Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

மும்முரமாக நடைபெற்ற ஏலம்… போட்டுபோட்டு வாங்கிய வியாபாரிகள்… 21 லட்சம் விற்பனை…!!

வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க வளாகத்தில் நடைபெற்ற பருத்தி ஏலத்தில் 21லட்சம் ரூபாய் வரை பருத்தி விற்பனையாகியுள்ளது. நாமக்கல் மாவட்டம் அக்கரைப்பட்டியில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க வளாகத்தில் ராசிபுரம் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கம் சார்பில் பருத்தி ஏலம் நடை பெற்றுள்ளது. இந்த ஏலத்திற்கு நாமக்கல் மாவட்டத்திலுள்ள பல்வேறு பகுதிகளிலிருந்து விவசாயிகள் தாங்கள் விளைவித்த பருத்தியை விற்பனைக்காக கொண்டு வந்துள்ளனர். இதனையடுத்து கோவை, திருப்பூர், அவிநாசி, சேலம், எடப்பாடி, கொங்கணாபுரம், ஆத்தூர் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த… அரிசி வியாபாரிக்கு ஏற்பட்ட விபரீதம்… சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…!!

இருசக்கர வாகன விபத்தில் அரிசி வியாபாரி உயிரிழந்த சம்பவம் அவரது குடும்பத்தினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அடுத்துள்ள வெப்படை லட்சுமிபாளையத்தில் தங்கவேல் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அரிசி வியாபாரம் செய்து வந்துள்ளார். இந்நிலையில் எஸ்.பி.பி. காலனிக்கு சென்ற தங்கவேல் மீண்டும் பள்ளிபாளையம் நோக்கி மொபட்டில் சென்றுகொண்டிருந்துள்ளார். அப்போது டி.வி.எஸ். மேடு அருகே சென்றுகொண்டிருந்த போது வலதுபுறமாக மொபட்டை திருப்ப முயன்றபோது பின்னல் வந்த இருசக்கர வாகனம் தங்கவேல் மீது மோதியுள்ளது. இந்த விபத்தில் […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (17.08.21) முட்டை விலை…!!!

நாமக்கல்லில் இன்று (ஆகஸ்ட்-17) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 30 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 3 ரூபாய் 95 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக முட்டை விலை 2 ரூபாய் 10 காசுகள் அதிகரித்து 5 ரூபாய் 05 காசுகளாக விற்பனையாகி வந்தது. […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

18 பவுன் நகைகள் மோசடி… பெண்ணுக்கு கொலை மிரட்டல்… 2 பேரை கைது செய்த காவல்துறையினர்…!!

நகைகளுக்கு பாலிஷ் போட்டு தருவதாக கூறி 18 பவுன் நகையை மோசடி செய்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பகுதியில் உள்ள அக்ரஹாரம் கோட்டைக்காடு லட்சுமி நகரில் முத்து என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு வளர்மதி என்ற மனைவியும், இரண்டு மகன்களும் உள்ளனர். இந்நிலையில் சம்பவதன்று வளர்மதி அவரது தங்க நகைகளை சோப்பு தண்ணீரில் கழுவிக் கொண்டு இருந்துள்ளார். அப்போது முத்துவின் நண்பர்களான பழனிச்சாமி, வெங்கடேசன் ஆகிய இருவரும் முத்துவின் வீட்டிற்கு […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்… மதுவிலக்கு காவல்துறையினர் அதிரடி ரோந்து… 37 பாட்டில்கள் பறிமுதல்…!!

சட்ட விரோதமாக மது பாட்டில்களை விற்பனை செய்த நபரை காவல்துறையினர் கைது செய்து 37 மது பாட்டில்களை பறிமுதல் செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பகுதியில் சட்டவிரோதமாக பதுக்கி வைத்து மது விற்பனை செய்யபடுவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில் திருச்செங்கோடு மதுவிலக்கு பிரிவு இன்ஸ்பெக்டர் சசிகுமார், சப்-இன்ஸ்பெக்டர் பிரபு தலைமையில் காவல்துறையினர் பள்ளிபாளையம் பேருந்து நிலைய 4 ரோடு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்துள்ளனர். அப்போது அப்பகுதியில் ஒருவர் சந்தேகபடுபடி பையுடன் நின்று கொண்டிருந்துள்ளார். […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

வேலை வாங்கி தருவதாக கூறி… இ-சேவை மைய ஊழியர் செய்த காரியம்… கைது செய்த காவல்துறையினர்…!!

