Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (29.10.21) முட்டை விலை…!!!

நாமக்கல்லில் இன்று (அக்டோபர்-29) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 35 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 3 ரூபாய் 95 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கடந்த 4 நாட்களாக 4 ரூபாய் 55 காசுகளாக விற்பனையாகி வந்தது. இதனைத்தொடர்ந்து 8 நாட்களாக 35 காசுகள் குறைந்து 4 […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

அண்ணன் தம்பிக்கு இடையே வாக்குவாதம்… குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி… ஊராட்சி துணைத்தலைவர் பலி…!!

திடீரென மயங்கி விழுந்து ஊராட்சிமன்ற துணை தலைவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் கபிலர்மலையை அடுத்துள்ள இருக்கூர் வடக்கு செல்லப்பம்பாளையத்தில் வேலுசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சிறுநல்லிகோவில் ஊராட்சிமன்ற துணைத்தலைவராக பணிபுரிந்து வந்துள்ளார். இவருடைய மனைவி ஜோதிமணி அதே ஊராட்சியில் தலைவராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் வேலுசாமி தனது தாயாரை பார்ப்பதற்காக பெரிச்சா கவுண்டம்பாளையத்திற்கு குடும்பத்துடன் சென்றுள்ளனர். அப்போது வேலுச்சாமிக்கும் அவரது அண்ணன் நாகராஜ்க்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

கொலையா தற்கொலையா…? இளம்பெண்ணுக்கு ஏற்பட்ட விபரீதம்… பல்வேறு கோணங்களில் விசாரணை…!!

திருமணமாகி 8 மாதங்களில் இளம்பெண் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் தூசூரில் ரஞ்சித்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். கட்டிட மேஸ்திரியான இவர் சேந்தமங்கலத்தை சேர்ந்த சிந்துஜா என்ற பெண்ணை கடந்த 8 மாதங்கள் முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். இந்நிலையில் கணவன் மனைவி இடையே அடிக்கடி கருத்து வேறுபாடு காரணமாக தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனையடுத்து சம்பவத்தன்று சிந்துஜா வீட்டில் தூக்கில் தொங்கியபடி கிடந்துள்ளார். இதனை பார்த்த […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

2-வது நாளாக பெட்ரோல்-டீசல் விலை உயர்வு…. அதிர்ச்சியில் வாகன ஓட்டிகள்…!!!

மாதம் இருமுறை பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வந்த எண்ணெய் நிறுவனங்கள் இந்த நடைமுறையை 2017ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் கைவிட்டது. இதனையடுத்து நாள்தோறும் பெட்ரோல் டீசல் விலையை நிர்ணயிக்கும் முறை தற்போது அமலில் உள்ளது. இந்நிலையில் சென்னையைப் பொறுத்தவரை இன்று (அக்டோபர்-28). இந்நிலையில் கடந்த இரண்டு வாரங்களாக ஒருநாள் விட்டு ஒருநாள் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டு வந்தது. இந்நிலையில் தமிழக அரசின் பட்ஜெட் அறிவிப்பையடுத்து லிட்டருக்கு ரூ.3 விலைகுறைப்பு அமலுக்கு வந்தது. இதனைத்தொடர்ந்து […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (28.10.21) முட்டை விலை…!!!

நாமக்கல்லில் இன்று (அக்டோபர்-28) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 35 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 3 ரூபாய் 95 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கடந்த 4 நாட்களாக 4 ரூபாய் 55 காசுகளாக விற்பனையாகி வந்தது. இதனைத்தொடர்ந்து 8 நாட்களாக 35 காசுகள் குறைந்து 4 […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

சிகிச்சை பெற்று வந்த தொழிலதிபர்… வீட்டில் ஏற்பட்ட விபரீதம்… போலீஸ் விசாரணை…!!

சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய தொழிலதிபர் திடீரென உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரை அடுத்துள்ள சுல்தான்பேட்டை பகுதியில் சையத் அக்பர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு பாத்திமா பேகம் என்ற மனைவியும், சிக்கந்தர், பர்கத் என்று 2 மகன்களும் உள்ளனர். தற்போது சிக்கந்தர் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த நிலையில் பர்கத் பெற்றோருடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் சையத் அக்பர் டிராக்டர் டிரைலர் தயாரிக்கும் தொழிற்சாலை நடத்தி வந்த நிலையில் அதை […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

பள்ளி ஆசிரியர் கடத்தல் வழக்கு… 12 ஆண்டுகளுக்கு பிறகு… நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு…!!

