Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (9.06.2021) முட்டை விலை…!!!

நாமக்கல்லில் இன்று (ஜூன்-9) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய் 20 பைசாவாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 3 ரூபாய் 95 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. மேலும் கடந்த சில நாட்களாக 1 ரூபாய் 15 காசுகள் அதிகரித்து 5 ரூபாய் 15 காசுகளாக விற்பனையாகி வந்த நிலையில் கடந்த […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (8.06.2021) முட்டை விலை…!!!

நாமக்கல்லில் இன்று (ஜூன்-8) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய் 20 பைசாவாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 3 ரூபாய் 95 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. மேலும் கடந்த சில நாட்களாக 1 ரூபாய் 15 காசுகள் அதிகரித்து 5 ரூபாய் 15 காசுகளாக விற்பனையாகி வந்த நிலையில் கடந்த […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

பட்டா கத்தியுடன்… கோஷங்களை எழுப்பிய சமூக ஆர்வலர்… உடனடி நடவடிக்கை எடுத்த போலீசார்…!!

நாமக்கல் மாவட்டத்தில் பட்டா கத்தியுடன் தனி ஒருவர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள தூசூரில் திருமுருகன்(41) என்பவர் வசித்து வந்துள்ளார். சமூக ஆர்வலரான இவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு அப்பகுதியில் உள்ள சுந்தரலிங்கனார் சிலையின் முன்பு 2 பட்டா கத்தியுடன் வந்துள்ளார். இதனையடுத்து அவர் நெல்லையில் பாளையங்கோட்டை சிறையில் சட்ட கல்லூரி மாணவர் முத்து மனோ மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டதற்கு நீதி வேண்டும் என பல கோஷங்களை […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில்… தளர்வுகள் உள்ளதா…? நகராட்சி ஆணையர் வெளியிட்ட செய்தி…!!

நாமக்கல் மாவட்டத்தில் கொரோனாவால் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளுக்கு எவ்வித தளர்வுகளும் இல்லை என நகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளை  13 மண்டலங்களாக பிரித்து தனிமைப்படுத்தப்பட்டு சுகாதாரத்துறையினர் மற்றும் நகராட்சியினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று முதல் தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் தனிமைப்படுத்தப்பட்டபகுதிகளில் எவ்வித தளர்வுகளும் கிடையாது என நகராட்சி ஆணையர் பொன்னம்பலம் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் இருக்கும் எந்த வித கடைகளும், […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

ஆசை வார்த்தை கூறி… சிறுமியை கடத்திய மேஸ்திரி… போக்சோவில் அதிரடி கைது…!!

நாமக்கல் மாவட்டத்தில் ஆசை வார்த்தை கூறி சிறுமியை கடத்தி சென்ற இளைஞனை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியை அடுத்துள்ள மாங்குட்டைபாளையத்தை சேர்ந்தவர் சதீஷ்குமார். இவரது மகன் பிரேம்குமார்(22) அப்பகுதியில் கட்டிட மேஸ்திரியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் வேலை பார்க்கும் இடத்தில் வேளாளர்காலனியை சேர்ந்த 15 வயது சிறுமியும் பணிபுரிந்து வந்துள்ளார். இதனையடுத்து பிரேம்குமார் சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி அடிக்கடி பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதனைத்தொடர்ந்து  […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (7.06.21) முட்டை விலை…!!!

நாமக்கல்லில் இன்று (ஜூன்-7) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய் 20 பைசாவாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 3 ரூபாய் 95 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. மேலும் கடந்த சில நாட்களாக 1 ரூபாய் 15 காசுகள் அதிகரித்து 5 ரூபாய் 15 காசுகளாக விற்பனையாகி வந்தது. இந்நிலையில் இன்று […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்… அதிரடி சோதனையில் ஈடுபட்ட போலீசார்… ஒருவர் கைது…!!

நாமக்கல் மாவட்டத்தில் அனுமதியின்றி நாட்டு துப்பாக்கி வைத்திருந்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை அடுத்துள்ள வடகாடு பகுதியில் சேகர்(39) என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் அவர் அனுமதி இல்லாமல் நாட்டு துப்பாக்கி வைத்திருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து வாழவந்திநாடு சப்-இன்ஸ்பெக்டர் கங்காதரன் தலைமையிலான காவல்துறையினர் உடனடியாக அப்பகுதியில் சென்று விசாரணை செய்துள்ளனர். அப்போது சேகர் அவரது தோட்டத்தில் நாட்டு துப்பாக்கியை வைத்திருந்தது உறுதியாகியுள்ளது. இதனைதொடர்ந்து அனுமதியின்றி நாட்டுத் துப்பாக்கி வைத்திருந்ததால் சேகரை […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (6.06.21) முட்டை விலை…!!!

