Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

இந்த வழியா வரக்கூடாது… கணவன் மனைவி இருவருக்கும் பலத்தகாயம்… ரயில்வே ஊழியர் கைது…!!

நாமக்கல் மாவட்டத்தில் இடதகராறு காணமாக கணவன் மனைவி இருவரை அரிவாளால் தாக்கிய ரயில்வே ஊழியரை போலீசார் கைது செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் எருமைப்பட்டியை அடுத்துள்ள தேவராயபுரம் பகுதியில் சிவகுமார்(46) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருடைய மனைவி வனிதா(40). இந்நிலையில் விவசாயியான சிவகுமாருக்கு முட்டாஞ்செட்டி செல்லும் சாலையில் 75 சென்ட் நிலம் உள்ளது. இதனையடுத்து அதே பகுதியில் வசிக்கும் ரயில்வே ஊழியரான சுதாகர்(45) என்பருடைய 60 சென்ட் நிலம் சிவகுமார் நிலம் அருகில் உள்ளது. இதனைத்தொடர்ந்து சிவகுமார் மற்றும் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

கூட்டிட்டு போய் கல்யாணம் பண்ணிட்டான்… பதறிய பெற்றோர்… சிறுமியை மீட்ட போலீசார்…!!

நாமக்கல் மாவட்டத்தில் ஆசை வார்த்தைகள் கூறி 16 வயது சிறுமியை திருமணம் செய்த இளைஞனை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பகுதியில் 16 வயது சிறுமி பெற்றோருடன் வசித்து வந்துள்ளார். இவருக்கும் சேலம் மாவட்டம் எடப்பாடி பகுதியை சேர்ந்த கட்டிட தொழிலாளியான கவுதம்(27) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கவுதம் திருமணம் செய்து கொள்கிறேன் என உறுதியளித்து சிறுமியை தன்னுடன் வருமாறு அழைத்துள்ளார். இதனையடுத்து சிறுமியும் கவுதம் கூறியதை நம்பி அவருடன் […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (8.07.21) முட்டை விலை…!!!

நாமக்கல்லில் இன்று (ஜூலை-8) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 90 பைசாவாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 3 ரூபாய் 95 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக முட்டை விலை 2 ரூபாய் 10 காசுகள் அதிகரித்து 5 ரூபாய் 05 காசுகளாக விற்பனையாகி வந்தது. […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

யார் இதை செஞ்சிருப்பாங்க… அரிவாளால் வெட்டி கொலை… அருந்தமிழர் பேரவை பொதுசெயலாளர்…!!

நாமக்கல் மாவட்டத்தில் அருந்தமிழர் பேரவையின் பொதுச்செயலாளர் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தை அடுத்துள்ள காவிரி கரட்டங்காடு பகுதியில் அருந்தமிழர் பேரவை நிர்வாகி ரவி(48) என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் நேற்று முன்தினம் இரவு வீட்டிற்கு வெளியில் உள்ள திண்ணையில் தூங்குவதாக சென்றுள்ளார். இதனையடுத்து நேற்று காலை அவரது குடும்பத்தினர் வெளியே வந்து பார்த்த போது தூங்கிக்கொண்டிருந்த ரவியின் உடலில் பல்வேறு வெட்டு காயங்களுடன் மர்மமான […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

எதுக்காக இப்படி பண்ணிருப்பாங்க… ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி… கதறும் குடும்பத்தினர்…

நாமக்கல் மாவட்டத்தில் ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி உடம்பில் வெட்டு காயங்களுடன் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் மோகனூரை அடுத்துள்ள ராசிகுமாரிபாளையம் பகுதியில் சிவகுமார்(40) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு பார்கவி என்ற மனைவியும், லினிஷா(4) என்ற மகளும் உள்ளனர். இந்நிலையில் சிவகுமார் ராணுவத்தில் பணிபுரிந்து வந்த நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் பணி ஓய்வு பெற்று வீடு திரும்பி குடும்பத்தினருடன் வசித்து வந்துள்ளார். இதனையடுத்து சிவகுமார் நேற்று முன்தினம் பரளி […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (7.07.21) முட்டை விலை…!!!

நாமக்கல்லில் இன்று (ஜூலை-7) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 90 பைசாவாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 3 ரூபாய் 95 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக முட்டை விலை 2 ரூபாய் 10 காசுகள் அதிகரித்து 5 ரூபாய் 05 காசுகளாக விற்பனையாகி வந்தது. […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

சிக்னலே கிடைக்கல… கோரிக்கை விடுத்த மக்கள்… உறுதி அளித்த அமைச்சர்….!!