தனியார் பள்ளி ஆசிரியரை கடத்திய வழக்கில் விவசாயிக்கு 12 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்பளித்துள்ளது. நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அடுத்துள்ள உப்புபாளையம் கிராமத்தில் சீனிவாசன் என்பவர் வசித்து வந்துள்ளார். விவசாயியான இவர் கடந்த 2009ஆம் ஆண்டு ஆத்தூராம்பாளையத்தில் வசிக்கும் தனியார் பள்ளி ஆசிரியரை கடத்தி கட்டாய திருமணம் செய்ய முயன்றுள்ளார். இதனையறிந்த ஆசிரியரின் தாய் மற்றும் உறவினர்கள் உடனடியாக விரைந்து சென்று ஆசிரியரை மீட்டுள்ளனர். இதனையடுத்து கட்டாய திருமணம் செய்ய முயன்ற சீனிவாசனை பிடித்து […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (27.10.21) முட்டை விலை…!!!

நாமக்கல்லில் இன்று (அக்டோபர்-27) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 35 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 3 ரூபாய் 95 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கடந்த 4 நாட்களாக 4 ரூபாய் 55 காசுகளாக விற்பனையாகி வந்தது. இதனைத்தொடர்ந்து 8 நாட்களாக 35 காசுகள் குறைந்து 4 […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

இருசக்கர வாகனத்தில் சென்ற என்ஜினீயர்… வழியில் ஏற்பட்ட விபரீதம்… போலீஸ் விசாரணை…!!

அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் ரயில்வே என்ஜினீயர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். நெல்லை மாவட்டம் முக்கூடளை அடுத்துள்ள மயிலபுரத்தில் ஜோதிபாசு என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சேலம் ரயில்வே அலுவலகத்தில் இன்ஜினீயராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் ஜோதிபாசு அவரது சொந்த ஊரான நெல்லைக்கு சென்று விட்டு இருசக்கர வாகனத்தில் மீண்டும் சேலத்திற்கு திரும்பியுள்ளார். இதனையடுத்து சம்பவத்தன்று இரவு நாமக்கல் மாவட்டம் ஓவியம் பாளையம் அருகே உள்ள திருமணிமுத்தாறு பாலத்தில் சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது ஜோதிபாசு பின்னால் வந்த ஒரு […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

மதுவினால் வந்த பிரச்சனை… வாலிபரின் விபரீத முடிவு… சோகத்தில் குடும்பத்தினர்…!!

மது அருந்தியதை தாய் கண்டித்ததால் கூலித்தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் கபிலர்மலையை அடுத்துள்ள இருகூரை கிராமத்தில் கவின் என்பவர் வசித்து வந்துள்ளார். கூலித் தொழிலாளியான இவர் தினமும் மது அருந்தி விட்டு வீட்டிற்கு வந்து தகராறு செய்வதாக கூறப்படுகிறது. இதனால் கவினின் தாயார் சாந்தி மதுபழக்கத்தை கைவிடுமாறு கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்தகவின் வீட்டில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த சாந்தி உடனடியாக […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்… வசமாக சிக்கிய 4 பேர்… 3 டன் ரேஷன் அரிசி பறிமுதல்…!!

ரேஷன் அரிசி கடத்த முயன்ற 4 பேரை கைது செய்த காவல்துறையினர் 3 டன் ரேஷன் அரிசியையும் பறிமுதல் செய்துள்ளனர்.  நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே உள்ள சின்னப்ப நாயக்கன்பாளையத்தில் உள்ள ஏரித்தெருவில் ரேஷன்கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் இங்கிருந்து ரேஷன் அரிசி கடத்தபடுவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் குமாரபாளையம் இன்ஸ்பெக்டர் ரவி தலைமையில் காவல்துறையினர் அப்பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்துள்ளனர். அப்போது அப்பகுதியில் சென்றுகொண்டிருந்த லாரியை நிறுத்தி சோதனை செய்ததில் […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (26.10.21) முட்டை விலை…!!!

நாமக்கல்லில் இன்று (அக்டோபர்-26) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 35 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 3 ரூபாய் 95 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கடந்த 4 நாட்களாக 4 ரூபாய் 55 காசுகளாக விற்பனையாகி வந்தது. இதனைத்தொடர்ந்து 8 நாட்களாக 35 காசுகள் குறைந்து 4 […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

காய்கறி வரத்து அதிகரிப்பால்… உழவர்சந்தையில் விலைகள் சரிவு… 6 லட்சத்திற்கு விற்பனை…!!

