்கு ரயில் மூலம்… நேற்று நாமக்கல் வந்தடைந்தது…!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கோழிப்பண்ணைகளுக்கு உத்திரபிரதேசத்தில் இருந்து 2,300 டன் தீவனங்கள் சரக்கு ரயில் மூலம் கொண்டுவரப்பட்டுள்ளன. தமிழகத்தில் கோழி வளர்ப்பில் நாமக்கல் முக்கிய பங்கு வகிக்கிறது. நாமக்கல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பல கோழி பண்ணைகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு பண்ணைகளில் வளர்க்கப்படும் கோழிகளுக்கு தேவையான தீவனங்கள் மற்றும் மூலப்பொருட்கள் அனைத்தும் வடமாநிலங்களில் இருந்து கொண்டு வரப்படுகின்றது. இந்நிலையில் நேற்று சுமார் 2,300 டன் தவிடு உத்தரப் பிரதேசத்தில் இருந்து சரக்கு ரயில் மூலம் […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (19.05.21) முட்டை விலை…!!!

நாமக்கல்லில் இன்று (மே-19) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 60 பைசாவாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 3 ரூபாய் 95 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. மேலும் கடந்த மூன்று நாட்களாக 60 காசுகள் அதிகரித்து 4 ரூபாய் 55 காசுகளாக விற்பனையாகி வந்தது. இந்நிலையில் இரண்டு நாட்களாகவே 5 […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

பெற்றோர் கண்டித்ததால்… தற்கொலை செய்துகொண்ட மாணவி… விசாரணையில் வெளிவந்த உண்மை…!!

நாமக்கல் மாவட்டத்தில் 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் பகுதியில் நல்லியாம்பாளையத்தில் முருகேசன் என்பவர் அவரது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். அவரது மகள் பிரியதர்ஷினி அங்குள்ள ஒரு தனியார் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் 17 வயதான பிரியதர்ஷினி உடல் பருமன் காரணமாக மிகவும் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. உடல் பருமனை குறைக்க உணவு கட்டுப்பாடு ஆகியவை கடைபிடித்து வந்துள்ளார். ஆனால் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

வீடு வீடாக சென்று… காய்ச்சல் பரிசோதனை… தடுப்பு பணியில் சுகாதாரத்துறை அதிகாரிகள்…!!

நாமக்கல் மாவட்டத்தில் சுகாதாரத்துறை அதிகாரிகள் கொரோனா தொற்று தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா 2ஆம் அலையால் இதுவரை 1,700 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தொற்று பரவலை தடுக்க பல கட்டுப்பாடுகளை அரசு விதித்துள்ளது. இதனையடுத்து நாமக்கல் நகராட்சியில் 4-வது வார்டு உட்பட்ட காதிபோர்டு காலனி, என்.ஜி.ஓ காலனி, ராஜீவ் நகர் உள்ளிட்ட பகுதிகளில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளதால் நகராட்சி ஆணையர் பொன்னம்பலத்தின் உத்தரவின்படி நேற்று தூய்மைப் பணியாளர்கள், சுகாதார அலுவலர் சுகவனம் மற்றும் சுகாதார […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (18.05.21) முட்டை விலை…!!!

நாமக்கல்லில் இன்று (மே-18) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 60 பைசாவாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 3 ரூபாய் 95 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. மேலும் கடந்த இரண்டு நாட்களாக 60 காசுகள் அதிகரித்து 4 ரூபாய் 55 காசுகளாக விற்பனையாகி வந்தது. இந்நிலையில் நேற்று முதல் 5 […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (17.05.21) முட்டை விலை…!!!

நாமக்கல்லில் இன்று (மே-17) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 60 பைசாவாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 3 ரூபாய் 95 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. மேலும் கடந்த இரண்டு நாட்களாக 55 காசுகள் அதிகரித்து 4 ரூபாய் 55 காசுகளாக விற்பனையாகி வந்தது. இந்நிலையில் இன்று முதல் 5 […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (16.05.21) முட்டை விலை…!!!

