Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (11.10.21) முட்டை விலை…!!!

நாமக்கல்லில் இன்று (அக்டோபர்-11) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 20 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 3 ரூபாய் 95 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கடந்த 4 நாட்களாக 4 ரூபாய் 55 காசுகளாக விற்பனையாகி வந்தது. இதனைத்தொடர்ந்து கடந்த 7 நாட்களாக 20 காசுகள் குறைந்து […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

மொத்தம் 603 வாக்குசாவடிகள்… முன்னெச்செரிக்கை நடவடிக்கைகள்… ஆட்சியர் நேரில் சென்று ஆய்வு…!!

மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங் தேர்தல் நடக்கும் வாக்குசாவடிகளுக்கு சென்று நேரில் பார்வையிட்டுள்ளார். நாமக்கல் மாவட்டத்தில் காலிபணியிடங்களுக்காக ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றுள்ளது. அதன்படி வெண்ணந்தூர் வட்டாரத்தில் 107 வாக்குசாவடிகளிலும், எருமைப்பட்டி ஊராட்சியில் 13 வாக்குசாவடிகளிலும் கோப்பனம்பாளையம் ஊராட்சியில் 5 வாக்குசாவடிகள் என மொத்தம் 603 வாக்குசாவடிகளில் தேர்தல் நடைபெற்றுள்ளது. இதனையடுத்து அனைத்து வாக்குசாவடிகளிலும் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளபட்டு மிகவும் பாதுகாக்கப்பட்டு நடந்துள்ளது. மேலும் வாக்குசாவடி மையங்களில் 2 தன்னார்வலர்களுக்கு சுகாதார துறையினரால் பயிற்சி […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

சாலை நடுவே வைக்கப்பட்ட இரும்பு தகடு… விபத்து ஏற்படும் அபாயம்… ஆட்சியரிடம் கோரிக்கை…!!

சாலைகளின் நடுவே வைக்கப்பட்ட இரும்பு தகடுகளை அகற்ற வலியுறுத்தி விவசாய முன்னேற்ற கழகத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் மோகனூர் அருகே உள்ள கொண்டிசெட்டிபட்டி ஏரிக்கரைக்கு அருகே சாலை விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் நெடுஞ்சாலைத் துறையின் மூலம் சாலைகளை 2 பிரிவுகளாக பிரித்து சாலையின் மையப்பகுதியில் சிமெண்ட் கற்களும் இரும்புத் தகடுகளும் வைக்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் சாலையோரத்தில் வைக்கவேண்டிய சிமென்ட் கற்கள் மற்றும் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

இருசக்கரவாகனம்-லாரி மோதல்… உதவியாளருக்கு ஏற்பட்ட விபரீதம்… சோகத்தில் குடும்பத்தினர்…!!

இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் ஆரம்ப சுகாதார நிலைய உதவியாளர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரை அடுத்துள்ள வடகரையாத்தூரில் விஸ்வநாதன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கொல்லிமலையில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் இளநிலை உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் சம்பவத்தன்று வழக்கம்போல வேலையை முடித்துவிட்டு வீட்டிற்கு சென்று கொண்டிருந்துள்ளார். இதனையடுத்து நாமக்கல் வள்ளிபுரம் நல்லாயி அம்மன் கோவில் அருகே சென்று கொண்டிருத்த போது முன்னாள் சென்றுகொண்டிருந்த வாகனத்தை முந்தி செல்ல […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

இடிந்து விழுந்த மேற்கூரை… அதிர்ஷ்டவசமாக தப்பிய குடும்பத்தினர்… வருவாய்த்துறையினர் நேரில் ஆய்வு…!!

இடியுடன் கூடிய பலத்த மழை பெய்ததால் கூலித்தொழிலாளி வீட்டின் கூரை இடிந்து விழுந்து சேதமடைந்துள்ளது. நாமக்கல் மாவட்டம் ராசிபாளையம் பகுதியில் உள்ள காட்டுப்பிள்ளையார் கோவில் தெருவில் பரமசிவம் என்பவர் வசித்து வந்துள்ளார் கூலித்தொழிலாளியான இவருக்கு பேபி என்ற மனைவியும் 2 பிள்ளைகளும் உள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் ராசிபாளையம் பகுதியில் இடி மின்னலுடன் கூடிய பலத்தமழை பெய்துள்ளது. அந்த மலையில் நள்ளிரவு சமயத்தில் பரமசிவத்தின் வீட்டின் ஓடுகள் திடீரென இடிந்து விழுந்துள்ளது. இதனையடுத்து சத்தம் கேட்டு விழித்த […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

திடீரென வெடித்த லாரி… உரிமையாளருக்கு ஏற்பட்ட விபரீதம்… நாமக்கலில் பரபரப்பு…!!

