Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

கடைக்குள் இருந்த ஊழியர்… முன்பகையால் வந்த விளைவு… சூறையாடப்பட்ட ஆவின் பால் நிலையம்…!!

நாமக்கல் மாவட்டத்தில் முன்பகை காரணமாக ஆவின் பாலகத்தின் ஊழியரை தாக்கிய 3 பேரை சிறையில் அடைத்த போலீசார் மேலும் 2 பேரை தேடி வருகின்றனர். நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை அடுத்துள்ள காக்கவேரி பகுதியில் உள்ள சீனிவாசன் நகரில் செல்வா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ராசிபுரம் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள ஆவின் பாலகத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சீனிவாசனுக்கு கோனேரிப்பட்டியை சேர்ந்த கார்த்திக்(26), ராமகிருஷ்ணன்(26) மற்றும் கல்லூரி மாணவரான குணா(21) ஆகியோருக்கு இடையே […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (21.07.21) முட்டை விலை…!!!

நாமக்கல்லில் இன்று (ஜூலை-21) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய் 15 பைசாவாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 3 ரூபாய் 95 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக முட்டை விலை 2 ரூபாய் 10 காசுகள் அதிகரித்து 5 ரூபாய் 05 காசுகளாக விற்பனையாகி வந்தது. […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

யார நம்புறதுன்னே தெரியல… நாங்கள் வேலை வாங்கி தருகிறோம்… 4 பேரை கைது செய்த போலீசார்…!!

நாமக்கல் மாவட்டத்தில் வேலை வாங்கி தருவதாக வடமாநில தொழிலாளர்களை அழைத்து அவர்களிடம் பணத்தை பறித்து ஏமாற்றிய ரிக் லாரி உரிமையாளர் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அடுத்துள்ள மொளசி அம்மாசிபாளையம் பகுதியில் ரவி(56) என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது மகன் பிரகாஷ்(28) ரிக் லாரி வைத்து தொழில் நடத்தி வருகின்றார். இந்நிலையில் லாரி டிரைவராக அசாம் மாநிலத்தை சேர்ந்த ராகுல்(35), மற்றும் சமீர்(40) வேலை பார்த்து வந்துள்ளனர். இதனையடுத்து ரவி, […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

அவ சண்டை போட்டுட்டு போய்ட்டா… மனமுடைந்த கணவர்… சோகத்தில் வாடும் குடும்பத்தினர்…!!

நாமக்கல் மாவட்டத்தில் மனைவியை பிரிந்து தனியாக வசித்து வந்த கணவர் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் வேலகவுண்டம்பட்டியில் சோமசுந்தரம்(31) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு தமிழரசி(23) என்ற மனைவியும் 2 பிள்ளைகளும் உள்ளனர். இந்நிலையில் கூலித்தொழிலாளியாக வேலை பார்த்து வரும் சோமா சுந்தரத்திற்கு மது பழக்கம் இருந்து வந்துள்ளது. இதனால் கணவன் மனைவி இருவருக்கும் அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. இதனையடுத்து சோமசுந்தரம் மதுபழக்கத்தை கைவிடாததால் ஆத்திரமடைந்த தமிழரசி கடந்த 3 […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

வெளியே சென்ற தாத்தா, பேரன்… எதிர்பாராமல் நடந்த சம்பவம்… 1 உயிரிழந்த நிலையில் 2பேருக்கு படுகாயம்…!!

நாமக்கல் மாவட்டத்தில் விவசாயி மீது இருசக்கர வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் மதுரைவீரன் கோவில் புதூரில் பழனிசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் பழனிசாமி அவரது பேரன் சரவணனை அழைத்துக்கொண்டு வேலகவுண்டம்பட்டிக்கு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். இதனையடுத்து சிங்கிலிபட்டியில் வைத்து இருசக்கர வாகனத்திற்கு பெட்ரோல் நிரப்புவதற்காக அங்கிருந்த பெட்ரோல் நிலையத்திற்கு சென்றுள்ளார். அப்போது சாலையை கடந்துகொண்டிருக்கும் போது வேலகவுண்டன்பட்டியை நோக்கி அதியரசு என்பவர் இருசக்கர வாகனத்தில் […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (20.07.21) முட்டை விலை…!!!

நாமக்கல்லில் இன்று (ஜூலை-20) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய் 15 பைசாவாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 3 ரூபாய் 95 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக முட்டை விலை 2 ரூபாய் 10 காசுகள் அதிகரித்து 5 ரூபாய் 05 காசுகளாக விற்பனையாகி வந்தது. […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

ரொம்ப கவனமா தான் போகணும்… இளைஞருக்கு நடத்த சோகம்… கார் ஓட்டுனரை பிடித்த போலீசார்…!!