நாமக்கல்லில் இன்று (ஜூன்-6) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய் 20 பைசாவாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 3 ரூபாய் 95 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. மேலும் கடந்த சில நாட்களாக 1 ரூபாய் 15 காசுகள் அதிகரித்து 5 ரூபாய் 15 காசுகளாக விற்பனையாகி வந்தது. இந்நிலையில் இன்று […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (5.06.21) முட்டை விலை…!!!

நாமக்கல்லில் இன்று (ஜூன்-5) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய் 20 பைசாவாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 3 ரூபாய் 95 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. மேலும் கடந்த சில நாட்களாக 1 ரூபாய் 15 காசுகள் அதிகரித்து 5 ரூபாய் 15 காசுகளாக விற்பனையாகி வந்தது. இந்நிலையில் இன்று […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

கொரோனா சிகிச்சை பெற்று வந்த நோயாளி… தூக்குபோட்டு தற்கொலை… பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்…!!

நாமக்கல் மாவட்டத்தில் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்றுவந்த நோயாளி தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் அழகுநகர் குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் மாற்றுத்திறனாளியான யுவராஜ்(42) என்பவர் துடைப்பம் வியாபாரம் செய்து குடும்பம் நடத்தி வருகிறார். இவருக்கு கோகிலா என்ற மனைவியும், 3 குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில் கடந்த 1 ஆம் தேதி கொரோனாவால் மூச்சு திணறல் ஏற்பட்டு நாமக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து அவருக்கு ஸ்கேன் எடுத்ததில் நுரையீரல் மிகவும் பாதிக்கப்பட்டு […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

ஒரே நாளில் 801 பேர் பாதிப்பு… 740 பேர் வீடுதிரும்பியுள்ளனர்… சுகாதாரத்துறை சார்பில் அறிவிப்பு…!!

நாமக்கல் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் கொரோனாவிலிருந்து பூரண குணமடைந்து 740 பேர் வீடு திரும்பியுள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில் நேற்றைய கணக்கெடுப்பின்படி புதிதாக 801 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக சுகாதாரத் துறையினர் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை மாவட்டம் முழுவதிலும் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 34,816 ஆக உயர்ந்துள்ளது. இதனையடுத்து 7,512 பேர் மருத்துவமனை மற்றும் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனை தொடர்ந்து நேற்று ஒரே நாளில் 740 பேர் […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (4.06.21) முட்டை விலை…!!!

நாமக்கல்லில் இன்று (ஜூன்-4) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய் 15 பைசாவாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 3 ரூபாய் 95 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. மேலும் கடந்த சில நாட்களாக 1 ரூபாய் 10 காசுகள் அதிகரித்து 5 ரூபாய் 05 காசுகளாக விற்பனையாகி வந்தது. இந்நிலையில் இன்று […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

வெளிநாடுகளிலிருந்து திரும்பிய… தமிழர்களுக்கு கடனுதவி… தொழில் மையம் சார்பில் அறிவிப்பு…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் வெளிநாடுகளில் பணிபுரிந்த தொழிலார்களுக்கு மாவட்ட தொழில் மையம் சார்பில் கடனுதவி வழங்கப்படும் என கலெக்டர் அறிவித்துள்ளார். உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா பெருந்தொற்று காரணமாக வெளிநாட்டிலிருந்து சொந்த ஊருக்கு திரும்பிய தமிழர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் விதமாக தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டம் மற்றும் புதிய தொழில் முனைவோருக்கான திட்டம் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தொழில் மையத்தின் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில் தமிழகத்தில் உற்பத்தி மற்றும் சேவை தொழில் தொடங்குபவர்களுக்கு இத்திட்டத்தின் கீழ் அதிகபட்ச […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

தமிழகத்தில் கொரோனா பதித்த… மாவட்டங்களின் வரிசையில்… 8வது இடத்தை பிடித்த நாமக்கல்…!!

தமிழகத்தில் கொரோனா அதிகம் பதித்த மாவட்டங்களின் வரிசையில் நாமக்கல் மாவட்டம் 8வது இடத்தை பிடித்துள்ளது. தமிழகத்தில் முழு ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் கொரோனாவின் தாக்கம் கடந்த சில வாரங்களாக சற்று குறைந்து வந்த நிலையில் சில மாவட்டங்களில் மட்டும்  தொற்று பாதிப்பு அதிகரித்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனாவால் அதிகம் பதித்த மாவட்டங்களின் வரிசையில் நாமக்கல் மாவட்டம் 8வது இடத்தை பிடித்துள்ளது. நாமக்கல் சிறிய மாவட்டமாக இருந்தாலும் அங்கு ஒருநாள் தொற்று பாதிப்பு 900-ஐ கடந்துள்ளது. இதனால் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

ஆக்சிஜன் ஏற்றி சென்ற லாரி… நாமக்கல்லில் வைத்து விபத்து… பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்…!!

