Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

சுவர் இடிந்து விழுந்து 16 வயது சிறுவன் பரிதாப பலி… பணிக்கு சேர்ந்த 3 மாதத்தில் நடந்த சோகம்!!

பரமத்தி வேலூர் அருகே சுவர் இடிந்து விழுந்து 16 வயது சிறுவன் பரிதாபமாக பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அடுத்த  நல்லியம்பாளையம் கல்லூரி சாலையில் இருக்கும் மணி என்பவரின் பழைய காங்கிரட் வீட்டை இடிக்கும் பணியில் வெட்டு காட்டுப்புதூரை சேர்ந்த  16 வயது அமீர்கான் என்ற சிறுவன் ஈடுபட்டிருந்தான்.. டிஹைட்ராலிக் டிரில்லிங் மெஷின் கொண்டு இடிக்கும் போது, திடீரென சுவர் முற்றிலுமாக சரிந்து விழுந்ததில் இடிபாடுகளுக்குள் சிக்கி உடல் நசுங்கி பரிதாபமாக […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (25.09.21) முட்டை விலை…!!!

நாமக்கல்லில் இன்று (செப்டம்பர்-25) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 40 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 3 ரூபாய் 95 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக 15 காசுகள் அதிகரித்து 4 ரூபாய் 10 காசுகளாக விற்பனையானது. இதனையடுத்து 30 காசுகள் உயர்ந்து 4 […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

மனைவியை அடித்ததால் சோகம்… கணவரின் விபரீத முடிவு… போலீஸ் விசாரணை…!!

மனைவியை அடித்ததால் மனமுடைந்த கணவன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி அடுத்துள்ள போடிநாயக்கன்பட்டி அருந்ததியர் தேர்வில் சேகர் என்பவர் வசித்து வந்துள்ளார். கூலித்தொழிலாளியான இவருக்கு பாப்பா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் சீட்டு பணம் 1000 ரூபாய் கட்டுவதற்காக பாப்பா சேகரிடம் பணம் கேட்டுள்ளார். அதற்கு சேகர் கொடுக்க மறுத்ததால் கணவருக்கு தெரியாமல் பாப்பா செட்டு பணம் கட்டியுள்ளார். இதனையறிந்த சேகர் ஆத்திரமடைந்து மனைவியிடம் தகராறு செய்து பாப்பாவை அடித்துள்ளார். […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

பதுங்கி இருந்த பாம்பு… முதியவருக்கு ஏற்பட்ட விபரீதம்… சோகத்தில் குடும்பத்தினர்…!!

மாடுகளுக்கு தீனி போட சென்றபோது பாம்பு கடித்து முதியவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் எருமபட்டியை அடுத்துள்ள மண்கரடு பகுதியில் பிச்சை என்ற முதியவர் வசித்து வந்துள்ளார். இவர் நேற்று முன்தினம் அதிகாலையில் அவரது மாடுகளுக்கு தீனி போடுவதற்காக வீட்டிற்கு பின்னால் சென்றுள்ளார். அப்போது சோளத்தட்டை போரில் இருந்த பாம்பு எதிர்பாராத விதமாக முதியவரை கடித்துள்ளது. இந்நிலையில் முதியவரின் அலறல் சத்தம் கேட்டு சென்ற அக்கம்பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு நாமக்கல் அரசு […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

வீட்டில் இருந்து வெளியேறிய மீனவர்… ஆற்றில் மிதந்த பிணம்… பல்வேறு கோணங்களில் விசாரணை…!!

2 தினங்களுக்கு முன்பு வீட்டில் இருந்து வெளியேறிய மீனவரின் உடல் காவிரி ஆற்றில் மிதந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரை அடுத்துள்ள சோழசிராமணி பகுதியில் கண்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். மீனவரான இவர் சம்பவத்தன்று வீட்டின் ஏற்பட்ட தகராறு காரணமாக கோபித்துகொண்டு வெளியே சென்றுள்ளார். இந்நிலையில் வெளியே சென்ற அவர் 2 நாட்களாக வீட்டிற்கு வராமல் இருந்த நிலையில் அவரது பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடியுள்ளனர். இதனையடுத்து கண்ணனின் குடும்பத்தினர் ஜோடர்பாளையம் காவல்நிலையத்தில் […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (24.09.21) முட்டை விலை…!!!

நாமக்கல்லில் இன்று (செப்டம்பர்-24) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 40 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 3 ரூபாய் 95 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக 15 காசுகள் அதிகரித்து 4 ரூபாய் 10 காசுகளாக விற்பனையானது. இதனையடுத்து 30 காசுகள் உயர்ந்து 4 […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

ரயிலில் சென்ற அலுவலர்… நடுவில் ஏற்பட்ட விபரீதம்… பல்வேறு கோணங்களில் விசாரணை…!!

