Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

சட்டபணிகள் ஆணைக்குழு சார்பில்…. நடைபெற்ற மக்கள் நீதிமன்றம்…. 1985 வழக்குகளுக்கு தீர்வு….!!

தேசிய சட்டபணிகள் ஆணைக்குழு சார்பில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் மக்கள் நீதிமன்றம் நடைபெற்றுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் தேசிய சட்டபணிகள் ஆணைக்குழு சார்பில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் தேசிய அளவிலான மக்கள் நீதிமன்றம் நடைபெற்றுள்ளது. இதற்கு மாவட்ட தலைமை நீதிபதி குணசேகரன் தலைமை தாங்கியுள்ளார். இதனையடுத்து பாலசுப்பிரமணியம், சுந்தரர், சரவணன், விஜய் அழகிரி, ஹரிஹரன், கபாலீஸ்வரன், ஸ்ரீவித்யா, மாலதி, ரேவதி, ஜெயந்தி, முருகன் ஆகிய நீதிபதிகளின் அமர்வு முன்பு நிலுவையில் உள்ள வழக்குகள் விசாரிக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு நீதிமன்றத்தில் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

அதிகரிக்கும் திருட்டு…. ரிக் வண்டி அதிபர்கள் வீட்டில் கைவரிசை…. மர்ம நபர்களுக்கு வலைவீச்சு….!!

ரிக் வண்டி தொழிலதிபர்கள் வீட்டில் 17 பவுன் நகை திருடிய மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அடுத்துள்ள ஆண்டிபாளையம் பகுதியில் உள்ள எழில் நகரில் பழனிவேல் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ரிக் வண்டி வைத்து தொழில் நடத்தி வருகிறார். இந்நிலையில் பழனிவேல் இரவு வீட்டில் தூங்கி கொண்டிருந்த போது மர்ம நபர்கள் சிலர் வீட்டிற்குள் புகுந்து பீரோவில் இருந்த 5 பவுன் நகை மற்றும் 10 ஆயிரம் ரூபாயை […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (12.12.21) முட்டை விலை…!!!

நாமக்கல்லில் இன்று (டிசம்பர்-12) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 90 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 3 ரூபாய் 95 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கடந்த 13 நாட்களாக 4 ரூபாய் 35 காசுகளாக விற்பனையாகி வந்தது. இந்த நிலையில் 2 நாட்களாக 25 காசுகள் அதிகரித்து […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

மத்திய அரசை கண்டித்து…. தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்…. வாகனங்களை சாலையில் நிறுத்தியதால் பரபரப்பு….!!

பெட்ரோல் டீசல் விலையை குறைக்காத மத்திய அரசை கண்டித்து தொழிற்சங்கத்தினர் வாகனங்களை சாலையில் நிறுத்தி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நாமக்கல் மாவட்டம் பூங்கா சாலையில் மத்திய அரசை கண்டித்து இந்திய தொழிற்சங்கத்தினர் இருசக்கர வாகனங்களை சாலையில் நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் பெட்ரோல் டீசல் மெது உள்ள கலால் வரியை குறைக்க வேண்டும், பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றுள்ளது. இதற்கு சி.ஐ.டி.யு மாவட்ட செயலாளர் வேலுசாமி தலைமை […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

கடத்தலில் ஈடுபட்ட மளிகை கடைக்காரர்கள்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை…. 229 கிலோ குட்கா பறிமுதல்….!!

குட்கா கடத்தலில் ஈடுபட்ட மளிகை கடைக்காரர் உள்ட்பட 4 பேரை கைது செய்த போலீசார் 229 கிலோ குட்காவை பறிமுதல் செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் சாலையில் மோகனூர் இன்ஸ்பெக்டர் தங்கவேல் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் சுப்பிரமணி, ஓவியா மற்றும் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்துள்ளனர். இந்நிலையில் அப்பகுதி வழியாக வந்த ஆம்னி வேனை நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அப்போது ஆம்னி வேனில் 229 கிலோ குட்கவை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் வழக்குபதிவு செய்து குட்காவை […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (11.12.21) முட்டை விலை…!!!

நாமக்கல்லில் இன்று (டிசம்பர்-11) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 90 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 3 ரூபாய் 95 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கடந்த 13 நாட்களாக 4 ரூபாய் 35 காசுகளாக விற்பனையாகி வந்தது. இந்த நிலையில் 2 நாட்களாக 25 காசுகள் அதிகரித்து […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

அதிகரிக்கும் வாகன திருட்டு…. சிறுவன் உள்பட 4 பேர் கைது…. 8 இருசக்கர வாகனம் பறிமுதல்….!!