நாமக்கல்லில் இன்று (மே-16) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 55 பைசாவாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 3 ரூபாய் 95 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. மேலும் கடந்த இரண்டு நாட்களாக 50 காசுகள் அதிகரித்து 4 ரூபாய் 50 காசுகளாக விற்பனையாகி வந்தது. இந்நிலையில் நேற்று முதல் 5 […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (15.05.21) முட்டை விலை…!!!

நாமக்கல்லில் இன்று (மே-15) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 55 பைசாவாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 3 ரூபாய் 95 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. மேலும் கடந்த இரண்டு நாட்களாக 50 காசுகள் அதிகரித்து 4 ரூபாய் 50 காசுகளாக விற்பனையாகி வந்தது. இந்நிலையில் இன்று 5 காசுகள் […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (14.05.21) முட்டை விலை…!!!

நாமக்கல்லில் இன்று (மே-14) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 50 பைசாவாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 3 ரூபாய் 95 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. மேலும் கடந்த ஆறு நாட்களாக 50 காசுகள் அதிகரித்து 4 ரூபாய் 45 காசுகளாக விற்பனையாகி வந்தது. இந்நிலையில் நேற்று முதல் 5 […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (13.05.21) முட்டை விலை…!!!

நாமக்கல்லில் இன்று (மே-13) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 50 பைசாவாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 3 ரூபாய் 95 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. மேலும் கடந்த ஆறு நாட்களாக 50 காசுகள் அதிகரித்து 4 ரூபாய் 45 காசுகளாக விற்பனையாகி வந்தது. இந்நிலையில் இன்று 5 காசுகள் […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (12.05.21) முட்டை விலை…!!!

நாமக்கல்லில் இன்று (மே-12) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 45 பைசாவாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 3 ரூபாய் 85 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. மேலும் கடந்த ஆறு நாட்களாக 10 காசுகள் அதிகரித்து 3 ரூபாய் 95 காசுகளாக விற்பனையாகி வந்தது. இந்நிலையில் இன்று 50 காசுகள் […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (11.05.21) முட்டை விலை…!!!

நாமக்கல்லில் இன்று (மே-11) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 45 பைசாவாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 3 ரூபாய் 85 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. மேலும் கடந்த ஆறு நாட்களாக 10 காசுகள் அதிகரித்து 3 ரூபாய் 95 காசுகளாக விற்பனையாகி வந்தது. இந்நிலையில் இன்று 50 காசுகள் […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (10.05.21) முட்டை விலை…!!!

நாமக்கல்லில் இன்று (மே-10) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 45 பைசாவாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 3 ரூபாய் 85 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. மேலும் கடந்த ஆறு நாட்களாக 10 காசுகள் அதிகரித்து 3 ரூபாய் 95 காசுகளாக விற்பனையாகி வந்தது. இந்நிலையில் இன்று 50 காசுகள் […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (08.05.21) முட்டை விலை…!!!

நாமக்கல்லில் இன்று (மே-8) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 20 பைசாவாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 3 ரூபாய் 85 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. மேலும் கடந்த ஆறு நாட்களாக 10 காசுகள் அதிகரித்து 3 ரூபாய் 95 காசுகளாக விற்பனையாகி வந்தது. இந்நிலையில் இன்று 25 காசுகள் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

பூட்டியிருந்த வீட்டின் கதவை உடைத்து… உள்ளே பதுங்கியிருந்த 2 திருடர்கள்… உடனடியாக கைது செய்த காவல்துறையினர்…!!

நாமக்கல் மாவட்டத்தில் பூட்டியிருந்த வீட்டில் கொள்ளையடிக்க முயன்ற 2 திருடர்களை போலீசார் கைது செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் கந்தம் பாளையம் அருகே உள்ள மூர்த்திப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சம்பூரணம். இவர் கூலித்தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் சம்பூரணம் மற்றும் அவரது பேரனான அஜித்குமாரும் வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்றுள்ளனர். இதனையடுத்து வீட்டில் யாரும் இல்லாத நிலையில் அங்கு வந்த 2 கொள்ளையர்கள் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்றுள்ளனர். இதனைத்தொடர்ந்து வெளியே சென்ற அஜித்குமார் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

பேய் விரட்டுவதாக கூறி… பெண்ணை அடித்து துன்புறுத்திய பூசாரி… இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!