உழவர் சந்தையில் நடைபெற்ற காய்கறி விற்பனையில் 6 லட்சத்திற்கு விற்பனையானதால் விவிசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் கோட்டை சாலையில் ஒருநாள் விட்டு ஒருநாள் உழவர் சந்தை செயல்படுவது வழக்கம். இந்நிலையில் கொரோனா பரவல் காரணமாக 50% விவசாயிகள் மட்டுமே சந்தையில் விற்பனை செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று நடைபெற்ற உழவர் சந்தையில் விவசாயிகள் தாங்கள் விளைவித்த 17½ டன் காய்கறிகள், 2 டன் பழங்கள் விற்பனைக்கு கொண்டு வந்திருந்துள்ளனர். மேலும் காய்கறிகளின் வரத்து அதிகரித்துள்ளதால் விலை […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

நோயால் அவதிப்பட்டு வந்த பெண்… விரக்தியில் எடுத்த விபரீத முடிவு… சோகத்தில் குடும்பத்தினர்…!!

உடல்நலக்குறைவால் அவதியடைந்த பெண் விரக்தியடைந்து தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரை அடுத்துள்ள காளிபாளையம் பகுதியில் பழனி என்பவர் வசித்து வந்துள்ளார். கூலித்தொழிலாளியான இவருக்கு வீராயி என்ற மனைவி உள்ளார். இவர் கடந்த 10 ஆண்டுகளாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். இதனால் வீராயி மிகவும் மனமுடைந்து காணப்பட்டதாக கூறப்படுகின்றது. இந்நிலையில் விரக்தியடைந்த வீராயி வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இதனையடுத்து வீட்டிற்கு வந்த […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

காணமல் போன சிறுமி… பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி… வாலிபர் போக்சோவில் கைது…!!

திருமணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி சிறுமியை கடத்திய வாலிபரை போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் காவேரிப்பட்டி பகுதியில் பரணி செல்வன் என்ற இளைஞர் வசித்துள்ளார். கூலித்தொழிலாளியான இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சிறுமி ஒருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் பரணி செல்வன் அந்த சிறுமியிடம் திருமணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி கடத்தி சென்றுள்ளார். இதனையடுத்து சிறுமியை காணததால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் உடனடியாக சேந்தமங்கலம் காவல்நிலையத்தில் எனது மகளை காணவில்லை என்றும், […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்… போலீஸ் அதிரடி சோதனை… 60 மதுபாட்டில்கள் பறிமுதல்…!!

சட்ட விரோதமாக பதுக்கி வைத்து மது விற்பனை செய்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் நாமகிரிபேட்டையை அடுத்துள்ள பெரியகொம்பை பகுதியில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் ஆயில்பட்டி காவல்துறை சப்-இன்ஸ்பெக்டர் மனோகரன் தலைமையில் காவல்துறையினர் அப்பகுதிக்கு சென்று அதிரடி சோதனையில் ஈடுபட்டிருந்துள்ளனர். இந்நிலையில் காவல்துறையினர் விசாரணை நடத்தியதில் பெரியகொம்பையை சேர்ந்த மாணிக்கம் என்பவர் அவரது வீட்டில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து அதிக விலைக்கு […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (25.10.21) முட்டை விலை…!!!

நாமக்கல்லில் இன்று (அக்டோபர்-25) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 35 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 3 ரூபாய் 95 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கடந்த 4 நாட்களாக 4 ரூபாய் 55 காசுகளாக விற்பனையாகி வந்தது. இதனைத்தொடர்ந்து 8 நாட்களாக 35 காசுகள் குறைந்து 4 […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

ஏ.டி.எம்க்குள் நுழைந்த மர்ம நபர்கள்… தப்பிய 11 லட்சம் ரூபாய்… மர்ம நபர்களுக்கு வலைவீச்சு…!!

ஏ.டி.எம் இயந்திரத்தை உடைத்து பணத்தை திருட முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் சாலையிள்ள காந்திநகர் பகுதியில் ஒரு ஏ.டி.எம் மையம் உள்ளது. இந்நிலையில் சம்பவத்தன்று இந்த ஏடிஎம் மையத்திற்கு சில மர்ம நபர்கள் வந்துள்ளனர். இதனையடுத்து அவர்கள் ஒரு கருப்பு பேப்பரால் அங்குள்ள கண்காணிப்பு கேமராவை மறைத்துள்ளனர். இதற்குப்பின் மினி வெல்டிங் இயந்திரம் மூலம் ஏ.டி.எம் இயந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளையடிக்க முயன்றுள்ளனர். ஆனால் 1/2 மணி நேரம் முயன்றும் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

லிப்ட் கேட்ட பெண்… ஆட்டோ டிரைவருக்கு காத்திருந்த அதிர்ச்சி… 5 பேர் கைது…!!