நாமக்கல் மாவட்டத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த சரக்கு வாகன டிரைவர் மீது வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். திருச்சி மாவட்டம் எம்.புத்தூர் பகுதியில் குணசீலன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரின் சரக்கு வாகனத்தில் டிரைவராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் குணசீலன் நேற்று இருசக்கர வாகனத்தில் நாமக்கலுக்கு சென்றுள்ளார். அப்போது நாமக்கல் நல்லூர் பகுதியில் சென்றுகொண்டிருக்கும்போது நாமக்கலில் இருந்து திருச்சி நோக்கி சென்ற காருடன் ஒன்றுடன் ஓன்று மோதியுள்ளது. இந்த விபத்தில் குணசீலம் சம்பவ இடத்திலேயே […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

மது பழக்கத்தால் ஏற்பட்ட வலி… தந்தையை இழந்து தவிக்கும் குழந்தை… தீராத சோகத்தில் குடும்பத்தினர்…!!

நாமக்கல் மாவட்டத்தில் மதுப்பழக்கத்தினால் ஏற்பட்ட வயிற்றுவலியால் அவதிப்பட்ட கூலித்தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். நாமக்கல் மாவட்டம் எருமபாட்டியை அடுத்துள்ள காவக்காரன்பட்டியில் மணிகண்டன்(30) என்பவர் அவரது மனைவி கவுசல்யாவுடன் வசித்து வந்துள்ளார். இவருக்கு கடந்த 10 நாட்களுக்கு முன்பு அழகிய பெண் குழந்தை பிறந்துள்ளது. இதனால் கவுசல்யா அவரது பெற்றோர் வீட்டில் இருந்து வந்துள்ளார். இதனையடுத்து மணிகண்டனுக்கு குடிப்பழக்கம் இருந்து வந்துள்ளது. அதனால் சமீப காலமாக தீராத வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனைத்தொடர்ந்து பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

வீட்டில் வைத்தும் பண்ணுறாங்க… போலீசார் அதிரடி சோதனை… 1,100 லிட்டர் ஊறல் அழிப்பு…!!

நாமக்கல் மாவட்டத்தில் வீட்டில் வைத்து சாராயம் காய்ச்சிய நபரை கைது செய்த காவல்துறையினர் 2 லிட்டர் சாராயத்தையும் பறிமுதல் செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் எருமபட்டி அருகில் உள்ள பெரிய சித்தம்பட்டி பகுதியில் சட்டவிரோதமாக சாராயம் காய்ச்சுவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் மாவட்ட சூப்பிரண்டு அதிகாரி சரோஜ் தாக்கூரின் உத்தரவின்படி மதுவிலக்கு கூடுதல் சூப்பிரண்டு அதிகாரி மணிமாறன் தலைமையில் போலீசார் அப்பகுதியில் சோதனை செய்துள்ளனர். அப்போது பெரிய சித்தம்பட்டியை சேர்ந்த ராகு என்பவர் அவரது […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (19.07.21) முட்டை விலை…!!!

நாமக்கல்லில் இன்று (ஜூலை-19) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய் 5 பைசாவாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 3 ரூபாய் 95 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக முட்டை விலை 2 ரூபாய் 10 காசுகள் அதிகரித்து 5 ரூபாய் 05 காசுகளாக விற்பனையாகி வந்தது. […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

1 லட்சம் மதிப்புள்ள 34 செல்போன்… உரிமையாளருக்கு காத்திருந்தக அதிர்ச்சி… பெண் உட்பட 3 பேர் கைது…!!

நாமக்கல் மாவட்டத்தில் செல்போன் கடையின் பூட்டை உடைத்து 34 செல்போன்களை கொள்ளையடித்து சென்ற பெண் உட்பட 3 பேரை கைது செய்த போலீசார் மேலும் 2 பேரை தேடி வருகின்றனர். நாமக்கல் மாவட்டம் சேர்ந்தமங்கலம் அடுத்துள்ளா புதுசத்திரத்தில் அரவிந்தன்(27) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அதே பகுதியில் 3 செல்போன் கடைகளை வைத்து நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 10ஆம் தேதி விற்பனையை முடித்துவிட்டு அரவிந்தன் 3 கடைகளையும் பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். இதனையடுத்து மறுநாள் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

நிலை தடுமாறிய லாரி… இருசக்கர வாகனத்தில் சென்றவர் பரிதாபமாக பலி… நாமக்கல்லில் நடத்த கொடூரம்…!!

நாமக்கல் மாவட்டத்தில் நடந்த பயங்கர விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்றவர் மீது தீ பிடித்து உடல் கருகி சம்பவ இடத்திலேயே பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை பெருமாள் கோவில் தெருவில் காளிமுத்து(32) என்பவர் வசித்து வந்துள்ளார். லாரி டிரைவரான இவர் மாணிக்கம் என்பவரது லாரியில் நேற்று முன்தினம் மாலை கயிறு லோடுகளை ஏற்றுக்கொண்டு 8 மணி அளவில் சேலத்திற்கு புறப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று அதிகாலை 5 மணி அளவில் நாமக்கல் ராசிபுரம் பகுதியில் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

பறந்து சென்ற அழகிய மயில்… அதற்கு ஏற்பட்ட பரிதாபம்… உடற்கூராவிற்கு எடுத்து சென்ற வனத்துறையினர்…!!