ரயிலில் சென்று கொண்டிருந்த உதவி அலுவலர் கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் அடுத்துள்ள ஆயிபளையத்தில் உள்ள ரயில்வே தண்டவாளத்தில் ஆண் நபர் ஒருவரின் உடல் உயிரிழந்து கிடந்துள்ளது. இதனை பார்த்த அப்பகுதியினர் உடனடியாக வெண்ணந்தூர் காவல்நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளனர். அந்த தகவலின் அடிப்படையில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று இறந்து கிடந்த நபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதனையடுத்து காவல்துறையினர் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

நிலங்களுக்குள் புகுந்த கழிவுநீர்… விவசாயிகள் அவதி… அதிகாரிகள் நேரடி ஆய்வு…!!

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு நகராட்சி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள ஏராளமான விவசாய நிலங்களையொட்டி சாக்கடை கால்வைகள் செல்கின்றது. இந்நிலையில் கொல்லப்பட்டி கிராமத்தில் உள்ள சாக்கடை கால்வாயில் இருந்து வெளியேறும் கழிவு நீர் நேரடியாக விவசாய நிலங்களுக்குள் செல்கிறது. இதனால் அப்பகுதியில் ஏற்கனவே பயிரிடப்பட்டிருந்த பயிர்கள் பாதிக்கப்பட்டதோடு மட்டுமல்லாமல் பயிர் சாகுபடியும் பாதிப்படையும் அபாயம் உள்ளது. இதனையடுத்து அப்பகுதி விவசாயிகள் மாவட்ட நிர்வாகத்திடமும், வேளாண்மை அதிகாரிகளிடமும் புகார் மனு அளித்துள்ளனர்  மேலும் ஆட்சியரின் உத்தரவின்படி […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்… பெண்களை வைத்து நடக்கும் தொழில்… போலீஸ் நடவடிக்கை…!!

பெண்களை வைத்து விபச்சார தொழில் நடத்தி வந்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் பாண்டமங்கலம் அடுத்துள்ள நெட்டையம்பாளையம் பகுதியில் பெண்களை வைத்து விபச்சாரம் நடப்பதாக பரமத்திவேலூர் காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் துணை சூப்பிரண்டு அதிகாரி ராஜாரணவீரன் உத்தரவின் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் ஜெகநாதன் தலைமையில் காவல்துறையினர் அப்பகுதிக்கு சென்று அதிரடி சோதனை நடத்தியுள்ளனர். அப்போது நெட்டையம்பாளையம் பகுதியில் இருக்கும் ஒரு தோட்டத்தில் உள்ள வீட்டில் சோதனை நடத்தியபோது அங்கு […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (21.09.21) முட்டை விலை…!!!

நாமக்கல்லில் இன்று (செப்டம்பர்-21) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 40 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 3 ரூபாய் 95 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக 15 காசுகள் அதிகரித்து 4 ரூபாய் 10 காசுகளாக விற்பனையானது. இதனையடுத்து 30 காசுகள் உயர்ந்து 4 […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

மதுபழக்கத்தால் வந்த தகராறு… லாரி டிரைவரின் விபரீத முடிவு… சோகத்தில் குடும்பத்தினர்…!!

குடும்ப தகராறில் மனமுடைந்த லாரி டிரைவர் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பெரியபட்டி பகுதியில் ராஜா என்பவர் வசித்து வந்துள்ளார். லாரி டிரைவரான இவருக்கு சீதா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் ராஜா குடிப்பழக்கத்திற்கு அடிமையான நிலையில் தினமும் குடித்து விட்டு மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இதனால் அவரை குடும்பத்தினர் கண்டித்துள்ளனர். இதனையடுத்து மனமுடைந்த ராஜா வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இதனை அறிந்த அவரது குடும்பத்தினர் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

என்ன காரணமா இருக்கும்…? இறந்து கிடந்த முதியவர்… போலீசார் தீவிர விசாரணை…!!

சென்னையை சேர்ந்த முதியவரின் உடல் தூக்கில் தொங்கியபடி உயிரிழந்து கிடந்த சம்பவம் அப்பகுதியில் பேரு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி அடுத்துள்ள வடவத்தூர் அருகே உள்ள தலைமலை வனப்பகுதியில் உள்ள மரம் ஒன்றில் முதியவர் ஒருவர் தூக்கில் தொங்கியபடி உயிரிழந்து கிடந்துள்ளார். இதனை பார்த்த அப்பகுதியினர் உடனடியாக எருமப்பட்டி காவல்நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளனர். அந்த தகவலின் அடிப்படையில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முதியவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

செல்போன் பேசிகொண்டிருந்த வாலிபர்… இரவு முழுவதும் கிணற்றில் தத்தளிப்பு… உயிருடன் மீட்ட தீயணைப்பு வீரர்கள்…!!