லாரியின் டேங்க் வெடித்து வெல்டிங் பட்டறை உரிமையாளர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் முதலைபட்டிபுதூர் பகுதியில் பெரியசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு பானுபிரியா என்ற மனைவியும், 2 மகன்கள் மற்றும் 1 மகள் உள்ளனர். இந்நிலையில் பெரியசாமி அப்பகுதியில் வெல்டிங் பட்டறை வைத்து நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் சம்பவதன்று டீசல் ஏற்றி சொல்லும் டேங்கர் லாரி ஒன்று வெல்டிங் வேலைக்காக பெரியசாமியின் பட்டறைக்கு வந்துள்ளது. இதனையடுத்து லாரியின் வால்வை பொருத்துவதற்காக பெரியசாமி […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (10.10.21) முட்டை விலை…!!!

நாமக்கல்லில் இன்று (அக்டோபர்-10) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 20 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 3 ரூபாய் 95 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கடந்த 4 நாட்களாக 4 ரூபாய் 55 காசுகளாக விற்பனையாகி வந்தது. இதனைத்தொடர்ந்து கடந்த 7 நாட்களாக 20 காசுகள் குறைந்து […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

முறையான சாலை வசதி இல்ல… தேர்தல் அதிகாரிகள் அவதி… 8 கிலோமீட்டர் நடைபயணம்…!!

கிராமங்களில் முறையான சாலை வசதி இல்லாததால் சுமார் 8 கிலோ மீட்டர் தூரம் வாக்குபதிவு உபகரணங்களை தலையில் சுமந்து கொண்டு ஊழியர்கள் நடந்து சென்றுள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் மொத்தம் 25 பதவிகளுக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் பதவிக்கு திமுக, அதிமுக, என மொத்தம் 12 பேர் போட்டியிடுகின்றனர். இந்நிலையில் 10 பதவிகளுக்கான வேட்பாளர்கள் போட்டியின்றி வெற்றி பெற்ற நிலையில் மீதமுள்ள 15 பதவிகளுக்கான தேர்தல் இன்று (சனிக்கிழமை) […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

5-வது மாபெரும் தடுப்பூசி முகாம்…750 இடங்களில் சிறப்பு மையங்கள்… ஆட்சியர் வெளியிட்ட இலவச எண்…!!

5-வது கட்ட மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறவுள்ள நிலையில் மாவட்டத்தில் 750 முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்று வந்த நிலையில் நாமக்கல் மாவட்டத்தில் 5-வது கட்ட மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறவுள்ளது. இந்த முகாம் 10ஆம் தேதி(நாளை) நடைபெறவுள்ள நிலையில் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு பள்ளிகள் தடுப்பூசி முகாம்கள் என மொத்தம் 750 இடங்களில் நடைபெற இருப்பதாக மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயாசிங் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

சிறுமிக்கு ஏற்பட்ட கொடுமை… 6 வருடங்களாக நடந்த வழக்கு… நீதிபதியின் அதிரடி தீர்ப்பு…!!

சிறுமியை ஏமாற்றி கர்ப்பமாக்கிய இளைஞனுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்பளித்துள்ளது. நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரை அடுத்துள்ள குப்புச்சிபாளையம் அருகே மணிகண்டன் என்பவர் வசித்து வந்துள்ளார். ஆட்டோ டிரைவரான இவர் அப்பகுதியில் வசிக்கும் 16 வயது சிறுமியுடன் பழகி வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 2014 ஆம் ஆண்டு மணிகண்டன் அந்த சிறுமியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனையறிந்த பெற்றோர் அதிர்ச்சியடைந்து சிறுமியை அழைத்து கொண்டு மருத்துவமனையில் பரிசோதனை செய்ததில் சிரம் கர்பமாக இருப்பது […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (9.10.21) முட்டை விலை…!!!

நாமக்கல்லில் இன்று (அக்டோபர்-9) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 20 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 3 ரூபாய் 95 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கடந்த 4 நாட்களாக 4 ரூபாய் 55 காசுகளாக விற்பனையாகி வந்தது. இதனைத்தொடர்ந்து கடந்த 7 நாட்களாக 20 காசுகள் குறைந்து […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

சாக்கடை கால்வாய்கள் ஆக்கிரமிப்பு… ஆட்சியர் நேரில் ஆய்வு… ஆணையரின் அதிரடி உத்தரவு…

சாக்கடை கால்வாயின் மேல் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற நகராட்சி ஆணையர் உத்தரவிட்டுள்ளார். நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பகுதியில் கடந்த வாரம் விடிய விடிய இடி மின்னலுடன் பலத்த மழை பெய்துள்ளது. இதனால் பள்ளிபாளையம் பகுதி முழுவதும் வெள்ளக்காடாக காட்சியளித்துள்ளது. இந்நிலையில் முக்கிய சாலைகளில் தண்ணீர் தேங்கிய நிலையில், சில வீடுகளும் இடிந்து விழுந்துள்ளது. இதனையடுத்து நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயாசிங், கூடுதல் தலைமை செயலாளர் தயானந்த் கட்டாரியா மற்றும் அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்து […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

காரில் சென்ற நண்பர்கள்… வழியில் ஏற்பட்ட விபரீதம்… நாமக்கலில் கோர விபத்து…!!

டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து கார் சாலையின் தடுப்பு சுவரில் மோதி விபத்திற்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்த நிலையில் 4 பேர் படுகாயமடைந்துள்ளனர். ஆந்திர மாநிலம் சித்துரை அடுத்துள்ள பங்காருப்பளையம் பகுதியில் தரணிகுமார் என்பவர் வசித்து வந்துள்ளார். கம்ப்யூட்டர் என்ஜினீயராக பணியாற்றி வரும் இவர் தனது நண்பர்களான ஆனந்தன், மோகன்ராஜ், ஜம்பேர், நித்தியாஸ் ஆகிய 5 பேர் கரூரில் நடக்கும் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக காரில் சென்று கொண்டிருந்துள்ளனர். இந்த காரை மோகன்ராஜ் ஓட்டி வந்துள்ளார். இதனையடுத்து நேற்று அதிகாலையில் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

ஜாமீனில் வந்த வாலிபர்… மளிகை கடையில் செய்த செயல்… மடக்கி பிடித்த பொதுமக்கள்…!!

உணவு பாதுகாப்பு அதிகாரி என கூறி மளிகை கடையில் திருட முயன்ற ஜாமீனில் வந்த குற்றாவாளியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் புதுசத்திரம் அடுத்துள்ள ஏளூரில் வசித்து வரும் பெருமாள் என்பவர் அதே பகுதியில் மளிகை கடை ஒன்றை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் நேற்று இவரது கடைக்கு வந்த வாலிபர் ஒருவன் தன்னை உணவு பாதுகாப்பு அதிகாரி என அறிமுகப்படுத்திக்கொண்டுள்ளார். இதனையடுத்து அந்த வாலிபர் கடையை சோதனை செய்ய வேண்டும் என கூறியுள்ளார். இதனை நம்பிய […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (8.10.21) முட்டை விலை…!!!

நாமக்கல்லில் இன்று (அக்டோபர்-8) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 40 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 3 ரூபாய் 95 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கடந்த 4 நாட்களாக 4 ரூபாய் 55 காசுகளாக விற்பனையாகி வந்தது. இதனைத்தொடர்ந்து கடந்த 7 நாட்களாக 20 காசுகள் குறைந்து […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (அக்டோபர்-7) முட்டை விலை…!!!

நாமக்கல்லில் இன்று (அக்டோபர்-7) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 40 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 3 ரூபாய் 95 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கடந்த 4 நாட்களாக 4 ரூபாய் 55 காசுகளாக விற்பனையாகி வந்தது. இதனைத்தொடர்ந்து கடந்த 7 நாட்களாக 20 காசுகள் குறைந்து […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

பிரியங்கா காந்தி கைது… மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்… கோஷங்களை எழுப்பியதால் பரபரப்பு…!!

காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியை விடுதலை செய்யகோரி காங்கிரஸ் கட்சியினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நாமக்கல் மாவட்டம் பூங்கா சாலையில் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் உத்திரபிரதேசத்தில் உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்திற்கு ஆறுதல் கூற சென்ற காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கைது செய்யப்பட்டுள்ளார். எனவே பிரியங்கா காந்தியை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தியும் மத்திய அரசை கண்டித்தும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இந்த ஆர்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் சித்திக் தலைமை தாங்கியுள்ளார். […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

விலையேற்றம் வேதனையளிக்கிறது… மாதர் சங்கத்தினர் கோரிக்கை… நுதன முறையில் போராட்டம்…!!

தொடர்ந்து உயர்ந்து வரும் கியாஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து மாதர் சங்கத்தினர் நுதன முறையில் ஆர்பாட்டம் நடத்தியுள்ளனர். நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் புதிய பேருந்து நிலையம் அருகே ஜனநாயக மாதர் சங்கத்தினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் தொடர்ந்து அதிகரித்து வரும் கியாஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து இந்த ஆர்பாட்டம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் இதில் கலந்து கொண்டவர்கள் அப்பகுதியில் உள்ள மாதா கோவிலில் இருந்து கியாஸ் சிலிண்டர் மற்றும் விறகு ஆகியவை பெண்கள் தலையில் சுமந்து […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

வியாபாரத்தில் தொடர் நஷ்டம்… குடும்பத்தினரின் விபரீத முடிவு… நாமக்கல்லில் பரபரப்பு…!!

வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டதால் தந்தை, தாய், மகன் 3 பேரும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரை அடுத்துள்ள சுல்தான்பேட்டை பகுதியில் சையத் அக்பர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு பாத்திமா பேகம் என்ற மனைவியும், சிக்கந்தர், பர்கத் என்று 2 மகன்களும் உள்ளனர். தற்போது சிக்கந்தர் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த நிலையில் பர்கத் பெற்றோருடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் சையத் அக்பர் டிராக்டர் டிரைலர் தயாரிக்கும் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

பேருந்து-மொபட் மோதல்… வாலிபருக்கு ஏற்பட்ட விபரீதம்… நாமக்கலில் கோர விபத்து…!!

தனியார் பேருந்து மோதி இளைஞர் உயிரிழந்த சம்பவம் அவரது குடும்பத்தினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அடுத்துள்ள ஆண்டிகாடு பகுதியில் திருப்பதி என்ற இளைஞன் வசித்து வந்துள்ளார். விசைத்தறி தொழிலாளியான இவர் சம்பவத்தன்று தனது நண்பர் சேகர் என்பவருடன்திருச்செங்கோட்டில் இருந்து பள்ளிபாளையத்திற்கு மொபட்டில் சென்று கொண்டிருந்துள்ளார். இந்நிலையில் மொபட்டை திருப்பதி ஓட்டி சென்று கொண்டிருந்தபோது பள்ளிபாளையம் யூனியர் அலுவலகம் அருகே சென்ற போது எதிரே வந்த தனியார் பேருந்து ஒன்று எதிர்பாராத விதமாக மொபட் மீது […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

மனைவியை தாக்கிய கணவன்… சிகிச்சை பலனின்றி பெண் பலி… உறவினர்கள் சாலை மறியல்…!!

கணவன் மற்றும் மாமியார் தாக்கி இளம்பெண் சிகிச்சை பலனின்றி உயிரிலந்ததால் அவரது உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். நாமக்கல் மாவட்டம் வளையப்பட்டியை அடுத்துள்ள ஏ. மேட்டுப்பட்டி பகுதியில் நந்தினி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருச்சி மாவட்டம் நாகை நல்லூரில் வசித்து வரும் முருகவேல் என்பவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது. தற்போது இந்த தம்பதியினருக்கு 1 வதியில் பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் கணவன் மனைவி இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

இங்கேயும் விற்பனை நடக்குதா…? ஓட்டல் உரிமையாளர் கைது… 2 கடைகளுக்கு சீல்…!!

சட்ட விரோதமாக மது விற்பனை செய்த தாபா ஓட்டல் உரிமையாளர்களை கைது செய்த போலீசார் 2 உணவகத்திற்கும் சீல் வைத்துள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில் சட்ட விரோதமாக விற்பனை செய்யப்படும் மது விற்பனையை தடுக்க காவல்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட மாவட்ட சூப்பிரண்டு அதிகாரி சரோஜ்குமார் தாக்கூர் உத்தரவிட்டுள்ளார். அதன் அடிப்படையில் திருச்செங்கோடு ரூரல் இன்ஸ்பெக்டர் முத்துதமிழ்செல்வன் தலைமையில் காவல்துறையினர் திருச்செங்கோடு பகுதியிலில் அதிரடி சோதனை நடத்தியுள்ளனர். இந்நிலையில் திருச்செங்கோடு-பரமத்திவேலூருக்கு செல்லும் சாலையில் உள்ள தாபா உணவகத்தில் சட்ட […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

கோவிலுக்குள் நுழைந்த மர்ம நபர்கள்… பொதுமக்கள் அளித்த புகார்… போலீஸ் விசாரணை…!!

கோவிலின் பூட்டை உடைத்து உண்டியல் பணத்தை திருடி சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர். நாமக்கல் மாவட்டம் நாமகிரிபேட்டையை அடுத்துள்ள ஒண்டிக்கடை கிராமத்தில் மிகவும் பழமை வாய்ந்த மாரியம்மன் கோவில் ஒன்று இருந்து வருகிறது. இந்நிலையில் மர்மநபர்கள் சிலர் கோவிலின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து உண்டியலை உடைத்து பணத்தை திருடி சென்றுள்ளனர். இதனையடுத்து மறுநாள் காலையில் கோவில் பூட்டு உடைந்திருந்ததை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் உடனடியாக மங்களபுரம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். மேலும் தகவலறிந்து […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (அக்டோபர்-3) முட்டை விலை…!!!

நாமக்கல்லில் இன்று (அக்டோபர்-3) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 40 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 3 ரூபாய் 95 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கடந்த 4 நாட்களாக 4 ரூபாய் 55 காசுகளாக விற்பனையாகி வந்தது. இதனைத்தொடர்ந்து கடந்த 7 நாட்களாக 20 காசுகள் குறைந்து […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

குளிக்க சென்ற சிறுவன்… ஏரியில் ஏற்பட்ட விபரீதம்… சோகத்தில் குடும்பத்தினர்…!!