நாமக்கல் மாவட்டத்தில் பேய் விரட்டுவதாக கூறி பெண்ணை அடித்து துன்புறுத்திய பூசாரியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நாமக்கல் மாவட்டம் வேலகவுண்டம்பட்டி அருகே மஞ்ச நாயக்கனுரில் உள்ள கருப்பசாமி கோவிலில் காதப்பள்ளியை சேர்ந்த 40 வயதான அனில் குமார்  பூஜை செய்து வந்துள்ளார். இந்நிலையில் சாமியாரான அனில்குமார் கோவிலுக்கு வந்த பெண்ணை பேய் விரட்டுவதாக கூறி அவரை அடித்து துன்புறுத்தியுளார். இதனையடுத்து இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியுள்ளது. இதனைதொடர்ந்து கோவிலுக்கு வந்த […]

Categories
கொரோனா நாமக்கல் மாவட்ட செய்திகள்

ஒரே நாளில் 180 பேருக்கு தொற்று பாதிப்பு… வேகமெடுக்கும் கொரோனா… முகக்கவசம் காட்டாயம் அணிய வேண்டும்…!!

நாமக்கல் மாவட்டத்தில் ஒரே நாளில் கொரோனா தொற்று பதித்தவர்கள் எண்ணிக்கை 180 ஆக உயர்ந்துள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா தொற்றின் 2ஆம் அலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் மாவட்டத்தில் மொத்தமாக தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை 9,355 ஆக இருந்துள்ளது. இதனையடுத்து நேற்று ஒரே நாளில் 180 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே நோய் பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 9,535 ஆக உயர்ந்துள்ளது. மேலும் இந்த கொடிய நோய்க்கு 146 […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (07.05.21) முட்டை விலை…!!!

நாமக்கல்லில் இன்று (மே-7) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 3 ரூபாய் 95 பைசாவாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 3 ரூபாய் 85 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஆனால் கடந்த ஆறு நாட்களாக 10 காசுகள் அதிகரித்து 3 ரூபாய் 95 காசுகளாக விற்பனையாகிறது.

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

நாமக்கல் கோழி பண்ணைகளுக்கு… 1300 டன் எடை கொண்ட மாக்காசோளம்… சரக்கு ரயில் மூலம் கொண்டுவரப்பட்டுள்ளது…!!!

நாமக்கல் மாவட்டத்தில் இருக்கும் கோழி பண்ணைகளுக்கு மத்தியபிரதேசத்தில் இருந்து 1300 டன் தீவனங்கள் வந்துசேர்ந்துள்ளது. தமிழகத்தில் முட்டைக்கு உற்பத்தியில் சிறந்து விளங்கும் இடமாக நாமக்கல் மாவட்டம் உள்ளது. இங்கு சுமார் 500க்கும் மேற்பட்ட கோழி பண்ணைகள் உள்ளன. இந்நிலையில் கோழிப்பண்ணைகளில் வளர்க்கப்படும் கோழிகளுக்கு வட மாநிலங்களில் இருந்து சரக்கு ரயில் மூலம் தீவனங்கள் கொண்டு வரப்படுவது வழக்கம். இதனையடுத்து நேற்று சரக்கு ரயில் மூலம் 1300 டன் எடை கொண்ட மக்காசோளம் மத்தியபிரதேசத்தில் இருந்து நாமக்கலுக்கு கொண்டு […]

Categories
கொரோனா நாமக்கல் மாவட்ட செய்திகள்

ஒரே நாளில் 367 பேருக்கு நோய் தொற்று… முகக்கவசம் காட்டாயமாக அணிய வேண்டும்… சுகாதாரத்துறையினர் அறிவுறுத்தல்…!!

நாமக்கல்  மாவட்டத்தில் ஒரே நாளில் கொரோனா தொற்று பதித்தவர்கள் எண்ணிக்கை 367 ஆக உயர்ந்துள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா தொற்றின் 2ஆம் அலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் மாவட்டத்தில் மொத்தமாக தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை 17,232 ஆக இருந்துள்ளது. இதனையடுத்து நேற்று ஒரே நாளில் 367 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே நோய் பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 17,609 ஆக உயர்ந்துள்ளது. இதனைத்தொடர்ந்து நாமக்கல் மாவட்டத்தில் ஒரு நாளில் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

குறைந்து வரும் ஆக்சிஜன் இருப்பு… சேலம் உருக்கலைக்கு கடிதம் எழுதிய… சுகாதாரத்துறை அதிகாரிகள்…!!