வேலை வாங்கி தருவதாக கூறி பணம் பெற்றுக்கொண்டு ஏமாற்றிய இ-சேவை மைய ஊழியரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் உள்ள சேலம் சாலையில் குமரேசன் என்பவர் அவரது மனைவி சரிதாவுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் குமரேசன் தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்த நிலையில் சரிதா திருச்செங்கோடு தாலுகா அலுவலகத்தில் உள்ள இ-சேவை மையத்தில் தற்காலிக ஊழியராக பணிபுரிந்து வந்துள்ளார். இதனையடுத்து சரிதா இ-சேவை மற்றும் ஆதர சேவை மையத்தில் வேலை வாங்கி தருவதாக […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

தந்தையை கொலை செய்து விட்டு… நாடகமாடிய மகன்… விசாரணையில் வெளிவந்த உண்மை…!!

பணம் தர மறுத்ததால் தந்தை என்றும் பாராமல் அடித்து கொலை செய்து நாடகமாடிய மகனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அடுத்துள்ள வெள்ளிகுட்டை பகுதியில் காளியப்பன் என்ற முதியவர் அவருடைய விவசாய நிலத்தில் கொட்டகை அமைத்து தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் கடந்த 6ஆம் தேதி மர்மமான முறையில் கொட்டகையில் உயிரிழந்து காணப்பட்டுள்ளார். இதுகுறித்து தகவலறிந்து சென்ற பள்ளிபாளையம் காவல்துறையினர் முதியவரின் உடலை மீட்டு உடற்கூராவிர்க்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதனையடுத்து […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

இன்று ஒரு நாள் மட்டும் ரூ.75க்கு பெட்ரோல் விற்பனை…. அசத்தலான அறிவிப்பு….!!!!!

75ஆவது சுதந்திர தினத்தையொட்டி, நாமக்கல்லில் உள்ள இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்கில் ரூ.75க்கு பெட்ரோல் இலவசமாக வழங்கப்படுகிறது. அதாவது, வாகனத்தின் பதிவு எண்ணில் முதல் இரண்டு எண்கள் 75 அல்லது கடைசி இரண்டு எண்கள் 75 என்று இருந்தால் அந்த வாகனங்களுக்கு 75 ரூபாய்க்கு இலவசமாக பெட்ரோல் வழங்கப்படுகிறது. இச்சலுகை மொத்தம் 75 நபர்களுக்கு மட்டும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதால், 75 என பதிவெண் கொண்ட வாகனங்களின் வாடிக்கையாளர்கள் இலவச பெட்ரோலை நிரப்பி செல்கின்றனர். இதனால் அப்பகுதி […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (15.08.21) முட்டை விலை…!!!

நாமக்கல்லில் இன்று (ஆகஸ்ட்-15) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 70 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 3 ரூபாய் 95 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக முட்டை விலை 2 ரூபாய் 10 காசுகள் அதிகரித்து 5 ரூபாய் 05 காசுகளாக விற்பனையாகி வந்தது. […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

வீட்டிற்கு வெளியே அமர்ந்த பெண்ணுக்கு… ஏற்பட்ட விபரீதம்… சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…!!

வீட்டிற்கு வெளியே அமர்ந்திருந்த பெண்ணை பாம்பு கடித்து உயிரிழந்த சம்பவம் அவரது குடும்பத்தினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி அடுத்துள்ள பவித்திரம் பகுதியில் செல்வராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மனைவி கற்பகம் மற்றும் பிள்ளைகளுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கற்பகம் வேலையை முடித்துவிட்டு வீட்டிற்கு வெளியே வந்து வாசலில் அமர்ந்துள்ளார். அப்போது அங்கு பதுங்கியிருந்த பாம்பு ஒன்று கற்பகத்தை கடித்துள்ளது. இதனையடுத்து அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் அதிர்ச்சியடைந்து உடனடியாக அவரை மீட்டு […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

அடிப்படை வசதிகளை செய்யவில்லை… ஊராட்சி தலைவர் மீது புகார்… தர்ணாவில் ஈடுபட்ட துணைத்தலைவர்…!!

ஊராட்சி மன்ற தலைவரை குற்றம் சாட்டி துணை தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி பகுதியில் முட்டஞ்செட்டி ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவராக கமலபிரியா என்பவர் பணிபுரிந்து வருகின்றார். இந்நிலையில் இவர் முட்டஞ்செட்டியில் குடிநீர் இணைப்பிற்கு அரசு நிர்ணயித்த தொகையை விட 2,000 ரூபாய் அதிகமாக வசூலிக்கப்படுவதாகவும், 165 குடிநீர் இணைப்புகளுக்கு பணம் வாங்கி விட்டு 25 பேருக்கு மட்டுமே குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

முகவரி கேட்பதுபோல் நடித்து… இளைஞர்கள் செய்த செயல்… மடக்கி பிடித்த பொதுமக்கள்…!!