நண்பர்களுடன் குளித்துகொண்டிருந்த சிறுவன் ஏரியில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அடுத்துள்ள உஞ்சனை பகுதியில் செந்தில்ராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். பெயிண்டரான இவருக்கு மதுமதி என்ற மனைவியும் பிரதீஷ் மற்றும் மதுமிதா என்ற 2 பிள்ளைகள் உள்ளனர். இந்நிலையில் பிரதீஷ் கொசவம்பாளையம் பகுதியில் ஒரு தனியார் பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இதனையடுத்து சம்பவத்தன்று பிரதீஷ் அவரது நண்பர்கள் 2 பேருடன் அப்பகுதியில் ஏரியில் குளிக்க சென்றுள்ளார். இதனைதொடர்ந்து […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

திடீரென தாக்கிய மின்சாரம்… இளம்பெண்ணுக்கு ஏற்பட்ட விபரீதம்… போலீஸ் விசாரணை…!!

மின்சாரம் தாக்கி இளம்பெண் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அடுத்துள்ள ஒக்கிலிபட்டி பகுதியில் கண்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். கூலித்தொழிலாளியான இவருக்கு கவிதா என்ற மனைவியும், கவின் என்ற மகனும், நிரஞ்சனா என்ற மகளும் உள்ளனர். இந்நிலையில் கவிதா வீட்டில் துணிகளை துவைத்து விட்டு அவரது வீட்டிற்கு அடுத்துள்ள ரங்கசாமி என்பவரின் வீட்டு மாடியில் துணிகளை காய போடுவதற்காக சென்றுள்ளார். அப்போது துணிகளை அங்கிருந்த கம்பியில் போட்டபோது திடீரென கவிதாவை மின்சாரம் […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (02.10.21) முட்டை விலை…!!!

நாமக்கல்லில் இன்று (அக்டோபர்-2) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 40 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 3 ரூபாய் 95 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கடந்த 4 நாட்களாக 4 ரூபாய் 55 காசுகளாக விற்பனையாகி வந்தது. இதனைத்தொடர்ந்து கடந்த 7 நாட்களாக 20 காசுகள் குறைந்து […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்… வசமாக சிக்கிய விசைத்தறி உரிமையாளர்… போலீஸ் நடவடிக்கை…!!

அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த விசைத்தறி உரிமையாளரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் பகுதிகளில் சட்ட விரோதமாக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்கப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் வெண்ணந்தூர் காவல்துறையினர் அப்பகுதியில் ரகசிய கண்காணிப்பு மற்றும் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்துள்ளனர். அப்போது வெண்ணந்தூர் தங்கசாலை வீதியில் வசித்து வரும் விசைத்தறி உரிமையாளர் திருநாவுக்கரசு என்பவர் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

வலியால் துடித்த சிறுமி… விரக்தியில் எடுத்த விபரீத முடிவு… சோகத்தில் குடும்பத்தினர்…!!

வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்த சிறுமி தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அடுத்துள்ள காந்திபுரம் சாலை பகுதியில் வைஷ்ணவி என்ற சிறுமி வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள அரசு மகளிர் மேல்நிலை பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் வைஷ்னடி கடந்த சில மாதங்களாக தீராத வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதற்காக பல சிகிச்சைகள் பெற்றும் குணமடையவில்லை. இதனால் வைஷ்ணவி மிகவும் மனமுடைந்து காணப்பட்டதாக கூறப்படுகின்றது. இதனையடுத்து […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (01.10.21) முட்டை விலை…!!!

நாமக்கல்லில் இன்று (அக்டோபர்1) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 40 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 3 ரூபாய் 95 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கடந்த 4 நாட்களாக 4 ரூபாய் 55 காசுகளாக விற்பனையாகி வந்தது. இதனைத்தொடர்ந்து கடந்த 7 நாட்களாக 20 காசுகள் குறைந்து […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

சரக்கு ஆட்டோ-மொபட் மோதல்… தந்தை மகளுக்கு ஏற்பட்ட விபரீதம்… வாலிபர் கைது…!!

சரக்கு ஆட்டோ- மொபட் மோதலில் பெண் ஒருவர் உயிரிழந்த நிலையில் சரக்கு ஆட்டோ டிரைவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் வேலகவுண்டம்பட்டியை அடுத்துள்ள சுங்ககாரம்பட்டி அருகே உள்ள வெங்கமேடு பகுதியில் துரைசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். விவசாயியான இவர் தான மகள் தங்கம்மாளை அழைத்துக்கொண்டு வேலகவுண்டம்பட்டிக்கு மொபட்டில் சென்றுள்ளனர். இந்நிலையில் வேலன்கவுண்டம்பட்டி அருகே சென்றுகொண்டிருந்த போது எதிரே வந்த சரக்கு ஆட்டோ எதிர்பாராத விதமாக மொபட் மீது மோதியுள்ளது. இந்த விபத்தில் மொபட்டில் பின்னால் அமர்ந்திருந்த […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

காந்திஜெயந்தியை முன்னிட்டு… ஆட்சியர் வெளியிட்ட தகவல்… மீறினால் கடும் நடவடிக்கை…!!

