Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

என்ன காரணமா இருக்கும்….? துப்புரவு பணியாளர் எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை…!!

துப்புரவு பணியாளர் விஷ பாட்டிலுடன் உயிரிழந்து கிடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அடுத்துள்ள பில்லூர் கிராமத்தில் வசித்து வரும் கந்தசாமி என்பவர் கூலித்தொழில் செய்து வந்துள்ளார். இவரது மனைவி செல்வி நாமக்கல் அரசு மருத்துவமனையில் துப்புரவு பணியாளராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் நாமகிரிப்பேட்டை அருகே உள்ள காட்டூரில் வசித்து வரும் செல்வியின் தாயார் பாப்பாத்தி தனது 4 மகள்களுக்கும் வீட்டுமனையை பிரித்து கொடுக்க முடிவு செய்துள்ளார். இதனையடுத்து செல்வி தனது […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

16 வயது சிறுமியிடம் அத்துமீறிய நபர்… “அடித்து துவைத்த ஊர் மக்கள்”…. பின் நடந்தது என்ன?

சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த நபரை கிராம மக்கள் அடித்து துவைத்த நிலையில்,  மேல் சிகிச்சைக்காக கொண்டு செல்லும்போது இறந்து போனார்.. நாமக்கல் மாவட்டம் பாண்டமங்கலத்தில் வசித்து வருபவர் மணிகண்டன். 42 வயதான இவர் கடந்த மாதம் அதே கிராமத்தை சேர்ந்த 16 வயது சிறுமியிடம் தனியாக இருந்த சமயம் பார்த்து பாலியல் தொல்லை அளித்திருக்கிறார்.. இதனை கேள்விப்பட்ட ஊர் மக்கள் ஆத்திரத்தில் மணிகண்டனை பிடித்து கட்டி வைத்து அடித்து . சரமாரியாக தாக்கியுள்ளதாக சொல்லப்படுகிறது.. இதனால் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

மசாஜ் சென்டரில் நடக்கும் குற்றங்கள்… போலீசார் அதிரடி சோதனை… 6 அழகிகள் மீட்பு…!!

மசாஜ் சென்டர் என்ற பெயரில் அழகிகளை வைத்து விபசாரத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள சேலம் செல்லும் சாலையில் தனியார் மசாஜ் சென்டர் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் அங்கே சில அழகிகளை வைத்து விபச்சாரம் நடைபெறுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் நாமக்கல் துணை சூப்பிரண்டு அதிகாரி  சுரேஷ் உத்தரவின்படி, இன்ஸ்பெக்டர் வேலுத்தேவன் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் சங்கீதா தலைமையில் தனிப்படை அமைத்து காவல்துறையினர் மசாஜ் சென்டரில் அதிரடி […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

தரமான உணவு வழங்க வேண்டும்… தடுப்பூசி கட்டாயம்… ஆட்சியரின் திடீர் ஆய்வு…!!

அரசு பழங்குடியினர் மேல்நிலைபள்ளி மற்றும் விடுதியில் மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வில் ஈடுபட்டுள்ளார். நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்துள்ள முள்ளுகுறிச்சியில் அரசு பழங்குடியினர் நல உண்டு உறைவிட மேல்நிலை பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்நிலையில்  மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயாசிங் திடீரென அந்த பள்ளிக்கு சென்று ஆய்வு செய்துள்ளார். அப்போது பள்ளியில் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முறையாக பின்பற்றப்படுகிறதா எனவும், வகுப்பறைகளில் கிருமிநாசினிகள் வைக்கப்பட்டுள்ளதா எனவும் பார்வையிட்டார். இதனையடுத்து பள்ளியில் குடிநீர் வசதி, கழிப்பிட வசதிகள் […]

Categories
சமையல் குறிப்புகள் நாமக்கல் மாவட்ட செய்திகள்

வேலைக்கு சென்ற மேஸ்திரி… கண்ணிமைக்கும் நேரத்தில் நடத்த விபரீதம்… சோகத்தில் குடும்பத்தினர்…!!

வேலை பார்த்து கொண்டிருக்கும்போது 2வது மாடியில் இருந்து கட்டிடமேஸ்திரி கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி அடுத்துள்ள கோடங்கிபட்டி அருகில் உள்ள தோட்டக்காடு பகுதியில் பெரியசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். கட்டிட மேஸ்திரியான இவருக்கு லட்சுமி என்ற மனைவியும், 2 பிள்ளைகளும் உள்ளனர். இந்நிலையில் பெரியசாமி இரு தினங்களுக்கு முன்பு அலங்காநத்தம் பிரிவு ரோட்டில் இருந்து பாலப்பட்டி செல்லும் சாலையில் ஆறுமுகம் என்பவரது வீடு கட்டுமான பணிக்கு சென்றுள்ளார். அப்போது […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

அடுத்தடுத்து திருட்டு முயற்சி… கடைக்காரருக்கு காத்திருந்த அதிர்ச்சி… போலீசார் விசாரணை…!!