நாமக்கல் மாவட்டத்தில் ஆக்சிஜனை ஏற்றி சென்ற லாரி விபத்திற்குள்ளான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா தொற்று ஏற்பட்டவர்களுக்கு நுரையீரல் மிகவும் பாதிப்படைகிறது. இதனால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு ஆக்சிஜன் வைக்கும் நிலை ஏற்படுகின்றது. எனவே தற்போதைய காலகட்டத்தில் ஆக்சிஜன் மிகவும் அத்தியாவசிய தேவையாக மாறியுள்ளது. இதனையடுத்து அனைத்து மாவட்டங்களுக்கும் ஆக்சிஜன் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் திருச்சி மாவட்டத்தில் இருந்து சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு டேங்கர் லாரி மூலம் 3¼ டன் திரவ ஆக்சிஜன் […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (3.06.21) முட்டை விலை…!!!

நாமக்கல்லில் இன்று (ஜூன்-3) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய் 15 பைசாவாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 3 ரூபாய் 95 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. மேலும் கடந்த சில நாட்களாக 1 ரூபாய் 10 காசுகள் அதிகரித்து 5 ரூபாய் 05 காசுகளாக விற்பனையாகி வந்தது. இந்நிலையில் இன்று […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

ஆள் இல்லாத நேரத்தில்… வீடு புகுந்து திருடிய ரிக் வண்டி ஓட்டுநர்… உடனடியாக கைது செய்த போலீசார்…!!

நாமக்கல் மாவட்டத்தில் வீடு புகுந்து திருடிய ரிக் வண்டி டிரைவரை போலீசார் உடனடியாக கைது செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் கந்தம்பாளையத்தை அடுத்துள்ள ராமதேவம் பகுதியில் கோட்டை அம்மாள் அவரது குடும்பத்தினருடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கோட்டை அம்மாள் வீட்டை பூட்டி விட்டு கூலி வேலைக்கு சென்றுள்ளார். இதனையடுத்து அவரது மகன் வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைந்த நிலையில் காணப்பட்டுள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் உடனடியாக கோட்டை அம்மாளுக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதனைத்தொடர்ந்து […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

40 அடி கிணறுக்குள் விழுந்த நரி… உயிருடன் மீட்பு… காப்புக்காடு பகுதியில் விட்ட வனத்துறையினர்…!!

நாமக்கல் மாவட்டத்தில் 40 அடி கிணற்றுக்குள் விழுந்த நரியை தீயணைப்பு வீரர்கள் உயிருடன் மீட்டு வனப்பகுதிக்குள் விட்டுள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள வேலகவுண்டம்பட்டியை அடுத்துள்ள புத்தூர் கிழக்கு ஏரிக்கரை பகுதியில் 40 அடி ஆழமுள்ள கிணறு ஒன்று உள்ளது. இதனையடுத்து  கிணற்றில் தண்ணீர் இல்லாத நிலையில் அப்பகுதியில் வந்த நரி ஒன்று தவறி விழுந்துள்ளது. இதனை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலறிந்து வந்த தீயணைப்பு நிலைய அலுவலர் ராஜேஸ்வரன் தலைமையில் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

ஓவியர்கள் சங்கம் சார்பில்… கொரோனா குறித்த விழிப்புணர்வு ஓவியம்… பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தல்…!!

நாமக்கல் மாவட்டத்தில் தமிழ்நாடு ஓவியர்கள் சங்கத்தின் சார்பில் கொரோனா குறித்த விழிப்புணர்வு ஓவியம் வரையப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் சுகாதாரத் துறையினர் மற்றும் காவல்துறையினர் சார்பில் பொதுமக்களுக்கு பல்வேறு வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.  இதனையடுத்து தடுப்பூசி போடும் பணிகளையும் துரிதப்படுத்தி உள்ளனர். இதனை தொடர்ந்து தமிழ்நாடு ஓவியர்கள் சங்கம் சார்பில் நாமக்கல் கலெக்டர் அலுவலகம் மற்றும் மணிக்கூண்டு பகுதிகளில் கொரோனா குறித்த விழிப்புணர்வு ஓவியம் வரையப்பட்டுள்ளது. இதில் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

வெளியே போவதாக கூறிவிட்டு சென்றவர்… வீடு திரும்பவில்லை… குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

நாமக்கல் மாவட்டத்தில் தட்டச்சு தொழிலாளி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அவரது குடும்பத்தினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் பெரியப்பட்டியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். தட்டச்சு தொழிலாளியான இவர் குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் பாலகிருஷ்ணனுக்கு குடி பழக்கம் இருந்தது. இவர் அடிக்கடி அப்பகுதியில் உள்ள பெருமாள் கோவில் கரடு பகுதிக்கு சென்று மது அருந்துவது வழக்கம். இதனையடுத்து நேற்று முன்தினம் பாலகிருஷ்ணன் வெளியே சென்றுவிட்டு வருவதாக கூறி சென்றவர் வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை. […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

வெளியே வந்தால் கடும் நடவடிக்கை… எச்சரித்த போலீசார்… 67 வாகனங்கள் பறிமுதல்…!!