நாமக்கல் மாவட்டத்தில் ஆக்சிஜன் குறைவாக இருப்பதால் சேலம் உருக்காலைக்கு ஆக்சிஜன் கேட்டு சுகாதாரத்துறை அதிகாரிகள் கடிதம் எழுதியுள்ளனர். கொரோனா வைரஸின் 2ஆம் அலை வேகமாக பரவி வருவதால் பலரும் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பல மாநிலங்களில் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டு அதிகமான உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் 4 நாட்களுக்கு தேவையான ஆக்சிஜன் மட்டுமே இருப்பதாகவும், தனியார் மருத்துவமனைகளில் ஓரிரு நாட்களில் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்படும் எனவும் மருத்துவமனை சார்பில் […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (06.05.21) முட்டை விலை…!!!

நாமக்கல்லில் இன்று (மே-6) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 3 ரூபாய் 95 பைசாவாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 3 ரூபாய் 85 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஆனால் கடந்த ஆறு நாட்களாக 10 காசுகள் அதிகரித்து 3 ரூபாய் 95 காசுகளாக விற்பனையாகிறது.

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (05.05.21) முட்டை விலை…!!!

நாமக்கல்லில் இன்று (மே-5) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 3 ரூபாய் 95 பைசாவாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 3 ரூபாய் 85 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஆனால் கடந்த ஆறு நாட்களாக 10 காசுகள் அதிகரித்து 3 ரூபாய் 95 காசுகளாக விற்பனையாகிறது.

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

நாமக்கல் மாவட்டம் முழுவதிலும்… 116 வேட்பாளர்களை பின்னுக்குத்தள்ளிய நோட்டா… சட்டமன்ற தேர்தல் முடிவுகள்…

நாமக்கல் மாவட்டத்தில் போட்டியிட்ட 140 வேட்பாளர்களில் 116 வேட்பாளர்களை விட நோட்டாவிற்கு அதிக வாக்குகள் பதிவாகியுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளிலும் கடந்த ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி தேர்தல் நடைபெற்றுள்ளது. அனைத்து தொகுதியிலும் அதிமுக, திமுக, பாமக, மக்கள் நீதி மையம், நாம் தமிழர் கட்சி என பல கட்சிகள், சுயேச்சை வேட்பாளர்கள் என 140 பேர் போட்டியிட்டுள்ளனர். இந்நிலையில் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி நேற்று முன்தினம் நடைபெற்றுள்ளது. […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (04.05.21) முட்டை விலை…!!!

நாமக்கல்லில் இன்று (மே-4) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 3 ரூபாய் 95 பைசாவாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 3 ரூபாய் 85 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஆனால் கடந்த ஐந்து நாட்களாக 10 காசுகள் அதிகரித்து 3 ரூபாய் 95 காசுகளாக விற்பனையாகிறது.

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

குமாரபாளையம் சட்டமன்ற தொகுதி… நடந்து முடிந்த தேர்தல் முடிவுகள்… வெற்றி பெற்ற அதிமுக வேட்பாளர்…!!

குமாரபாளையம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட தங்கமணி வெற்றி பெற்றுள்ளார். நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் சட்டமன்ற தொகுதியில் கடந்த ஏப்ரல் 6 தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற்றுள்ளது. இத்தொகுதியில் மொத்தம் 2,54,222 வாக்காளர்கள் உள்ளனர். மேலும் இங்கு 78.81% வாக்குகள் பதிவாகியுள்ளது. இதனையடுத்து சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு எண்ணிக்கை நேற்று நடைபெற்றுள்ளது. இதனைத்தொடர்ந்து அதிமுக சார்பில் போட்டியிட்ட தங்கமணி 100,800 வாக்குகள் பெற்று முன்னிலை வகித்துள்ளார். மேலும் திமுக சார்பில் போட்டியிட்ட எம்.வெங்கடாச்சலம் 69,154 வாக்குகள் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

திருச்செங்கோடு சட்டமன்ற தொகுதி… நடந்து முடிந்த தேர்தல் முடிவுகள்… 2000 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற KDMK வேட்பாளர்…!!