கிணற்றில் தவறி விழுந்து விடிய விடிய உயிருக்கு போராடி கொண்டிருந்த இளைஞனை தீயணைப்பு வீரர்கள் மீட்டுள்ளனர். நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அடுத்துள்ள புதன்சந்தைபேட்டையில் செயல்பட்டு வரும் தனியார் நூற்பாலையில் வெளிமாவட்டத்தை சேர்ந்த பல்வேறுதொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். அதன்படி திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த ஆஷிக் என்ற இளைஞன் நாமக்கலில் தங்கி நூற்பாலையில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு ஆஷிக் அப்பகுதியில் செல்போன் பேசிகொண்ட நடந்து சென்றுள்ளனர். அப்போது அங்கிருந்த கிணற்றில் எதிர்பாராத விதமாக இளைஞர் […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (20.09.21) முட்டை விலை…!!!

நாமக்கல்லில் இன்று (செப்டம்பர்-20) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 40 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 3 ரூபாய் 95 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக 15 காசுகள் அதிகரித்து 4 ரூபாய் 10 காசுகளாக விற்பனையானது. இதனையடுத்து 30 காசுகள் உயர்ந்து 4 […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

போலீசார் அதிரடி சோதனை… முககவசம் அணியாதவர்களுக்கு அபராதம்… அதிகாரிகள் எச்சரிக்கை…!!

காவல்துறையினர் நடத்திய வாகன சோதனையில் முககவசம் அணியாமல் சென்றவர்களிடம் இருந்து அபராதம் வசூலித்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் காவல்துறை இன்ஸ்பெக்டர் சந்திரகுமார் தலைமையில் காவல்துறையினர் அப்பகுதியில் உள்ள பேருந்து நிலையம், பாலம் சாலை பகுதிகளில் திடீர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்துள்ளனர். அப்போது அப்பகுதியாக வாகனங்களில் வருபவர்கள் முககவசம், தலைகவசம், உரிய ஆவணங்கள் வைத்துள்ளார்களா என சோதனை செய்துள்ளனர். அதன்படி தலைக்கவசம் அணியாமல் வந்த 15 பேர்களிடம் இருந்து தலா 100 ரூபாயும், முககவசம் அணியாமல் வந்த 10 […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

மெய்மறந்து காதலியுடன் பேச்சு…. இரவு முழுவதும் கிணற்றில் தத்தளித்த காதலன்….பரபரப்பு சம்பவம் ….!!!!

நாமக்கல் மாவட்டம் , பள்ளிபாளையம் அருகே  இயங்கிவரும் தனியார் நூற்பாலையில் வெளி மாவட்டங்களில் இருந்து அதிக அளவு தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றார்கள். இந்த நூற்பாலையில் திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஆஷிக் என்பவரும் விடுதியில் தங்கி வேலை செய்து வருகின்றார். ஆஷிக் ஒரு பெண்ணை காதலித்து வருகின்றார்.                                            […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய வாலிபர்… போலீஸ் நடவடிக்கை…!!

சட்ட விரோதமாக விற்பனைக்காக மதுபாட்டில்களை வைத்திருந்த இளைஞனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் காவல்துறையினர் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்துள்ளனர். இந்நிலையில் பள்ளிபாளையம் ஓட்டமெத்தை பகுதியில் இளைஞர் ஒருவர் சந்தேகப்படும்படி ஒரு பையுடன் நின்று கொண்டிருந்துள்ளார். இதனை பார்த்த காவல்துறையினர் அவரை பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் அவர் ஆவாரங்காடு பகுதியில் வசிக்கும் லோகநாதன் என்பது தெரியவந்துள்ளது. இதனைதொடர்ந்து அவர் பையை சோதனை செய்தபோது 32 மதுபாட்டில்களை வைத்திருந்தது தெரியவந்துள்ளது. மேலும் காவல்துறையினர் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

வெள்ளி, சனி, ஞாயிற்றுகிழமை தடை – அதிரடி உத்தரவு

திருவிழாக்கள், அரசியல், சமூகம் சார்ந்த, மதம் சார்ந்த கூட்டங்களுக்கு தற்போது உள்ள தடை அக்டோபர் 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது என நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேய்யா தெரிவித்துள்ளார். 31.10.2021 வரை அனைத்து வெள்ளி, சனி,  ஞாயிற்றுக்கிழமைகளில் கோயில்களில் கூட்ட நெரிசலை தடுத்திடும் வகையில் அனைத்து கோயில்களிலும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய தடை, வழக்கமான பூஜைகள் மட்டும் நடைபெறும் எனவும் அறிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா குறைந்து வரும் தருணத்தில் மேலும் முழுமையாக அதனை குறைத்திடும் வகையில் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

“எங்களுக்கு பாதுகாப்பு தாங்க” தஞ்சமடைந்த காதல் ஜோடிகள்…. நாமக்கல்லில் பரபரப்பு…!!