ஆட்டோ டிரைவரின் இருசக்கர வாகனத்தை திருடி சென்ற பெண் உள்பட 5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ஈரோடு மாவட்டம் சேமூர் பகுதியில் மகேந்திரன் என்பவர் வசித்து வந்துள்ளார். ஆட்டோ டிரைவரான இவர் சொந்த வேலைக்காக நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்திற்கு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது தெற்கு பாளையம் வாய்க்கால் அருகே சென்று கொண்டிருந்தபோது சாலையோரம் நின்று கொண்டிருந்த பெண் ஒருவர் மகேந்திரனிடம் லிப்ட் கேட்டுள்ளார். இதனைப் பார்த்த மகேந்திரன் இருசக்கர வாகனத்தை நிறுத்தியபோது அப்பகுதியில் மறைந்திருந்த […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

காணாமல் போன இருசக்கர வாகனம்… வசமாக சிக்கிய வாலிபர்கள்… போலீஸ் நடவடிக்கை…!!

என்ஜினீயரின் இருசக்கர வாகனத்தை திருடிய 3 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்து இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் மோகனூர் செல்லும் சாலையில் உள்ள கால்நடை மருத்துவமனைக்கு அருகே சக்கரவர்த்தி என்பவர் வசித்து வந்துள்ளார். என்ஜினீயர் இவர் தனது இரு சக்கர வாகனத்தை கடந்த 19ஆம் தேதி இரவு வீட்டிற்கு முன்னால் நிறுத்தி வைத்திருந்துள்ளார். இதனையடுத்து மறுநாள் காலையில் வந்து பார்த்தபோது இருசக்கர வாகனம் காணாமல் போயிருந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த சக்கரவர்த்தி உடனடியாக […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (24.10.21) முட்டை விலை…!!!

நாமக்கல்லில் இன்று (அக்டோபர்-24) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 35 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 3 ரூபாய் 95 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கடந்த 4 நாட்களாக 4 ரூபாய் 55 காசுகளாக விற்பனையாகி வந்தது. இதனைத்தொடர்ந்து 8 நாட்களாக 35 காசுகள் குறைந்து 4 […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

பொதுமக்களின் கோரிக்கை… சிறுத்தை நடமாட்டம் அதிகரிப்பு… வனத்துறையினர் நேரில் சென்று ஆய்வு…!!

பொதுமக்களின் கோரிக்கையின் படி சிறுத்தையின் நடமாட்டம் உள்ள பகுதிகளுக்கு வனத்துறையினர் நேரில் சென்று ஆய்வு செய்து வருகின்றனர். நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி அடுத்துள்ள பொட்டிரெட்டிபட்டி ஊராட்சியில் கெஜகோம்பை வனப்பகுதி உள்ளது. இந்நிலையில் இப்பகுதியில் சிறுத்தை நடமாட்டம் தொடர்ந்து இருப்பதாகவும், வனப்பகுதியில் மேய்ந்து கொண்டிருக்கும் ஆடுகளை அடித்துக் கொன்று விடுவதாகவும் அப்பகுதி பொதுமக்கள் வனத்துறையிடம் தெரிவித்துள்ளனர். அதன் அடிப்படையில் மாவட்ட வன அலுவலர் ராஜாங்கம், மண்டல வன பாதுகாவலர் பெரியசாமி ஆகியோர் தலைமையில் வனச்சரக அலுவலர் பெருமாள், வனவர் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

கட்டப்பட்ட தரமற்ற கட்டிடம்… அரசு ஒப்பந்ததாரர் வீட்டில் சோதனை… லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் அதிரடி…!!

கட்டுமான நிறுவன உரிமையாளர் வீடு மற்றும் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரை அடுத்துள்ள வாவிபாளையம் பகுதியில் தென்னரசு என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நல்லிபாளையத்தில் பி.எஸ்.டி கட்டுமான நிறுவனம் ஒன்றை நடத்தி வரும் நிலையில், அரசு ஒப்பந்ததாரராகவும் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் சென்னையில் தரமற்ற அடுக்குமாடி குடியிருப்பை கட்டியதாக தென்னரசு மீது புகார் இருந்து வருகிறது. அதனடிப்படையில் அவருடைய வீடு மற்றும் கட்டுமான அலுவலகம் போன்ற இடங்களில் லஞ்ச […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (23.10.21) முட்டை விலை…!!!

நாமக்கல்லில் இன்று (அக்டோபர்-23) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 35 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 3 ரூபாய் 95 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கடந்த 4 நாட்களாக 4 ரூபாய் 55 காசுகளாக விற்பனையாகி வந்தது. இதனைத்தொடர்ந்து 8 நாட்களாக 35 காசுகள் குறைந்து 4 […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

நிலை தடுமாறிய இருசக்கர வாகனம்… பெயிண்டருக்கு ஏற்பட்ட விபரீதம்… போலீஸ் விசாரணை…!!