நாமக்கல் மாவட்டத்தில் மலைப்பகுதி கிராமங்களில் செல்போன் கோபுரங்கள் அமைப்பதற்கான பணிகள் விரைவில் நடைபெறும் என அமைச்சர் மதிவேந்தன் தெரிவித்துள்ளார். நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியில் உள்ள பெரப்பஞ்சோலை கிராமம் மலைபகுதியாக உள்ளது. இந்நிலையில் கொரோனாவினால் பள்ளிகள் மூடப்பட்டதினால் மாணவ மாணவிகள் வீட்டில் இருந்து ஆன்லைன் மூலம் கல்வி பெற்று வருகின்றனர். இதனையடுத்து முள்ளுக்குறிச்சி பகுதியில் செல்போன் கோபுரம் உள்ள நிலையில் அங்கிருந்து 5 கிலோமீட்டர் சுற்றளவு பகுதியில் மட்டுமே சிக்னல் கிடைக்கும்.மேலும் முள்ளுக்குறிச்சியிலிருந்து பெரப்பஞ்சோலை 8 கிலோமீட்டர் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

மொத்தம் 1,15,000 ரூபாய்… போலீசார் அதிரடி சோதனை… 5 பேர் கைது…

நாமக்கல் மாவட்டத்தில் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 5 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்த 1 லட்சம் ரூபாயையும் பறிமுதல் செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில் தொடர்ந்து சூதாட்டம், மணல் கடத்தல் போன்ற சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில் அதனை தடுக்கும் வகையில் காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் வெப்படை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நடராஜன் தலைமையில் போலீசார்  ரோந்து பணியில் ஈடுபட்டிருந்துள்ளனர். அப்போது மக்கிரிப்பாளையத்தில் பணம் வைத்து சூதாட்டம் நடைபெறுவதாக போலீசாருக்கு தகவல் […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (6.07.21) முட்டை விலை…!!!

நாமக்கல்லில் இன்று (ஜூலை-6) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 90 பைசாவாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 3 ரூபாய் 95 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக முட்டை விலை 2 ரூபாய் 10 காசுகள் அதிகரித்து 5 ரூபாய் 05 காசுகளாக விற்பனையாகி வந்தது. […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

அப்பான்னு கூட பாக்கல… நாடகமாடிய மகன்… அதிர்ச்சியை ஏற்படுத்தும் சம்பவம்…!!

நாமக்கல் மாவட்டத்தில் சிறிதும் ஈவு இரக்கமின்றி மகனே தந்தையை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் வீசாணம் பகுதியில் உள்ள அன்னை சத்யா நகரில் வையாபுரி(60) என்பவர் மனைவி மற்றும் மகன் வெங்கடேஷ்(40) ஆகியோருடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் வெங்கடேஷ் திருமணமாகியுள்ள நிலையில் மனைவியை பிரிந்து பெற்றோருடன் வசித்து வருகின்றார். இதனால் வெங்கடேஷ் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளார். இதனையடுத்து வையாபுரி 2 தினங்களுக்கு முன் வீட்டிற்கு பின்புறம் உள்ள கீற்று கொட்டையில் கழுத்தில் வெட்டுக்காயங்களுடன் உயிரிழந்து […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

பெற்றோர் வீட்டிற்கு சென்ற மனைவி… மனமுடைந்த கணவன்… பரிதாபமாக போன உயிர்…!!

நாமக்கல் மாவட்டத்தில் கணவன் மனைவி தகராறில் மனைவி பெற்றோர் வீட்டிற்கு சென்றதால் கணவன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அடுத்துள்ள வரகூராம்பட்டி பெரியதோட்டம் பகுதியில் கந்தசாமி(33) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு அமிர்தவள்ளி என்ற மனைவியும், ரிதன்யா, மகிழன் என்ற பிள்ளைகளும் உள்ளனர். இந்நிலையில் கந்தசாமி நாகபட்டணத்தில் உள்ள தனியார் கல்லூரியில் விரிவுரையாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இதனையடுத்து கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

மாமனார் வீட்டிற்கு சென்றவருக்கு… இப்படியா நடக்கணும்… சோகத்தில் வாடும் மனைவி…!!

நாமக்கல் மாவட்டத்தில் மாமனார் வீட்டிற்கு சென்றுகொண்டிருந்த நபர் லாரியில் சிக்கி உயிரிழந்த சம்பவம் அவரது குடும்பத்தினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு மலைசுத்தி சாலை பகுதியில் நவலடி கணேஷ்(42) என்பவர் அவரது மனைவி சத்யபிரியா மற்றும் மகன் ஆதித்யாவுடன் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் கணேஷ் இருசக்கர வாகனம் மூலம் பிரிதி எளையாம்பாளையம் பகுதியில் இருக்கும் அவரது மாமனார் வீட்டிற்கு சென்றுகொண்டிருந்துள்ளார். இதனையடுத்து ஒக்காடு பகுதியில் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

மொத்தம் 26 போலீஸ் ஏட்டு… அதிரடி இடமாற்றம்… சூப்பிரண்டு அதிகாரி உத்தரவு…!!