ஒரே நாளில் இரண்டு காதல் ஜோடிகள் பாதுகாப்பு கேட்டு போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர். சேலம் மாவட்டத்தில் உள்ள எருமப்பட்டி பகுதியில் விஜய் என்பவர் வசித்து வருகிறார். இவரும் அதே பகுதியில் வசிக்கும் கனிமொழி என்ற பெண்ணும் கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் கனிமொழியின் பெற்றோர் அவருக்கு வேறு ஒரு நபருடன் திருமணம் நடத்த திட்டமிட்டதால் காதலர்கள் வீட்டை விட்டு வெளியேறி விட்டனர். இதனை அடுத்து திருப்பூரில் இருக்கும் கோவிலில் வைத்து காதலர்கள் […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (17.09.21) முட்டை விலை…!!!

நாமக்கல்லில் இன்று (செப்டம்பர்-17) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 40 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 3 ரூபாய் 95 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக 15 காசுகள் அதிகரித்து 4 ரூபாய் 10 காசுகளாக விற்பனையானது. இதனையடுத்து 2 நாட்களாக 5 காசுகள் […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (16.09.21) முட்டை விலை…!!!

நாமக்கல்லில் இன்று (செப்டம்பர்-16) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 40 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 3 ரூபாய் 95 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக 15 காசுகள் அதிகரித்து 4 ரூபாய் 10 காசுகளாக விற்பனையானது. இதனையடுத்து 2 நாட்களாக 5 காசுகள் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

தரமற்ற இறைச்சிகள்… உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை… உணவகங்களுக்கு அபராதம்…!!

தரமற்ற இறைச்சிகளை தாயார் செய்து விற்பனை செய்த உணவகங்களுக்கு உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அபராதம் விதித்துள்ளனர். கடந்த சில தினங்களாக அசைவ உணவகங்களில் தரமற்ற இறைச்சிகளை வைத்து சமைப்பதாக புகார் எழுத்து வந்துள்ளது. அதன் அடிப்படையில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தமிழக முழுவதிலும் உள்ள அசைவ உணவகங்களில் சோதனை செய்து வருகின்றனர். இந்நிலையில் நாமக்கல் மாவட்டத்தில் உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் அருண் தலைமையில் அதிகாரிகள் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சோதனை நடத்தியுள்ளனர். அப்போது 20க்கும் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

தலைகீழாக கவிழ்ந்த மினிவேன்… உயிர்தப்பிய டிரைவர்… வாகன ஓட்டிகள் அவதி…!!

சர்க்கரை பாரம் ஏற்றிசென்ற மின்வேன் கவிழ்த்து விபத்தடைந்ததால் அப்பகுதியில் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே உள்ள காவிரி ஆறு பகுதியில் இரட்டை மேம்பாலங்கள் உள்ளன. இந்நிலையில் கரூர் மாவட்டம் குளித்தலையில் இருந்து மினிவேன் ஒன்று சர்க்கரை பாரம் ஏற்றிக்கொண்டு நாமக்கல் நோக்கி சென்று கொண்டிருந்துள்ளது. இந்த வேனை குளித்தலை பகுதியில் உள்ள பெரியார் நகரில் வசிக்கும் ஈஸ்வரன் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இதனையடுத்து மினி வேன் காவிரி ஆறு இரட்டை பாலம் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

என்ன காரணமா இருக்கும்…? வாலிபரின் விபரீத முடிவு… போலீசார் தீவிர விசாரணை…!!

கல்லூரிக்கு சென்று வருவதாக கூறி சென்ற இளைஞன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அடுத்துள்ள ஈகாட்டூர் பகுதியில் சின்ராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது மகன் கோவிந்தராஜ் திருச்செங்கோட்டில் உள்ள தனியார் கல்லூரியில் இறுதி ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று வழக்கம்போல கோவிந்தராஜ் கல்லூரிக்கு செல்வதாக கூறி சென்றுள்ளார். இதனையடுத்து வெகு நேரமாகியும் கோவிந்தராஜ் திரும்பி வாராததால் அவரது பெற்றோர் பல இடங்களில் தேடி […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (14.09.21) முட்டை விலை…!!!

நாமக்கல்லில் இன்று (செப்டம்பர்-14) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 40 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 3 ரூபாய் 95 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக 15 காசுகள் அதிகரித்து 4 ரூபாய் 10 காசுகளாக விற்பனையானது. இதனையடுத்து 2 நாட்களாக 5 காசுகள் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

ஒரே நாளில் இத்தனை பேருக்கா…? மாபெரும் தடுப்பூசி முகாம்… சுகாதாரத்துறையினர் அறிவிப்பு…

தமிழக முதலமைச்சரின் உத்தரவின் படி நடைபெற்ற மாபெரும் தடுப்பூசி முகாமில் 80,630 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி கொரோனா தடுப்பு நடவடிக்கைகாக அனைத்து மாவட்டங்களிலும் மாபெரும் சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெற்றுள்ளது. அதன்படி நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி முகாமில் சுமார் 1 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருந்துள்ளது. அதற்காக மாவட்டத்தில் சுமார் 620 இடங்களில் முகாம்கள் அமைத்தும், 80 நடமாடும் வாகனங்கள் மூலமாகவும் பொதுமக்கலுக்கு […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர்… படையெடுத்து வரும் சுற்றுலா பயணிகள்… வாகன ஓட்டிகள் அவதி…