இருசக்கர வாகனத்தை திருடிய சிறுவன் உள்பட 4 பேரை கைது செய்த போலீசார் 8 இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் அதிக அளவில் வாகன திருட்டு நடைபெறுவதாக காவல்துறையினருக்கு புகார் எழுந்துள்ளது. அதன் அடிப்படையில் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நாமக்கல்-துறையூர் பகுதியில் உள்ள அண்ணாநகரில் காவல்துறையினர் அதிரடி வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அப்பகுதி வழியாக 2 இருசக்கர வாகனத்தில் வந்த நான்கு […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

டிராக்டரில் இருந்து விழுந்த பெண்…. கணவன் கண்முன்னே ஏற்பட்ட விபரீதம்…. போலீஸ் விசாரணை….!!

டிராக்டரில் இருந்து கீழே தவறி விழுந்த பெண் உயிரிழந்த சம்பவம் அவரது குடும்பத்தினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை அடுத்துள்ள அத்திப்பலகானூரில் ஜெயராமன் என்பவர் வாசித்து வந்துள்ளார். டிராக்டர் டிரைவரான இவருக்கு மாலதி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் ஜெயராமன் கட்டு கற்களை டிராக்டரில் ஏற்றிக்கொண்டு நமகிரிபேட்டை அருகே உள்ள தொப்பபட்டிக்கு சென்றுள்ளார். அந்த டிராக்டரில் ஜெயராமனின் மனைவி மாலதியும் சென்றார். இதனையடுத்து கற்களை தொப்பபட்டி இறக்கி விட்டு மீண்டும் ராசிபுரத்தை நோக்கி சென்றுள்ளனர். இந்நிலையில் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

குழந்தை இல்லாததால் தகராறு…. பெண் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட தகராறில் மனமுடைந்த பெண் மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரில் உள்ள பாவடி தெருவில் ரவிச்சந்திரன் என்பவர் வசித்து வந்துள்ளார். தொழிலாளியான இவருக்கு ஈஸ்வரி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் திருமணம் முடிந்து 20 ஆண்டுகள் ஆகியும் இவர்களுக்கு குழந்தை பிறக்கவில்லை. இதனால் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து கடந்த 2-ஆம் தேதி கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

கர்நாடாகவில் இருந்து கடத்தல்…. போலீசாரின் அதிரடி நடவடிக்கை…. 270 கிலோ குட்கா பறிமுதல்….!!

கர்நாடகாவில் இருந்து குட்கா பொருட்களை கடத்தி வந்த 4 பேரை கைது செய்த போலீசார் 270 கிலோ குட்காவையும் பறிமுதல் செய்துள்ளனர். கர்நாடக மாநிலம் மைசூரில் இருந்து தடை செய்யப்பட்ட குட்கா பொருள்கள் நாமக்கல்லுக்கு காரில் கடத்தி வருவதாக திருச்செங்கோடு காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் திருச்செங்கோடு புறநகர சப் இன்ஸ்பெக்டர் முருகேசன் தலைமையில் காவல்துறையினர் தோக்கவாடி பேருந்து நிலைய பகுதியில் அதிரடி வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். இதனையடுத்து அப்பகுதி வழியாக வந்த ஆம்னி […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

மளிகை கடையிலும் கஞ்சா விற்பனையா….? போலீசுக்கு கிடைத்த தகவல்…. கடைக்காரர் உடனடி கைது….!!

மளிகைக்கடையில் சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் கபிலர்மலையை அடுத்துள்ளஇருக்கூரில் அக்பர் உசேன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர்  அதே பகுதியில் மளிகை கடை ஒன்றை நடத்தி வருகிறார். இந்நிலையில் இவரது மளிகை கடையில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் பரமத்திவேலூர் காவல்துறையினர் அக்பர் உசேன் கடைக்கு சென்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கடையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

உடல்நலக்குறைவால் அவதி…. வாலிபரின் விபரீத முடிவு…. சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்….!!

உடல்நலக்குறைவால் அவதியடைந்த தொழிலாளி மனமுடைந்து தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் அருகே உள்ள அக்ரகாரம் பகுதியில் செந்தில்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். மார்க்கெட்டிங் ஊழியரான இவருக்கு அம்பிகா என்ற மனைவியும், 4 வயதில் ஒரு மகனும் உள்ளனர். இந்நிலையில் செந்தில்குமார் கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவால் மிகவும் அவதிப்பட்டு வந்துள்ளார். இதற்காக பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் குணமடையவில்லை. இதனால் மனமுடைந்த செந்தில்குமார் வீட்டில் தனது அறையில் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

நில பிரச்சனையால் ஏற்பட்ட தகராறு…. பெண்ணை தாக்கி கொலை மிரட்டல்…. விவசாயி கைது….!!