நாமக்கல் மாவட்டத்தில் ஊரடங்கை மீறி வெளியே சுற்றியவர்கள் மீது வழக்கு பதிவு செய்து அவர்களது வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.  கொரோனா 2ஆம் அலை காரணமாக தமிழகம் முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் பகுதியில் துணை போலீஸ் சூப்பிரண்டு அதிகாரி ராஜரணவீரன் தலைமையில் போலீசார் அப்பகுதி முழுவதும் ரோந்து பணியில் ஈடுபட்டனர். இதனையடுத்து காவல்துறையினர் பரமத்தி வேலூர் மற்றும் ஜேடர்பாளையம் பகுதியில் வாகன சோதனையிலும் ஈடுபட்டுள்ளனர். […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

வீடு வேலை செய்ய சொல்லி… கண்டித்த பெற்றோர்… ஆத்திரமடைந்த சிறுமி எடுத்த முடிவு…!!

நாமக்கல் மாவட்டத்தில் பெற்றோர் கண்டித்ததால் 16 வயது சிறுமி தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பகுதியில் உள்ள விளாங்காட்டூர் கிராமத்தில் பாலுசாமி மற்றும் அவருடைய மனைவி பாண்டி மீனா வசித்து வந்துள்ளார். இவர்களுக்கு 5 மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். பாலுசாமி சைக்கிளில் டீ விற்று  குடும்பத்தை நடத்தி வருகிறார். இந்நிலையில் இவர்களின் மூன்றாவது மகள் சங்கரியை வீடு வேலை செய்யவில்லை என அவருடைய தயார் மீனா கண்டித்துள்ளார். […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

அதிகரிக்கும் நோய் தொற்று… ஒரே வாரத்தில் 5,825 பேர் பாதிப்பு… 49 பேர் உயிரிழப்பு…!!

நாமக்கல் மாவட்டத்தில் ஒரே வாரத்தில் கொரோனாவிற்கு 5,825 பேர் பாதிக்கப்பட்டது மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் கடந்த 1 வாரத்திற்கு முன்பு கொரோனா பாதிப்பு எண்ணிக்கை சற்று குறைந்து வந்த நிலையில் ஒரு நாள் பாதிப்பு 300ஆக இருந்துள்ளது. இந்நிலையில் தற்போது கொரோனா பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை சற்று உயர்ந்துள்ளது. இதனால் ஒரே நாளில் நோய் தொற்றுக்கு 700க்கும் அதிகமானோர் பாதிக்கப்படுகின்றனர். இதனையடுத்து கடந்த மே 22ஆம் தேதி வரை நாமக்கல் மாவட்டத்தில் மொத்தமாக 24,598 […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (31.05.21) முட்டை விலை…!!!

நாமக்கல்லில் இன்று (மே-31) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய் 05 பைசாவாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 3 ரூபாய் 95 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. மேலும் கடந்த இரண்டு நாட்களாக 95 காசுகள் அதிகரித்து 4 ரூபாய் 90 காசுகளாக விற்பனையாகி வந்தது. இந்நிலையில் தொடர்ந்து 7 நாட்களாக […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

ஊரடங்கு விதிமுறைகளை மீறிய…. 3 டீ கடைகளுக்கு… சீல் வைத்த போலீசார்…!!

நாமக்கல் மாவட்டத்தில் விதிமுறைகளை மீறி செயல்பட்ட 3 டீ கடைகளுக்கு போலீசார் சீல் வைத்துள்ளனர். கொரோனா 2ஆம் அலை காரணமாக தமிழகம் முழுவதிலும் தளர்வில்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருக்கும் நிலையில் மருந்தகங்களை தவிர அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளன. இதனையடுத்து நாமக்கல் மாவட்டத்தில் முழு ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் தேவையான காய்கறி மற்றும் மளிகை பொருள்கள் அனைத்தும் பொதுமக்கள் வீடு தேடி சென்று விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இதனைதொடர்ந்து மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் போலீசார் சோதனை சாவடிகளை […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

பின்நோக்கி நகர்ந்த டிராக்டர்… கோழிப்பண்ணை ஊழியர் மீது ஏறி… பரிதாபமாக உயிரிழப்பு…!!