தொடர்ந்து விடுமுறை தினம் என்பதால் கொல்லிமலைக்கு சுற்றுலா பயணிகள் படையெடுத்து வந்துள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற சுற்றுலா தலமாக கொல்லிமலை விளங்கி வருகின்றது. இங்கு வெளி மாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கம். இந்நிலையில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சனி, ஞாயிறு என தொடர்ந்து விடுமுறை தினம் என்பதால் கொல்லிமலைக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் படையெடுத்து வந்துள்ளனர். இதனையடுத்து அப்பகுதியில் உள்ள அருவி, பழமை வாய்ந்த அரப்பளீஸ்வரர் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

உறவினரை ஏற்றி சென்ற மீன் வியாபாரி…. சிறிது நேரத்தில் நேர்ந்த துயரம்…!!!

நாமக்கல் மாவட்டம் பாலமேடு அடுத்த சின்ன பாலமேட்டில்  வசித்து வந்தவர் காஞ்சி வனம். இவருக்கு வயது 20 . இவர் மீன் வியாபாரம் பார்த்து வரும் நிலையில் நேற்று, இவரது உறவினரான சுகமதி என்பவரை அவரது  இருசக்கர வாகனத்தில் ஏற்றிக்கொண்டு அவரது சொந்த ஊரான  சின்னபாலமேட்டில் இருந்து பாலமேடு மெயின் ரோட்டில் சென்று கொண்டிருக்கும் போது பாலமேட்டில் இருந்து அலங்காநல்லூர் நோக்கி  சரக்கு ஏற்றிவந்த  டிப்பர் லாரி மோதியதில்  சம்பவ இடத்திலயே காஞ்சி வனம் பலியானார். சுகமதி […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (13.09.21) முட்டை விலை…!!!

நாமக்கல்லில் இன்று (செப்டம்பர்-13) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 40 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 3 ரூபாய் 95 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக 15 காசுகள் அதிகரித்து 4 ரூபாய் 10 காசுகளாக விற்பனையானது. இதனையடுத்து 2 நாட்களாக 5 காசுகள் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

சுற்றுலா சென்ற மாணவர்கள்… வழியில் ஏற்பட்ட விபரீதம்… நாமக்கலில் கோர விபத்து…!!

கால்நடை கல்லூரி மாணவர்கள் சுற்றுலா சென்ற கார் விபத்திற்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் எடப்பாடி அடுத்துள்ள எட்டிகுட்டைமேடு பகுதியில் நவநீதன் என்ற இளைஞன் வசித்து வந்துள்ளார். இவர் நாமக்கல் மாவட்டத்தில் அரசு கால்நடை கல்லூரியில் 4-ஆம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் நவநீதன் மற்றும் அவரது நண்பர்களான நந்தகுமார், சபரி சந்துரு, லட்சுமணன், கோவர்த்தனன், சங்கர், போகன் ஆகிய 7 மாணவர்களும் விடுமுறை தினத்தை கொண்டாட ஊட்டிக்கு சுற்றுலா […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

வங்கியில் திருட்டு முயற்சி… விசாரணையில் வெளிவந்த உண்மை… சிறுவன் உள்பட 2 பேர் கைது…!!

அரசு பொதுவுடைமை வங்கியில் திருட முயன்ற சிறுவன் உள்பட 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியில் உள்ள மேற்குரத வீதியல் அரசு பொதுவுடைமை வங்கி ஒன்று செயல்பட்டு வருகின்றது. இந்நிலையில் கடந்த வாரம் மர்மநபர்கள் சிலர் வங்கியின் ஜன்னல் கம்பியை வளைத்து வங்கியில் உள்ள பணத்தை திருட முயற்சி செய்துள்ளனர். ஆனால் வங்கியில் இருந்த பாதுகாப்பு அறையை திறக்க முடியாததல் அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர். இதுகுறித்து வங்கி மேலாளர் அளித்த புகாரின் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

வாகனத்தில் சென்ற மேலாளர்… மர்மநபர்கள் செய்த காரியம்… போலீசார் வலைவீச்சு…!!

பெட்ரோல் பங் மேலாளரிடம் இருந்து 4,50,000 ரூபாயை பறித்துச்சென்ற மர்மநபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர். நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அடுத்துள்ள சித்தாளந்தூர் பகுதியில் வேணுகோபால் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஜோடர்பாளையம் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்கில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் பெட்ரோல் பங்கில் வசூலான தொகையை வங்கியில் செலுத்துவதற்காக 4,50,000ரூபாயை எடுத்துகொண்டு இருசக்கர வாகனத்தில் வங்கிக்கு சென்றுள்ளார். அப்போது திருச்செங்கோடு மண்கரட்டுமேடு பகுதியில் சென்று கொண்டிருந்தபோது 3 மர்மநபர்கள் இருசக்கர வாகனத்தில் அவரை பின்தொடர்ந்து சென்று […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (12.09.21) முட்டை விலை…!!!