இருசக்கர வாகனத்தில் கீழே விழுந்து சிகிச்சை பெற்று வந்த பெயிண்டர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். நாமக்கல் மாவட்டம் போதுப்பட்டி காலனியில் பிரகாஸ் என்பவர் வசித்து வந்துள்ளார். பெயிண்டரான இவர் கடந்த 16ஆம் தேதி இருசக்கர வாகனத்தில் வேலகவுண்டம்பட்டிக்கு சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது இளநகர் அருகே சென்று கொண்டிருந்தபோது இருசக்கர வாகனம் நிலை தடுமாறி கிழே விழுந்துள்ளார். இதில் படுகாயமடைந்த அவரை அப்பகுதியினர் மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதனையடுத்து மேல் சிகிச்சைக்காக மருத்துவர்கள் பிரகாஷை […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

சொத்து தகராறு… மூதாட்டியை தாக்கிய குடும்பத்தினர்… தம்பி உள்பட 4 பேர் மீது வழக்குபதிவு…

சொத்து தகராறில் மூதாட்டியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த 2 பேரை கைது செய்த நிலையில் தலைமறைவாக உள்ள 2 பெண்களை தேடி வருகின்றனர். நாமக்கல் மாவட்டம் மோகனூரை அடுத்துள்ள மாமரத்துப்பட்டியில் பெரியண்ண கவுண்டர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு பாப்பாயி(68) என்ற மகளும், கந்தசாமி(65) என்ற மகனும் உள்ளனர். தற்போது பாப்பாயி குடும்பத்தினருடன் தனது தந்தைக்கு சொந்தமான இடத்தில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கந்தசாமி பாப்பாயி வசிக்கும் வீட்டை காலி செய்து தருமாறு வற்புறுத்தி வந்துள்ளார். […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (22.10.21) முட்டை விலை…!!!

நாமக்கல்லில் இன்று (அக்டோபர்-22) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 35 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 3 ரூபாய் 95 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கடந்த 4 நாட்களாக 4 ரூபாய் 55 காசுகளாக விற்பனையாகி வந்தது. இதனைத்தொடர்ந்து 8 நாட்களாக 35 காசுகள் குறைந்து 4 […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

கார்-இருசக்கர வாகனம் மோதல்… கணவன் மனைவிக்கு ஏற்பட்ட விபரீதம்… நாமக்கலில் கோர விபத்து…!!

இருசக்கர வாகனம் மீது கார் மோதியதில் தொழிலாளி உயிரிழந்த நிலையில் பெண்ணுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. ஈரோடு மாவட்டம் கொடுமுடியை அடுத்துள்ள மலையம்பாளையத்தில் சங்கமித்திரன் என்பவர் வசித்து வந்துள்ளார். கூலி தொழிலாளியான இவருக்கு லதா என்ற மனைவியும், 1 1/2 வயதில் ஒரு குழந்தையும் உள்ளது. இந்நிலையில் இவர்கள் 3 பேரும் இருசக்கர வாகனத்தில் நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரில் உள்ள லதாவின் பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டு மீண்டும் ஈரோடுக்கு திரும்பி சென்று கொண்டிருந்துள்ளனர். அப்போது […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

இறந்து கிடந்த பிளம்பர்… போலீசுக்கு கிடைத்த தகவல்… பல்வேறு கோணங்களில் விசாரணை…!!

மர்மமான முறையினர் பிளம்பர் உயிரிழந்து கிடந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்துள்ள அமரகுந்தி பகுதியில் செல்வம் என்பவர் வசித்து வந்துள்ளார். பிளம்பரான இவர் கடந்த ஒரு மாதமாக நாமக்கல் மாவட்டம் வெப்படை பகுதியில் தங்கி வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று புளியம்பட்டியாம்பாளையம் கருப்பசாமி கோவில் அருகே செல்வம் உயிரிழந்து பிணமாக கிடந்துள்ளார். இதனை பார்த்த அப்பகுதியினர் அதிர்ச்சி அடைந்து உடனடியாக காவல் நிலையத்திற்கு தகவல் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

திருமணத்திற்கு வற்புறுத்திய பெற்றோர்… வாலிபரின் விபரீத முடிவு… சோகத்தில் குடும்பத்தினர்…!!

திருமணத்தில் விருப்பமில்லாததால் கட்டிட மேஸ்திரி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரை அடுத்துள்ள போத்தனூர் மேற்கு வண்ணாந்துறையில் ரமேஷ் என்ற இளைஞன் வசித்து வந்துள்ளார். கட்டிட மேஸ்திரியான இவருக்கு திருமணம் செய்து வைப்பதற்காக அவரது பெற்றோர் பெண் பார்த்து வந்துள்ளனர். இந்நிலையில் திருமணத்திற்கு குமரேசன் மறுத்ததால் பெற்றோர் அவரை கண்டித்துள்ளனர். இதனால் மனமுடைந்த குமரேஷன் வீட்டில் வைத்து விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனையறிந்த பெற்றோர் அதிர்ச்சியடைந்து மயங்கி […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (21.10.21) முட்டை விலை…!!!