டீக்கடைக்காரர் வீட்டில் திருடிய மர்மநபர்கள் அடுத்தடுத்த வீட்டில் திருட முயற்சித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் பகுதியில் உள்ள மேட்டு தெருவில் சேகர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பெரிய தேர்நிலையம் பகுதியில் டீக்கடை நடத்தி வருகின்றார். இந்நிலையில் சேகர் உடல் நலம் சரியில்லாமல் அவதிப்பட்டு வந்த நிலையில் அவரது குடும்பத்தினர் அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். இதனையறிந்த மர்ம நபர்கள் சரின் வீட்டு பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து பீரோவில் இருந்த […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (3.09.21) முட்டை விலை…!!!

நாமக்கல்லில் இன்று (செப்டம்பர்-3) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 20 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 3 ரூபாய் 95 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக முட்டை விலை 2 ரூபாய் 10 காசுகள் அதிகரித்து 5 ரூபாய் 05 காசுகளாக விற்பனையாகி வந்தது. […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (2.09.21) முட்டை விலை…!!!

நாமக்கல்லில் இன்று (செப்டம்பர்-2) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 20 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 3 ரூபாய் 95 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக முட்டை விலை 2 ரூபாய் 10 காசுகள் அதிகரித்து 5 ரூபாய் 05 காசுகளாக விற்பனையாகி வந்தது. […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

வழக்கம்போல நடைபெற்ற ஏலம்… போட்டிபோட்டு கொண்ட வியாபாரிகள்… 17 லட்சத்திற்கு விற்பனை…!!

கூட்டுறவு வேளாண்மை உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனை சங்கத்தில் வழக்கம்போல நடைபெற்ற ஏலத்தில் மொத்தம் 400 மூட்டை மஞ்சள் விற்பனை செய்யபட்டுள்ளது. நாமக்கல் மாவட்டம் நாமகிரிபேட்டை அருகே உள்ள ராசிபுரம் தாலுகாவில் உள்ள கூட்டுறவு வேளாண்மை உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனை சங்கத்தின் சார்பில் சங்க கிளை வளாகத்தில் மஞ்சள் ஏலம் நடைபெற்றுள்ளது. இந்த ஏலத்தில் நாமகிரிப்பேட்டை, ஒடுவன்குறிச்சி, சேலம், ஈரோடு ஆகிய பகுதிகளில் இருந்து வியாபாரிகள் கலந்துகொண்டு போட்டி போட்டு மஞ்சளை ஏலம் எடுத்து சென்றுள்ளனர். இதனையடுத்து நாமக்கல் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

பச்சை நிறத்தில் உள்ள குடிநீர்… நோய் பரவும் அபாயம்… பொதுமக்கள் கோரிக்கை…!!

சாயப்பட்டறை கழிவுகள் நேரடியாக காவிரி ஆற்றில் கலப்பதால் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீர் பச்சை நிறத்தில் இருப்பதாக பொதுமக்கள் புகார் அளித்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமான சாயப்பட்டறைகள் செயல்பட்டு வருகின்றது. இந்நிலையில் சாயப்பட்டறைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் சுத்திகரிக்கப்படாமல் நேரடியாக காவிரி ஆற்றில் கலப்பதாக புகார்கள் உள்ளன. இதனையடுத்து பள்ளிபாளையம், பழனியப்பா நகர், முஸ்லிம் தெரு, சின்ன வீடு, முருகன் கோவில் தெரு உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு காவிரி கூட்டுக்குடிநீர் […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (1.09.21) முட்டை விலை…!!!

நாமக்கல்லில் இன்று (செப்டம்பர்-1) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 20 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 3 ரூபாய் 95 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக முட்டை விலை 2 ரூபாய் 10 காசுகள் அதிகரித்து 5 ரூபாய் 05 காசுகளாக விற்பனையாகி வந்தது. […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

மும்முரமாக நடைபெற்ற ஏலம்… போட்டிபோட்டு வாங்கிய வியாபாரிகள்… 6 லட்சம் வரை விற்பனை…!!

தொடக்க வேளாண்மை கூட்டுறவு விற்பனை சங்க வளாகத்தில் நடைபெற்ற பருத்தி ஏலத்தில் 6 லட்சம் ரூபாய் வரை பருத்தி விற்பனையாகியுள்ளது. நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தினர் சார்பில் வாரந்தோறும் திங்கள்கிழமையன்று பருத்தி ஏலம் நடைபெறுவது வழக்கம். அதன்படி அக்கரைபட்டியில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க வளாகத்தில் பருத்தி ஏலம் நடைபெற்றுள்ளது. இந்த ஏலத்தில் சேலம், எடப்பாடி, கொங்கணாபுரம், மகுடஞ்சாவடி, ஆத்தூர், திருப்பூர், அவிநாசி, கோயம்புத்தூர் ஆகிய பகுதிகளில் இருந்து […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (31.08.21) முட்டை விலை…!!!