நாமக்கல்லில் இன்று (செப்டம்பர்-12) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 40 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 3 ரூபாய் 95 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக 15 காசுகள் அதிகரித்து 4 ரூபாய் 10 காசுகளாக விற்பனையானது. இதனையடுத்து 2 நாட்களாக 5 காசுகள் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

மாபெரும் தடுப்பூசி முகாம்… எவ்வித பத்தியமும் தேவையில்லை… ஆட்சியர் வெளியிட்ட தகவல்…!!

நாளை நடைபெறவுள்ள மாபெரும் சிறப்பு தடுப்பூசி முகாமை பொதுமக்கள் பயன்படுத்திகொள்ள வேண்டும் என ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார். மாவட்டம் முழுவதிலும் நாளை மாபெரும் தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளத்தால் தடுப்பூசி செலுத்திக்கொள்ளதவர்கள் கட்டாயமாக தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில் நாமக்கல் மாவட்டத்தில் 50% மக்கள் தடுப்பூசி போடாமல் உள்ளனர். இதனையடுத்து அவர்களை கண்டறிய மாவட்ட நிர்வாகம் சார்பில் தனிக்குழு அமைக்கப்பட்டு வீடு வீடாக சென்று தடுப்பூசி செளுத்திகொள்ளதவர்களின் விவரங்களை சேகரித்து வருகின்றனர். மேலும் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

மொபட்டில் சென்ற சிறுமி… டிரக்டரால் நடந்த விபரீதம்… சோகத்தில் குடும்பத்தினர்…!!

மொபட் மீது டிராக்டர் மோதியதில் 3 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு சாணார்பாளையம் பகுதியில் பார்த்திபன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வேலூர் வி.ஐ.டி கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று பார்த்திபன் தனது தாய் பரிமளாதேவி மற்றும் அக்கா மகள் பிருத்விகாவுடன் மொபட்டில் சென்றுள்ளார். அப்போது திருச்செங்கோடு வாலரை கேட் பகுதியில் சென்றுகொண்டிருந்த போது அப்பகுதி வழியாக வந்த டிராக்டர் எதிர்பாராத விதமாக மொபட் மீது […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (11.09.21) முட்டை விலை…!!!

நாமக்கல்லில் இன்று (செப்டம்பர்-11) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 40 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 3 ரூபாய் 95 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக 15 காசுகள் அதிகரித்து 4 ரூபாய் 10 காசுகளாக விற்பனையானது. இதனையடுத்து 2 நாட்களாக 5 காசுகள் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

மரக்கன்றுகள் நட முயற்சி… கண்டெடுக்கப்பட்ட முதுமக்கள் தாழி… ஆச்சரியத்துடன் பார்த்த பொதுமக்கள்…!!

அரசு உயர்நிலைபள்ளியில் மரக்கன்றுகள் நடுவதற்கு குழி தோண்டியபோது முதுமக்கள் தாழி கண்டெடுக்கப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரை அடுத்துள்ள கொந்தளம் ஊராட்சியில் அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகின்றது. இந்நிலையில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் பணிபுரியும் தொழிலாளர்கள் பள்ளி வளாகத்தில் மரகன்றுகளை நடுவதற்காக குழிகள் தோண்டியுள்ளனர். அப்போது பெரிய அளவிலான பானைகள் இருந்துள்ளது. இதனை பார்த்த தொழிலாளர்கள் அதனை எடுத்து பார்த்தபோது அதில் எலும்புக்கூடுகள் இருந்துள்ளது. இதனையடுத்து அங்கிருந்தவர்கள் பரமத்திவேலூர் தாசில்தாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலறிந்து சென்ற […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

மும்முரமாக நடைபெற்ற ஏலம்… போட்டிபோட்ட வியாபாரிகள்… 22 லட்சத்திற்கு விற்பனை…!!

கூட்டுறவு வேளாண்மை உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனை சங்கத்தில் வழக்கம்போல நடைபெற்ற ஏலத்தில் மொத்தம் 510 மூட்டை மஞ்சள் விற்பனை செய்யபட்டுள்ளது. நாமக்கல் மாவட்டம் நாமகிரிபேட்டை அருகே உள்ள ராசிபுரம் தாலுகாவில் உள்ள கூட்டுறவு வேளாண்மை உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனை சங்கத்தின் சார்பில் சங்க கிளை வளாகத்தில் மஞ்சள் ஏலம் நடைபெற்றுள்ளது. இந்த ஏலத்தில் நாமகிரிப்பேட்டை, ஒடுவன்குறிச்சி, சேலம், ஈரோடு ஆகிய பகுதிகளில் இருந்து வியாபாரிகள் கலந்துகொண்டு போட்டி போட்டு மஞ்சளை ஏலம் எடுத்து சென்றுள்ளனர். இதனையடுத்து நாமக்கல் […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (9.09.21) முட்டை விலை…!!!