நாமக்கல் மாவட்டத்தில் எதிர்பாராதவிதமாக டிராக்டர் ஏறி ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் எலச்சிபாளையம் அடுத்துள்ள செக்காரப்பட்டி என்ற கிராமத்தில் குப்புசாமி(42) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நல்லாபாளையத்தில் ஒரு கோழிப்பண்ணையில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் நேற்று வழக்கம்போல கோழிப்பண்ணைக்கு வேலைக்கு சென்ற குப்புசாமி டிராக்டரில் இருந்து  கோழிகளுக்கான தீவனங்களை இறக்கி வைத்துக் கொண்டிருந்தார். அப்போது டிராக்டர் பின் நோக்கி நகர்ந்துள்ளது. இதனையடுத்துகுப்புசாமி டிராக்டருக்கு அடியில் கல்லை வைத்து நிறுத்தும் போது எதிர்பாராதவிதமாக டிராக்டர் […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (30.05.21) முட்டை விலை…!!!

நாமக்கல்லில் இன்று (மே-30) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய் 05 பைசாவாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 3 ரூபாய் 95 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. மேலும் கடந்த இரண்டு நாட்களாக 95 காசுகள் அதிகரித்து 4 ரூபாய் 90 காசுகளாக விற்பனையாகி வந்தது. இந்நிலையில் தொடர்ந்து 6 நாட்களாக […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

செல்போன் பார்த்ததால் வந்த பிரச்சனை… கண்டித்த பெற்றோர்… மாணவி எடுத்த விபரீத முடிவு…!!

நாமக்கல் மாவட்டத்தில் பெற்றோர் திட்டியதால் 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் பகுதியில் உள்ள காமாட்சி நகரில் சீனிவாசன் என்பவர் அவரது மனைவி சுமதி மற்றும் பாரதி(20) மற்றும் ஸ்ரீநிதி(17) ஆகிய 2 மகள்களுடனும் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் 12ஆம் வகுப்பு படிக்கும் ஸ்ரீநிதி தற்போது கொரோனா காரணமாக வீட்டிலிருந்தபடியே ஆன்லைன் வழியாக படித்து வந்துள்ளார். இதனையடுத்து ஸ்ரீநிதி அடிக்கடி செல்போன் பார்த்ததால் பெற்றோர் கண்டித்துள்ளனர். […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (29.05.21) முட்டை விலை…!!!

நாமக்கல்லில் இன்று (மே-29) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய் 05 பைசாவாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 3 ரூபாய் 95 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. மேலும் கடந்த இரண்டு நாட்களாக 95 காசுகள் அதிகரித்து 4 ரூபாய் 90 காசுகளாக விற்பனையாகி வந்தது. இந்நிலையில் தொடர்ந்து 5 நாட்களாக […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

நிலை தடுமாறிய இருசக்கர வாகனம்… கீழே விழுந்த ஹோட்டல் உரிமையாளர்… சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு…!!

நாமக்கல் மாவட்டத்தில் ஹோட்டல் உரிமையாளர் இருசக்கர வாகனத்தில் செல்லும் போது நிலை தடுமாறி கீழே விழுந்து உயிரிழந்துள்ளார். நாமக்கல் மாவட்டம் ஞானபிரகாஷ்(55) என்பவர் திருச்செங்கோடு சந்தைப்பேட்டை மேடு பகுதியில் ஹோட்டல் நடத்தி வருகிறார். இவர் திருச்செங்கோடு ஓட்டல் உரிமையாளர் சங்க தலைவராக இருந்து வருகின்றார். இந்நிலையில் ஞானபிரகாஷ் ஈரோடு சாலையில் உள்ள வேளாண் காலனி பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த நிலையில் வேகத்தடையில் ஏறும்போது நிலைதடுமாறி கீழே விழுந்துள்ளார். இதனையடுத்து தலையில் பலத்த காயமடைந்த ஞானப்பிரகாச […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

காய்கறி விற்பனை செய்த… மளிகை கடைக்கு… சீல் வைத்த போலீசார்…!!

நாமக்கல் மாவட்டத்தில் ஊரடங்கை மீறி காய்கறி விற்பனை செய்த மளிகை கடைக்கு காவல்துறையினர் சீல் வைத்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் மோகனூர் அருகில் உள்ள பேட்டபாளையம் பகுதியில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறி மளிகை கடை வியாபாரம் செய்வதாக வருவாய்துறை அதிகாரிகளுக்கும், போலீசாருக்கும் தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலின் படி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஓவியா மற்றும் வருவாய்த்துறையினர் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில்மளிகை கடையில் காய்கறி விற்பனை செய்தது உறுதியாகியுள்ளது. இதனையடுத்து மளிகை கடை உரிமையாளருக்கு அபராதம் விதித்ததோடு […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

காய்கறி விற்பனை செய்த… பால் பண்ணைக்கு… சீல் வைத்த வருவாய் துறையினர்…!!