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுபானக்கடைகளை மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். நாடு முழுவதும் அக்டோபர் 2ஆம் தேதி காந்தி ஜெயந்தி விழா கொண்டாடப்படவுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் காந்திஜெயந்தியை முன்னிட்டு நாளை மறுநாள் அனைத்து மதுபானக்கடைகள், பார்கள், மதுக்கூடங்கள் மற்றும் உரிம வளாகங்களை மூட வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங் வெளியிட்டுள்ள அறிக்கையில் அரசு மற்றும் தனியார் மதுபானக்கடைகள், பார்களை மூட வேண்டும் என்றும், சட்ட […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

நெருக்கடி கொடுத்த வங்கி… கணவன்-மனைவி செய்த காரியம்… ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு…!!

தனியார் வங்கி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கணவன்-மனைவி ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் எருமபட்டியை அடுத்துள்ள காளிச்செட்டிபட்டியில் மணிகண்டன் என்பவர் வசித்து வந்துள்ளார். லாரி டிரைவரான இவர் சொந்தமாக லாரி வாங்க வேண்டும் என்று பரமத்திவேலூரில் உள்ள ஒரு தனியார் வங்கியில் 7 லட்சம் ரூபாய் கடன் வாங்கியுள்ளார். இந்நிலையில் மணிகண்டன் தன்னிடம் இருந்த 3 லட்சத்தையும் சேர்ந்து 10 லட்சத்திற்கு லாரி ஒன்றை வாங்கி லோடு ஏற்றி […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (30.09.21) முட்டை விலை…!!!

நாமக்கல்லில் இன்று (செப்டம்பர்-30) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 40 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 3 ரூபாய் 95 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக 15 காசுகள் அதிகரித்து 4 ரூபாய் 10 காசுகளாக விற்பனையானது. இதனையடுத்து 30 காசுகள் உயர்ந்து 4 […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

நடந்து சென்று கொண்டிருந்த ஊழியர்…. வழிப்பறியில் ஈடுபட்ட வாலிபர்கள்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

தனியார் நிறுவன ஊழியரிடம் வழிப்பறியில் ஈடுபட்ட 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பழந்தன்னிப்பட்டி பகுதியில் முருகேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மணிகண்டன் என்ற மகன் உள்ளார். இவர் ஈரோடு கே.ஏ.எஸ். நகரில் உள்ள ஒரு தனியார் ஜவுளி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் மணிகண்டன் வேலையை முடித்துவிட்டு கருங்கல்பாளையம் காவிரி கரை வெற்றி நகர் விரிவு பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

பேக்கரிக்குள் புகுந்த லாரி… அடுத்தடுத்த மோதிய 6 வாகனங்கள்… நாமக்கல்லில் கோர விபத்து…!!

நாமக்கல்-திருச்சி சாலையில் அடுத்தடுத்து 6 வாகனங்கள் விபத்திற்குள்ளான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் மோகனூரை அடுத்துள்ள என். புதுபட்டியில் உள்ள நாமக்கல்-திருச்சி சாலையில் பேக்கரி ஒன்று செயல்பட்டு வருகின்றது. இந்நிலையில் சம்பவத்தன்று இரவு 10 மணி அளவில் அப்பகுதி வழியாக சென்று கொண்டிருந்த சரக்கு ஆட்டோ டிரைவர் வாகனத்தை சாலையோரம் நிறுத்திவிட்டு அந்த பேக்கரியில் டீ குடிக்க சென்றுள்ளார். அப்போது அந்த பகுதியில் திருச்சியை நோக்கி சென்று செங்கல் பாரம் ஏற்றி சென்றுகொண்டிருந்த […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

அடிப்படை வசதியும் இல்லை… பொதுமக்கள் அவதி… ஊராட்சி அலுவலகம் முற்றுகை…!!

குடிநீர் போன்ற அடிப்படை வசதிகளை வலியுறுத்தி பொதுமக்கள் ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டுள்ளனர். நாமக்கல் மாவட்டம் மோகனூரை அடுத்துள்ள மாடகாசம்பட்டி ஊராட்சியில் வசித்து வரும் பொதுமக்கள் நீண்ட காலமாக கால்வாய் சுத்தம் செய்யப்படவில்லை, மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் எங்களுக்கு வேலை வழங்கப்படுவதில்லை என்று கோரிக்கை வைத்து வருகின்றனர். இதனையடுத்து கடந்த சில மாதங்களாக குடிநீர் உள்ளிட்ட அடிப்பட வசதிகளும் சரியாக செய்யப்படவில்லை. இந்நிலையில் மாடகாசம்பட்டி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் ஊராட்சி தலைவர் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

மும்முரமாக நடைபெற்ற ஏலம்… போட்டிபோட்ட வியாபாரிகள்… 30 லட்சம் வரை விற்பனை…!!

வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவுவிற்பனை சங்க வளாகத்தில் நடைபெற்ற பருத்தி ஏலத்தில் 1,202 பருத்தி மூட்டைகள் விற்பனையாகியுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் செவ்வாய் கிழமை தோறும் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க வளாகத்தில் பருத்தி ஏலம் நடைபெற்றுள்ளது. இந்த ஏலத்திற்கு திருப்பூர், தேனி, சேலம், கொங்கணாபுரம், திண்டுக்கல், அவினாசி, கோயம்புத்தூர் போன்ற பகுதிகளில் இருந்து வியாபாரிகள் கலந்து கொண்டு போட்டி போட்டு பருத்தியை ஏலம் எடுத்துள்ளனர். இந்நிலையில் நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் கலந்து கொண்டு […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (29.09.21) முட்டை விலை…!!!

நாமக்கல்லில் இன்று (செப்டம்பர்-29) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 40 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 3 ரூபாய் 95 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக 15 காசுகள் அதிகரித்து 4 ரூபாய் 10 காசுகளாக விற்பனையானது. இதனையடுத்து 30 காசுகள் உயர்ந்து 4 […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்… போலீஸ் அதிரடி சோதனை… விவசாயி மீது நடவடிக்கை…!!

சட்ட விரோதமாக நாட்டுத்துப்பாக்கியை பதுக்கி வைத்திருந்த விவசாயியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டை பகுதியில் அனுமதியின்றி சட்டவிரோதமாக ஒருவர் நாட்டுத்துப்பாக்கி வைத்திருப்பதாக மாவட்ட சூப்பிரண்டு அதிகாரி சரோஜ்குமார் தாக்கூருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் ராசிபுரம் துணை சூப்பிரண்டு அதிகாரி செந்தில்குமார் தலைமையில் நாமகிரிப்பேட்டை காவல்துறையினர் நாமகிரிபேட்டை கிழக்கு ஒன்றிய பகுதிகளுக்கு சென்று சோதனை நடத்தியுள்ளனர். இதனையடுத்து அப்பகுதியில் உள்ள நாரைக்கிணறு ஊராட்சியில் வசித்து வரும் விவசாயியான மோகன் என்பவர் வீட்டில் நாட்டுத்துப்பாக்கி […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (28.09.21) முட்டை விலை…!!!

நாமக்கல்லில் இன்று (செப்டம்பர்-28) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 40 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 3 ரூபாய் 95 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக 15 காசுகள் அதிகரித்து 4 ரூபாய் 10 காசுகளாக விற்பனையானது. இதனையடுத்து 30 காசுகள் உயர்ந்து 4 […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

தொடர்ந்து நடக்கும் குற்றங்கள்… போலீஸ் அதிரடி சோதனை… வசமாக சிக்கிய 4 பேர்…!!

சட்ட விரோதமாக மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில் சட்ட விரோதமாக மதுவிற்பனை செய்வதை தடுக்க திருச்செங்கோடு நகர காவல்துறையினர் அப்பகுதியில் உள்ள பேருந்து நிலையம், காய்கறி மார்க்கெட் உள்ளிட்ட இடங்களில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்துள்ளனர். அப்போது திருச்செங்கோடு பழைய பேருந்து நிலையம் அருகே 2 பேர் மது விற்பனை செய்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அவர்கள் செங்கோடம்பாளையம் பகுதியில் வசிக்கும் கார்த்திக் மற்றும் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

யாருன்னே தெரியல… மூதாட்டிக்கு நடந்த விபரீதம்… பல்வேறு கோணங்களில் விசாரணை…!!

படுகாயமடைந்து சாலையில் கிடந்த அடையாளம் மூதாட்டி சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் வேட்டாம்பாடி ஏரிக்கரை பகுதியில் உள்ள சாலையில் மூதாட்டி ஒருவர் வாகனத்தில் அடிபட்டு பலத்த காயம் அடைந்து கிடந்துள்ளார். இதனைபார்த்த அப்பகுதியினர் உடனடியாக மூதாட்டியை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் மூதாட்டி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்து சென்ற நாமக்கல் காவல்துறையினர் மூதாட்டியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

வேதனையில் இருந்த முதியவர்… திடீரென நடந்த விபரீதம்… சோகத்தில் குடும்பத்தினர்…!!

உடல்நலக்குறைவால் மனமுடைந்த முதியவர் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை அடுத்துள்ள கூனவேலம்பட்டி அருகே உள்ள பாலப்பளையம் கிராமத்தில் ராமன் என்ற முதியவர் வசித்து வந்துள்ளார். கூலித்தொழிலாளியான இவர் கடந்த சில மாதங்களாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதற்காக பல்வேறு மருத்துவமனைகளில் அவர் சிகிச்சை பெற்றும் குணமடையவில்லை. இதனால் மனமுடைந்த ராமன் கடந்த 25ஆம் தேதி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனை பார்த்த அவரது குடும்பத்தினர் மயக்கமடைந்த […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (27.09.21) முட்டை விலை…!!!