நாமக்கல் மாவட்டத்தில் மின் கம்பியில் அடிபட்டு பெண் மயில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளது. நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் பகுதியில் பள்ளி சாலை உள்ளது. இந்நிலையில் அப்பகுதியில் உள்ள பெண்கள் மேல்நிலை பள்ளியில் உள்ள கட்டிடத்திற்கு மேலே நேற்று ஒரு பெண் மயில் அமர்ந்திருந்துள்ளது. இதனையடுத்து அப்பகுதியில் லேசான மலை பெய்ய தொடங்கியுள்ளது. இதனைத்தொடர்ந்து மழை பெய்ய தொடங்கியதும் மயில் அங்கிருந்து பறந்துள்ளது. அப்போது அங்கிருந்த மின் கம்பியில் எதிர்பாராதவிதமாக மோதியுள்ளது. மேலும் மின்சாரம் பாய்ந்ததால் அந்த […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (18.07.21) முட்டை விலை…!!!

நாமக்கல்லில் இன்று (ஜூலை-18) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய் 5 பைசாவாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 3 ரூபாய் 95 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக முட்டை விலை 2 ரூபாய் 10 காசுகள் அதிகரித்து 5 ரூபாய் 05 காசுகளாக விற்பனையாகி வந்தது. […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

தொடர்ந்து நடந்து வரும் திருட்டு… குறிவைத்து திருடிய மர்மநபர்… மடக்கி பிடித்த போலீசார்…!!

நாமக்கல் மாவட்டத்தில் இருசக்கர வாகனங்களை திருடி வந்த மர்ம நபரை போலீசாரை கைது செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியில் அடிக்கடி இருசக்கர வாகனம் திருட்டு நடைபெறுவதாக காவல்துறையினருக்கு புகார் வந்துள்ளது. அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து இரு சக்கர வாகனத்தை திருடும் மர்ம நபர்களை தேடி வந்துள்ளனர். இந்நிலையில் நேற்று ராசிபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் மாணிக்கம், தங்கம் மற்றும் காவல்துறையினர் சேர்ந்தமங்கலம் பிரிவு சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

கொஞ்ச நேரம் வெளிய போனேன்… அதுக்குள்ள யாரோ இப்படி பண்ணிட்டாங்க… போலீசார் தீவிர விசாரணை…!!

நாமக்கல் மாவட்டத்தில் தச்சுதொழிலாளி வீட்டில் மர்மநபர்கள் பூட்டை உடைத்து பட்ட பகலில் 8 1/2 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி பகுதியில் உள்ள ஜீவானந்தம் தெருவில் தச்சுத் தொழில் செய்து வரும் தண்டபாணி அவரது மனைவி பரிமளம்(48) என்பவருடன் வசித்து வந்துள்ளார். இவரது மகன் சிவகுமார் சென்னையில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகின்றார். இந்நிலையில் தண்டபாணி கடந்த 14ஆம் தேதி வேலைக்காக […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

போதிய வருமானமும் இல்லை… ஆட்டோ டிரைவர் எடுத்த முடிவு…கணவனை இழந்து தவிக்கும் மனைவி…

நாமக்கல் மாவட்டத்தில் குடும்ப தகராறு காரமாக மனமுடைந்த ஆட்டோ டிரைவர் விஷம் குடித்து உயிரிழந்த சம்பவம் அவரது குடும்பத்தினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அடுத்துள்ள இருக்கும் செஞ்சுடையாம்பாளையத்தில் கணேசன்(50) என்பவர் வசித்து வந்துள்ளார். ஆட்டோ ஓட்டி வரும் இவருக்கு கவிதா(42) என்ற மனைவியும் ஒரு மகனும், மகளும் உள்ளனர். தற்போது கொரோனாவினால் போதிய வருமானம் இல்லாத காரணத்தினால் கணேசன் குடித்துவிட்டு அடிக்கடி மனைவியுடன் தகராறு செய்து வந்துள்ளார். இதனையடுத்து கணேசன் மிகவும் மனமுடைந்து காணப்பட்டுள்ளார். […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

இப்படியே குறைந்தால் நல்ல இருக்கும்… நாமக்கல்லில் நேற்றைய பாதிப்பு… சுகாதாரத்துறை அதிகாரிகள் அறிவிப்பு…!!

நாமக்கல் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் கொரோனா தொற்றுக்கு 69 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா தொற்று கணக்கெடுப்பின் படி நேற்று ஒரே நாளில் புதிதாக 69 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. அதன் அடிப்படையில் இதுவரை மாவட்டத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 46,350 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் கொரோனா பாதிப்பிலிருந்து குணமாகி இதுவரை 45,0185 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனையடுத்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் இதுவரை […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

மூன்றாவதாக பிறந்த பெண் பிள்ளை… தாயின் கொடூர செயல்… விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் உண்மை…!!