நாமக்கல்லில் இன்று (அக்டோபர்-21) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 35 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 3 ரூபாய் 95 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கடந்த 4 நாட்களாக 4 ரூபாய் 55 காசுகளாக விற்பனையாகி வந்தது. இதனைத்தொடர்ந்து 8 நாட்களாக 35 காசுகள் குறைந்து 4 […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

மும்முரமாக நடைபெற்ற ஏலம்… போட்டி போட்ட வியாபாரிகள்… 10 லட்சம் வரை விற்பனை…!!

வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவுவிற்பனை சங்க வளாகத்தில் நடைபெற்ற பருத்தி ஏலத்தில் 450 பருத்தி மூட்டைகள் விற்பனையாகியுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் செவ்வாய் கிழமை தோறும் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க வளாகத்தில் பருத்தி ஏலம் நடைபெற்றுள்ளது. இந்த ஏலத்திற்கு திருப்பூர், தேனி, சேலம், கொங்கணாபுரம், திண்டுக்கல், அவினாசி, கோயம்புத்தூர் போன்ற பகுதிகளில் இருந்து வியாபாரிகள் கலந்து கொண்டு போட்டி போட்டு பருத்தியை ஏலம் எடுத்துள்ளனர். இந்நிலையில் நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் கலந்து கொண்டு […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (18.10.21) முட்டை விலை…!!!

நாமக்கல்லில் இன்று (அக்டோபர்-18) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 35 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 3 ரூபாய் 95 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கடந்த 4 நாட்களாக 4 ரூபாய் 55 காசுகளாக விற்பனையாகி வந்தது. இதனைத்தொடர்ந்து 8 நாட்களாக 35 காசுகள் குறைந்து 4 […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (17.10.21) முட்டை விலை…!!!

நாமக்கல்லில் இன்று (அக்டோபர்-17) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 20 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 3 ரூபாய் 95 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கடந்த 4 நாட்களாக 4 ரூபாய் 55 காசுகளாக விற்பனையாகி வந்தது. இதனைத்தொடர்ந்து 8 நாட்களாக 35 காசுகள் குறைந்து 4 […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

திருட முயன்ற மர்ம நபர்கள்… அதிஷ்டவசமாக தப்பிய 1 லட்சம்… போலீஸ் தீவிர விசாரணை…!!

டாஸ்மார்க் கடையின் பூட்டை உடைத்து திருட முயன்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர். நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரை அடுத்துள்ள பொத்தனூர் தண்ணீர்பந்தல்மேடு பகுதியில் மதுபானக்கடை ஒன்று செயல்பட்டு வருகின்றது. இந்நிலையில் சம்பவத்தன்று கடையில் விற்பனையை முடித்துவிட்டு மேற்பார்வையாளர் சுப்பிரமணி மற்றும் விற்பனையாளர் செல்லப்பன் ஆகியோர் கடையை பூட்டிவிட்டு சென்றுள்ளனர். இதனையடுத்து மறுநாள் காலையில் வழக்கம்போல கடையை திறப்பதற்கு விற்பனையாளர் வந்துள்ளார். அப்போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்து கடைக்கு உள்ளே சென்று பார்த்துள்ளனர். […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (16.10.21) முட்டை விலை…!!!

நாமக்கல்லில் இன்று (அக்டோபர்-16) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 20 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 3 ரூபாய் 95 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கடந்த 4 நாட்களாக 4 ரூபாய் 55 காசுகளாக விற்பனையாகி வந்தது. இதனைத்தொடர்ந்து கடந்த 7 நாட்களாக 20 காசுகள் குறைந்து […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (15.10.21) முட்டை விலை…!!!

நாமக்கல்லில் இன்று (அக்டோபர்-15) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 20 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 3 ரூபாய் 95 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கடந்த 4 நாட்களாக 4 ரூபாய் 55 காசுகளாக விற்பனையாகி வந்தது. இதனைத்தொடர்ந்து கடந்த 7 நாட்களாக 20 காசுகள் குறைந்து […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

திறக்கப்பட்ட கோவில் உண்டியல்… 29 லட்சம் வருமானம்… அறநிலையத்துறை அதிகாரிகள் தகவல்…!!

ஆஞ்சிநேயர் கோவில் உண்டியல் திறக்கப்பட்டு பணம் எண்ணியதில் 29 லட்சம் இருந்ததாக அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில் ஒரே கல்லினால் செதுக்கப்பட்ட 18 அடி உயரம் கொண்ட மிகவும் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இந்தக் கோவிலில் 3 மாதங்களுக்கு ஒரு முறை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளின் முன்னிலையில் உண்டியலில் உள்ள பணம் எண்ணப்படுவது வழக்கம். அதன்படி நேற்று ஆஞ்சநேயர் கோவிலில் உண்டியல்கள் திறக்கப்பட்டு பணம் எண்ணப்பட்டுள்ளது. அப்போது கோவிலின் செயல் அலுவலர் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

என்ன காரணமா இருக்கும்…? புதுமாப்பிள்ளையின் விபரீத முடிவு… போலீஸ் தீவிர விசாரணை…!!