நாமக்கல்லில் இன்று (ஆகஸ்ட்-31) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 20 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 3 ரூபாய் 95 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக முட்டை விலை 2 ரூபாய் 10 காசுகள் அதிகரித்து 5 ரூபாய் 05 காசுகளாக விற்பனையாகி வந்தது. […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

நடந்து சென்ற தொழிலாளி…. லாரியால் ஏற்பட்ட விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்த கட்டிட தொழிலாளி மீது லாரி மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் ஜோடர்பாளையம் அடுத்துள்ள பிலிக்கல்பாளையம் கரட்டூர் பகுதியில் பாண்டியன் என்பவர் வசித்து வந்துள்ளார். கட்டிட தொழிலாளியான இவர் சம்பவத்தன்று பரமத்திவேலூரில் இருந்து கீழ்பரமத்திக்கு நடந்து சென்று கொண்டிருந்துள்ளார். இந்நிலையில் அப்பகுதி வழியாக பெங்களூருவை நோக்கி பேப்பர் லோடு ஏற்றிக்கொண்டு லாரி சென்று கொண்டிருந்துள்ளது. அப்போது அந்த லாரி எதிர்பாராதவிதமாக சாலையோரம் நடந்து சென்று கொண்டிருந்த […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (30.08.21) முட்டை விலை…!!!

நாமக்கல்லில் இன்று (ஆகஸ்ட்-30) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 20 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 3 ரூபாய் 95 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக முட்டை விலை 2 ரூபாய் 10 காசுகள் அதிகரித்து 5 ரூபாய் 05 காசுகளாக விற்பனையாகி வந்தது. […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (29.08.21) முட்டை விலை…!!!

நாமக்கல்லில் இன்று (ஆகஸ்ட்-29) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 20 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 3 ரூபாய் 95 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக முட்டை விலை 2 ரூபாய் 10 காசுகள் அதிகரித்து 5 ரூபாய் 05 காசுகளாக விற்பனையாகி வந்தது. […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

மொபட்டில் சென்ற தொழிலாளி… வழியில் ஏற்பட்ட விபரீதம்… நாமக்கல்லில் கோர விபத்து…!!

இருசக்கர வாகனம் மொபட் மீது மோதி விபத்துக்குள்ளானதில் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் அவரது குடும்பத்தினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டம் ராயனூர் பகுதியில் முத்துகுமார் என்பவர் வசித்து வந்துள்ளார். கூலிதொழிலாளியான இவர் கடந்த 22ஆம் தேதி நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரில் உள்ள உறவினர் வீட்டிற்கு மொபட்டில் சென்றுள்ளனர். இந்நிலையில் மீண்டும் முத்துகுமார் நாமக்கலில் இருந்து கரூர் செல்வதற்கு புறப்பட்டுள்ளார். அப்போது பரமத்திவேலூர் செல்லும் பிரிவு சாலையில் சென்று கொண்டிருந்தபோது பின்னால் வந்த இருசக்கர வாகனம் ஒன்று நிலை […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

23 ஆண்டுகளுக்கு பிறகு… தலைமறைவான குற்றவாளி கைது… சிறையில் அடைத்த காவல்துறையினர்…!!

கொலை வழக்கில் ஜாமீனில் வெளியே வந்து தலைமறைவான குற்றவாளியை 23 ஆண்டுகளுக்கு பிறகு காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் மேற்கு காலனி பகுதியில் வசித்து வந்த சுருக்குபை கோபால் என்பவரை கடந்த 1998 ஆம் ஆண்டு அதே பகுதியை சேர்ந்த ரவி என்ற காஞ்சலிங்கம் என்பவர் கொலை செய்துள்ளனர். இதனால் காவல்துறையினர் ரவியை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இதற்குபின் ரவி சிறையில் இருந்து வெளியே வந்துள்ளார். இதனையடுத்து ஜாமீன் முடிந்ததும் ரவி தலைமறைவாகியுள்ளார். […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (28.08.21) முட்டை விலை…!!!

நாமக்கல்லில் இன்று (ஆகஸ்ட்-28) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 20 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 3 ரூபாய் 95 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக முட்டை விலை 2 ரூபாய் 10 காசுகள் அதிகரித்து 5 ரூபாய் 05 காசுகளாக விற்பனையாகி வந்தது. […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (27.08.21) முட்டை விலை…!!!