நில பிரச்சனையில் பெண்ணை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த விவசாயியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்துள்ள ஜாமீன்இளம்பள்ளியில் தமிழ்செல்வன் என்பவர் வசித்து வந்துள்ளார். விவசாயியான இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த சின்னசாமி என்பவருக்கும் நிலப் பிரச்சனை காரணமாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் சம்பவத்தன்று சின்னசாமியின் மனைவி சந்திராவிடம் தமிழ்செல்வன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனையடுத்து ஆத்திரமடைந்த தமிழ்செல்வன் அருகிலிருந்த கடப்பாரையை எடுத்து சந்திராவை தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதனை பார்த்த அவரது […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (09.12.21) முட்டை விலை…!!!

நாமக்கல்லில் இன்று (டிசம்பர்-9) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 90 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 3 ரூபாய் 95 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கடந்த 13 நாட்களாக 4 ரூபாய் 35 காசுகளாக விற்பனையாகி வந்தது. இந்த நிலையில் 2 நாட்களாக 25 காசுகள் அதிகரித்து […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

தடுப்பூசி இனிமேல் கட்டாயம்…. பொது இடங்களுக்கு செல்ல தடை…. ஆட்சியரின் அதிரடி உத்தரவு….!!

தடுப்பூசி செலுத்தி கொள்ளதவர்கள் பொது இடங்களுக்கு செல்ல தடை விதித்து மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங் உத்தரவிட்டுள்ளார். கொரோனா பரவல் சற்று குறைந்து வரும் நிலையில் தற்போது ஒமைக்ரான் வைரஸ் புதிதாக பரவத் தொடங்கியுள்ளது. இதனால் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை 10,43,103 பேர் முதல் டோஸ் தடுப்பூசியும், 6,06,787 பேர் இரண்டாவது டோஸ் தடுப்பூசியும் போட்டு கொண்டுள்ளனர். இன்னும் சுமார் மூன்று லட்சத்திற்கும் மேற்பட்டோர் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

6 வயது சிறுமி பாலியல் வழக்கு…. முதியவருக்கு 20 ஆண்டுகள் சிறை…. நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு….!!

சிறுமியை கடத்தி சென்று பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் முதியவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்பளித்துள்ளார். நாமக்கல் மாவட்டம் மோடமங்கலத்தை அடுத்துள்ள வால்ராஜபாளையம் பகுதியில் பழனிச்சாமி என்ற முதியவர் வசித்து வந்துள்ளார். ஆடு மேய்க்கும் தொழிலாளியான இவர் கடந்த 2019 ஆம் ஆண்டில் 6 வயது சிறுமியை கடத்தி சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனை அறிந்த சிறுமியின் பெற்றோர் உடனடியாக திருச்செங்கோடு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்தப் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

1½ வருடத்திற்கு முன் மாயமான இளம்பெண்…. எலும்புக்கூடாக கிடந்ததால் பரபரப்பு…. போலீஸ் தீவிர விசாரணை….!!

1½ வருடத்திற்கு முன்பு மாயமான இளம்பெண் எலும்புக்கூடாக கிடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை அடுத்துள்ள அரியூர்நாடு ஊராட்சி பரவாத்தம்பட்டயில் பங்காரு என்பவர் வசித்து வந்துள்ளார். விவசாயியான இவருக்கு அன்னக்கிளி என்ற மனைவியும் ரேணுகா என்ற மகளும் உள்ளனர். இந்நிலையில் கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன் வீட்டில் இருந்த ரேணுகா திடீரென மாயமாகியுள்ளார். இதுகுறித்து அவரது பெற்றோர் வாழவந்தி நாடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்தப் புகாரின் பேரில் காவல்துறையினர் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

டீ குடிக்க சென்ற முதியவர்…. கல்லால் தாக்கிய வாலிபர்…. சிகிச்சை பலனின்றி ஒருவர் பலி….!!

முதியவரை கல்லால் தாக்கி கொலை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் ஆவாரங்காடு பகுதியில் வேலப்பன் என்ற முதியவர் தனியாக வசித்து வந்துள்ளார். விசைத்தறி தொழிலாளியான இவர் அப்பகுதியில் உள்ள எம்.ஜி.ஆர் சிலை அருகே டீ குடிப்பதற்காக சென்றுள்ளார். அப்போது அப்பகுதி வழியாக நடந்து வந்த வாலிபர் ஒருவர் திடீரென கீழே கிடந்த கல்லை எடுத்து வேலப்பனை சரமாரியாக தாக்கியுள்ளார். இதனை பார்த்த அங்கிருந்த பழனிச்சாமி என்ற முதியவர் வாலிபரை தடுக்க முயன்றுள்ளார். ஆனாலும் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

வீட்டுலயும் வளக்குறாங்க…. போலீஸ் அதிரடி சோதனை…. 10 கஞ்சா செடிகள் அழிப்பு….!!