திருமணமாகி ஒரே மாதத்தில் புதுமாப்பிள்ளை தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தை அடுத்துள்ள ஆலம்பாளையம் பகுதியில் மணிகண்டன் என்பவர் வசித்து வந்துள்ளார். பெருந்துறை சுங்கச்சாவடியில் ஊழியராக பணிபுரிந்து வந்த இவருக்கு கடந்த மாதம் புதுநிலா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் மணிகண்டன் கடந்த சில நாட்களாக மனமுடைந்து காணப்பட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து நேற்று முன்தினம் மணிகண்டன் வீட்டில் அவரது அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனை […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (14.10.21) முட்டை விலை…!!!

நாமக்கல்லில் இன்று (அக்டோபர்-14) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 20 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 3 ரூபாய் 95 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கடந்த 4 நாட்களாக 4 ரூபாய் 55 காசுகளாக விற்பனையாகி வந்தது. இதனைத்தொடர்ந்து கடந்த 7 நாட்களாக 20 காசுகள் குறைந்து […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

ஆஞ்சிநேயர் கோவில் நகைகள்… நடைபெறும் சீரமைப்பு பணிகள்… கோவில் நிர்வாகம் அறிவிப்பு…!!

ஆஞ்சிநேயருக்கு அணிவிக்கப்படும் வெள்ளிகவசம் பழுதடைந்த நிலையில் கோவில் நிர்வாகம் சார்பில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றது. நாமக்கல் மாவட்டத்தில் நகரின் ஒரு பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒரே கல்லில் செதுக்கப்பட்ட சுமார் 18 அடி உயர ஆஞ்சநேயர் சிலை உள்ளது. இங்கு வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருவது சாமி தரிசனம் செய்வது உண்டு. இதனையடுத்து அஞ்சிநேயர் ஜெயந்தி, அமாவசை, பௌர்ணமி போன்ற விசேஷ […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (13.10.21) முட்டை விலை…!!!

நாமக்கல்லில் இன்று (அக்டோபர்-13) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 20 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 3 ரூபாய் 95 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கடந்த 4 நாட்களாக 4 ரூபாய் 55 காசுகளாக விற்பனையாகி வந்தது. இதனைத்தொடர்ந்து கடந்த 7 நாட்களாக 20 காசுகள் குறைந்து […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தல்… வாக்கு எண்ணும் பணிகள் தீவிரம்… போலீஸ் பாதுகாப்பு…!!

நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலின் வாக்கு எண்ணும் பணிகள் மிகவும் மும்முரமாக நடைபெற்று வருகிறது. நாமக்கல் மாவட்டத்தில் கடந்த 9ஆம் தேதி ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றுள்ளது. இந்த தேர்தலில் மாவட்ட ஊராட்சி குழு 6வது வார்டு உறுப்பினர், எருமைப்பட்டி ஒன்றியக் குழு 15-ஆவது வார்டு உறுப்பினர், 3 ஊராட்சி மன்றத் தலைவர்கள், 10 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் என மொத்தம் 15 இடங்களுக்கு வேட்பாளர்கள் போட்டியிட்டுள்ளனர். இந்நிலையில் தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகவுள்ள […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

தடுப்பூசி செலுத்திகொண்டவர்களுக்கு மட்டும்… இனி மது விற்பனை… டாஸ்மார்க் நிர்வாகம் அறிவிப்பு…!!

கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களுக்கு மட்டுமே மதுபானம் விற்பனை செய்யப்படும் என டாஸ்மார்க் நிர்வாகம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி அனைவரும் செலுத்திகொள்ளும் வகையில் அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. அதில் புதிய நடைமுறையாக கொரோனா  தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு மட்டுமே மதுபானங்கள் விற்பனை செய்யப்படும் என டாஸ்மார்க் நிர்வாகம் அறிவித்துள்ளது. அதனடிப்படையில் நாமக்கல் மாவட்டத்தில் தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களுக்கு மட்டுமே மதுபானங்கள் விற்கப்படும் என மாவட்ட டாஸ்மார்க் நிர்வாகம் அறிவித்துள்ளது. இதனையடுத்து கடைக்கு வரும் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

“இனி மது அருந்தக்கூடாது”… மகனின் விபரீத முடிவு… சோகத்தில் குடும்பத்தினர்…!!