நாமக்கல்லில் இன்று (ஆகஸ்ட்-27) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 15 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 3 ரூபாய் 95 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக முட்டை விலை 2 ரூபாய் 10 காசுகள் அதிகரித்து 5 ரூபாய் 05 காசுகளாக விற்பனையாகி வந்தது. […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

நேருக்கு நேர் மோதிய வாகனம்… பரிதாபமாக பறிபோன உயிர்… இளைஞர்கள் படுகாயம்…!!

இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதி விபத்தடைந்ததில் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம் வேலம்பட்டி பகுதியில் ராஜேந்திரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வேலை காரணமாக நாமக்கல் சென்ற இவர் மீண்டும் இருசக்கர வாகனம் மூலம் வேலம்பட்டிக்கு திரும்பியுள்ளார். இந்நிலையில் பவித்ரம் ஏரிக்கரை அருகே சென்று கொண்டிருந்தபோது எதிரே காளிபட்டியை சேர்ந்த இரண்டு இளைஞர்கள் இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்துள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக இருவருடைய இருசக்கர வாகனம் நேருக்கு […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

சாதியின் பெயரை வைத்து… பட்டதாரியை தாக்கிய இளைஞர்கள்… போலீசார் அதிரடி நடவடிக்கை…!!

சாதியின் பெயரைக்கூறி பட்டதாரியை  தாக்கிய இளைஞர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்துள்ள கட்டனாச்சம்பட்டி காலனியில் விஜய் என்பவர் வசித்து வந்துள்ளார். பட்டதாரியான இவர் தனது நண்பர்களுடன் கைப்பந்து விளையாடுவது வழக்கம். இந்நிலையில் இவர்கள் விளையாடிக் கொண்டிருக்கும் போது அதே பகுதியை சேர்ந்த ஆனந்தராஜ் மற்றும் புது பாளையத்தை சேர்ந்த சூர்யா ஆகியோரும் விஜயுடன் விளையாட வந்துள்ளனர். இதனையடுத்து நேற்று  முன்தினம் விஜய் புதுப்பாளையம் பேருந்து நிலையம் அருகே நின்று கொண்டிருந்துள்ளார். அப்போது அங்கு […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

பல்வேறு வகையான உணவுகள்… திறமையை வெளிபடுத்திய பெண்கள்… வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு…!!

நாமக்கலில் நடைபெற்ற சமையல் போட்டியில் கலந்து கொண்ட பெண்கள் பல்வேறு வகையான உணவு வகைகளை கொண்டுவந்துள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம் சார்பில் மாவட்ட அளவிலான சமையல் போட்டி நடைபெற்றுள்ளது. இந்த போட்டியில் 15 ஒன்றியங்களில் இருந்து 30 பெண்கள் கலந்து கொண்டுள்ளனர். இந்த போட்டியை மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் தலைமை தாங்கி தொடங்கி வைத்துள்ளார். இதனையடுத்து போட்டியில் கலந்து கொண்ட பெண்கள் சிறுதானிய […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

ரகசியமாக கண்காணித்த போலீசார்… சூதாடிய 7 பேர் கைது… 1 1/2 டன் அரிசி பறிமுதல்…!!

மாவு கடையில் வைத்து சட்ட விரோதமாக சூதாட்டத்தில் ஈடுபட்ட 7 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பாலமேடு பகுதியில் இட்லி மற்றும் தோசை மாவு அரைத்து விற்பனை செய்யும் கடை செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் இங்கு தினமும் சூதாட்டம் நடைபெறுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் பள்ளிபாளையம் இன்ஸ்பெக்டர் சந்திரகுமார் தலைமையில் காவல்துறையினர் அப்பகுதியில் உள்ள மாவு கடையை ரகசியமாக கண்காணித்துள்ளனர். இதனையடுத்து அங்குள்ள மாவு கடையில் சிலர் […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (26.08.21) முட்டை விலை…!!!

நாமக்கல்லில் இன்று (ஆகஸ்ட்-26) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 15 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 3 ரூபாய் 95 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக முட்டை விலை 2 ரூபாய் 10 காசுகள் அதிகரித்து 5 ரூபாய் 05 காசுகளாக விற்பனையாகி வந்தது. […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

கோவில் நிலத்தை மீட்க கிராம மக்கள் கோரிக்கை…!!

கோவில் நிலத்தை தனியாருக்கு பட்டா போட்டு கொடுத்ததை ரத்து செய்து பொதுமக்களிடம் ஒப்படைக்க எமபள்ளி கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருச்செங்கோட்டை அடுத்துள்ள எமப்பள்ளி சங்கல்ப கிராமத்தில் 500க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இங்கு 6000 சதுர அடி நிலத்தில் 300 ஆண்டு பழமை வாய்ந்த அம்மன் கோவில் உள்ளது. ஆறு மாதங்களுக்கு முன்பாக கோவிலில் நிலம் புறம்போக்கு நிலம் என்று பட்டா போட்டு ஒருவருக்கு கொடுக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்திற்கு தெரியாமல் எப்படி கோவில் நிலத்தை புறம்போக்கு நிலம் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

லாக்கரை உடைக்க முயற்சி… நூதனமாக செயல்பட்ட திருடர்கள்… போலீசார் வலைவீச்சு…!!