நாமக்கல் மாவட்டத்தில் காவல்நிலையத்தில் பணிபுரியும் போலீஸ் ஏட்டுகளை மாவட்ட சூப்பிரண்டு அதிகாரி அதிரடி இடமாற்றம் செய்துள்ளார்.  நாமக்கல் மாவட்டம் முழுவதும் 26 காவல் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றது. அனைத்து காவல் நிலையத்திலும் தனிப்பிரிவுக்கு என போலீஸ் ஏட்டு பணிபுரிந்து வருவது வழக்கமாக இருந்து வருகின்றது. இந்நிலையில் மாவட்டத்தில் தினசரி நடைபெறும் ஆர்ப்பாட்டம், கஞ்சா விற்பனை, மணல் கடத்தல் உள்ளிட்ட சட்ட விரோத செயல்களை சேகரித்து வாரத்தில் ஒரு முறை சூப்பிரண்டு அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். இதனையடுத்து மாவட்ட […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (5.07.21) முட்டை விலை…!!!

நாமக்கல்லில் இன்று (ஜூலை-5) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 90 பைசாவாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 3 ரூபாய் 95 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக முட்டை விலை 2 ரூபாய் 10 காசுகள் அதிகரித்து 5 ரூபாய் 05 காசுகளாக விற்பனையாகி வந்தது. […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (3.07.21) முட்டை விலை…!!!

நாமக்கல்லில் இன்று (ஜூலை-4) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய் 05 பைசாவாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 3 ரூபாய் 95 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. மேலும் கடந்த சில நாட்களாக 1 ரூபாய் 25 காசுகள் அதிகரித்து கடந்த 11 நாட்களாக 5 காசுகள் அதிகரித்து 5 ரூபாய் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

செல்போனுக்கு சார்ஜ் வைத்த தொழிலாளி… பரிதாபமாக உயிரிழப்பு… போலீசார் விசாரணை…!!

நாமக்கல் மாவட்டத்தில் அட்டை மில்லில் வேலை பார்த்து வந்த வடமாநில இளைஞன் மின்சாரம்  உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அடுத்துள்ள சுண்டபனை பகுதியில் அட்டை மில் இயங்கி வருகின்றது. அந்த மில்லில் பீகார் மாநிலத்தை சேர்ந்த ரஞ்ஜை குமார்(20) என்பவர் கூலித் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு மில்லில் வேலை செய்து கொண்டிருக்கும் போது அவரது செல்போனை அங்கு சார்ஜ் போட்டுள்ளார். இதனையடுத்து சிறிது நேரத்திற்கு பிறகு […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

கடத்தி வந்து விற்பனை… வசமாக சிக்கிய இளைஞர்கள்… 2 பேரையும் கைது செய்த போலீசார்…!!

நாமக்கல் மாவட்டத்தில் மதுபாட்டில்களை கடத்தி வந்த 2 இளைஞர்களை கைது செய்த போலீசார் மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கம் தலைமையில் காவல்துறையினர் சேர்ந்தமங்கலம் பிரிவு சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்துள்ளனர். இந்நிலையில் அப்பகுதி வழியாக வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்துள்ளனர். இதனையடுத்து அவர்கள் ராசிபுரத்தை சேர்ந்த விக்னேஸ்வரன்(21), விக்னேஷ் என்பது தெரியவந்துள்ளது. இதனைத்தொடர்ந்து அவர்களிடம் 120 மதுபாட்டில்கள் இருந்தது சோதனையில் தெரியவந்துள்ளது. மேலும் அவர்களிடம் தொடர்ந்து விசாரணை […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (3.07.21) முட்டை விலை…!!!

நாமக்கல்லில் இன்று (ஜூலை-3) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய் 05 பைசாவாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 3 ரூபாய் 95 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. மேலும் கடந்த சில நாட்களாக 1 ரூபாய் 25 காசுகள் அதிகரித்து கடந்த 11 நாட்களாக 5 காசுகள் அதிகரித்து 5 ரூபாய் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

சாலையோரம் நின்ற முதியவர்… துடிதுடித்து உயிரிழப்பு… மேலும் 2 பேர் படுகாயம்…!!

நாமக்கல் மாவட்டத்தில் சாலையோரத்தில் நின்ற முதியவர் மீது ஆம்னி வேன் மோதி சம்பவ இடத்தியிலேயே உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் அடுத்துள்ள மாமரத்து பட்டியில் சின்னசாமி(70) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வலையபட்டி சாலையில் உள்ள ஒரு மெக்கானிக் கடையில் மொபட்டிற்கு டயர் மாற்றுவதற்காக நிறுத்திவிட்டு சாலையோரம் நின்றுகொண்டிருந்துள்ளார். அப்போது அப்பகுதியாக வந்த ஒரு ஆம்னி வேன் திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் நின்ற சின்னசாமி மீது மோதியுள்ளது. இதில் சின்னசாமி […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

தனியாக நின்ற வாகனம்… சந்தேகமடைந்த பொதுமக்கள்… தடைசெய்யப்பட்ட பொருட்கள் பறிமுதல்…!!