நாமக்கல்லில் இன்று (செப்டம்பர்-9) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 40 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 3 ரூபாய் 95 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக 15 காசுகள் அதிகரித்து 4 ரூபாய் 10 காசுகளாக விற்பனையானது. இதனையடுத்து 2 நாட்களாக 5 காசுகள் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

வங்கியில் திருட்டு முயற்சி… 4 குழுக்கள் கொண்ட தனிப்படை… மர்மநபர்களுக்கு வலைவீச்சு…!!

வங்கியில் திருட முயன்ற கொள்ளையர்களை பிடிப்பதற்கு காவல்துறையினர் ௪ தனிப்படை அமைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியில் உள்ள மேற்குரத வீதியில் பொதுத்துறை வங்கி ஒன்று செயல்பட்டு வருகின்றது. இந்நிலையில் 2 தினங்களுக்கு முன்பு மர்மநபர்கள் சிலர் வங்கியின் ஜன்னல் கம்பியை அறுத்தும், கண்காணிப்பு கேமராக்களின் இணைப்பை துண்டித்தும் திருட முயற்சி செய்துள்ளனர். ஆனால் பணம் இருக்கும் லாக்கரின் கதவை உடைக்க முடியாததால் அங்கிருந்து தப்பியோடியுள்ளனர். இதனால் வங்கியில் இருந்த 30கோடி […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

சொந்த ஊருக்கு வந்துட்டாங்களா…? 4 வருடத்திற்கு பிறகு… வீட்டிற்கு வந்த நித்தியானந்தாவின் பெண் சீடர்…

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்துள்ள அய்யம்பாளையம் கிராமத்தில் ராமசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். விவசாயியான இவருக்கு அத்தாயி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் நித்தியானந்தாவின் தீவிர பக்தரான அத்தாயி கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு வீட்டில் இருந்து வெளியேறி பெங்களூரில் உள்ள நித்தியானந்தா ஆசிரமத்திற்கு சென்றுள்ளார். இதனையடுத்து அவருடைய கணவர் மற்றும் பிள்ளைகளும் பலமுறை ஊருக்கு அழைத்தும் அத்தாயி ஊருக்கு வர மறுத்துள்ளார். மேலும் ராமசாமி தன்னுடைய மனைவியை மீட்டு தருமாறு கலெக்டர் அலுவலகம் மற்றும் காவல்நிலையத்தில் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

ரேஷன் கடையில் திடீர் ஆய்வு… முறைகேடு நடந்ததால் கடும் நடவடிக்கை… எச்சரிக்கை விடுத்த ஆட்சியர்…!!

மாவட்டத்தில் உள்ள பல்வேறு ரேஷன் கடைகளுக்கு சென்று ஆட்சியர் ஸ்ரேயாசிங் திடீர் ஆய்வு மேற்கொண்டுள்ளார். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள எலச்சிபாளையம்,பொம்மம்பட்டி, காதப்பள்ளி போன்ற பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளுக்கு சென்று மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயாசிங் திடீர் ஆய்வு மேற்கொண்டுள்ளார். அப்போது ரேஷன் கடைகளில் உள்ள அதிநவீன விற்பனை முனைய கருவிகள் முறையாக இயக்கப்படுகின்றதா என்றும், சரியான முறையில் பதிவு செய்யப்படுகின்றதா என்றும் ஆய்வு செய்துள்ளனர். இதனையடுத்து கடைக்கு வந்த பொதுமக்களிடம் ரேஷன் கடையில் தரமாக பொருட்கள் விற்பனை […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

புதருக்கு நடுவே கிடந்த பிணம்… போலீசாருக்கு ஏற்பட்ட விபரீதம்… பல்வேறு கோணங்களில் விசாரணை…!!

கொல்லிமலைக்கு அருகே புதருக்கு நடுவில் காவல்துறை அதிகாரி மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர். நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி அடுத்துள்ள பொட்டிரெட்டிப்பட்டியில் ஆனந்தன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நாமக்கல் காவல்நிலையத்தில் சட்டம் ஒழுங்கு பிரிவில் காவலராக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் ஆனந்தன் கடந்த ஜூலை மாதத்தில் இருந்து வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளார். இதனையடுத்து ஆனந்தன் அடிக்கடி அவரது நண்பர்களுடன் கொல்லிமலைக்கு செல்வது வழக்கம். இந்நிலையில் சம்பவத்தன்று கொல்லிமலை அருகே உள்ள சோளங்கன்னி […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (8.09.21) முட்டை விலை…!!!