மதுக்கடையின் பூட்டை உடைத்து பணத்தை திருட முயற்சி செய்த மர்மநபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர். நாமக்கல் மாவட்டம் புதன்சந்தை எஸ்.உடுப்பம் சாலையில் மது கடை ஒன்று செயல்பட்டு வருகின்றது. இந்த கடையின் மேற்பார்வையாளராக செல்வக்குமார் என்பவர் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்றுமுன்தினம் வழக்கம்போல விற்பனையை முடித்துவிட்டு செல்வக்குமார் கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். இதனையடுத்து நேற்று காலை கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்த அப்பகுதியினர் உடனடியாக செல்வகுமாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து தகவலறிந்து சென்ற செல்வகுமார் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

கண்ணிமைக்கும் நேரத்தில் நடத்த விபரீதம்… தொழிலாளி பலி… காவல்துறையினர் விசாரணை…!!

மின்விளக்கை போட முயன்ற போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி கரும்பு ஆலை தொழிலாளர் உயிரிழந்துள்ளார். நாமக்கல் மாவட்டம் ஜோடர்பாளையம் அடுத்துள்ள பிலிக்கல்பாளையம் பகுதியை சேர்ந்த பன்னீர்செல்வம் என்பவர் அப்பகுதியில் கரும்பு ஆலை ஒன்றை நடத்தி வருகிறார். இந்நிலையில் கடலூர் மாவட்டம் திட்டக்குடியில் சேர்ந்த பலரும் இந்த கரும்பு ஆலையில் வேலை பார்த்து வருகின்றனர். இவர்கள் அங்குள்ள கொட்டகையில் தங்கியுள்ளனர். இதனையடுத்து சம்பவத்தன்று இரவு கரும்பு ஆலையில் பணி புரிந்து வரும் மாயவேல் என்பவர் கொட்டகையில் இருந்த […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

மும்முரமாக நடைபெற்ற ஏலம்… 38 லட்சத்திற்கு விற்பனை… மகிழ்ச்சியடைந்தத விவசாயிகள்…!!

வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க வளாகத்தில் நடைபெற்ற பருத்தி ஏலத்தில் 1,350 பருத்தி மூட்டைகள் விற்பனையாகியுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை அன்று வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க வளாகத்தில் பருத்தி ஏலம் நடைபெறுவது வழக்கம். அதன்படி வழக்கம்போல நடைபெற்ற ஏலத்திற்கு நாமக்கல் மாவட்டம் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் தாங்கள் விளைவித்த 1,350 பருத்தி  மூட்டைகளை விற்பனைக்காக கொண்டு வந்துள்ளனர். இதனையடுத்து சேலம், கொங்கணாபுரம், திருப்பூர், திண்டுக்கல், கோவை, அவிநாசி, தேனி […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (25.08.21) முட்டை விலை…!!!

நாமக்கல்லில் இன்று (ஆகஸ்ட்-25) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 10 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 3 ரூபாய் 95 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக முட்டை விலை 2 ரூபாய் 10 காசுகள் அதிகரித்து 5 ரூபாய் 05 காசுகளாக விற்பனையாகி வந்தது. […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

காணொலி மூலம் நடைபெற்ற கூட்டம்… மனு அளித்த பொதுமக்கள்… ஆட்சியர் அதிரடி உத்தரவு…!!

காணொலி வாயிலாக நடைபெற்ற குறைதீர்க்கும் கூட்டத்தில் 17 மனுதாரர்கள் கலந்து கொண்டு மனு அளித்துள்ளனர். நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங் தலைமையில் காணொலி வாயிலாக நடைபெற்றுள்ளது. இந்நிலையில் மாவட்டத்தில் உள்ள தாசில்தார் அலுவலகங்கள், வட்டார வளர்ச்சி அலுவலகங்கள், நகராட்சி அலுவலகங்கள், பேரூராட்சி அலுவலகங்களில் இருந்து மொத்தம் 17 மனுதாரர்கள் காணொலி வாயிலாக கலந்துகொண்டு ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். அதன்படி பொதுமக்களுக்கு தேவையான கல்வி […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

மும்முரமாக நடைபெற்ற ஏலம்… போட்டிபோட்டு வாங்கிய வியாபாரிகள்… 18 லட்சம் வரை விற்பனை…!!

தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க வளாகத்தில் நடைபெற்ற பருத்தி ஏலத்தில் 584 பருத்தி மூட்டைகள் விற்பனையாகியுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமை அன்று ராசிபுரம் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கம் சார்பில் அக்கரைப்பற்றில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க வளாகத்தில் பருத்தி ஏலம் நடை பெறுவது வழக்கம். இந்த ஏலத்திற்கு நாமக்கல், கோயம்புத்தூர், அவிநாசி, சேலம், திருப்பூர், மகுடஞ்சாவடி, ஆத்தூர், எடப்பாடி, கொங்கணாபுரம் என பல்வேறு பகுதியில் இருந்து வியாபாரிகள் ஏலத்தில் கலந்து கொண்டுள்ளனர். […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

விஷேசத்திற்கு சென்ற வக்கீல்… வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி… போலீசார் வலைவீச்சு…!!

பட்ட பகலில் வக்கீல் வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் பணத்தை திருடி சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அடுத்துள்ள நன்செய் இடையாறு பகுதியில் பார்த்திபன் என்பவர் அவரது மனைவி மோகனபிரியாவுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் பார்த்திபன் வக்கீலாகவும், மோகனபிரியா கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இளநிலை உதவியாளராக பணிபுரிந்து வருகின்றனர். இதனையடுத்து சம்பவத்தன்று இவர்கள் இருவரும் உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்காக நமகல்லுக்கு சென்றுள்ளனர். இதனை அறிந்த மர்மநபர்கள் பார்த்திபன் வீட்டின் […]

Categories
நாமக்கல் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

அறநிலையத்துறை நிலம் கோயிலுக்கு மட்டும் தான் – உயர் நீதிமன்றம்..!!

அறநிலையத்துறை நிலத்தை பிற தேவைகளுக்கு பயன்படுத்த கூடாது என்று நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. நாமக்கல் அருகே வையப்பமலை சுப்பிரமணியசுவாமி கோயில் புறம்போக்கு நிலத்தை வகை மாற்றம் செய்து 81 பேருக்கு வீட்டுமனைப் பட்டா வழங்கியதை எதிர்த்து கோயில் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. நிலத்தை 81 பேருக்கு பட்டா போட்டதாக தொடரப்பட்ட இந்த வழக்கு இன்று உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.. அப்போது  அறநிலையத்துறை நிலத்தை கோயில் பயன்பாடு தவிர பிற தேவைகளுக்கு […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (23.08.21) முட்டை விலை…!!!

நாமக்கல்லில் இன்று (ஆகஸ்ட்-23) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 10 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 3 ரூபாய் 95 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக முட்டை விலை 2 ரூபாய் 10 காசுகள் அதிகரித்து 5 ரூபாய் 05 காசுகளாக விற்பனையாகி வந்தது. […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

சுண்ணாம்பு பூசி கொண்டிருந்த வாலிபர்….. திடீரென நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

வீட்டிற்கு சுண்ணாம்பு பூசி கொண்டிருந்த இளைஞர் மீது மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் பிடில் முத்து தெருவில் அப்பாஸ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு கடந்த 4 மாதங்களுக்கு முன்பு ஆயிஷா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் இவர்கள் பிடில் முத்து தெருவில் இருந்து வேறு ஒரு பகுதிக்கு குடியேற முடிவெடுத்துள்ளனர். இதனையடுத்து ஏற்கனவே குடியிருந்த வீட்டை அதன் உரிமையளாரிடம் ஒப்படைக்க முடிவு செய்துள்ளனர். எனவே அப்பாஸ் வீட்டை […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

கொடுக்க மறுத்த தாய்…. மகனின் மூர்க்கத்தனமான செயல்…. வைரலாகும் வீடியோ காட்சி…!

பணம் தர மறுத்ததால் பெற்ற தாய் என்றும் பாராமல் சாலையில் வைத்து தாக்கிய மகனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அடுத்துள்ள பொன்னேரிபட்டியில் நல்லம்மாள் என்ற மூதாட்டி கூலித்தொழில் செய்து தனியாக வசித்து வந்துள்ளார். இவருடைய மகன் மற்றும் மகளுக்கு திருமணமாகி அதே பகுதியில் தனித்தனியாக வசித்து வருகின்றனர். இந்நிலையில் நல்லம்மாள் வழக்கம்போல வேலைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பி கொண்டிருந்துள்ளார். அப்போது நல்லமாளை அவரது மகன் சண்முகம், மருமகள் ஜானகி மற்றும் உறவினர் பாலசுப்பிரமணி […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

கீழே விழுந்த இரும்பு குழாய்… தச்சு தொழிலாளிக்கு ஏற்பட்ட கதி… ரிக் வண்டி ஆபரேட்டர் கைது…!!