நாமக்கல் மாவட்டத்தில் சாலையோரம் தனியாக நின்று கொண்டிருந்த வாகனத்தில் 3 லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருட்கள் இருந்துள்ளது. நாமக்கல் மாவட்டம் சேலம் செல்லும் நெடுஞ்சாலை பகுதியில் உள்ள ஆடையாம்பட்டி பிரிவு சாலையில் நேற்று முன்தினம் இரவு முழுவதிலும் ஒரு கார் சாலை ஓரத்தில் முன்பக்க பக்கம் உடைந்த நிலையில் காணப்பட்டுள்ளது. இந்நிலையில் அப்பகுதி வழியாக சென்றவர்கள் சந்தேகமடைந்து வெண்ணந்தூர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் காரை சோதனை செய்ததில் அதில் […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (2.07.21) முட்டை விலை…!!!

நாமக்கல்லில் இன்று (ஜூலை-2) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய் 05 பைசாவாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 3 ரூபாய் 95 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. மேலும் கடந்த சில நாட்களாக 1 ரூபாய் 25 காசுகள் அதிகரித்து கடந்த 11 நாட்களாக 5 காசுகள் அதிகரித்து 5 ரூபாய் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

மொத்தம் 100 லிட்டர்… கீழே கொட்டி அழித்த போலீசார்… 2 பேர் கைது…!!

நாமக்கல் மாவட்டத்தில் சட்ட விரோதமாக சாராயம் காய்ச்சிய 2 பேரை கைது செய்த போலீசார் 100 லிட்டர் சாராய ஊறலையும் அழித்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் கந்தம்பாளையத்தை அடுத்துள்ள கோலாரம் வைரம்பாளையம் பகுதியில் வடிவேல் இன்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கட்டிட மேஸ்திரியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் இவரும் அண்ணா நகர் பகுதியில் வசிக்கும் ராஜ்குமார் என்பவரும் இணைந்து வடிவேல் வீட்டின் அருகே வைத்து சாராயம் காய்ச்சுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து நல்லூர் சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

வருமானம் இல்ல… கலெக்டர் நேரில் ஆய்வு… கோரிக்கை விடுத்த தொழிலாளர்கள்…!!

நாமக்கல் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங் விசைத்தறி கூடங்களுக்கு நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். நாமக்கல் மாவட்டத்தில் குமார பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமாக விசைத்தறி கூடங்கள் செயல்பட்டு வருகின்றது. தற்போது கொரோனா ஊரடங்கு என்பதால் விசைத்தறி இயக்கத்திற்கு அரசு தடை விதித்த நிலையில் விசைத்தறி தொழிலாளர்களும், உரிமையாளர்களும் வருமானம் இல்லாமல் பெரும் அவதிபெற்று வருகின்றனர். இதனையடுத்து சில பகுதிகளில் அரசின் விதிமுறைகளை மீறி தறி பட்டறைகள் இயங்கி வரும் நிலையில் வருவாய் […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (1.07.21) முட்டை விலை…!!!

நாமக்கல்லில் இன்று (ஜூலை-1) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய் 05 பைசாவாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 3 ரூபாய் 95 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. மேலும் கடந்த சில நாட்களாக 1 ரூபாய் 25 காசுகள் அதிகரித்து கடந்த 11 நாட்களாக 5 காசுகள் அதிகரித்து 5 ரூபாய் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

பல்வேறு கட்சியினர்… மாபெரும் ஆர்ப்பாட்டம்… கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்…!!

நாமக்கல் மாவட்டத்தில் பல கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில் உயர்ந்து வரும் பெட்ரோல், டீசல் விலையை கண்டித்து பல்வேறு கட்சியினர் சார்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் பரமத்திவேலூர் பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் தங்கமணி தலைமை தங்கியுள்ளார். இதனையடுத்து ராசிபுரத்தை அடுத்துள்ள பட்டணத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் பிரதேச செயலாளர் செல்வராசு தலைமை தங்கியுள்ளார். இதனைத்தொடர்ந்து இந்திய கம்யூனிஸ்டு கட்சி கட்சியினர் சார்பில் […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (30.06.21) முட்டை விலை…!!!

நாமக்கல்லில் இன்று (ஜூன்-30) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய் 05 பைசாவாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 3 ரூபாய் 95 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. மேலும் கடந்த சில நாட்களாக 1 ரூபாய் 25 காசுகள் அதிகரித்து கடந்த 11 நாட்களாக 5 காசுகள் அதிகரித்து 5 ரூபாய் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

ஒரே வருடத்தில் 29 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தம்…. மாவட்ட ஆட்சியர்….!!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதனால் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதன் காரணமாக மாணவர்கள் அனைவரும் வீட்டில் இருந்தவாறே ஆன்லைன் மூலமாக பாடங்களை கற்று வருகிறார்கள். சில கிராமப்புறங்களில் ஆன்லைன் வசதி இல்லாத காரணத்தால் மாணவர்கள் வகுப்புகளை கற்க முடியாமல் அவதிப்படுகின்றனர். அதனால் சிலர் தங்கள் பிள்ளைகளை வேலைகளுக்கு அனுப்புகின்றனர். அதுமட்டுமல்லாமல் குழந்தை திருமணம் அதிக அளவில் நடை பெறுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில் நாமக்கல் மாவட்டத்தில் இந்த […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

6 வருடங்களுக்கு மேலாக… தனிமையில் இருந்த மெக்கானிக்… பரிதாபமாக உயிரிழப்பு…!!