நாமக்கல் மாவட்டத்தில் 3வதும் பெண் பிள்ளை பிறந்ததால் தாயே குழந்தையை கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் எருமபட்டியில் சூரியா என்பவர் அவரது மனைவி கஸ்தூரி(27) என்பவருடன் வசித்து வந்துள்ளார். இவர்களுக்கு சிவரஞ்சனி(6), பிரியதர்ஷினி(4) என்ற 2 மகள்கள் உள்ளனர். இந்நிலையில் கஸ்தூரி 3வதாக கர்ப்பமடைந்த நிலையில் நாமக்கல் மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்துள்ளது. இதனையடுத்து கடந்த 13ஆம் தேதி அந்த குழந்தை இறந்துவிட்டதாக எருமபட்டி காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதுகுறித்து தகவலறிந்து […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

காரை நிறுத்தவில்லை… கூலித்தொழிலாளி பரிதாபமாக பலி… டிரைவரை தேடி வரும் போலீசார்…!!

நாமக்கல் மாவட்டத்தில் கூலித்தொழிலாளி மீது மோதிவிட்டு நிற்காமல் தப்பியோடிய டிரைவரை போலீசார் தேடி வருகின்றனர். நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் அருகில் உள்ள மேற்கு வலசு கிராமத்தில் பழனிச்சாமி(32) என்பவர் கூலித்தொழில் செய்து வசித்து வந்துள்ளார். இந்நிலையில் பழனிச்சாமி நேற்று நாமக்கல்-சேலம் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்துள்ளார். இதனையடுத்து சாலையை கடக்க முயன்ற போது அப்பகுதியாக வந்த வாகனம் பழனிச்சாமி மீது மோதி நிற்காமல் வேகமாக சென்றுள்ளது. இந்த விபத்தில் பழனிச்சாமி தூக்கி வீசப்பட்டு சம்பவ […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

கொரோனா சற்று அதிகரிப்பு… அச்சத்தில் பொதுமக்கள்… மொத்த பாதிப்பு 46,277 ஆக உயர்வு…!!

நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்த நிலையில் நேற்று ஒரே நாளில் 74 பேர் பாதிப்படைந்தது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா தொற்று கணக்கெடுப்பின் படி நேற்று ஒரே நாளில் புதிதாக 74 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. அதன் அடிப்படையில் இதுவரை மாவட்டத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 46,277 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் கொரோனா பாதிப்பிலிருந்து குணமாகி இதுவரை 45,016 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் நேற்று 66 பேர் குணமடைந்துள்ளனர். […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (16.07.21) முட்டை விலை…!!!

நாமக்கல்லில் இன்று (ஜூலை-16) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 80 பைசாவாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 3 ரூபாய் 95 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக முட்டை விலை 2 ரூபாய் 10 காசுகள் அதிகரித்து 5 ரூபாய் 05 காசுகளாக விற்பனையாகி வந்தது. […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

எப்படியெல்லாம் யோசிக்குறாங்க… உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள்… விசாரணையில் வெளிவந்த உண்மை…!!

நாமக்கல் மாவட்டத்தில் அரசு அதிகாரிகள் என நாடகமாடி 5 1/2 நகைகளை திருடி சென்ற சம்பவம் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள நல்லூரில் பழனிச்சாமி மற்றும் அவரது மனைவி மாதேஸ்வரி வசித்து வந்துள்ளனர். இவர்கள் அப்பகுதியில் மளிகைக்கடை நடத்தி வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த 6ஆம் தேதி 2 மர்மநபர்கள் தங்களை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் என அறிமுகம் செய்துகொண்டுள்ளனர். இதனையடுத்து உங்கள் கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக புகார் வந்ததாக கூறி […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

இதில் யார் மீது தவறு… மொபட்டில் சென்ற விவசாயி… டிரைவரை கைது செய்த போலீசார்…!!

நாமக்கல் மாவட்டத்தில் மொபட்டில் சாலையை கடக்க முயன்ற விவசாயி மீது கார் மோதியதில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரை அடுத்துள்ள மாவுரெட்டி புதுவளவு பகுதியில் பழனியப்பன்(60) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் விவசாயம் செய்து வருகின்றார். இந்நிலையில் பழனியப்பன் நேற்று ஓவியம்பாளையத்திற்கு அவரது மொபட்டில் சென்றுள்ளார். அப்போது பைபாஸ் சாலையை கடக்க முயன்றபோது அப்பகுதியாக வந்த கார் எதிர்பாராதவிதமாக பழனியப்பன் மீது மோதியுள்ளது. இந்த விபத்தை பார்த்த அங்கிருந்தவர்கள் உடனடியாக பழனியப்பனை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

இப்படியெல்லாம் பண்ணக்கூடாது… தந்தை மகன் கைது… 2 துப்பாக்கி பறிமுதல்…!!