நாமக்கல் மாவட்டத்தில் ஊரடங்கு விதிமுறைகளை மீறி செயல்பட்ட பால் பண்ணைக்கு வருவாய் துறையினர் சீல் வைத்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கர் பிரபு தலைமையில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் வேலூர் சாலையில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறி பால் பண்ணையில் வைத்து காய்கறிகளை மற்றும் மளிகை பொருட்களை விற்பனை செய்வது காவல் துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து அங்கு வந்த வருவாய்த்துறையினர் மற்றும் போலீசார் பால் பண்ணைக்கு சீல் வைத்து அதன் உரிமையாளர் […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (28.05.21) முட்டை விலை…!!!

நாமக்கல்லில் இன்று (மே-28) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய் 05 பைசாவாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 3 ரூபாய் 95 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. மேலும் கடந்த இரண்டு நாட்களாக 95 காசுகள் அதிகரித்து 4 ரூபாய் 90 காசுகளாக விற்பனையாகி வந்தது. இந்நிலையில் தொடர்ந்து 2 நாட்களாக […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (27.05.21) முட்டை விலை…!!!

நாமக்கல்லில் இன்று (மே-27) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய் 05 பைசாவாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 3 ரூபாய் 95 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. மேலும் கடந்த இரண்டு நாட்களாக 95 காசுகள் அதிகரித்து 4 ரூபாய் 90 காசுகளாக விற்பனையாகி வந்தது. இந்நிலையில் 15 காசுகள் அதிகரித்து […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

ஒரே நாளில் 6,683 பேருக்கு… கொரோனா தடுப்பூசி போடப்பட்ட நிலையில்… கூடுதலாக 24,800 தடுப்பூசி ஒதுக்கீடு…!!

நாமக்கல் மாவட்டத்தில் தடுப்பூசி போடும் பணிகள் மிகவும் துரிதமாக நடைபெற்று வருகின்றது. கொரோனா 2ஆம் அலையை சமாளிப்பதற்கு தடுப்பூசி போட்டுக் கொள்வது ஒரு சிறந்த வழிமுறையாக இருக்கிறது. தற்போது 18 வயது மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள தடுப்பூசி மையங்களில் நேற்று முதல் 18 வயது மேற்பட்ட நபர்களுக்கு தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கியுள்ளது. இதனையடுத்து பலரும் மிகவும் ஆர்வத்துடன் வந்து தடுப்பூசி போட்டுகொண்டுள்ளனர். இதனைத்தொடர்ந்து நாமக்கல் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

ஒரே நாளில் 216 வாகனங்களை… பறிமுதல் செய்த போலீசார்… தேவையின்றி வெளியே சென்றால் நடவடிக்கை…!!

நாமக்கல் மாவட்டத்தில் முழு ஊரடங்கை மீறி தேவையின்றி வெளியே சுற்றி திரிந்த 216 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. நாமக்கல் மாவட்டத்தில் முழு ஊரடங்கின் போதும் தேவையின்றி வெளியே சுற்றி திரியும் நபர்களை கண்காணிக்க மாவட்டம் முழுவதிலும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து ஆங்காங்கே சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் முகக் கவசம் அணியாமல் வந்த 534 பேரிடம் இருந்து 200 ரூபாய் அபராதம் வசூலித்தனர். இதனைத்தொடர்ந்து ஒரே […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

ஒரே நாளில் 717 பேருக்கு… தொற்று பாதிப்பு உறுதி… 429 பேர் குணமடைந்துள்ளனர்…

நாமக்கல் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 429 பேர் கொரோனவிலிருந்து பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். நாமக்கல் மாவட்டம் முழுவதிலும் நேற்று ஒரே நாளில் 717 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இந்நிலையில் மாவட்டம் முழுவதிலும் இதுவரை மொத்தமாக தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 27,092 என சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து இதுவரை 22,311 பேர் கொரோனாவிலிருந்து குணமாகி உள்ள நிலையில், நேற்று ஒரே நாளில் 429 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

தேவையின்றி வெளியே வரும் நபர்கள் மீது… கடும் நடவடிக்கை… காவல்துறையினர் எச்சரிக்கை…!!