கடைக்கு சென்ற நபரிடம் இருந்து செல்போனை பறிக்க முயன்ற சிறுவன் உட்பட 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு மார்க்கெட் பகுதியில் ஜெபசிங் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள மளிகை கடைக்கு பொருட்கள் வாங்குவதற்காக நடந்து சென்றுள்ளார். இந்நிலையில் அப்பகுதி வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த 2 இளைஞர்கள் ஜெபசிங்கை நிறுத்தி முகவரி கேட்பதுபோல் பேசியுள்ளனர். அப்போது திடீரென அந்த இளைஞர்கள் ஜெபசிங்கிடம் இருந்து செல்போனை பறித்துக்கொண்டு தப்பியோட முயன்றுள்ளனர். […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

வலியால் அவதிப்பட்ட தையல் தொழிலாளி… விரக்தியில் எடுத்த விபரீத முடிவு… சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…!!

தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த தையல் தொழிலாளி மனமுடைந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அடுத்துள்ள பில்லூர் கிராமத்தில் தங்கவேல் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருடைய மகன் மணி தையல் தொழில் செய்து வந்துள்ளார். இந்நிலையில் மணி கடந்த சில மாதங்களாக தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதற்காக பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும், மருந்துகள் சாப்பிட்டும் சரியாகாததால் மணி மிகவும் மனமுடைந்து காணப்பட்டதாக கூறப்படுகிறது. […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

கடத்தி செல்லப்பட்ட சிறுமி… பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி… தொழிலாளி போக்சோவில் கைது…!!

16 வயது சிறுமியை ஆசை வார்த்தைகள் கூறி கடத்தி சென்ற கோழிப்பண்ணை ஊழியரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அடுத்துள்ள வள்ளியப்பம்பட்டி காலனியில் பிரகாஷ்(40) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள கோழிப்பண்ணையில் முட்டை சேகரிக்கும் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் கடந்த 4ஆம் தேதி 16 வயது சிறுமியை ஆசை வார்த்தைகள் கூறி கடத்தி சென்றுள்ளார். இதனை அறிந்த சிறுமியின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்து உடனடியாக […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

கொல்லிமலைக்கு சென்ற பயணிகள்… கொண்டை ஊசி வளைவில் ஏற்பட்ட விபரீதம்… உயிர்தப்பிய 15 பேர்…!!

கொல்லிமலையில் இருந்து சுற்றுலா வாகன உரிமையாளர்கள் திரும்பி கொண்டிருக்கும்போது கொண்டை ஊசி வளைவில் வேன் கவிழ்ந்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் மிகவும் அழகிய சுற்றுலா தலமாக கொல்லிமலை விளங்கி வருகின்றது. இந்நிலையில் சென்னை கொளத்தூர் சுற்றுலா வாகன உரிமையாளர்கள் நலசங்கத்தை சேர்ந்த 60 பேர் 4 வேன்களில் கொல்லிமலைக்கு சென்றுள்ளனர். இதனையடுத்து அவர்கள் மலையை சுற்றிபார்த்துவிட்டு மீண்டும் வேனில் மலையில் இருந்து கீழே இறங்கி கொண்டிருந்துள்ளனர். அப்போது 52-வது கொண்டை ஊசி வளைவில் […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (13.08.21) முட்டை விலை…!!!

நாமக்கல்லில் இன்று (ஆகஸ்ட்-13) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 70 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 3 ரூபாய் 95 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக முட்டை விலை 2 ரூபாய் 10 காசுகள் அதிகரித்து 5 ரூபாய் 05 காசுகளாக விற்பனையாகி வந்தது. […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள்… மருத்துவமனையில் திடீர் ஆய்வு… மருத்துவர்களுடன் நடைபெற்ற ஆலோசனை…!!

கொரோனா 3ஆம் அலைக்கான தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மருத்துவம் மற்றும் நலப்பணிகள் இயக்குனர் நாமக்கல் மருத்துவமனையில் திடீர் ஆய்வு மேற்கொண்டுள்ளார். நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா 3 அலை தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் முன்னேற்பாடுகள் ஆகியவை மாவட்டத்தில் உள்ள 8 அரசு மருத்துவமனைகளிலும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இந்நிலையில் தமிழக மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குனர் குருநாதன் நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் திடீர் ஆய்வு மேற்கொண்டுள்ளார். இதனையடுத்து மருத்துவமனைகளில் கொரோனா 3ஆம் அலைக்கான தடுப்பு நடவடிக்கைகளை […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

ஆற்றில் மிதந்த பிணம்… அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்… காவல்துறையினர் தீவிர விசாரணை…!!