ரிக் வண்டியில் இருந்த இரும்பு குழாய் எதிர்பாராத விதமாக தச்சு தொழிலாளி மீது விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகில் உள்ள புதுபள்ளிபாளையம் ஆறுமுகம் லைனின் சக்கரபாணி என்பவர் வசித்து வந்துள்ளார். தச்சு தொழிலாளியான இவருக்கு சாணார்பாளையம் வேளாங்காட்டார் நகரில் சொந்தமாக இடம் உள்ளது. இந்நிலையில் அந்த இடத்தில் தற்போது வீடு கட்டும் பணிகள் தொடங்கி ஆழ்துளை கிணறு அமைக்கும் பணிகள் நடைபெற்று வந்துள்ளது. அப்போது ரிக் வண்டி திடீரென […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (22.08.21) முட்டை விலை…!!!

நாமக்கல்லில் இன்று (ஆகஸ்ட்-22) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 30 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 3 ரூபாய் 95 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக முட்டை விலை 2 ரூபாய் 10 காசுகள் அதிகரித்து 5 ரூபாய் 05 காசுகளாக விற்பனையாகி வந்தது. […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

தந்தை-மகன் செய்த செயல்… கட்சி செயலாளர் உட்பட 4 பேர் கைது… நாமக்கல்லில் பரபரப்பு…!!

இட பிரச்சனை தீர வேண்டும் என தந்தை-மகன் காவல்நிலையத்திற்கு சென்று தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் மோகனூரை அடுத்துள்ள ஓடப்பளையம் கிராமத்தில் வேலுசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு இளையராஜா மற்றும் சத்யராஜ் என 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வேலுசாமி தனக்கு சொந்தமான இடத்தை இளையராஜாவுக்கும், சத்யராஜ்க்கும் பிரித்து கொடுத்துள்ளார். இதனையடுத்து சத்யராஜ் அவருக்கு வழங்கிய நிலத்தை மற்றொரு நபருக்கு விற்பனை செய்துவிட்டு […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

மகளுடன் சென்ற தாயார்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. நாமக்கல்லில் சோகம்…!!

சாலையை கடக்க நின்று கொண்டிருந்த மொபட் மீது கார் மோதியதில் பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அவரது குடும்பத்தினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அடுத்துள்ள தேவிபாளையத்தில் ராஜேந்திரன் என்பவர் அவரது மனைவி ராஜம்மாள் (எ) பாப்பாத்தியுடன் வசித்து வந்துள்ளார். இவர்களது மகன் சுதாவிற்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் சம்பவத்தன்று சுதா அவரது தாய் மற்றும் குழந்தைகளுடன் மொபட்டில் பரமத்திவேலூர் சென்று கொண்டிருந்துள்ளார். இதனையடுத்து பரமத்திவேலூர் ஊருக்குள் செல்வதற்காக மரவாபளையம் நாமக்கல்-கரூர் தேசிய […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

ஊதியம் வழங்குவதில் முறைகேடு… போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள்… ஊராட்சி அலுவலகத்தில் பரபரப்பு…!!

தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் பணிபுரியும் ஏராளமான பெண்கள் ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் சற்று பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள வேட்டாம்பாடி ஊராட்சியில் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் 200க்கும் மேற்பட்ட பெண்கள் வேலை பார்த்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில மாதங்களாக இந்த திட்டத்தின் கீழ் வேலை பார்ப்பவர்களுக்கு மாதத்தில் 6 நாள்கள் மட்டுமே பணி வழங்கப்படுவதாகவும், அதற்கான ஊதியம் வழங்குவதிலும் முறைகேடு நடப்பதாகவும் வேலை பார்க்கும் பெண்கள் […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (20.08.21) முட்டை விலை…!!!

நாமக்கல்லில் இன்று (ஆகஸ்ட்-20) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 30 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 3 ரூபாய் 95 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக முட்டை விலை 2 ரூபாய் 10 காசுகள் அதிகரித்து 5 ரூபாய் 05 காசுகளாக விற்பனையாகி வந்தது. […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

வலியால் அவதிப்பட்டு வந்த பெண்… எடுத்த விபரீத முடிவு… சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…!!

தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த பெண் மனமுடைந்து விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் புதுசத்திரம் அடுத்துள்ள எளூர் பனங்காடு பகுதியில் ஜெயராமன் என்பவர் வசித்து வந்துள்ளார். கூலித்தொழிலாளியான இவருக்கு மணியம்மாள் என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் இவர் சில நாட்களாக தீராத வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதற்கு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் வயிற்றுவலி சரியாகததல் மனமுடைந்த மணியம்மாள் கடந்த 11ஆம் தேதி விஷம் குடித்து […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

கொரோனாவையும் பொருட்படுத்தாமல்… ரத்த தானம் செய்த தன்னார்வலர்கள்… பாராட்டிய மாவட்ட ஆட்சியர்…!!