சட்ட விரோதமாக வீட்டில் கஞ்சா செடிகளை வளர்த்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டியை அடுத்துள்ள அம்பேத்கர் நகரில் சரவண பாண்டியன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது வீட்டிற்கு முன்பு கஞ்சா செடிகளை பயிரிட்டு வளர்த்து வருவதாக கூறப்படுகிறது. இதனை அறிந்த சிலர் எருமப்பட்டி காவல்துறையினருக்கு ரகசிய தகவல் அளித்துள்ளனர். அந்த தகவலின் அடிப்படையில் காவல்துறையினர் சரவணபாண்டியன் வீட்டிற்கு சென்று அதிரடி சோதனை நடத்தியுள்ளனர். அப்போது அவரது வீட்டிற்கு முன்பு வாழை […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

வீட்டை விட்டு வெளியேறிய விவசாயி…. காவிரி ஆற்றில் உடல் மீட்பு…. போலீஸ் தீவிர விசாரணை….!!

 3 தினங்களுக்கு முன்பு மாயமான விவசாயி உடல் படுகை அணை காவிரி ஆற்றில் பிணமாக மீட்கப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டம் ஜோடர்பாளையத்தில் உள்ள படுகை அணை பகுதியில் உள்ள காவிரி ஆற்றில் சுமார் 65 மதிக்கத்தக்க முதியவரின் பிணம் ஒன்று மிதந்து கொண்டிருந்துள்ளது. இதனை பார்த்த அப்பகுதி மக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ஜோடர்பாளையம் காவல்துறையினர் முதியவரின் உடலை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். இதனையடுத்து முதியவரின் உடலை […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

சிறுமிக்கும் பாதுகாப்பு இல்ல…. முதியவர் செய்த காரியம்…. போலீசார் அதிரடி நடவடிக்கை….!!

6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அடுத்துள்ள மொளசி பகுதியில் வெங்கடாஜலம் என்ற முதியவர் வசித்து வந்துள்ளார். இவர் அதே பகுதியை சேர்ந்த 6 வயது சிறுமியை அழைத்து கொண்டு வீட்டிற்கு சென்றுள்ளார். இதற்குப்பின் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு சென்ற பக்கத்து வீட்டு பெண் உடனடியாக சிறுமியை மீட்டு […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (07.12.21) முட்டை விலை…!!!

நாமக்கல்லில் இன்று (டிசம்பர்-7) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 85 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 3 ரூபாய் 95 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கடந்த 13 நாட்களாக 4 ரூபாய் 35 காசுகளாக விற்பனையாகி வந்தது. இந்த நிலையில் 2 நாட்களாக 25 காசுகள் அதிகரித்து […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

கள்ளகாதலால் ஏற்பட்ட விபரீதம்…. மனைவி கொடூர கொலை…. நாமக்கலில் பரபரப்பு….!!

கள்ளகாதலனுடன் பேசி கொண்டிருந்ததை பார்த்து ஆத்திரமடைந்த கணவன் மனைவியை வெட்டி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் புதுசத்திரத்தை அடுத்துள்ள நவனி கிராமத்தில் தமிழ்ச்செல்வன் என்பவர் வசித்து வந்துள்ளார். மரம் வெட்டும் தொழிலாளியான இவர் நந்தினி என்ற பெண்ணை காதலித்து கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டுள்ளார். தற்போது இந்த தம்பதியினருக்கு 3 வயதில் ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் நந்திக்கும் அதே பகுதியை சேர்ந்த ஒரு வாலிபருக்கும் இடையே […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

கிடுகிடுவென உயர்ந்த கத்தரிக்காய் விலை…. உழவர் சந்தையில் அமோக வியாபாரம்…. 10 லட்சம் வரை விற்பனை….!!

உழவர் சந்தையில் 20 டன் காய்கறிகள் விற்பனைக்கு கொண்டுவரப்பட்ட நிலையில் மொத்தம் 10 லட்சத்தி 50 ஆயிரம் வரை விற்பனையாகியுள்ளது. நாமக்கல் மாவட்டம் கோட்டை பகுதியில்உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. இங்கு நாமக்கல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் உள்ள  விவசாயிகள் தாங்கள் விளைவித்த காய்கறி மற்றும் பழங்களை விற்பனைக்காக கொண்டு வந்து விற்பனை செய்வது வழக்கம். அதன்படி நேற்று நடைபெற்ற உழவர் சந்தையில் சுமார் 20 டன் காய்கறிகளும், 4 டன் பழங்களும் விற்பனைக்காக கொண்டுவந்து […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

லஞ்சம் கேட்ட சப்-இன்ஸ்பெக்டர்…. லஞ்ச ஒழிப்புத்துறையினர் அதிரடி….. பணியிடை நீக்கம் செய்து உத்தரவு….!!