வடுகபாளையம் காவிரி ஆற்றில் அடையாளம் தெரியாத ஆண் நபரின் பிணம் மிதந்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் ஜோடற்பளையம் அடுத்துள்ள வடுகபாளையம் பகுதியில் காவிரி ஆறு உள்ளது. இந்நிலையில் அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் பிணம் ஆற்றில் மிதந்துள்ளது. இதனைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதியினர் உடனடியாக ஜோடர்பாளையம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து தகவலறிந்து சென்ற காவல்துறையினர் ஆற்றில் மிதந்த உடலை மீட்டு உடற்கூராவிற்காக பரமத்திவேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.மேலும் வழக்குபதிவு செய்த காவல்துறையினர் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி… இளைஞரின் கொடூர செயல்… காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை…!!

வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை மிரட்டி இளைஞர் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியில் 60 வயது மூதாட்டி கூலித்தொழில் செய்து வசித்து வந்துள்ளார். இந்நிலையில் அதே பகுதியில் வசித்து வரும் ஜீவா என்ற இளைஞன் கூலித்தொழில் செய்து வந்துள்ளார். இதனையடுத்து மூதாட்டி வீட்டில் தனியாக இருப்பதை அறிந்த ஜீவா திட்டம்போட்டு வீட்டுக்குள் புதுந்து மூதாட்டியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அப்போது மூதாட்டியின் அலறல் சத்தம் […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (12.08.21) முட்டை விலை…!!!

நாமக்கல்லில் இன்று (ஆகஸ்ட்-12) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 70 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 3 ரூபாய் 95 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக முட்டை விலை 2 ரூபாய் 10 காசுகள் அதிகரித்து 5 ரூபாய் 05 காசுகளாக விற்பனையாகி வந்தது. […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

மும்முரமாக நடைபெற்ற ஏலம்… 90 லட்சம் வரை விற்பனை… போட்டி போட்டு வாங்கிய வியாபாரிகள்…!!

நாமகிரிபேட்டையில் நடைபெற்ற மஞ்சள் ஏலத்தில் 90 லட்சம் வரை மஞ்சள் விற்பனையானதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டையில் உள்ள ராசிபுரம் தாலுகா கூட்டுறவு வேளாண்மை உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனை சங்க கிளை வளாகத்தில் மஞ்சள் ஏலம் நடைபெற்றுள்ளது. இங்கு விற்பனைக்காக நாமகிரிப்பேட்டை, புதுப்பட்டி, முள்ளுக்குறிச்சி, மெட்டாலா, பேளுக்குறிச்சி, ஆத்தூர் உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் தாங்கள் விளைவித்த மஞ்சளைக் கொண்டுவந்துள்ளனர். அதன்படி விரலிமஞ்சள் 1,600 மூட்டைகளும், உருண்டை ரகம் மஞ்சள் 430 மூட்டைகளும், பனங்காலி […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

நடைபெற்ற சிறப்பு முகாம்… 100க்கும் மேற்பட்ட திருநங்கைகள் பங்கேற்ப்பு… அடையாளஅட்டை வழங்கிய ஆட்சியர்…!!

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துரையின் சார்பில் நடைபெற்ற திருநங்கைகளுக்கான சிறப்பு முகாமில் 100 க்கும் மேற்பட்ட திருநங்கைகள் கலந்து கொண்டுள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறையின் சார்பில் திருநங்கைகளுக்கான சிறப்பு முகாம் நடைபெற்றுள்ளது. இந்த முகாம் திருச்செங்கோடு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றுள்ளது. இங்கு திருச்செங்கோடு, குமாரபாளையம், பரமத்திவேலூர், பள்ளிபாளையம் ஆகிய பகுதிகளை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட திருநங்கைகள் கலந்து கொண்டுள்ளனர். இந்நிலையில் திருநங்கைகளுக்கான அடையாள அட்டை, ஆதார் […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (11.08.21) முட்டை விலை…!!!

நாமக்கல்லில் இன்று (ஆகஸ்ட்-11) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 70 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 3 ரூபாய் 95 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக முட்டை விலை 2 ரூபாய் 10 காசுகள் அதிகரித்து 5 ரூபாய் 05 காசுகளாக விற்பனையாகி வந்தது. […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்… விவசாயியை கைது செய்த காவல்துறையினர்… 1,100 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு…!!

காவல்துறையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சட்ட விரோதமாக சாராயம் காய்ச்சிய விவசாயியை கைது செய்து 1,100 லிட்டர் சாராய ஊறலையும் அளித்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டை அடுத்துள்ள கார்கூடல்பட்டி பகுதியில் உள்ள செம்மண் காடு கிராமத்தில் சட்டவிரோதமாக சாராயம் காய்ச்சப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இந்நிலையில் ராசிபுரம் துணை சூப்பிரண்டு அதிகாரி பாலமுருகனின் உத்தரவின்படி ஆயில்பட்டி சப்-இன்ஸ்பெக்டர் செட்டியண்ணன் தலைமையில் காவல்துறையினர் அப்பகுதியில் அதிரடி சோதனை ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் செம்மண் காடு […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

மும்முரமாக நடைபெற்ற ஏலம்… போட்டிபோட்டு வாங்கிய வியாபாரிகள்.. 60 லட்சம் வரை பருத்தி விற்பனை…!!

வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் சார்பில் நடைபெற்ற ஏலத்தில் மொத்தம் 1,662 பருத்தி மூட்டைகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள அக்கரைபட்டியில் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் சார்பில் கூட்டுறவு கடன் சங்க வளாகத்தில் பருத்தி ஏலம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் ஏலத்திற்கு அக்கரைப்பட்டி, மல்லசமுத்திரம், ராசபாளையம், மாமுண்டி, நத்தமேடு, மதியம்பட்டி, வெண்ணந்தூர், குருசாமிபாளையம், மின்னக்கல் உள்ளிட்ட பல பகுதிகளிலிருந்து விவசாயிகள் தாங்கள் விளைவித்த சுரபி ரக பருத்தி மூட்டைகளை விற்பனைக்காக […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

கடனை கேட்டதால் வந்த பிரச்சனை… கரும்பு ஆலை உயிரிமையாளர் செய்த காரியம்… பரிதாபமாக ஒருவர் உயிரிழப்பு…!!

கடனை திருப்பி கேட்டதில் நடைபெற்ற தகராறில் ஒருவரை கத்தியால் குத்தி கொலை செய்ததற்காக கரும்பு ஆலை உயிரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார். நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலத்தை அடுத்துள்ள துத்திக்குளம் பகுதியில் செந்தில்குமார் என்பவர் கரும்புச் சாறு எடுக்கும் ஆலையை நடத்தி வந்துள்ளார். இவர் சில ஆண்டுகளுக்கு முன்பு மலைவேப்பன்குட்டையில் வசிக்கும் சிவக்குமார் என்பவரிடம் இருந்து 3 லட்சம் ரூபாய் கடனாக வாங்கியுள்ளார். இந்நிலையில் தற்போது சிவக்குமார் கடனாக கொடுத்த பணத்தை செந்திலிடம் கேட்டுள்ளார். அதற்கு அவர் பணம் கொடுக்காமல் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

நேருக்கு நேர் மோதிய இருசக்கர வாகனம்… தொழிலாளிக்கு ஏற்பட்ட கதி… நாமக்கலில் கோர விபத்து…!!

இருசக்கர வாகனம் ஒன்றுடன் ஒன்று மோதியதில் கூலி தொழிலாளி உயிரிழந்த நிலையில் மேலும் ஒருவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அடுத்துள்ள ஜங்கமநாயக்கன்பட்டியில் வீராசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலித்தொழிலாளியாக வேலை பார்ந்து வந்துள்ளார். இந்நிலையில் கபிலர்மலை அருகே உள்ள சிறுகிணற்றுபாளையத்திற்கு சென்ற வீராசாமி வேலையை முடித்துவிட்டு இருசக்கர வாகனம் மூலம் ஜங்கமநாயக்கன்பட்டிக்கு திரும்பியுள்ளார். இதனையடுத்து கபிலர்மலை அருகே சென்றுகொண்டிருந்தபோது எதிரே புதுசத்திரம் அருகே உள்ள ஓலப்பாளையம் பகுதியில் வசிக்கும் பாலுசாமி […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (10.08.21) முட்டை விலை…!!!

நாமக்கல்லில் இன்று (ஆகஸ்ட்-10) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 70 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 3 ரூபாய் 95 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக முட்டை விலை 2 ரூபாய் 10 காசுகள் அதிகரித்து 5 ரூபாய் 05 காசுகளாக விற்பனையாகி வந்தது. […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

ஃப்ரீபையர் விளையாட்டால் வந்த பிரச்சனை… கணவரின் விபரீத செயல்… கதறி அழுத இளம்பெண்..!!

வேலைக்கு செல்லாமல் செல்போனில் கேம் விளையாடிய கணவரை மனைவி கண்டித்தால் கணவர் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த சக்திவேல் என்ற இளைஞன் நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அடுத்துள்ள விலாங்காட்டூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் நூல் ஆலையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு கடந்த 4 மாதங்கள் முன்பு வினோதினி என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் கணவன் மனைவி இருவரும் விலாங்காட்டூர் பகுதியில் வசித்து […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

மின் இணைப்பு கொடுக்க முயன்ற இளைஞன்… எதிர்பாராமல் நடத்த விபரீதம்… சோகத்தில் மூழ்கிய பெற்றோர்…!!