நாமக்கல்லில் இன்று (செப்டம்பர்-27) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 40 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 3 ரூபாய் 95 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக 15 காசுகள் அதிகரித்து 4 ரூபாய் 10 காசுகளாக விற்பனையானது. இதனையடுத்து 30 காசுகள் உயர்ந்து 4 […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

மனைவியை தாக்கிய கணவன்… தொழிலாளியின் விபரீத முடிவு… நாமக்கலில் பரபரப்பு…!!

மனைவியை கடப்பாரையால் தாக்கிய கூலித்தொழிலாளி அச்சத்தில் கழுத்தை அறுத்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அடுத்துள்ள ஆண்ராப்பட்டி அருந்ததியர் தெருவில் பழனி என்பவர் வசித்து வந்துள்ளார். கூலித்தொழிலாளியான இவருக்கு லட்சுமி என்ற மனைவி உள்ளது. இந்நிலையில் பழனி தினமும் குடித்து விட்டு வீட்டில் தகராறு செய்வதால் கணவன் மனைவி இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. இதனையடுத்து சம்பவத்தன்று பழனி மதுபோதையில் வீட்டிற்கு சென்று லட்சுமியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

நெருங்கி வரும் உள்ளாட்சி தேர்தல்… வேட்பாளர் சின்னங்கள் அறிவிப்பு… 63 பேர் போட்டி…!!

உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் மாவட்டத்தில் 15 இடங்களுக்கு 63 வேட்பாளர்கள் போட்டியிடவுள்ளனர். தமிழகம் முழுவதிலும் அடுத்த மாதம் 9ஆம் தேதி ஊராட்சி குழு உறுப்பினர், வார்டு ஒன்றியகுழு உறுப்பினர் மற்றும் வார்டு உறுப்பினருக்கான தேர்தல் நடைபெறவுள்ளது. அதன்படி நாமக்கல் மாவட்டத்தில் அந்தந்த பகுதிகளுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 15ஆம் தேதி தொடங்கி 22ஆம் தேதி முடிவடைந்துள்ளது. இதில் மொத்தம் 109 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் அதிகாரிகள் பரிசீலனை செய்து 5 வேட்புமனுக்களை தள்ளுபடி செய்துள்ளனர். […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

வேலைக்கு சென்ற சிறுவன்… மேற்கூரை இடிந்ததால் விபரீதம்… சோகத்தில் குடும்பத்தினர்…!!

வீட்டின் மேற்கூரை விழுந்து சிறுவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் வெட்டுகாட்டுபுதூரில் ரஹீம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு 16 வயதில் அமீர்கான் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் 10ஆம் வகுப்பு படித்து வரும் இவர் அடிக்கடி கட்டிட பணிகளுக்கும் செல்வது வழக்கம். அதன்படி நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அடுத்துள்ள நல்லியாம்பாளையம் கல்லூரி சாலை பகுதியை சேர்ந்த மணியன் என்பவரது வீட்டு சீரமைப்பு பணிக்காக கூலித்தொழிலாளர்ககளுடன் சிறுவன் அமீர்கான் சென்றுள்ளார். இதனையடுத்து […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (26.09.21) முட்டை விலை…!!!

நாமக்கல்லில் இன்று (செப்டம்பர்-26) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 40 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 3 ரூபாய் 95 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக 15 காசுகள் அதிகரித்து 4 ரூபாய் 10 காசுகளாக விற்பனையானது. இதனையடுத்து 30 காசுகள் உயர்ந்து 4 […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

வீட்டில் இருந்த ஆயுதங்கள்… போலீஸ் அதிரடி சோதனை… 33 பேர் சிறையில் அடைப்பு…!!

காவல்துறையினர் நடத்திய அதிரடி சோதனையில் வீட்டில் பயங்கர ஆயுதங்களை வைத்திருந்த 33 பேரை கைது செய்துள்ளனர். தமிழகத்தில் அதிகரித்து வரும் கொலை, கொள்ளை, பழிக்குபழி சம்பவங்களை தடுத்து சட்டம் ஒழுங்கை பராமரிக்கும் வகையில் பல்வேறு குற்றங்களில் தொடர்புடையவர்கள் மீது அதிரடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என டி.ஜி.பி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். அதன் அடிப்படையில் நாமக்கல் மாவட்டத்தில் சூப்பிரண்டு அதிகாரி சரோஜ்குமார் தாக்கூர் தலைமையில் காவல்துறையினர் மாவட்டம் முழுவதிலும் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது கொலை, கொள்ளை போன்ற […]

Categories

Tech |