நாமக்கல் மாவட்டத்தில் மனைவியை பிரிந்து தனியாக வாழ்ந்த மெக்கானிக் விஷம் குடித்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரை அடுத்துள்ள கருக்கம்பாளையத்தில் வசித்து வரும் செல்வராஜ்(50) என்பவர் மெக்கானிக்காக பணிபுரிந்து வந்துள்ளார். இவரது மனைவி சந்திரா(40). இவர்களுக்கு சசிகுமார்(21) என்ற மகனும் உள்ளார். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையில் கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்த நிலையில் 6 வருடங்களுக்கு முன் சந்திரா அவரது மகனுடன் வீட்டை விட்டு வெளியேறி தனியாக […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

130 ரூபாய் பாட்டில் 250 ஆ… கடத்தி வந்து விற்பனை… வசமாக சிக்கிய இளைஞர்கள்…!!

நாமக்கல் மாவட்டத்தில் மதுபாட்டில்களை கடத்தி வந்து அதிக விலைக்கு விற்பனை செய்த 2 இளைஞர்களை போலீசார் கைது செய்து மது பாட்டில்களையும் பரிமுதல் செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரம் பகுதியில் மதுபாட்டில்களை கடத்தி வந்து சிலர் அதிக விலைக்கு விற்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில் சப்-இன்ஸ்பெக்டர் மணிமாறன் தலைமையில் காவல்துறையின்  மல்லசமுத்திரம் காளிப்பட்டியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகப்படும்படி 2 இளைஞர்கள் நிற்பதை கண்ட அவர்களை பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர். […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

குளிக்க சென்ற தொழிலாளி… எதிர்பாராதவிதமாக துடிதுடித்து பலி… கதறி அழும் குடும்பத்தினர்…!!

நாமக்கல் மாவட்டத்தில் தொழிலாளி மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் அவரது குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் கங்காபுரம் பகுதியை சேர்ந்தவர் மந்தாகி ராமராவ்(37). இவர் தற்போது நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அடுத்துள்ள கபிலர்மலை பகுதியில் உள்ள இருக்கூரில் அவரது மனைவி சுஜாதா(23) மற்றும் மகன் சித்து(4) ஆகியோருடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் ராமராவ் அதே பகுதியில் உள்ள ஒரு காகித ஆலையில் பணி புரிந்து வந்துள்ளார். இதனையடுத்து ராமராவ் வீட்டிற்கு அருகே உள்ள தண்ணீர் […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (29.06.21) முட்டை விலை…!!!

நாமக்கல்லில் இன்று (ஜூன்-29) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய் 05 பைசாவாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 3 ரூபாய் 95 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. மேலும் கடந்த சில நாட்களாக 1 ரூபாய் 25 காசுகள் அதிகரித்து கடந்த 11 நாட்களாக 5 காசுகள் அதிகரித்து 5 ரூபாய் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

சிறிய வாக்குவாதத்தில்… சாதியை கூறி திட்டிய கட்டிட மேஸ்திரி… கைது செய்த போலீசார்…!!

நாமக்கல் மாவட்டத்தில் இளைஞர்களுக்கிடையே ஏற்பட்ட தகராறில் தரக்குறைவாக பேசிய கட்டிட மேஸ்திரியை போலீசார் கைது செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் சேர்ந்தமங்கலத்தை அடுத்துள்ள பச்சுடையாம்பட்டி புதூர் காலனியில் பிரகாஷ்(30) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கட்டிட மேஸ்திரியாக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் இவருக்கும் சேர்ந்தமங்கலம் அருந்ததியர் காலனியில் வசிக்கும் விக்னேஷ்(27) என்பவருக்கும் இடையில் இரு சக்கர வாகனம் லேசாக மோதியது தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அவர்களுக்கு இடையில் நடந்த வாக்குவாதத்தில் விக்னேஷின் சாதி பெயர் கூறி பிரகாஷ் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

சாலையில் பிணமாக கிடந்த… அரசு பேருந்து நடத்துனர்… பல்வேறு கோணங்களில் விசாரணை…!!

நாமக்கல் மாவட்டத்தில் அரசு பேருந்து நடத்துனர் மர்மமான முறையில் சாலையில் உயிரிழந்து கிடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியில் உள்ள தொண்டி கரட்டை கிராமத்தில் செந்தில்குமார்(45) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அரசு பேருந்தில் நடத்துனராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் கந்தம்பாளையத்தில் இருந்து பரமத்திவேலூர் செல்லும் சாலையில் உள்ள மேல்சாத்தம்பூர் என்ற இடத்தில் மர்மமான முறையில் செந்தில்குமார் உயிழந்து கிடந்துள்ளார். இதனை பார்த்த அப்பகுதி வழியாக சென்றவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

கீழே விழுந்து… வசமாக சிக்கிய திருடர்கள்… சிறையில் அடைத்த போலீசார்…!!