மின்சாரம் தாக்கி இளைஞர் உயிரிழந்த சம்பவம் அவரது குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் கருங்கல்பாளையம் பகுதியில் ஹரிதாஸ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு தியாகராஜன் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் கருங்கல்பாளையம் பகுதியில் நேற்று முன்தினம் திடீரென பலத்தமழை பெய்துள்ளது. இதனால் அப்பகுதியில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து தியாகராஜன் வீட்டில் இருந்த யு.பி.எஸ் பேட்டரி மூலம் மின் இணைப்பு கொடுக்க முயன்றுள்ளார். அந்த சமயம் பார்த்து மின்சாரம் வந்ததினால் எதிர்பாரதவிதமாக தியாகராஜன் மீது […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

BREAKING: முழு ஊரடங்கு, கட்டுப்பாடு…. அரசு திடீர் அறிவிப்பு….!!!!

தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுபடுத்த கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன் பலனாக கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வந்தது. இதையடுத்து படிப்படியாக ஊரடங்கு தளர்வு களை தமிழக அரசு அறிவித்து வந்தது. ஆனால் கடந்த ஒரு வாரமாக தமிழகத்தில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.  அதுமட்டுமல்லாமல் மேலும் இரண்டு வாரம் ஊரடங்கு நீக்கப்படுவதாக […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (9.08.21) முட்டை விலை…!!!

நாமக்கல்லில் இன்று (ஆகஸ்ட்-9) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 70 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 3 ரூபாய் 95 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக முட்டை விலை 2 ரூபாய் 10 காசுகள் அதிகரித்து 5 ரூபாய் 05 காசுகளாக விற்பனையாகி வந்தது. […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

நேர்க்குநேர் மோதிய இருசக்கர வாகனம்… இளைஞனுக்கு ஏற்பட்ட கதி… நாமக்கலில் கோர விபத்து…!!

இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த இளைஞன் விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அடுத்துள்ள கபிலர் மலை பகுதியில் உள்ள செம்மடைபாளையத்தில் செல்வராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது மகன் விஜய் கரூரில் உள்ள தனியார் கல்லூரியில் பி.டெக். 2ஆம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் விஜய் செம்மடைபாளையத்தில் இருந்து ஜோடர்பாளையத்திற்கு இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்துள்ளார். அப்போது காளிபாளையம் அருகே சென்றுகொண்டிருக்கும் போது எதிரே வந்த இருசக்கர வாகனம் எதிர்பாராத விதமாக […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

புதிய செல்போன் வேண்டும்… சிறுவன் எடுத்த விபரீத முடிவு… சோகத்தில் மூழ்கிய பெற்றோர்…!!

செல்போன் வாங்கி தராததால் மாணவன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி அடுத்துள்ள காவக்காரபட்டியில் வசித்து வரும் ஜெயராஜ் என்பவர் சொந்தமாக ஆம்னி வேன் வைத்து ஓட்டி வருகின்றார். இந்நிலையில் இவரது மகன் கவின்குமார் அப்பகுதியில் உள்ள அரசு மேல்நிலை பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இதனையடுத்து கவின்குமார் புதிதாக செல்போன் வாங்கி தருமாறு தந்தையிடம் கேட்டுள்ளார். தற்போது செல்போன் வாங்கி தர முடியாது என […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (8.08.21) முட்டை விலை…!!!

நாமக்கல்லில் இன்று (ஆகஸ்ட்-8) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 70 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 3 ரூபாய் 95 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக முட்டை விலை 2 ரூபாய் 10 காசுகள் அதிகரித்து 5 ரூபாய் 05 காசுகளாக விற்பனையாகி வந்தது. […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

காணாமல் போன சிறுமி….. சிறுவன் செய்த செயல்…. காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை….!!

12-ஆம் வகுப்பு சிறுமியை கடத்தி திருமணம் செய்து பாலியல் தொல்லை கொடுத்த 17 வயது சிறுவனை போக்சோ சட்டத்தில் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில் 12-ஆம் வகுப்பு படிக்கும் சிறுமி பெற்றோருடன் வசித்து வந்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு சிறுமி திடீரென மாயமாகியுள்ளார். இதுகுறித்து அவரது பெற்றோர் நாமக்கல் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தியுள்ளனர். அதில் 17-வயது சிறுவன் சிறுமியை கடத்தி சென்று திருமணம் […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (7.08.21) முட்டை விலை…!!!

நாமக்கல்லில் இன்று (ஆகஸ்ட்-7) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 70 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 3 ரூபாய் 95 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக முட்டை விலை 2 ரூபாய் 10 காசுகள் அதிகரித்து 5 ரூபாய் 05 காசுகளாக விற்பனையாகி வந்தது. […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

மொபட்-கார் மோதல்… பெண்களுக்கு நடந்த விபரீதம்… நாமக்கல்லில் கோர விபத்து…!!