திருச்செங்கோடு சட்டமன்ற தொகுதியில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சார்பில் போட்டியிட்ட ஈ.ஆர்.ஈஸ்வரன் வெற்றி பெற்றுள்ளார். நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு சட்டமன்ற தொகுதியில் கடந்த ஏப்ரல் 6 தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற்றுள்ளது. இத்தொகுதியில் மொத்தம் 2,30,316 வாக்காளர்கள் உள்ளனர். மேலும் இங்கு 78.71% வாக்குகள் பதிவாகியுள்ளது. இதனையடுத்து சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு எண்ணிக்கை நேற்று நடைபெற்றுள்ளது. இதனைத்தொடர்ந்து கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சார்பில் போட்டியிட்ட ஈ.ஆர்.ஈஸ்வரன் 81,688 வாக்குகள் பெற்று முன்னிலை வகித்துள்ளார். மேலும் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

பரமத்திவேலூர் சட்டமன்ற தொகுதி… நடந்து முடிந்த தேர்தல் முடிவுகள்… வெற்றி பெற்ற அதிமுக வேட்பாளர்…!!

பரமத்திவேலூர் சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட எஸ்.சேகர் வெற்றி பெற்றுள்ளார். நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் சட்டமன்ற தொகுதியில் கடந்த ஏப்ரல் 6 தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற்றுள்ளது. இத்தொகுதியில் மொத்தம் 2,20,986 வாக்காளர்கள் உள்ளனர். மேலும் இங்கு 81.13% வாக்குகள் பதிவாகியுள்ளது. இதனையடுத்து சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு எண்ணிக்கை நேற்று நடைபெற்றுள்ளது. இதனைத்தொடர்ந்து அதிமுக சார்பில் போட்டியிட்ட எஸ். சேகர் தலா 86,034 வாக்குகள் பெற்று முன்னிலை வகித்துள்ளார். திமுக சார்பில் போட்டியிட்ட கே.எஸ்.மூர்த்தி தலா […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

நாமக்கல் சட்டமன்ற தொகுதி… நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தல்… திமுக வேட்பாளர் பெரும் வெற்றி…!!

நாமக்கல் சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட பெ.ராமலிங்கம் வெற்றி பெற்றுள்ளார். நாமக்கல் மாவட்டம் சட்டமன்ற தொகுதியில் கடந்த ஏப்ரல் 6 தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற்றுள்ளது. இத்தொகுதியில் மொத்தம் 2,57,048 வாக்காளர்கள் உள்ளனர். மேலும் இங்கு 78.54% வாக்குகள் பதிவாகியுள்ளது. இதனையடுத்து சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு எண்ணிக்கை நேற்று நடைபெற்றுள்ளது. இதனைத்தொடர்ந்து திமுக சார்பில் போட்டியிட்ட பெ.ராமலிங்கம் தலா 106,494 வாக்குகள் பெற்றுள்ளார். அதிமுக சார்பில் போட்டியிட்ட கே.பி.பி. பாஸ்கர் தலா 78,633 வாக்குகள் பெற்றுள்ளார். […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

சேர்ந்தமங்கலம் சட்டமன்ற தொகுதி… நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தல் முடிவுகள்… திமுக வேட்பாளர் பெரும் வெற்றி…!!

சேர்ந்தமங்கலம் சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட கே.பொன்னுசாமி வெற்றி பெற்றுள்ளார். நாமக்கல் மாவட்டம் சேர்ந்தமங்கலம் சட்டமன்ற தொகுதியில் கடந்த ஏப்ரல் 6 தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற்றுள்ளது. இத்தொகுதியில் மொத்தம்  2,42,569 வாக்காளர்கள் உள்ளனர். மேலும் இங்கு 78.96% வாக்குகள் பதிவாகியுள்ளது. இதனையடுத்து சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு எண்ணிக்கை நேற்று நடைபெற்றுள்ளது. இதனைத்தொடர்ந்து திமுக சார்பில் போட்டியிட்ட கே.பொன்னுசாமி தலா 90,681 வாக்குகள் பெற்றுள்ளார். அதிமுக சார்பில் போட்டியிட்ட சந்திரன் தலா 80,188 வாக்குகள் பெற்றுள்ளார். […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

ராசிபுரம் சட்டமன்ற தொகுதி… நடந்து முடிந்த தேர்தல் முடிவுகள்… வெற்றி பெற்ற திமுக வேட்பாளர்…!!