நாமக்கல் மாவட்டத்தில் சட்ட விரோதமாக அனுமதியின்றி நாட்டு துப்பாக்கிகளை வைத்திருந்த தந்தை மகன் இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையை அடுத்துள்ள வழவந்தி காவல்துறையினர் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்துள்ளனர். இந்நிலையில் படசோலை கிராமத்தில் சட்ட விரோதமாக நாட்டுத்துப்பாக்கியை பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கங்காதரன் தலைமையில் காவல்துறையினர் அப்பகுதியில் சோதனை நடத்தியுள்ளனர். இதனையடுத்து விசாணையில் படசோலையை சேர்ந்த கோபால்(46) மற்றும் அவருடைய மகன் ரகுபிரியன்(23) […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

சார் பதிவாளர் அலுவலகத்தில் திடீர் ஆய்வு… பொதுமக்கள் அளித்த புகார்… எச்சரிக்கை விடுத்த அமைச்சர்…!!

நாமக்கல் மாவட்டத்தில் சார் பதிவாளர் அலுவலகத்தில் திடீரென பத்திரப்பதிவு துறை அமைச்சர் மூர்த்தி ஆய்வு மேற்கொண்டுள்ளார். நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியில் உள்ள சார் பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவு மற்றும் வணிக வரி துறை அமைச்சர் மூர்த்தி நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டுள்ளார். இதில் பத்திரப்பதிவு துறை அரசு தலைவர் சிவனருள், கூடுதல் பதிவுத்துறை தலைவர் நல்லசிவம், செயலாளர் ஜோதி நிர்மலா சாமி ஆகியோர் கலந்து கொண்டு சுமார் 1 1/2 மணி நேரம் ஆய்வு நடத்தியுள்ளனர். […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (15.07.21) முட்டை விலை…!!!

நாமக்கல்லில் இன்று (ஜூலை-15) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 80 பைசாவாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 3 ரூபாய் 95 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக முட்டை விலை 2 ரூபாய் 10 காசுகள் அதிகரித்து 5 ரூபாய் 05 காசுகளாக விற்பனையாகி வந்தது. […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

மறைத்து வைத்திருந்த துப்பாக்கி… வசமாக மாட்டிய விவசாயி… போலீசாரின் அதிரடி நடவடிக்கை…!!

நாமக்கல் மாவட்டத்தில் நாட்டு துப்பாக்கியை மறைத்து வைத்திருந்த விவசாயியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை வளப்பூரை அடுத்துள்ள வாழவந்தி நாடு பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் கங்காதரன் தலைமையில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்துள்ளனர். இந்நிலையில் ஓட காட்டுப்பட்டி பகுதியில் ஒருவர் நாட்டு துப்பாக்கியை மறைத்து வைத்திருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் நடத்திய சோதனையில் விஜயகுமார்(35) என்பவர் அவரது வீட்டிற்கு பின்புறத்தில் நாட்டு துப்பாக்கியை மறைத்து வைத்திருந்தது தெரியவந்துள்ளது. இதனைத்தொடர்ந்து உடனடியாக போலீசார் அவரை […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

வாரந்தோறும் நடைபெறும் ஏலம்… போட்டிபோட்டு வந்த வியாபாரிகள்… 80 லட்சம் வரை விற்பனை…!!

நாமக்கல் மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற பருத்தி ஏலத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து வியாபாரிகள் கலந்து கொண்டு பருத்தியை கொள்முதல் செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில் வாரந்தோறும் செவ்வாய் கிழமை அன்று வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க வளாகத்தில் பருத்தி ஏலம் நடைபெறுவது வழக்கம். அதன்படி நேற்று நடைபெற்ற பருத்தி ஏலத்தில் ராசிபுரம், எருமப்பட்டி, வேலகவுண்டம்பட்டி, நாமகிரிப்பேட்டை, புதுசத்திரம் மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களிலிருந்து விவசாயிகள் வந்து பருத்தி மூட்டைகளை விற்பனை செய்துள்ளனர். இந்நிலையில் டி.சி.எச். ரக பருத்தி […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (14.07.21) முட்டை விலை…!!!

நாமக்கல்லில் இன்று (ஜூலை-14) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 80 பைசாவாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 3 ரூபாய் 95 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக முட்டை விலை 2 ரூபாய் 10 காசுகள் அதிகரித்து 5 ரூபாய் 05 காசுகளாக விற்பனையாகி வந்தது. […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

இதை சமாளிக்க முடியாது…. காங்கிரஸ் கட்சியினரின் ஆர்ப்பாட்டம்…. நாமக்கல்லில் பரபரப்பு….!!