மொபட் மீது கார் மோதிய விபத்தில் பெண் உயிரிழந்த நிலையில் 2 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரம் அடுத்துள்ள சின்னகோட்டபாளையத்தில் குழந்தைவேல் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மகேஸ்வரி என்ற மனைவி இருந்துள்ளார். இவரும் அதே பகுதியில் வசிக்கும் மாதம்மாள் என்பவரும் 100 நாள் வேலைத்திட்டத்தில் பணிபுரிந்து வந்துள்ளனர். இந்நிலையில் இருவரும் வேலையை முடித்துவிட்டு சின்னத்தம்பிபாளையத்திலிருந்து நடந்து வீட்டிற்கு சென்று கொண்டிருந்துள்ளனர். இதனையடுத்து சின்னகோட்டபாளையத்தை சேர்ந்த பிரகாஷ் என்பவர் கள்ளுக்கடை […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

ஆடி பெருக்கு கொண்டாட்டம்… தொழிலாளிக்கு நடந்த விபரீதம்… சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…!!

குடும்பத்துடன் காவிரி ஆற்றில் குளிக்க சென்றபோது தொழிலாளி ஆற்றில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அவரது குடும்பத்தினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி அடுத்துள்ள பொட்டிரெட்டிபட்டியில் பாலசுப்பிரமணியம்(46) என்பவர் அவரது மனைவி செல்வி, மகன் மற்றும் 2 மகள்களுடன் வசித்து வந்துள்ளார். இவர் கூழிதொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் பாலசுப்பிரமணியம் தனது குடும்பத்தினருடன் மணக்காடு பகுதியில் உள்ள உறவினர் வீட்டிற்கு ஆடிப்பெருக்கை கொண்டாட சென்றுள்ளார். அப்போது அப்பகுதியில் உள்ள காவிரி ஆற்றில் குளிப்பதற்காக 5 பேரும் […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (6.08.21) முட்டை விலை…!!!

நாமக்கல்லில் இன்று (ஆகஸ்ட்-7) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 70 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 3 ரூபாய் 95 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக முட்டை விலை 2 ரூபாய் 10 காசுகள் அதிகரித்து 5 ரூபாய் 05 காசுகளாக விற்பனையாகி வந்தது. […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (5.08.21) முட்டை விலை…!!!

நாமக்கல்லில் இன்று (ஆகஸ்ட்-5) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 70 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 3 ரூபாய் 95 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக முட்டை விலை 2 ரூபாய் 10 காசுகள் அதிகரித்து 5 ரூபாய் 05 காசுகளாக விற்பனையாகி வந்தது. […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

வழக்கம்போல நடைபெற்ற ஏலம்… 2,000 பருத்தி மூட்டைகள்… போட்டிபோட்டு வாங்கிய வியாபாரிகள்…!!

நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற வார ஏலத்தில் 55 லட்சம் வரை பருத்தி விற்பனை செய்யப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை அன்று வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க வளாகத்தில் வைத்து பருத்தி ஏலம் நடைபெறும். இந்நிலையில் நேற்று நடைபெற்ற ஏலத்திற்கு நாமக்கல் நாமகிரிப்பேட்டை, ராசிபுரம், புதுசத்திரம், வெளக்கவுண்டம்பட்டி, எருமப்பட்டி, சேந்தமங்கலம், பவித்திரம் மற்றும் வெளிமாவட்டங்களில் இருந்தும் விவசாயிகள் சுமார் 2,000 பருத்தி மூட்டைகளை விற்பனைக்காக கொண்டு வந்துள்ளனர். இதனையடுத்து திருப்பூர், திண்டுக்கல், சேலம், தேனி, கோவை, […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

திருமணமாகி 1 மாசம் தான் ஆச்சு… ஆடிப்பெருக்கு கொண்டாட்டம்… புதுமாப்பிளைக்கு ஏற்பட்ட கதி…

நாமக்கல் மாவட்டத்தில் புதுமண தம்பதிகள் ஆடிப்பெருக்கு கொண்டாட சென்றபோது காவிரி ஆற்றில் மூழ்கி புது மாப்பிளை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் ஜோடர்பாளையம் ஏரகாடு தோட்டம் பகுதியில் தீபக்குமார்(30) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கரூர் மாவட்டத்தில் ஒரு காகித அலையில் ஒப்பந்த பணியாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த ஒரு மாதம் முன்பு தீபக்கிற்கும் மகிமா(25) என்ற பெண்ணுக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. இதனையடுத்து புதுமண தம்பதிகள் ஆடிப்பெருக்கை கொண்டாடுவதற்காக வீட்டிற்கு […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (4.08.21) முட்டை விலை…!!!