ராசிபுரம் சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட மா.மதிவேந்தன் வெற்றி பெற்றுள்ளார். நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் சட்டமன்ற தொகுதியில் கடந்த ஏப்ரல் 6 தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற்றுள்ளது. இத்தொகுதியில் மொத்தம்  2,36,060 வாக்காளர்கள் உள்ளனர். மேலும் இங்கு 82.19% வாக்குகள் பதிவாகியுள்ளது. இதனையடுத்து சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு எண்ணிக்கை நேற்று நடைபெற்றுள்ளது. இதனைத்தொடர்ந்து  திமுக சார்பில் போட்டியிட்ட மா.மதிவேந்தன் தலா 90,727 வாக்குகள் பெற்றுள்ளார். அதிமுக சார்பில் போட்டியிட்ட வி. சரோஜா தலா 88,775 வாக்குகள் […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (03.05.21) முட்டை விலை…!!!

நாமக்கல்லில் இன்று (மே-3) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 3 ரூபாய் 95 பைசாவாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 3 ரூபாய் 85 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஆனால் நான்கு நாட்களாக 10 காசுகள் அதிகரித்து 3 ரூபாய் 95 காசுகளாக விற்பனையாகிறது.

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

பெற்றோர் எதுவும் சொல்லல… சிறுமிக்கு நடந்த பிரசவம்… கைது செய்யப்பட்ட தாய்மாமன்…!!

நாமக்கல்லில் 14 வயது சிறுமியை திருமணம் செய்து கர்பமாக்கிய தாய்மாமன் மற்றும் சிறுமியின் பெற்றோர் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை அடுத்துள்ள நாமகிரிப்பேட்டை அருகே உள்ள கிராமத்தில் 14 வயது சிறுமி வசித்து வந்துள்ளார். இந்நிலையில் பள்ளிபடிப்பு படித்துக்கொண்டிருந்த சிறுமியை அவரது தாய்மாமனான லாரி டிரைவர் கடந்த ஆண்டு கடத்திச் சென்று திருமணம் செய்துள்ளார். இதனை இவர்களது பெற்றோர்கள் யாரும் எதிர்க்காத நிலையில் இருவரும் இணைந்து வாழ்ந்து வந்துள்ளனர். இந்நிலையில் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால்… வெறிச்சோடிய கடைகள்… ஏமாற்றத்தில் அசைவ பிரியர்கள்…!!

தமிழகம் முழுவதும் இன்று முழு ஊரடங்கு கடைபிடிப்பதால் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கடைகள் மூடப்பட்டு அனைத்து சாலைகளும் வெறிச்சோடி காணப்பட்டன. நாமக்கல் மாவட்டத்தில் சமீப நாட்களாக கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இதனை தடுக்க மாநில அரசு மற்றும் சுகாதாரத்துறை பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் தமிழக அரசின் கட்டுப்பாடுகள் மூலம் ஞாயிறுக்கிழமை முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது. மேலும் நாமக்கலில் உள்ள நகராட்சி பகுதியில் 3000 சதுர அடிக்கு மேல் உள்ள பெரிய கடைகள் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

அதிகரித்து வரும் கொரோனா 2ஆம் அலை… கடந்த 24 மணி நேரத்தில் 258 பேருக்கு பாதிப்பு… மொத்தம் 16,241 ஆக உயர்வு…!!