மது அருந்தக்கூடாது என தந்தை கண்டித்தததல் மகன் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் எலச்சிபாளையம் அடுத்துள்ள அவினாசிபட்டியில் ரங்கசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது மகன் சதீஷ்குமார் எலச்சிபாளையம் ஹாலோ பிரிக்ஸ் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் சதீஷ்குமாருக்கு  மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்துள்ளது. இதனையடுத்து தினமும் வேலையை முடித்துவிட்டு வீட்டிற்கு மது குடித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் ரங்கசாமி மகனை கண்டித்துள்ளார். இதனைதொடர்ந்து நேற்று […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

ஆட்சியருக்கு கிடைத்த தகவல்… 7 குழந்தை தொழிலாளர்கள் மீட்பு… உரிமையாளர்கள் மீது வழக்குபதிவு…!!

தொழிலாளர் உதவி ஆணையர் தலைமையில் நடத்திய சோதனையில் 7 குழந்தை தொழிலாளர்களை அதிகாரிகள் மீட்டுள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில் குழந்தைத் தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக மாவட்ட ஆட்சியருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதனடிப்படையில் ஆட்சியர் ஸ்ரேயாசிங் உத்தரவின் படி தொழிலாளர் உதவி ஆணையர் சங்கர் தலைமையில், தொழிலாளர் உதவி ஆய்வாளர்கள் கோமதி, மாலா, மோகன், விஜய், தேசிய குழந்தை தொழிலாளர் திட்ட இயக்குநர் ஆண்டனி ஆகியோர் மாவட்டம் முழுவதிலும் குழந்தை தொழிலாளர்கள் தொடர்பான சோதனையை மேற்கொண்டுள்ளனர். அப்போது கூலிப்பட்டி […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (12.10.21) முட்டை விலை…!!!

நாமக்கல்லில் இன்று (அக்டோபர்-12) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 20 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 3 ரூபாய் 95 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கடந்த 4 நாட்களாக 4 ரூபாய் 55 காசுகளாக விற்பனையாகி வந்தது. இதனைத்தொடர்ந்து கடந்த 7 நாட்களாக 20 காசுகள் குறைந்து […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

மழைநீர் சேகரிப்பது அவசியம்… பொதுமக்களுக்கு விழிப்புணர்வு… பேரூராட்சி சார்பில் பேரணி…!!

மழைநீரின் சேகரிப்பதால் ஏற்படும் நன்மைகள் குறித்து பேரூராட்சி சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றுள்ளது. நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் பேரூராட்சியில் மழைநீர் சேகரிப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதில் மழை நீரை சேகரிப்பதால் ஏற்படும் நன்மைகள் குறித்தும், நிலத்தடி நீர் மட்டத்தின் தேவை குறித்தும் அவைகளின் நன்மைகள் குறித்தும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் பரமத்திவேலூர் பேரூராட்சியில் நடைபெற்ற பேரணியை பேரூராட்சி செயல் அலுவலர் சுப்பிரமணியன் தொடங்கி வைத்துள்ளார். இதனையடுத்து துப்புரவு மேற்பார்வையாளர் வெங்கடேஷ், துப்புரவு ஆய்வாளர் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

கொட்டப்பட்ட ரசாயன கழிவு… லாரியை சிறைபிடித்த பொதுமக்கள்… அதிகாரிகள் பேச்சுவார்த்தை…!!

கொட்டப்பட்ட ரசாயன கழிவுகளை உடனடியாக அகற்ற வேண்டும் என பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரை அடுத்துள்ள சுண்ணாம்புக்கல் மேடு பகுதியில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு பள்ளம் தோண்டி வெள்ளை நிற மண் தொடந்து கொட்டப்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் அப்பகுதியில் பெய்த கனமழை காரணமாக அந்த வெள்ளை நிற மண்ணில் இருந்து துர்நாற்றம் வீசியுள்ளது. இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் விசாரணை செய்ததில் ரசாயன கழிவுகளுடன் மண் பள்ளத்தில் கொட்டப்பட்டு வந்ததாக தெரியவந்துள்ளது. இதனையடுத்து அப்பகுதியில் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

அனைத்து டாஸ்மாக் கடைகளும்…. அரசு சற்றுமுன் அதிரடி உத்தரவு….!!!

தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. ஒரு சில மாவட்டங்களில் தடுப்பூசி செலுத்திக் கொள்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நாமக்கல்லில் இரு தவணை தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களுக்கு மட்டுமே மது விற்பனை செய்யப்படும் என்றும் அம்மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. அம்மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளும் தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு மது விற்பனை செய்யக்கூடாது. தடுப்பூசி போட்டுக் கொள்வதை ஊக்குவிக்கும் […]

Categories

Tech |