நாமக்கல்லில் ஊரடங்கு காரணமாக வெளியே சுற்றி திரியும் நபர்களை கண்காணிக்க 1000க்கும் மேற்பட்ட காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக மே 31 வரை தளர்வுகளற்ற ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் மிகவும் அத்தியாவசியமான தேவைகளுக்கு மட்டுமே பொதுமக்கள் வெளியே செல்ல வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது. அதன்படி நாமக்கல் மாவட்டத்தில் ஊரடங்கு காரணமாக மருந்தகங்களை தவிர அனைத்து கடைகளும் மூடப்பட்டு மிகவும் வெறுச்சோடிய நிலையில் காணப்படுகிறது. இதனையடுத்து அத்தியாவசியமின்றி வெளியே வரும் நபர்களை […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

25லட்சத்தில் தொடங்கப்படும்… ஆக்சிஜன் மையம்… சுற்றுலாத்துறை அமைச்சர் அறிவிப்பு…!!

நாமக்கல் மாவட்டத்தில் அரசு மருத்துவமனையில் 25 லட்சம் மதிப்புள்ள ஆக்சிஜன் மையம் விரைவில் தொடங்கப்படும் என சுற்றுலா துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் அருகே உள்ள சிங்களாந்தபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நேற்று 18 வயது மேற்பட்டவர்களுக்கான தடுப்பூசி போடும் பணியை சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் தொடங்கி வைத்துள்ளார். இந்நிலையில் நேற்று ஒரே நாளில் 500க்கும் மேற்பட்ட நபர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதனையடுத்து ராசிபுரம் அடுத்துள்ள ஆண்டகளூர் கேட் திருவள்ளுவர் அரசு கலைக்கல்லூரியில் […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (26.05.21) முட்டை விலை…!!!

நாமக்கல்லில் இன்று (மே-26) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய் 05 பைசாவாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 3 ரூபாய் 95 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. மேலும் கடந்த இரண்டு நாட்களாக 95 காசுகள் அதிகரித்து 4 ரூபாய் 90 காசுகளாக விற்பனையாகி வந்தது. இந்நிலையில் 15 காசுகள் அதிகரித்து […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

ஊரடங்கின் போது மூடப்பட்ட… 931 ரேஷன் கடைகள்… வரிசையில் நின்று பொதுமக்கள் அவதி…

நாமக்கல் மாவட்டத்தில் முழு ஊரடங்கின் போது ரேஷன் கடைகள் அடைக்கப்பட்டதால் பொதுமக்கள் சிரமப்பட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் கொரோனா பரவல் காரணமாக நேற்று முதல் மே 31 வரை முழு ஊரடங்கு அறிவித்திருந்த நிலையில் காய்கறி, மளிகை கடைகள் மூடப்பட்டதை தொடர்ந்து ரேஷன் கடைகளும் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள சுமார் 931 ரேஷன் கடைகள் அனைத்தும் நேற்று மூடப்பட்டுள்ளன. இதனை அறியாத சில குடும்ப அட்டைதாரர்கள் ரேஷன் கடைக்கு சென்று அரிசி சர்க்கரை போன்ற அத்தியாவசிய […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (25.05.21) முட்டை விலை…!!!

நாமக்கல்லில் இன்று (மே-25) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய் 05 பைசாவாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 3 ரூபாய் 95 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. மேலும் கடந்த இரண்டு நாட்களாக 95 காசுகள் அதிகரித்து 4 ரூபாய் 90 காசுகளாக விற்பனையாகி வந்தது. இந்நிலையில் நேற்று முதல் 15 […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

தென்னைமரங்களில் ஏற்படும் கரும்புள்ளிகளுக்கு… இது சிறந்த வழிமுறை… வேளாண்மை அதிகாரி தகவல்…!!

தென்னை மரங்களை தாக்கும் பூச்சிகளை கட்டுபடுத்த மைதாமாவு பசைகளை பயன்படுத்தலாம் என வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் தெரிவித்துள்ளார். நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் பகுதியில் தென்னை சாகுபடி அதிகளவில் காணப்படுகிறது. இந்நிலையில் தென்னை மரங்களில் பூச்சிகளின் தாக்குதல் அதிகரித்துள்ளது. இதில் முக்கியமாக ரூகோஸ் எனப்படும் வெள்ளைஈக்களின் தாக்குதல் உள்ளதால் தென்னையில் உள்ள சாறுகளை உறிஞ்சும் அபாயம் உள்ளது. இதனையடுத்து இந்த ஈக்கள் தென்னை ஓலைகளில் கீழ் பரப்பில் காணப்படும். இதனைத்தொடர்ந்து இந்த பூச்சியினால் தென்னை மரத்தில் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

அவரச உதவிகள் தேவைப்பட்டால்… இந்த எண்ணை தொடர்பு கொள்ளவும்… மாவட்ட சூப்பிரண்டு அதிகாரி தகவல்…!!