பெட்ரோல், டீசல் விலையை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் சைக்கிளில் நூதன முறையில் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள சீர்காழி பகுதியில் இருக்கும் பழைய பேருந்து நிலையம் முன்பு மாவட்ட தலைவரான ராஜகுமார் எம்.எல்.ஏ. முன்னிலையில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் சைக்கிளில் சென்று நூதன முறையில் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். இதனை அடுத்து இவர்கள் பழைய பேருந்து நிலையத்திலிருந்து மணிக்கூண்டு வரை சைக்கிள்களில் ஊர்வலம் நடத்தியுள்ளனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய குழு துணை […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

காலில் ஏற்பட்ட காயம்… மார்மமான முறையில் டிரைவர் சாவு… விசாரணை நடத்தி வரும் போலீசார்…!!

நாமக்கல் மாவட்டத்தில் லாரி டிரைவர் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரை அடுத்துள்ள பொத்தனூரில் சந்தானம்(51) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் லாரி டிரைவராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு லாரியில் இருந்து கீழே இறங்கும் போது சந்தானம் காலில் அடிபட்டுள்ளது. ஆனால் அந்த காயம் சரியாகாமல் மிகவும் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனையடுத்து நேற்று முன்தினம் சந்தானம் வீட்டில் வாயிலும் மூக்கிலும் நுரை தள்ளியபடி […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

தாயை பார்க்க சென்ற டிரைவர்… செல்லும்போதே ஏற்பட்ட கதி… சோகத்தில் குடும்பத்தினர்…!!

நாமக்கல் மாவட்டத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற டிரைவர் பள்ளத்தில் விழுந்து உயிரிழந்த சம்பவம் அவரது குடும்பத்தினருக்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரை அடுத்துள்ள பில்லூரில் வசித்து வந்த வேலுமணி(47) தற்போது மனைவி கார்த்திகா(43) மற்றும் குழந்தைகளுடன் கரூர் மாவட்டம் தளவாபாளையத்தில் வசித்து வருகின்றார். இவர் டிரைவராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் வேலுமணி நேற்று முன்தினம் சொந்த ஊரான பில்லூருக்கு அவரது தாயை பார்க்க இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். இதனையடுத்து செல்லும்வழியில் வேலுமணியில் இருசக்கர வாகனம் நிலை […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த சம்பவம்… வடமாநில சிறுவன்… துடிதுடித்து உயிரிழப்பு…!!

நாமக்கல் மாவட்டத்தில் கோழிப்பண்ணையில் மின்சாரம் தாக்கி சிறுவன் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் மோகனூரை அடுத்துள்ள அணியாபுரத்தில் செயல்பட்டு வரும் ஒரு கோழிப்பண்ணையில் வடமாநிலத்தை சேர்ந்த சுதீஷ் யாதவ் என்பவர் அவரது மகன் அங்குகுமாருடன்(15) தங்கி வேலைபார்த்து வந்துள்ளார். இந்நிலையில் அதே கோழிப்பண்ணையில் அவரது உறவினர் பிஜேத்(28) என்பவரும் வேலை பார்த்து வந்துள்ளார். இதனையடுத்து சுதீஷ் சொந்த ஊரான வடமாநிலத்திற்கு செல்வதால் அங்குகுமாரை பிஜேத்துடன் இருக்குமாறு கூறிவிட்டு சென்றுள்ளார். இதனைத்தொடர்ந்து நேற்றுமுன்தினம் அங்குகுமார் கோழிப்பண்ணைக்கு […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (13.07.21) முட்டை விலை…!!!

நாமக்கல்லில் இன்று (ஜூலை-13) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 80 பைசாவாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 3 ரூபாய் 95 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக முட்டை விலை 2 ரூபாய் 10 காசுகள் அதிகரித்து 5 ரூபாய் 05 காசுகளாக விற்பனையாகி வந்தது. […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

“அது அவங்களால முடியல” கடையில் நடந்த சம்பவம்…. வலைவீசி தேடும் காவல்துறையினர்….!!

மதுபான கடைக்குள் புகுந்து கொள்ளையடிக்க முயன்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். நாமக்கல் மாவட்டத்திலுள்ள பரமத்திவேலூர் பகுதியில் மதுபான கடை ஒன்று அமைந்துள்ளது.இந்த மதுபான கடையில் மேற்பார்வையாளராக அதே பகுதியைச் சேர்ந்த தமிழ்ச்செல்வனும், விற்பனையாளராக சண்முகமும் வேலை பார்த்து வருகின்றனர். இந்நிலையில் தமிழ்ச்செல்வன் திருச்சிக்கு சென்றதால் சண்முகம் மட்டும் மதுபான கடையை அடைத்துவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார்.அதன் பின் மறுநாள் காலை மதுபான வந்த சண்முகம் கடையின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

இவரு யாருன்னு தெரியல…. முதியவருக்கு நேர்ந்த சோகம்… காவல்துறையினரின் தீவிர விசாரணை…!!