லஞ்சம் கேட்ட சிறப்பு சப்-இன்ஸ்பெக்டரை கைது செய்த நிலையில் அவரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட சூப்பிரண்டு அதிகாரி உத்தரவிட்டுள்ளார். நாமக்கல் மாவட்டம் வேலகவுண்டம்பட்டியை அடுத்துள்ள செம்பலகவுண்டம் பாளையம் பகுதியில் செல்வகுமார் என்பவர் வசித்து வந்துள்ளார். விவசாயியான இவர் மீது வேலகவுண்டம்பட்டி காவல் நிலையத்தில் ஆள் கடத்தல் தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த வழக்கில் செல்வக்குமார் உட்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்துள்ளனர். இதனையடுத்து வேலகவுண்டம்பட்டி சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (06.12.21) முட்டை விலை…!!!

நாமக்கல்லில் இன்று (டிசம்பர்-6) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 85 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 3 ரூபாய் 95 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கடந்த 13 நாட்களாக 4 ரூபாய் 35 காசுகளாக விற்பனையாகி வந்தது. இந்த நிலையில் 2 நாட்களாக 25 காசுகள் அதிகரித்து […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

தேசிய அளவில் நாமக்கல் முதலிடம்…. 6 கோடிவரை தங்க பத்திரம் விற்பனை…. அதிகாரிகள் தகவல்….!!

தங்க பத்திர முதலீட்டில் இந்த அளவில் நாமக்கல் கோட்டம் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளது. இந்திய அரசின் தங்க பத்திரம் முதலீடு திட்டம் கடந்த நவம்பர் மாதம் 29ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 3ஆம் தேதி வரை அனைத்து தபால் நிலையங்களிலும் நடைபெற்றுள்ளது. இதில் ஒரு கிராம் தங்கத்தினுடைய மதிப்பு 4,791 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டு பத்திரங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. அதன்படி நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை 13,219 கிராம் தங்க பத்திரம் விற்பனை செய்யப்பட்ட நிலையில் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

லஞ்சம் கேட்ட சப்-இன்ஸ்பெக்டர்…. கையும் களவுமாக பிடித்த அதிகாரிகள்…. லஞ்ச ஒழிப்புத்துறையினர் அதிரடி….!!

லஞ்சம் கேட்ட சிறப்பு சப்-இன்ஸ்பெக்டரை லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் வேலகவுண்டம்பட்டியை அடுத்துள்ள செம்பலகவுண்டம் பாளையம் பகுதியில் செல்வகுமார் என்பவர் வசித்து வந்துள்ளார். விவசாயியான இவர் மீது வேலகவுண்டம்பட்டி காவல் நிலையத்தில் ஆள் கடத்தல் தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த வழக்கில் செல்வக்குமார் உட்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்துள்ளனர். இதனையடுத்து வேலகவுண்டம்பட்டி சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சண்முகம் ஆள் கடத்தல் வழக்கு அறிக்கையில் செல்வகுமாரின் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

கொலையா…. தற்கொலையா….? வியாபாரிக்கு ஏற்பட்ட விபரீதம்…. பல்வேறு கோணங்களில் விசாரணை….!!

கோழி வியாபாரி டாஸ்மார்க் கடையில் தூக்கில் தொங்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் கீரம்பூர் பகுதியில் உள்ள மதுபானக்கடையின் பின்புறம் உள்ள பாரில் ஒரு நபர் தூக்கில் பிணமாக தொங்கி கொண்டிருந்துள்ளார். இதனை பார்த்த அப்பகுதியினர் உடனடியாக பரமத்திவேலூர் காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் தூக்கில் தொங்கியவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதனையடுத்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் உயிரிழந்த நபர் […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (05.12.21) முட்டை விலை…!!!

நாமக்கல்லில் இன்று (டிசம்பர்-5) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 65 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 3 ரூபாய் 95 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கடந்த 13 நாட்களாக 4 ரூபாய் 35 காசுகளாக விற்பனையாகி வந்தது. இந்த நிலையில் 2 நாட்களாக 25 காசுகள் அதிகரித்து […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி…. வழங்கப்பட்ட நலத்திட்ட உதவிகள்…. பயனடைந்த 40 பேர்….!!