நாமக்கல் மாவட்டத்தில் ஊரடங்கு காலத்தில் ஏதேனும் அவரச தேவைகள் ஏற்பட்டால் காவல்துறை உதவி எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம் என சூப்பிரண்டு அதிகாரி சக்தி கணேசன் கூறியுள்ளார். கொரோனா பரவல் காரணமாக தமிழகம் முழுவதும் இன்று முதல் மே 31-ஆம் தேதி வரை தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கில் பால் விநியோகம், மருந்துக்கடைகள், நாட்டு மருந்து கடைகள், குடிநீர் விநியோகத்திற்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து பொதுமக்களுக்கு தேவையான காய்கறிகள் மளிகை பொருட்கள் யாவும் தோட்டக்கலைத் […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (24.05.21) முட்டை விலை…!!!

நாமக்கல்லில் இன்று (மே-23) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய் 05 பைசாவாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 3 ரூபாய் 95 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. மேலும் கடந்த இரண்டு நாட்களாக 95 காசுகள் அதிகரித்து 4 ரூபாய் 90 காசுகளாக விற்பனையாகி வந்தது. இந்நிலையில் இன்று 15 காசுகள் […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (23.05.21) முட்டை விலை…!!!

நாமக்கல்லில் இன்று (மே-23) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 90 பைசாவாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 3 ரூபாய் 95 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. மேலும் கடந்த இரண்டு நாட்களாக 75 காசுகள் அதிகரித்து 4 ரூபாய்  70 காசுகளாக விற்பனையாகி வந்தது. இந்நிலையில் நேற்று முதல் 20 […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

போலீசாருக்கு கிடைத்த தகவல்… மதுவிற்ற 5 பேர் கைது… 133 பாட்டில்கள் பறிமுதல்…!!

நாமக்கல் மாவட்டத்தில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்த 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில் தொடர்ந்து சட்டவிரோதமாக மது விற்பனை செய்வது தொடர்ந்து வருகிறது. இந்நிலையில் மல்லசமுத்திரம் பகுதியில் மது விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இந்நிலையில் சப்-இன்ஸ்பெக்டர் மணிமாறன் தலைமையில் காவல்துறையினர் மல்லசமுத்திரம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து ஆத்துமேடு, ராமபுரம் உள்ளிட்ட பகுதிகளில் மது பாட்டில்களை சட்டவிரோதமாக பதுக்கி வைத்து விற்பனை செய்த மங்கலபுரத்தை சேர்ந்த […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (22.05.21) முட்டை விலை…!!!

நாமக்கல்லில் இன்று (மே-22) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 90 பைசாவாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 3 ரூபாய் 95 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. மேலும் கடந்த இரண்டு நாட்களாக 75 காசுகள் அதிகரித்து 4 ரூபாய்  70 காசுகளாக விற்பனையாகி வந்தது. இந்நிலையில் இன்று 20 காசுகள் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

7 தெருக்களை தகரம் கொண்டு அடைத்த… நகராட்சி அதிகாரிகள்… தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிப்பு…!!

நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா பரவலை தடுக்க 7 தெருக்களை தகரத்தை கொண்டு அடைத்து தடை செய்யப்பட்ட பகுதியாக நகராட்சி சார்பில் அறிவித்துள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா பரவல் 2ஆம் அலையை தடுக்க அரசு பல்வேறு வழிமுறைகள் பயன்படுத்தி வருகின்றது. அந்த வகையில் கிருமிநாசினி தெளித்தல், கபசுர குடிநீர் வழங்குதல் மற்றும் காய்ச்சல் பரிசோதனை முகாம் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் நாமக்கல்லில் ஒரே தெருவில் 10 பேருக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டதால் அதை சுற்றியுள்ள துறையூர் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

சிக்கிய 1,650 மது பாட்டில்கள்… சட்டவிரோதமாக மது விற்பனை… 3 பேர் கைது செய்த போலீசார்…!!

நாமக்கல் மாவட்டத்தில் சட்டத்திற்கு புறம்பாக மது விற்பனை செய்த 3 பேரை போலீசார் கைது செய்து மது பாட்டில்களையும் பறிமுதல் செய்துள்ளனர். கொரோனா காரணமாக ஊரடங்கு போடப்பட்டுள்ள நிலையில் மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளன. எனவே சட்டத்திற்குப் புறம்பாக பலரும் மது விற்பனை செய்து வருகின்றனர். இந்நிலையில் நாமக்கல் மாவட்டத்தில் எருமைப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்ஸ்பெக்டர் உமா பிரியதர்ஷினி தலைமையில் காவல்துறையினர் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து திப்ரமகாதேவியில் சோதனை செய்து செய்து கொண்டிருந்தபோது கோபி(40) […]

Categories

Tech |