65 வயது மதிக்கத்தக்க முதியவரின் சடலத்தை மீட்டெடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  நாமக்கல் மாவட்டத்தில் உள்ள காவிரி கரை பகுதியில் 65 வயது மதிக்கத்தக்க ஒரு முதியவரின் சடலம் கிடப்பதாக காவல்துறையினருக்கு பொதுமக்கள்  தகவல் தெரிவித்துள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அந்த முதியவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இந்த முதியவர் யார் என்ற  விவரம் தெரியாமல் உள்ளது. இதனை அடுத்து […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

நீங்களே இப்படி பண்ணலாமா….? மனைவிக்கு காத்திருந்த அதிர்ச்சி…. நாமக்கல்லில் நடந்த சோகம்….!!

கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக போலீஸ்காரர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டத்திலுள்ள கொல்லப்பட்டி பகுதியில் கணேசன் என்ற போலீஸ்காரர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சரண்யா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிக்கு ஒரு மகனும், ஒரு மகளும் இருக்கின்றனர். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப பிரச்சனை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த கணேசன்  தனது வீட்டில் வைத்து மதுவுடன் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

ஆற்றில் மிதந்த உடல்… நீச்சல் தெரியதால் நடந்த விபரீதம்… கதறி அழும் பெற்றோர்…!!

நாமக்கல் மாவட்டத்தில் ஆற்றில் குளித்து கொண்டிருந்த இளைஞன் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பகுதியில் உள்ள ஆவரங்காடு கிராமத்தில் நாகராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருடைய மகன் மகேஸ்வரன்(27). இந்நிலையில் மகேஸ்வரன் அப்பகுதியில் பெயிண்டராக வேலை பார்த்து வந்துள்ளனர். இதனையடுத்து இவர் பெரியார்நகர் பகுதியில் உள்ள ஆற்றில் நேற்று முன்தினம் மாலையில் குளிக்க சென்றுள்ளனர். மேலும் இவருக்கு நீச்சல் தெரியாமல் இருந்ததால் ஆற்றில் எதிர்பாராதவிதமாக மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

யாருன்னு தெரியல… கொலையா…? தற்கொலையா…? பல்வேறு கோணங்களில் விசாரணை…!!

நாமக்கல் மாவட்டத்தில் அடையாளம் தெரியாத முதியவர் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் காவிரிக்கரை அருகில் உள்ள சிவன்கோவில் பகுதியில் 65 வயது அடையாளம் தெரியாத முதியவர் இறந்து பிணமாக கிடந்துள்ளார். இதனைப்பார்த்த அப்பகுதியினர் அதிர்ச்சியடைந்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து பரமத்திவேலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று முதியவரின் உடலை மீட்டு உடற்கூராவிற்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதனைத்தொடர்ந்து அந்த முதியவர் வெள்ளை சட்டை, காவி வேஷ்டியும் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

நல்லவேளை லாக்கர் திறக்க முடியல… தப்பிய 3,50,000 லட்சம்… மர்ம நபர்களின் கைவரிசை…!!

நாமக்கல் மாவட்டத்தில் டாஸ்மார்க் கடையில் மர்ம நபர்கள் சிலர் ஷட்டரை உடைத்து திருட முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் பகுதியில் உள்ள கீரம்பூர் சுங்கச்சாவடியில் ஒயின்சாப் ஓன்று செயல்பட்டு வருகின்றது. இந்நிலையில் நேற்று முன்தினம் கடையில் விற்பனையாளராக வேலை பார்த்து வரும் சண்முகம் வழக்கம்போல விற்பனையை முடித்துவிட்டு கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். இதனையடுத்து நேற்று காலை கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்துள்ளது. இதனை பார்த்த அப்பகுதியினர் உடனடியாக சண்முகத்திற்கு […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

சண்டை வந்த இப்படியா பண்ணுவீங்க… போலீஸ் ஏட்டு செய்த காரியம்… கதறி அழும் குடும்பத்தினர்…!!

நாமக்கல் மாவட்டத்தில் குடும்ப தகராறு காரணமாக போலீஸ் ஏட்டு விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரத்தை அடுத்துள்ள பெரிய கொல்லப்பட்டியில் கணேசன்(49) என்பவர் அவரது மனைவி சரண்யா(38), மகன் தனுஷ்(18), மகள் திவ்யதர்ஷினி(16) ஆகியோருடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கணேசன் எலச்சிபாளையம் காவல்நிலையத்தில் ஏட்டாக பணிபுரிந்து வந்துள்ளார். இதனையடுத்து கணவன் மனைவி இருவருக்கும் குடும்ப தகராறு காரணமாக அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. இதனைத்தொடர்ந்து நேற்று முன்தினம் ஏற்பட்ட தகராறில் […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (12.07.21) முட்டை விலை…!!!

நாமக்கல்லில் இன்று (ஜூலை-12) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 80 பைசாவாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 3 ரூபாய் 95 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக முட்டை விலை 2 ரூபாய் 10 காசுகள் அதிகரித்து 5 ரூபாய் 05 காசுகளாக விற்பனையாகி வந்தது. […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (11.07.21) முட்டை விலை…!!!