நாமக்கல் மாவட்டத்தில் செல்போன் திருட முயன்ற 2 இளைஞர்களை பொதுமக்கள் பிடித்து காவல்நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் மோகனூர் பகுதியில் உள்ள பெரியார்நகர் காலனியில் சந்தோஷ்குமார்(31) என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இவரது வீட்டின் ஜன்னல் வழியாக இரண்டு இளைஞர்கள் செல்போனை எடுக்க முயன்றுள்ளனர். முயன்றுள்ளார். ஆனால் அந்த இருவரும் தப்பிக்க முயன்றுள்ளனர். அப்போது சந்தோஷ் சத்தம் போட்டு அக்கம்பக்கத்தினரை உதவிக்கு அழைத்துள்ளனர். இதனையடுத்து இந்த இளைஞர்கள் கத்தியை காட்டி மிரட்டி அங்கிருந்து ஓடியுள்ளனர். அப்போது அங்கிருந்த […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்… அதிரடி சோதனை… 200 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு…!!

நாமக்கல் மாவட்டத்தில் மதுவிலக்கு போலீசார் சோதனை செய்ததில் வீட்டில் வைத்து சாராயம் காய்ச்சியவரை கைது செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தை அடுத்துள்ள கரட்டாங்காடு பகுதியில் சாராயம் காய்ச்சுவதாக திருச்செங்கோடு மதுவிலக்கு காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் மதுவிலக்கு இன்ஸ்பெக்டர் சசிகுமார் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் ராம், பிரபு மற்றும் காவல்துறையினர் அப்பகுதியில் அதிரடி சோதனை நடத்தி உள்ளனர். இதனையடுத்து கரட்டாங்காடு பகுதியை சேர்ந்த மனோகரன்(46) என்பவர் அவரது வீட்டில் வைத்து சாராயம் காய்ச்சியது தெரியவந்துள்ளது. இதனைத்தொடர்ந்து […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (28.06.21) முட்டை விலை…!!!

நாமக்கல்லில் இன்று (ஜூன்-28) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய் 05 பைசாவாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 3 ரூபாய் 95 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. மேலும் கடந்த சில நாட்களாக 1 ரூபாய் 25 காசுகள் அதிகரித்து கடந்த 11 நாட்களாக 5 காசுகள் அதிகரித்து 5 ரூபாய் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

எவ்ளோ சொல்லியும் வரல… மனமுடைந்த கணவன்… விபரீத முடிவால் பலி…!!

நாமக்கல் மாவட்டத்தில் குடும்ப தகராறில் மனைவி பெற்றோர் வீட்டிற்கு சென்றதால் மனமுந்த கணவன் தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் கந்தம்பாளையத்தை அடுத்துள்ள கவுண்டிபாளையத்தில் கணேசன்(42) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ரிக் வண்டியில் ஆபரேட்டராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு அமுதா(41) என்ற மனைவியும், வர்ஷினி(19), நந்தகுமார்(17) என இரு பிள்ளைகள் உள்ளனர். இந்நிலையில் குடும்ப தகராறு காரணமாக அடிக்கடி கணவன் மனைவி இருவருக்கும் சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

எப்போ தான் நிறுத்துவங்க… போலீசாருக்கு கிடைத்த தகவல்… அதிரடி சோதனை…!!

நாமக்கல் மாவட்டத்தில் வெவ்வேறு இடங்களில் வைத்து சாராயம் காய்ச்சிய 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டை அடுத்துள்ள முனியப்பம்பாளையம் பகுதியில் சாராயம் காய்ச்சுவதாக மாவட்ட சூப்பிரண்டு அதிகாரிக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இந்நிலையில் சூப்பிரண்டு அதிகாரி சரோஜ்குமார் தாக்கூரின் உத்தரவின்படி நாமக்கல் மதுவிலக்கு இன்ஸ்பெக்டர் பூர்ணிமா தலைமையில் காவல்துறையினர் அப்பகுதியில் அதிரடி சோதனை நடத்தி உள்ளனர். அப்போது அப்பகுதியை சேர்ந்த செல்வராஜ்(51) என்பவர் சாராயம் காய்ச்சுவது தெரியவந்துள்ளது. மேலும் அவர் காய்ச்சிய 30 […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (27.06.21) முட்டை விலை…!!!

நாமக்கல்லில் இன்று (ஜூன்-27) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய் 05 பைசாவாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 3 ரூபாய் 95 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. மேலும் கடந்த சில நாட்களாக 1 ரூபாய் 25 காசுகள் அதிகரித்து கடந்த 11 நாட்களாக 5 காசுகள் அதிகரித்து 5 ரூபாய் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

என்ன ரொம்ப கொடுமை படுத்துனாங்க… அதுனால தான் கொலை செய்தேன்… சேலம் பெண்கள் சிறையில் அடைத்த போலீசார்…!!