சர்வேதச மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. வருடந்தோறும் டிசம்பர் 3ஆம் தேதி சர்வதேச மாற்றுதிறனாளிகள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழக அரசு சார்பில் மாற்றுத்திறனாளிகளின் வால்வை உயர்த்தும் வகையில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகின்றனர். அதன்படி நாமக்கல் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி 40 மாற்றுத்திறனாளிகளுக்கு சுமார் 10,84,000 ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங் வழங்கியுள்ளார். அப்போது 9 பேருக்கு மோட்டார் பொருத்தப்பட்ட தையல் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

அவதியடைந்து வந்த பெயிண்டர்…. விரக்தியில் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

உடல்நலக்குறைவால் அவதியடைந்த பெயிண்டர் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் மோகனூர் அருகே உள்ள சுப்பிரமணியபுரத்தில் ஜெயபாலன் என்பவர் வசித்து வந்துள்ளார். பெயிண்டரான இவருக்கு சோனியா என்ற மனைவியும், ஒரு மகளும் உள்ளனர். இந்நிலையில் கடந்த சில மாதங்களாக ஜெயபாலன் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று அவதியடைந்து வந்துள்ளார். இதனால் ஜெயபாலன் மிகவும் மனமுடைந்து காணப்பட்டுள்ளார். இதனையடுத்து வாழ்வில் விரக்தியடைந்த ஜெயபாலன் மதுபானத்தில் விஷம் கலந்து குடித்துள்ளார். இதனை […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

நேருக்கு நேர் மோதிய வாகனம்…. வாலிபருக்கு ஏற்பட்ட விபரீதம்…. நாமக்கலில் கோர விபத்து….!!

இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதியதில் வாலிபர் உயிரிழந்த நிலையில் தொழிலாளிக்கு பலத்தகாயம் ஏற்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டம் கந்தம்பாளையத்தை அடுத்துள்ள வசந்தபுரம் நகரில் பிரகாஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த இவர் கொரோனா காரணமாக சொந்த ஊருக்கு திரும்பி ஊரிலேயே வசித்து வந்துள்ளார். இந்நிலையில் பிரகாஷ் தனது இருசக்கர வாகனத்தில் குன்னமலைக்கு சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது சமத்துவபுரம் 4 ரோடு பகுதியில் சென்ற போது எதிரே வந்த இருசக்கர வாகனம் பிரகாஷின் இருசக்கர […]

Categories
தூத்துக்குடி நாமக்கல் மதுரை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் விருதுநகர்

சற்றுமுன்…. தூத்துக்குடி உட்பட 4 மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை!!

கனமழை காரணமாக 4 மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக விருதுநகர், மதுரை மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (4ஆம் தேதி) விடுமுறை அளிக்கப்பட்டது.. அதேபோல நாமக்கல் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.. இந்த நிலையில் தற்போது தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று  பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்..

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (04.12.21) முட்டை விலை…!!!

நாமக்கல்லில் இன்று (டிசம்பர்-4) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 65 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 3 ரூபாய் 95 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கடந்த 13 நாட்களாக 4 ரூபாய் 35 காசுகளாக விற்பனையாகி வந்தது. இந்த நிலையில் 2 நாட்களாக 25 காசுகள் அதிகரித்து […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

மகளை கண்டித்த பெற்றோர்…. மாணவியின் விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

பெற்றோர் கண்டித்ததால் மனமுடைந்த மாணவி தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலத்தை  அடுத்துள்ள மிதிகுண்டு கிராமத்தில் கமல் என்பவர் வசித்து வந்துள்ளார். தொழிலாளியான இவருக்கு கயானா என்ற மகள் உள்ளது. இவர் பேளுக்குறிச்சி பகுதியில் தனியார் பள்ளி ஒன்றில் 8ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் கயானா படிக்காமல் செல்போனில் கேம்மிற்கு அடிமையானதாக கூறப்படுகிறது. எனவே அவரது பெற்றோர் நன்றாக படிக்கும்படி மகளை கண்டித்துள்ளனர். இதனால் மனமுடைந்த மாணவி கடந்த […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

ரேஷன் கடை அருகே…. உயிரிழந்து கிடந்த டீக்கடை ஊழியர்…. போலீஸ் தீவிர விசாரணை….

ரேஷன் கடை அருகே டீக்கடை ஊழியர் உயிரிழந்து கிடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் நல்லூர் பகுதியில் உள்ள ரேஷன் கடை அருகே 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் உயிரிழந்து பிணமாக கிடந்துள்ளார். இதனை பார்த்த அப்பகுதியினர் உடனடியாக நல்லூர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அந்த நபரின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை…. பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. வாலிபர் போக்சோவில் கைது….!!