நாமக்கல் மாவட்டத்தில் 15,983 பேருக்கு கொரோனா தொற்று பாதித்திருந்த நிலையில் புதிதாக 258 பேருக்கு தொற்று பாதித்துள்ளது. கொரோனா தொற்று 2ஆம்அலை வேகம் எடுத்து வரும் நிலையில் நாமக்கல் மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் தொற்று பார்த்தவர்களின் எண்ணிக்கை 258 ஆகும். இதுவரை மாவட்டம் முழுவதிலும் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 16,241 உயர்ந்துள்ளது. இந்நிலையில் நேற்று சுமார் 219 பேர் கொரோனாவில் இருந்து முழுமையாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தமாக நாமக்கல் மாவட்டத்தில் 14,284 […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (02.05.21) முட்டை விலை…!!!

நாமக்கல்லில் இன்று (மே-2) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 3 ரூபாய் 95 பைசாவாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 3 ரூபாய் 85 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஆனால் மூன்று நாட்களாக 10 காசுகள் அதிகரித்து 3 ரூபாய் 95 காசுகளாக விற்பனையாகிறது.

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

இது சட்டப்படி குற்றம்…. 22 நாள் ஆகிருச்சு…. சாலை மறியலில் ஈடுபட்ட மக்கள்…!!

நாமக்கல் மாவட்டத்தில் குடிநீர் வேண்டி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டத்திலுள்ள தோப்புக்காட்டில் கடந்த 22 நாட்களுக்கு மேலாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த பெண்கள் காலி குடங்களுடன் ராசிபுரத்திலிருந்து திருச்செங்கோடு செல்லும் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டுள்ளனர். இதுக்குறித்து தகவலறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அப்போது காவல் துறையினர் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவது சட்டப்படி குற்றம் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

யாரையும் விட்டு வைக்காது போல…. கொரோனாவின் 2 வது அலை… அதிகரிக்கும் தொற்று….!!

நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா பரிசோதனையின் போது ஒரே நாளில் 327 பேருக்கு தொற்று இருப்பது சோதனையின் முடிவில் உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதன் காரணமாக தொற்றுப் பரவுவதை கட்டுப்படுத்த அரசு அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற் கொண்டு வருகின்றனர். இந்நிலையில் நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா பரிசோதனையின் போது அரசு மருத்துவமனை டாக்டர்கள் உள்பட ஒரே நாளில் 327 பேருக்கு தொற்று இருப்பது  சோதனையின் முடிவில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

எல்லாம் சரியாக நடக்குதா..? இதெல்லாம் கண்டிப்பா கடைபிடிக்கணும்… ஆலோசனை கூட்டம்…!!

நாமக்கல் மாவட்டத்தில் வாக்கு எண்ணும் மையத்தில் பணிபுரியும் நுண் பார்வையாளர்களுக்கு கலெக்டர் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றுள்ளது. தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகளை என்னும் பணி நாளை நடைபெற உள்ளது. இந்நிலையில் நாமக்கல் மாவட்டத்திலுள்ள திருச்செங்கோடு விவேகானந்தா மகளிர் தொழில்நுட்பக் கல்லூரியில் வைத்து வாக்கு என்னும் பணி நடைபெற உள்ளது. இதனையடுத்து 8 மணிக்கு தபால் வாக்குகளும், 8. 30 மணிக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தொடங்கும். […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

முந்தி செல்லனுமுன்னு நினைச்ச… சட்டென நடந்த கொடூர சம்பவம்… கோர விபத்தில் பறிபோன உயிர்…!!

நாமக்கல் மாவட்டத்தில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதி ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டத்திலுள்ள நாகராஜபுரத்தில் சந்தோஷ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் அவரது தங்கையின் கணவர் சதீஷ்குமாருடன் திருச்சி சாலையிலுள்ள குடிசை மாற்று வாரியத்திற்கு சென்று விட்டு வீடு திரும்பி வந்து கொண்டிருந்தனர். அப்போது முன்னால் சென்ற லாரியை முந்தி செல்ல முயன்ற போது எதிரே வந்த மோட்டார் சைக்கிளும் சந்தோஷ்குமார் ஓட்டிச் வந்த மோட்டார் சைக்கிளும் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

இரண்டு நாளைக்கு கிடையாது… 223 மது பாட்டில்கள்… பறிமுதல் செய்த காவல் துறையினர்…!!