நாமக்கல்லில் இன்று (ஆகஸ்ட்-4) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 60 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 3 ரூபாய் 95 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக முட்டை விலை 2 ரூபாய் 10 காசுகள் அதிகரித்து 5 ரூபாய் 05 காசுகளாக விற்பனையாகி வந்தது. […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

வேளாங்கண்ணி பாத யாத்திரைக்கு தடை…. ஆட்சியர் உத்தரவு…..!!!!

நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில், புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் வருடந்தோறும் வெகு விமர்சையாக நடக்கும் திருவிழாவில், மாதாவின் அருளைப்பெற லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். கடந்த ஆண்டு வேளாங்கண்ணி பேராலய ஆண்டு பெருவிழா கொரோனா காரணமாக பக்தர்களின்றி நடைபெற்றது. ஆகஸ்ட் 29 ஆம் தேதி வேளாங்கண்ணி மாதாவின் கொடியேற்றப்படவுள்ளது. இதனால் பக்தர்கள் சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் இருந்து காவி உடை அணிந்து சைக்கிள் மற்றும் நடை பயணம் மேற்கொண்டு வருகின்றனர். இவர்கள் மாதாவின் திருக்கொடி ஏற்றும் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

பால் பண்ணை ஊழியருக்கு ஏற்பட்ட கதி… தலைமறைவான டிரைவர்… சோகத்தில் வாடும் குடும்பத்தினர்…!!

நாமக்கல் மாவட்டம் இருசக்கர வாகனம் மீது லாரி மோதியத்தில் பால் பண்ணை ஊழியர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அடுத்துள்ள முத்துகாப்பட்டி புதுக்கோம்பையில் கார்த்திக்(32) என்பவர் அவரது மனைவி திலகவதி(23) மற்றும் மகன் தருண்(1 1/2) ஆகியோருடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கார்த்திக் அக்கியம்பட்டி அருகில் உள்ள தனியார் பால் பண்ணையில் வேலை பார்த்து வந்துள்ளார். இதனையடுத்து இவர் நேற்று வடுகபட்டி அலங்காநத்தம் பிரிவு சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (3.08.21) முட்டை விலை…!!!

நாமக்கல்லில் இன்று (ஆகஸ்ட்-3) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 60 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 3 ரூபாய் 95 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக முட்டை விலை 2 ரூபாய் 10 காசுகள் அதிகரித்து 5 ரூபாய் 05 காசுகளாக விற்பனையாகி வந்தது. […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

அனுமதி இல்லாமல் வச்சிருக்க கூடாது… போலீசாருக்கு கிடைத்த தகவல்… விவசாயி கைது…!!

நாமக்கல் மாவட்டத்தில் அனுமதியின்றி சட்ட விரோதமாக நாட்டு துப்பாக்கியை பதுக்கி வைத்திருந்த விவசாயியை போலீசார் கைது செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்துள்ள மங்களபுரம் போலீஸ் சரகத்திற்கு உட்பட பகுதிகளில் சப்-இன்ஸ்பெக்டர் மணி தலைமையில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்துள்ளனர். இந்நிலையில் உரம்பு வண்ணான்கடு பகுதியில் விவசாயி ஒருவர் அனுமதியின்றி நாட்டு துப்பாக்கி வைத்திருப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில் உரம்பு வண்ணான்காட்டை சேர்ந்த கருப்பண்ணன்(42) என்பவரது வீட்டை அதிரடி சோதனை செய்துள்ளனர். இதனையடுத்து […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

7 நாட்கள் நடைபெறும்… உத்தரவிட்ட முதலமைச்சர்… தொடங்கி வைத்த மாவட்ட ஆட்சியர்…!!

நாமக்கல் மாவட்டத்தில் பொதுமக்களுக்கு கொரோனா 3ஆம் அலை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்துள்ளார். தமிழகத்தில் கொரோனா 3ஆம் அலையை தடுப்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா குறித்த விழிப்புணர்வை பொதுமக்களுக்கு ஏற்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் நேற்று முதல் வருகின்ற 7ஆம் தேதி வரை மாவட்டத்தில் பல்வேறு துறைகளின் மூலம் ஒருங்கிணைந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை மேற்கொள்ள வேண்டும் என கூறியுள்ளார். அதன் அடிப்படையில் நாமக்கல் மாவட்டத்தில் இந்திய மருத்துவ சங்கம், […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (2.08.21) முட்டை விலை…!!!

நாமக்கல்லில் இன்று (ஆகஸ்ட்-1) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 60 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 3 ரூபாய் 95 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக முட்டை விலை 2 ரூபாய் 10 காசுகள் அதிகரித்து 5 ரூபாய் 05 காசுகளாக விற்பனையாகி வந்தது. […]

Categories

Tech |