நாமக்கல் மாவட்டத்தில் கொலை வழக்கில் கைதான பெண்ணை சேலம் பெண்கள் சிறையில் அடைக்க குற்றவியல் நீதிபதி உத்தரவிட்டுள்ளார். நாமக்கல் மாவட்டம் நடராஜபுரம் 4வது தெருவில் ஜானகி என்பவர் வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார். இவர் கடந்த 21ஆம் தேதி மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு இருந்துள்ளார். இது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்ட நிலையில் ஜானகியின் வீட்டில் வேலைபார்த்து வந்த ஜெனிபர் என்ற பெண் திடீரென மாயமாகியுள்ளார். இதனால் சந்தேகமடைந்த அடைந்த போலீசார் ஜெனிபரை கண்டுபிடித்து […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

பிடிக்க பிடிக்க வந்துட்டே இருக்கு… அதிரடி சோதனையில் போலீசார்… மேலும் 3 பேர் கைது…!!

நாமக்கல் மாவட்டத்தில் வெவ்வேறு இடங்களில் வைத்து மதுபாட்டில்களை கடத்தி வந்த 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.  நாமக்கல் மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி காவல்துறையினர் சாமியாபுரம் கூட்ரோடு சோதனை சாவடியில் வைத்து வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அப்பகுதியாக வந்த காரை காவல்துறையினர் நிறுத்தி சோதனை செய்துள்ளனர், அப்போது காரில் மதுபாட்டில்கள் இருப்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து மதுபாட்டிலை கடத்தியது திருச்செங்கோட்டை சேர்ந்த வெங்கடாசலம்(40) மற்றும் பிரகாசம்(41) என்பது தெரியவந்துள்ளது. மேலும் இருவரை கைது செய்த போலீசார் அவர்கள் வைத்திருந்த […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

திருமணமாகி 1 1/2 ஆண்டு தான் ஆச்சு… அதுக்குள்ள இந்த முடிவா… இளம்பெண்ணின் இறுதிமுடிவு…!!

நாமக்கல் மாவட்டத்தில் குடும்ப தகராறு காரணமாக இளம்பெண் தற்கொலை செய்தது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பகுதியில் உள்ள காவிரி பிரேம் நகரில் சுரேஷ்(26) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு கடந்த 1 1/2 ஆண்டுக்கு முன்பு தூத்துக்குடியை சேர்ந்த சரளா(20) என்ற பெண்ணுடன் திருமணம் நடந்துள்ளது. இந்நிலையில் சுரேஷ் தனியார் மில் ஒன்றில் பணிபுரிந்து வந்துள்ளார். இதனையடுத்து கணவன் மனைவி இருவருக்கும் கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி தகராறு […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

தமிழகம் முழுவதிலும்… கோவில்கள் முன்பு நின்று… இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்…!!

நாமக்கல் மாவட்டத்தில் கோவில்களை திறக்க வலியுறுத்தி 18 கோவில்கள் முன்பு கற்பூரத்தை ஏற்றி இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம். தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்து வரும் நிலையில் தமிழக அரசு பல தளர்வுகளை அறிவித்துள்ளது. இந்நிலையில் கோவில்களையும் திறக்க வலியுறுத்தி இந்து முன்னணி சார்பில் தமிழகம் முழுவதும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதனையடுத்து நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கோவில்கள் முன்பு கற்பூரத்தை ஏற்றி இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதன்படி நாமக்கல் நரசிம்மர் கோவில் முன்பு நடந்த போராட்டத்திற்கு […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

2 கோடி செலவில் அமைக்கப்படும்…ஒன்றிய அலுவலகம்… திடீர் ஆய்வில் ஈடுபட்ட அதிகாரி…!!

நாமக்கல் மாவட்டம் மோகனுர் பகுதியில் 2 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டு வரும் ஒன்றிய அலுவலகத்தின் கட்டுமான பணிகளை உரக்க வளர்ச்சித்துறை இயக்குனர் நேரில் சென்று பார்வையிட்டுள்ளார். நாமக்கல் மாவட்டம் மோகனூர் பகுதியில் ஊராட்சிதுறை கூடுதல் துறை இயக்குனர் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை இயக்குனர் சரவணன் அப்பகுதியில் திடீர் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். இந்நிலையில் மோகனுரில் சுமார் 2 கோடியே 93 லட்சத்து 85 ஆயிரம் மதிப்பில் கட்டப்படும் ஒன்றிய அலுவலக கட்டுமான பணிகளை நேரில் சென்று […]

Categories
சென்னை நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (26.06.21) முட்டை விலை…!!!

நாமக்கல்லில் இன்று (ஜூன்-26) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய் 05 பைசாவாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 3 ரூபாய் 95 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. மேலும் கடந்த சில நாட்களாக 1 ரூபாய் 25 காசுகள் அதிகரித்து கடந்த 11 நாட்களாக 5 காசுகள் அதிகரித்து 5 ரூபாய் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

பொறுப்பேற்ற மாவட்ட ஆட்சியர்… நடந்து வரும் வளர்ச்சி பணிகள்… நேரில் சென்று திடீர் ஆய்வு…!!