கொரோனா காலத்திலும் ரத்தத்தை தானம் செய்த 25 தன்னார்வலர்களை பாராட்டி மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங் அவர்களுக்கு நற்சான்றிதழ்கள் வழங்கியுள்ளார். நாமக்கல் மாவட்டத்தில் 14 ரத்த சேமிப்பு நிலையங்களும், 3 அரசு ரத்த வங்கிகளும் செயல்பட்டு வருகின்றது. இந்நிலையில் கடந்த 2020ஆம் ஆண்டில் மாவட்டத்தில் உள்ள ரத்த வங்கிகள் மூலம் 5,077 யூனிட்டுகள் ரத்தம் சேகரிக்கப்பட்ட நிலையில் அதில் 2,308 யூனிட்டு ரத்தம் கர்பிணிகளுக்கு செலுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து இந்த ஆண்டில் ஜூன் மாதம் வரை 2,912 யூனிட்டு […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (19.08.21) முட்டை விலை…!!!

நாமக்கல்லில் இன்று (ஆகஸ்ட்-19) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 30 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 3 ரூபாய் 95 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக முட்டை விலை 2 ரூபாய் 10 காசுகள் அதிகரித்து 5 ரூபாய் 05 காசுகளாக விற்பனையாகி வந்தது. […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

வழக்கம் போல நடைபெற்ற ஏலம்… போட்டிபோட்டு வாங்கிய வியாபாரிகள்… 1,900 பருத்தி மூட்டைகள் விற்பனை…!!

வாரந்தோறும் நடைபெறும் பருத்தி ஏலத்தில் போட்டிபோட்டு வியாபாரிகள் வாங்கியதால் 1,900 பருத்தி மூட்டைகள் விற்பனையாகியுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க வளாகத்தில் வழக்கம் போல வார பருத்தி ஏலம் நடைபெற்றுள்ளது. இந்த ஏலத்திற்கு நாமக்கல் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள், அண்டை மாநிலத்தில் உள்ள விவசாயிகள் என தாங்கள் விளைவித்த 1,900 பருத்தி மூட்டையை விற்பனைக்காக கொண்டு வந்துள்ளனர். இதனையடுத்து கோவை, திருப்பூர், அவிநாசி, சேலம், தேனி, கொங்கணாபுரம், திண்டுக்கல் என பல […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

7 வருடமாக நடைபெற்ற வழக்கு… அதிரடி தீர்ப்பளித்த நீதிமன்றம்… இளைஞருக்கு 5 ஆண்டுகள் சிறை…!!

ஆட்டோ டிரைவரை கொலை செய்ய முயன்ற வழக்கில் இளைஞருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்பளித்துள்ளார். நாமக்கல் மாவட்டம் முத்துகாப்பட்டி மேதரமாதேவி கிராமத்தில் அர்ஜூனன் என்பவர் வசித்து வந்துள்ளார். ஆட்டோ ஓட்டி வரும் இவருக்கு ராஜேஷ்குமார் என்ற தம்பி உள்ளார். இந்நிலையில் இவர்களுக்கும் அதே பகுதியை சேர்ந்த செல்வராஜ் என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. கடந்த 2014ஆம் ஆண்டில் செல்வராஜ் மற்றும் அவரது மகன் கார்த்திக் இருவரும் மொபட்டில் வேலையை முடித்து விட்டு முத்துகாப்பட்டிக்கு […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (18.08.21) முட்டை விலை…!!!

நாமக்கல்லில் இன்று (ஆகஸ்ட்-18) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 30 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 3 ரூபாய் 95 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக முட்டை விலை 2 ரூபாய் 10 காசுகள் அதிகரித்து 5 ரூபாய் 05 காசுகளாக விற்பனையாகி வந்தது. […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

கிணற்றில் கிடந்த ஆண் பிணம்… அதிர்ச்சியடைந்த தோட்ட உரிமையாளர்… காவல்துறையினர் தீவிர விசாரணை…!!

நாமக்கல் மாவட்டத்தில் பந்தல் போடும் தொழிலாளி கிணற்றில் உயிரிழந்து கிடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை அடுத்துள்ள பட்டணம் முனியப்பன்பாளையம் அருகே மயில்காடு என்ற கிராமம் உள்ளது. இந்நிலையில் அப்பகுதியில் வசிக்கும் ராஜேந்திரன் என்பவருடைய சொந்தமான தோட்டத்தில் உள்ள கிணற்றில் அடையாளம் ஆண் நபர் ஒருவரின் பிணம் மிதந்து கொண்டிருந்துள்ளது. இதனைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த ராஜேந்திரன் உடனடியாக நாமகிரிப்பேட்டை காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த ராசிபுரம் துணை சூப்பிரண்டு அதிகாரி […]

Categories

Tech |