நாமக்கல் மாவட்டத்தில் விடுமுறை நாட்களில் விற்பனை செய்வதற்காக மது பாட்டில்களை பதுக்கி வைத்திருந்த வாலிபர்களை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். தமிழகத்தில் தொழிலாளர் தினத்தை முன்னிட்டும் கொரோனா தொற்று காரணமாக ஞாயிற்றுகிழமை ஊரடங்கு என்பதாலும் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளது. இந்நிலையில் நாமக்கல் மாவட்டத்திலுள்ள பரமத்திவேலூர் பகுதியில் விடுமுறை தினத்தில் விற்பனை செய்வதற்காக மது பாட்டில்களை பதுக்கி வைத்திருப்பதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் பேரில் காவல் துறையினர் பரமத்திவேலூர் பகுதியில் தீவிர விசாரணை […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (01.05.21) முட்டை விலை…!!!

நாமக்கல்லில் இன்று (மே-1) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 3 ரூபாய் 95 பைசாவாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 3 ரூபாய் 85 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஆனால் இரண்டு நாட்களாக 10 காசுகள் அதிகரித்து 3 ரூபாய் 95 காசுகளாக விற்பனையாகிறது.

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (30.04.21) முட்டை விலை…!!!

நாமக்கல்லில் இன்று (ஏப்ரல் 30) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 3 ரூபாய் 95 பைசாவாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 3 ரூபாய் 85 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஆனால் நேற்று முதல் 10 காசுகள் அதிகரித்து 3 ரூபாய் 95 காசுகளாக விற்பனையாகிறது.

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

தொடர்ந்து 15வது நாளாக…. மாற்றமின்றி பெட்ரோல்-டீசல் விலை…!!!

மாதம் இருமுறை பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வந்த எண்ணெய் நிறுவனங்கள் இந்த நடைமுறையை 2017ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் கைவிட்டது. இதனையடுத்து நாள்தோறும் பெட்ரோல் டீசல் விலையை நிர்ணயிக்கும் முறை தற்போது அமலில் உள்ளது. இந்நிலையில் சென்னையைப் பொறுத்தவரை இன்று (ஏப்ரல் 30). இந்நிலையில் சில தினங்களாக பெட்ரோல் லிட்டருக்கு 19 காசுகள் குறைந்து ரூ.92.58க்கும், டீசல் விலை லிட்டருக்கு 22 காசுகள் குறைந்து ரூ.85.88க்கும் விற்பனை செய்யப்பட்டது. கடந்த 14 நாட்களாகவே மாற்றமின்றி […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

அப்பளம் போல் நொறுங்கிய ஹெல்மெட்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் மூழ்கிய குடும்பம்…!!

சேலம் மாவட்டத்தில் மோட்டார் சைக்கிள் மீது டிப்பர் லாரி மோதி ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள நாச்சினம்பட்டி பகுதியில் கணேசன் என்பவர் வசித்து வந்தார். இவர் சூரமங்கலம் பகுதியில் பொக்லைன் எந்திரம் கம்பெனியில் விற்பனை மேலாளராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் கணேசன் வேலைக்கு செல்வதற்காக மோட்டார் சைக்கிளில் சூரமங்கலம் நோக்கி சென்று கொண்டிருந்த போது சேலத்திலிருந்து தீவட்டிப்பட்டி நோக்கி வந்து கொண்டிருந்த டிப்பர் லாரி எதிர்பாராத விதமாக கணேசன் மீது […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

நல்லாத்தான் போயிட்டு இருந்துச்சு… திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி… நாமக்கல்லில் பரபரப்பு…!!

நாமக்கல் மாவட்டத்தில் சாலையில் சென்று கொண்டிருத்த லாரி திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மத்திய பிரதேச மாநிலத்திலுள்ள இண்டூரிலிருந்து வாகித் என்பவர் லாரியில் பாக்கு பாக்கெட்டுகளை ஏற்றிக் கொண்டு புதுக்கோட்டைக்கு வந்து கொண்டிருந்தார். இவருடன் கிளீனர்  தாகீர் வந்தார். இந்நிலையில்  நாமக்கல் அருகேயுள்ள குப்பம்பாளையம் பகுதியில் சென்று கொண்டிருக்கும் போது திடீரென லாரி டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்து விட்டது. இதுக்குறித்து தகவலறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று […]

Categories

Tech |