நாமக்கல்லில் இன்று (செப்டம்பர்-8) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 40 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 3 ரூபாய் 95 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக 15 காசுகள் அதிகரித்து 4 ரூபாய் 10 காசுகளாக விற்பனையானது. இதனையடுத்து 2 நாட்களாக 5 காசுகள் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

மூதாட்டியின் கொலை வழக்கு… விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் உண்மை… இளைஞர் கைது…!!

மூதாட்டியை கொலை செய்துவிட்டு ஒன்றும் தெரியாததுபோல் நடித்த பக்கத்துவீட்டுக்காரரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் மோகனூர் அடுத்துள்ள ராசிபாளையம் நேருநகரில் மாராயி என்ற மூதாட்டி வசித்து வந்துள்ளார். இவரது மகன் மற்றும் மகள்களுக்கு திருமணம் முடிந்து தனித்தனியாக வசித்து வருகின்றனர். இந்நிலையில் சம்பவத்தன்று மாராயி வீடு வெகு நேரமாக மூடி இருந்த நிலையில் அக்கம்பக்கத்தினர் கதவை தட்டி பார்த்துள்ளனர். ஆனாலும் கதவு திறக்கபடததால் சந்தேகமடைந்த அவர்கள் மூதாட்டியின் பேரன் கணேசனுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து தகவலறிந்து […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

வங்கியின் ஜன்னலை உடைத்த மர்மநபர்கள்… தப்பிய 30 கோடி… போலீசார் வலைவீச்சு…!!

அரசு பொதுத்துறை வங்கியின் ஜன்னல் கம்பியை அறுத்து நகை மற்றும் பணத்தை திருட முயன்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர். நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியில் உள்ள மேற்கு ரத வீதியில் அரசு பொதுத்துறை வங்கி செயல்பட்டு வருகின்றது. இந்நிலையில் கடந்த சனிக்கிழமை அன்று வங்கி ஊழியர்கள் வேலையை முடித்துவிட்டு வழக்கம்போல வங்கியை பூட்டிவிட்டு சென்றுள்ளனர். இதனையடுத்து ஞாயிற்றுகிழமை விடுமுறை தினம் என்பதால் வங்கி பூட்டியே இருந்துள்ளது. இதனைதொடர்ந்து நேற்று திங்கள்கிழமை என்பதால் வங்கி ஊழியர்கள் வழக்கம்போல […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

தொடர்ந்து பெய்துவரும் மழை… பெருக்கெடுத்து ஓடும் தண்ணீர்… விவசாயிகள் மகிழ்ச்சி…!!

கடந்த சில தினங்களாக தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் மாவட்டத்தில் உள்ள ஏரி குளங்கள் வேகமாக நிரம்பி வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில் தொடர்ந்து கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகின்றது. இந்நிலையில் சுற்றுலா தலமான கொல்லிமலையில் அருவியில் நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அப்பகுதியில் குளிர்ச்சியான சீதாஷ்ண நிலை நிலவுவதால் சுற்றுலா பயணிகள் மிகவும் ஆர்வத்துடனும், உற்சாகத்துடனும் வந்து வந்து செல்கின்றனர். இதனையடுத்து தொடர்ந்து பெய்து வரும் மழையால் மாவட்டத்தில் உள்ள […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (7.09.21) முட்டை விலை…!!!

நாமக்கல்லில் இன்று (செப்டம்பர்-7) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 40 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 3 ரூபாய் 95 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக 15 காசுகள் அதிகரித்து 4 ரூபாய் 10 காசுகளாக விற்பனையானது. இதனையடுத்து 2 நாட்களாக 5 காசுகள் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

விசாரணைக்கு சென்ற நபர்…. திடீரென நடந்த விபரீதம்…. பரிசோதனை அறிக்கையில் தெரிந்த உண்மை…!!

சிறுமி குளிப்பதை வீடியோ எடுத்து மிரட்டிய நபரை காவல்துறையினர் விசாரணைக்கு அழைத்து சென்ற போது திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலுரை அடுத்துள்ள பாண்டமங்கலத்தில் மணிகண்டன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சிறுமி குளிப்பதை வீடியோ எடுத்து மிரட்டிய குற்றத்திற்காக கடந்த மாதம் பரமத்திவேலூர் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் காவல்துறையினர் மணிகண்டன் மீது போக்சோ சட்டத்தில் வழக்குபதிவு செய்து அவரை தேடி வந்துள்ளனர். இதனையடுத்து மணிகண்டன் சம்பவத்தன்று […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (6.09.21) முட்டை விலை…!!!

நாமக்கல்லில் இன்று (செப்டம்பர்-6) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 40 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 3 ரூபாய் 95 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக 15 காசுகள் அதிகரித்து 4 ரூபாய் 10 காசுகளாக விற்பனையானது. இதனையடுத்து 2 நாட்களாக 5 காசுகள் […]

Categories

Tech |