10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையை அடுத்துள்ள தின்னூர் பகுதியில் வெங்கடேஷ் என்ற வாலிபர் வசித்து வந்துள்ளார். இவர் அதே பகுதியில் வசிக்கும் 10 வயது சிறுமியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து வெளியே சொன்னால் கொலை செய்துவிடுவேன் என்று வெங்கடேஷ் சிறுமியை  மிரட்டி உள்ளார். அதனால் பயந்த சிறுமி யாரிடமும் இதைப்பற்றி கூறாமல் இருந்துள்ளார். இதையடுத்து சிறுமிக்கு 2 தினங்கள் […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (03.12.21) முட்டை விலை…!!!

நாமக்கல்லில் இன்று (டிசம்பர்-3) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 50 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 3 ரூபாய் 95 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கடந்த 13 நாட்களாக 4 ரூபாய் 35 காசுகளாக விற்பனையாகி வந்தது. இந்த நிலையில் 2 நாட்களாக 25 காசுகள் அதிகரித்து […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

மொபட் மீது மோதிய வாகனம்…. காவலாளிக்கு ஏற்பட்ட விபரீதம்…. போலீஸ் விசாரணை….!!

இருசக்கர வாகன விபத்தில் காவலாளி உயிரிழந்தது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். நாமக்கல் மாவட்டம் அணியாபுரம் பகுதியில் சுப்பிரமணி என்ற முதியவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள தனியார் கோழிப்பண்ணை தீவன ஆணையில் காவலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் சுப்பிரமணி வழக்கம்போல தனது மொபட்டில் தீவன ஆலைக்கு புறப்பட்டு சென்றார். அப்போது அணியாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி அருகே சென்றுகொண்டிருந்த போது அப்பகுதி வழியாக சென்ற இருசக்கர வாகனம் எதிர்பாராதவிதமாக மொபட் மீது மோதியுள்ளது. இந்த […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

மாணவிக்கு தொல்லை கொடுத்த வாலிபர்…. போலீஸ் நடவடிக்கை…. தொழிலாளி போக்சோவில் கைது….!!

11ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் பகுதியில் துரைசாமி என்ற வாலிபர் வசித்து வந்துள்ளார். கூலித்தொழிலாளியான இவர் அதே பகுதியில் வசிக்கும் 11ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதனையறிந்த மாணவியின் பெற்றோர் அதிர்ச்சியடைந்து உடனடியாக பரமத்திவேலூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர். மேலும் மாணவிக்கு […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

போலீஸ் அதிரடி ரோந்து…. வசமாக சிக்கிய நபர்…. 20 லிட்டர் சாராயம் பறிமுதல்….!!

சட்ட விரோதமாக சாராய விற்பனையில் ஈடுபட்ட நபரை காவல்துறையினர் கைது செய்து 20 சாரயத்தை பறிமுதல் செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் காவல்துறையினர் ஒடப்பள்ளி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்துள்ளனர். இந்நிலையில் ஒடப்பள்ளி குப்பியண்ணன் கோவில் தெரு பகுதியில் ஒரு நபர் கேனுடன் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்துள்ளார். இதனை பார்த்த காவல்துறையினர் அவரை பிடித்து விசாரணை நடத்தியதில் அவர் சேலம் மாவட்டத்தை சேர்ந்த சின்னதம்பி என்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து அவர் வைத்திருந்த பிளாஸ்ட் கேனில் 20 லிட்டர் […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (02.12.21) முட்டை விலை…!!!

நாமக்கல்லில் இன்று (டிசம்பர்-2) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 50 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 3 ரூபாய் 95 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கடந்த 13 நாட்களாக 4 ரூபாய் 35 காசுகளாக விற்பனையாகி வந்தது. இந்த நிலையில் 2 நாட்களாக 25 காசுகள் அதிகரித்து […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்…. சுகாதார ஆய்வாளர் சங்கத்தினர் கோரிக்கை…. ஆட்சியர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம்….!!

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு அனைத்து சுகாதார ஆய்வாளர் சங்கத்தின் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள சுகாதார துணை இயக்குனர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு அனைத்து சுகாதார ஆய்வாளர் சங்கத்தின் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இந்த ஆர்பாட்டத்தில் ஒப்பந்த முறையில் பணிபுரியும் இளைய சுகாதார ஆய்வாளர்களுக்கு காலமுறை ஊதியமும், பணியும் வழங்க வேண்டும், காலியாக உள்ள பணியிடைங்களை உடனடியாக நிரப்ப வேண்டும், சுகாதார ஆய்வாளர்களுடன் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

வாட் வரியை குறைக்க வேண்டும்…. கோரிக்கையை வலியுறுத்தி…. பாஜகவினர் மாட்டுவண்டியில் போராட்டம்….!!