நாமக்கல் மாவட்டத்தில் புதிதாக பொறுப்பேற்ற மாவட்ட ஆட்சியர் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் வளர்ச்சித்திட்ட பணிகளை நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். நாமக்கல் மாவட்டத்தில் புதிதாக மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்ற ஸ்ரேயா சிங் மாவட்டத்தில்  பகுதிகளுக்கு சென்று ஆய்வு பணிகளை மேற்கொண்டு வருகின்றார். இந்நிலையில் நேற்று பரமத்திவேலூர் நகராட்சியில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகளை நேரில் ஆய்வு செய்துள்ளார். இதனையடுத்து வளம் மீட்பு பூங்காவில் அமையவுள்ள மட்கும் குப்பைகளில் இருந்து உரம் தயாரிக்கும் எந்திரம் அமைக்கும் இடத்தையும், அதன் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

முட்டை லாரியில்…பதுக்கி கொண்டுவந்த நபர்… போலீசாரிடம் வசமாக சிக்கியவர் கைது…!!

நாமக்கல் மாவட்டத்தில் முட்டை லாரியில் மதுபாட்டில்களை கடத்தி வந்த நபரை கைது செய்த போலீசார் மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில் டாஸ்மார்க் கடை திறக்கப்படாத நிலையில் சிலர் வெளிமாநிலங்களிலிருந்தும், வெளி மாவட்டங்களில் இருந்தும் மதுபாட்டில்களை கடத்தி வந்த அதிக விலைக்கு விற்பனை செய்வது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனால் காவல்துறையினர் மாவட்ட எல்லையில் சோதனைச் சாவடிகளை அமைத்து 24 மணி நேரமும் சுழற்சி முறையில் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்று அதிகாலையில் நாமக்கல்-சேலம் தேசிய […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

என்ன விட்டுட்டு போய்ட்டீங்களே… மனமுடைந்ததால் எடுத்த முடிவு… சோகத்தில் ஆழ்ந்த மனைவி…!!

நாமக்கல் மாவட்டத்தில் உடல்நலம் சரியில்லாததால் மனமுடைந்து முதியவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் எருமைபாட்டியை அடுத்துள்ள தேவராயன்பட்டியில் பரமசிவம்(80) என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது மனைவி செல்லம்மாள். இந்நிலையில் பரமசிவம் உடல்நலக்குறைவால் பெரும் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் பெரும் மனமுடைந்து நிலையில் காணப்பட்டுள்ளார்.இதனையடுத்து செல்லம்மாள் நேற்று வெளிய சென்றுள்ளார். இதனைத்தொடர்ந்து வீட்டில் தனியாக இருந்த பரமசிவம் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். மேலும் செல்லம்மாள் வீட்டிற்கு வந்து பார்த்தபோது பரமசிவம் உயிரிழந்த […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

பல இடங்களில் சோதனை… சிக்கிய ஆம்னி வேன்… 4 பேரை கைது செய்த போலீசார்…!!

நாமக்கல் மாவட்டத்தில் மதுக்கடைகள் திறக்கப்படாத நிலையில் மதுபாட்டில்களை கடத்தி வந்த 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில் கொரோனாவின் தாக்கம் அதிகமாக உள்ள நிலையில் மதுக்கடைகளை திறக்க தமிழக அரசு அனுமதி அளிக்கப்படாத நிலையில் மதுபிரியர்கள் திருச்சி மாவட்டத்திற்கு சென்று மது பாட்டில்களை வாங்கி வருகின்றனர். இதனையடுத்து பலரும் மதுபாட்டில்களை கடத்தி வந்து அதிக விலைக்கு விற்பனை செய்வது அதிகரித்து வருகின்றது. இதனை தடுக்க காவல் துறையினர் மாவட்ட எல்லையில் ஆங்காங்கே சோதனை சாவடிகளை […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

என்ன நடந்துருக்கும்… மர்மமான முறையில் உயிரிழந்த பெண்… பரபரப்பை ஏற்படுத்தும் சம்பவம்…!!

நாமக்கல் மாவட்டத்தில் வீட்டில் தனியாக வசித்து வந்த பெண் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் நடராஜபுரம் பகுதியில் ஜானகி(50) என்பவர் அவரது மகனுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் ஜானகியின் 25 ஆண்டுகளுக்கு முன் கணவருடன் ஏற்பட்ட தகராறில் அவரை பிரிந்து தனியாக வசித்து வந்துள்ளார். இதனையடுத்து அவர்களது மகன் ராமச்சந்திரன் சென்னையில் டைல்ஸ் கடை ஒன்றில் பணிபுரிந்து வந்துள்ளார். இதனைத்தொடர்ந்து ஜானகி தையல் தொழில் செய்து வந்த நிலையில் கடந்த […]

Categories

Tech |