நாமக்கல்லில் இன்று (ஜூலை-11) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 90 பைசாவாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 3 ரூபாய் 95 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக முட்டை விலை 2 ரூபாய் 10 காசுகள் அதிகரித்து 5 ரூபாய் 05 காசுகளாக விற்பனையாகி வந்தது. […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

நம்ம தனியா போலாம்… திட்டம்போட்டு நாடகமாடிய கணவர்… விசாரணையில் வெளிவந்த உண்மை…!!

நாமக்கல் மாவட்டத்தில் தனிக்குடித்தனம் அழைத்த மனைவியை கொலை செய்து நடமாடிய கணவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் பெத்தனூர் பகுதியில் கபிலேஷ்ராஜன்(27) என்பவர் வசித்தது வந்துள்ளார். இவர் கரூரில் பேக்கரி வைத்து நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 1 1/2 ஆண்டிற்கு முன்பு கபிலேஷ்க்கு திருப்பூரை சேர்ந்த சீனிவாசன் என்பவற்றின் மகளான சர்மிளாதேவியுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. தற்போது இவர்களுக்கு சஜாஜோனிகா என்ற 8 மாத குழந்தை உள்ளது. இதனையடுத்து கடந்த 6ஆம் தேதி […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

கொஞ்சம் பொறுமையா போங்க… கண்ணிமைக்கும் நேரத்தில் நடத்த விபரீதம்… டிராக்டர் டிரைவர் கைது…

நாமக்கல் மாவட்டத்தில் இருசக்கரவாகனம் மோதி நடத்த விபத்தில் 2 பேர் பலத்தகாயம் அடைந்த நிலையில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள அம்மாபேட்டை பகுதியில் நாகராஜ்(56) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் நாகராஜ் மற்றும் அவரது மகன் பிரபு(30) நேற்று முன்தினம் நாமக்கல் மாவட்டம் ஜோடர்பாளையத்திற்கு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். இதனையடுத்து வேலையை முடித்து விட்டு மீண்டும் அம்மாபேட்டைக்கு திரும்பியுள்ளனர்.  இதனையடுத்து ஜோடர்பாளையத்தை அடுத்துள்ள ஜமீன்இளம்பள்ளி […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

எந்த வண்டிலயும் போக முடியல… திடீரென ஏற்பட்ட சரிவு… நேரில் ஆய்வு செய்த எம்.எல்.ஏ….!!

நாமக்கல் மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக கொல்லிமலை கொண்டை ஊசி வளைவில் மண் சரிவு ஏற்பட்டதால் பெரும் பரபரப்பு நிலவியுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் இருக்கும் கொல்லிமலை மிகவும் அழகிய சுற்றுலா தலமாக விளங்கி வருகிறது. இந்நிலையில் மாவட்டத்தில் சில தினங்களாக பெய்து வரும் கன மழை காரணமாக கொல்லிமலைக்கு செல்லும் கொண்டை ஊசி வளைவுகளில் இருக்கும் சிறிய பாறைகள் சாலைகளில் உருண்டு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து நேற்று முன்தினம் இரவு காற்றுடன் கூடிய கனமழை பெய்த […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (10.07.21) முட்டை விலை…!!!

நாமக்கல்லில் இன்று (ஜூலை-10) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 90 பைசாவாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 3 ரூபாய் 95 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக முட்டை விலை 2 ரூபாய் 10 காசுகள் அதிகரித்து 5 ரூபாய் 05 காசுகளாக விற்பனையாகி வந்தது. […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (9.07.21) முட்டை விலை…!!!

நாமக்கல்லில் இன்று (ஜூலை-9) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 90 பைசாவாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 3 ரூபாய் 95 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக முட்டை விலை 2 ரூபாய் 10 காசுகள் அதிகரித்து 5 ரூபாய் 05 காசுகளாக விற்பனையாகி வந்தது. […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

வீட்டுக்கு வரும் போது இப்படி ஆகிருச்சே… எதிரே வந்த லாரி… 2 பேர் பரிதாபமாக பலி…!!

நாமக்கல் மாவட்டத்தில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த பெண் உட்பட 2 பேர் லாரியில் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் எலச்சிபாளையத்தை அடுத்துள்ள மரப்பரை பகுதியில் கமலஜோதி(23) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கோழிப்பண்ணையில் உள்ள கோழிகளுக்கு ஊசி போடும் வேலையை செய்து வந்துள்ளார். இந்நிலையில் இவருடன் தொட்டியபட்டியை சேர்ந்த ரேவதி(33) என்பவரும் வேலை பார்த்து வந்துள்ளார். இதனையடுத்து நேற்று முன்தினம் ரேவதி வேலையை முடித்து விட்டு கமலஜோதியின் இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்றுகொண்டிருந்துள்ளனர். […]

Categories

Tech |