பெட்ரோல் டீசல் மீதான வாட் வரியை குறைக்க வலியுறுத்தி பாஜகவினர் மாட்டுவண்டியுடன் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பா.ஜ.க. விவசாய அணி, ஒ.பி.சி.அணி மற்றும் அமைப்பு சாரா பிரிவு சார்பில் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும், அதன் மீதான வாட் வரியை குறைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இதற்கு மாவட்ட விவசாய அணி மாவட்ட தலைவர் அசோக்குமார் தலைமை […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

தொடர்ந்து 25-வது நாளாக மாற்றமின்றி…. பெட்ரோல்-டீசல் விற்பனை…!!!

மாதம் இருமுறை பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வந்த எண்ணெய் நிறுவனங்கள் இந்த நடைமுறையை 2017ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் கைவிட்டது. இதனையடுத்து நாள்தோறும் பெட்ரோல் டீசல் விலையை நிர்ணயிக்கும் முறை தற்போது அமலில் உள்ளது. இந்நிலையில் சென்னையைப் பொறுத்தவரை இன்று (டிசம்பர்-1). இந்நிலையில் கடந்த இரண்டு வாரங்களாக ஒருநாள் விட்டு ஒருநாள் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டு வந்தது. இந்நிலையில் தமிழக அரசின் பட்ஜெட் அறிவிப்பையடுத்து லிட்டருக்கு ரூ.3 விலைகுறைப்பு அமலுக்கு வந்தது. இதனைத்தொடர்ந்து […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

மாணவிக்கு தொல்லை கொடுத்த வாலிபர்…. பெற்றோர் அளித்த புகார்…. என்ஜினீயர் போக்சோவில் கைது….!!

மாணவியை காதலிப்பதாக கூறி தொல்லை கொடுத்த என்ஜினீயரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர். கரூர் மாவட்டம் நொய்யல் குறுக்குசாலை அருகே உள்ள வேட்டமங்கலம் பகுதியில் ராமசந்திரன் என்ற வாலிபர் வசித்து வந்துள்ளார். டிப்ளமோ என்ஜினீயரான இவர் நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரை சேர்ந்த 10ஆம் வகுப்பு படிக்கும் மாணவியை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து சிறுமிக்கு அடிக்கடி போன் செய்து காதலிப்பதாக கூறி தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதனை மாணவி தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். இதனை அறிந்த […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

மொபட்டில் சென்ற பெண் போலீஸ் ஏட்டு… மர்மநபர்கள் கைவரிசை…. போலீஸ் விசாரணை….!!

மொபட்டில் சென்று கொண்டிருந்த என் போலீஸ் ஏட்டை வழிமறித்து தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் பகுதியில் முனுசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது மனைவி மணிமேகலை நாமக்கல் மாவட்டம் கீரம்பூர் பகுதியில் உள்ள குடிமைப்பொருள் கண்காணிப்பு அலுவலகத்தில் போலீஸ் ஏட்டாக பணிபுரிந்து வருகின்றார். இந்நிலையில் மணிமேகலை வழக்கம்போல பணியை முடித்து விட்டு தனது மொபட்டில் வீட்டிற்கு புறப்பட்டுள்ளார். இதனையடுத்து பரமத்தி பகுதியில் சென்று கொண்டிருந்தபோது அவரை […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (30.11.21) முட்டை விலை…!!!

நாமக்கல்லில் இன்று (நவம்பர்-29) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 50 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 3 ரூபாய் 95 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கடந்த 13 நாட்களாக 4 ரூபாய் 35 காசுகளாக விற்பனையாகி வந்தது. இந்த நிலையில் 2 நாட்களாக 25 காசுகள் அதிகரித்து […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

போலீசார் அதிரடி சோதனை…. 1 கோடி மதிப்புள்ள கஞ்சா பறிமுதல்…. பெண் உள்பட 5 பேர் கைது….!!

கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட 5 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 1 கோடி மதிப்புள்ள கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் வழியாக கஞ்சா கடத்தல் நடைபெறுவதாக மாவட்ட சூப்பிரண்டு அதிகாரி சரோஜ்குமார் தாக்கூருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் துணை சூப்பிரண்டு அதிகாரி சுரேஷ் தலைமையில்  தனிப்படையினர் எர்ணாபுரம் பகுதியில் அதிரடி வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அப்பகுதி வழியாக நாமக்கலை நோக்கி சென்ற சரக்கு வாகனம் ஒன்றை நிறுத்தி […]

Categories

Tech |