Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

கார்-பைக் மோதல்…. அண்ணன் தம்பிக்கு ஏற்பட்ட விபரீதம்…. போலீஸ் தீவிர விசாரணை….!!

இருசக்கர வாகனம் மீது கார் மோதி தம்பி உயிரிழந்த நிலையில் அண்ணனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரை அடுத்துள்ள திண்டமங்கலம் பகுதியில் சுப்பிரமணி என்பவர் வசித்து வருகின்றார். இவரது மகன்களான கார்த்திக் மற்றும் மோகன்ராஜ் ஈரோட்டில் உள்ள தனது பாட்டி வீட்டிற்கு சென்றுவிட்டு மீண்டும் இருசக்கர வாகனத்தில் ஊருக்கு திரும்பி உள்ளனர். அப்போது வேலகவுண்டம்பட்டி அருகே சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த கார் ஒன்று எதிர்பாராத விதமாக இருசக்கர வாகனத்தின் மீது மோதிவிட்டு […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

மதுபோதையில் ஏற்பட்ட விபரீதம்…. பறிபோன பெயிண்டர் உயிர்…. போலீஸ் விசாரணை….!!

மதுபோதையில் இருந்த பெயிண்டர் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் அவரது குடும்பத்தினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் புதுசத்திரத்தை அடுத்துள்ள உடுப்பும் கொவசம்பட்டி பகுதியில் இருதயராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். பெயிண்டராக பணிபுரிந்து வரும் இவருக்கு குடிப்பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கலங்காணி-திருமலைப்பட்டி  சாலையில் இருந்த கிணற்றின் சுற்றுசுவர் மீது அமர்ந்து மது குடித்துள்ளார். அப்போது மதுபோதை அதிகமாகி கிணற்றில் தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். இதனை பார்த்த அப்பகுதியினர் உடனடியாக புதுசத்திரம் காவல்நிலையத்திற்கு […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

சிறுமியை வற்புறுத்திய வாலிபர்…. போக்சோ சட்டத்தில் கைது…. மீண்டும் அரங்கேறிய சம்பவம்….!!

17 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்து கைது செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தை அடுத்துள்ள வெப்படையில் நூற்பாலை ஒன்று செயல்பட்டு வருகின்றது. இந்த நூற்பாலையில் நெல்லையை சேர்ந்த 17 வயது சிறுமி பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் அதே ஆலையில் வெண்ணந்தூரில் வசிக்கும் மோகன்ராஜ் என்ற வாலிபர் சிறுமிக்கு அடிக்கடி பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகின்றது. இதனையடுத்து வாலிபர் சிறுமியை வற்புறுத்தி பாலியல் பலாத்காரம் செய்துள்ளளர். இதுகுறித்து […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

குடிபழக்கத்தை விட சொன்னதால்…. உயிரையே மாய்த்துக்கொண்ட காவலாளி…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

குடிப்பழக்கத்தை விடுமாறு குடும்பத்தினர் கண்டித்ததால் காவலாளி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அடுத்துள்ள சீத்தாராம்பாளையத்தில் சின்னசாமி என்ற முதியவர் வசித்து வந்துள்ளார். பட்டறை காவலாளியான இவருக்கு இந்திராணி என்ற மனைவியும் இளங்கோ, மோகன் என்ற மகன்களும் உள்ளனர். இந்நிலையில் சின்னசாமி குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி தினமும் குடித்து விட்டு வீட்டில் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து குடும்பத்தினர் குடிபழக்கத்தை கைவிடுமாறு சின்னசாமியை கண்டித்து அவருடன் பேசாமல் இருந்துள்ளனர். இதனால் மனமுடைந்த […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

காப்பீட்டை சீக்கிரம் கொடுங்க…. விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்…. தாலுகா அலுவலகத்தில் பரபரப்பு…!!

பயிர் காப்பீட்டு தொகை வழங்க நடவடிக்கை எடுக்கக்கோரி விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. நாமக்கல் மாவட்டம் திருவாடனை தாலுகா அலுவலகம் முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இந்த ஆர்பாட்டத்தில் 2019-20 ஆம் ஆண்டிக்கான பயிர் காப்பீட்டு 25% மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. எனவே அதனை மறு பரிசீலனை செய்து 100% இழப்பீடு வழங்க வேண்டும். இதனையடுத்து 2020-21 ஆண்டு மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், தொடர் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

“எனக்கு ரொம்ப பயமா இருக்கு”…. மாணவியின் விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

தேர்வுகளை கண்டு அச்சமடைந்த மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டியை அடுத்துள்ள கஸ்தூரிபட்டியில் ஜெயபிரகாஷ் என்பவர் வசித்து வருகின்றார். இவரது மகள் காவியா 12ஆம் வகுப்பை முடித்துவிட்டு நாமக்கல் பயிற்சி நிலையத்தில் கூட்டுறவு மேலாண்மை பட்டயப்படிப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் சரிவர படிக்காத காவியா நெருங்கி வரும் தேர்வுகளை கண்டு மிகுந்த அச்சத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனவுளைச்சலில் இருந்த காவியா தற்கொலை செய்து கொள்ள […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

கட்டுபாட்டை இழந்த லாரி…. எம்.எல்.ஏ கடைக்குள் புகுந்ததால் பரபரப்பு…. போலீஸ் விசாரணை….!!

லாரி கட்டுபாட்டை இழந்து எம்.எல்.ஏவின் பழக்கடைக்குள் புகுந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலத்தில் இருந்து டிப்பர் லாரி ஒன்று ஜல்லிக்கற்களை ஏற்றிக்கொண்டு அரியூர் அருகே உள்ள சோளக்காடுக்கு சென்றுள்ளது. இந்த லாரியை அக்கியம்பட்டியை சேர்ந்த தமிழ்ச்செல்வன் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இதனையடுத்து ஜல்லிக்கற்களை சோளக்காடு கிராமத்தில் இறக்கி வைத்துவிட்டு மீண்டும் சேந்தமங்கலத்திற்கு திரும்பியுள்ளார். அப்போது சோளக்காடு பேருந்து நிலையம் அருகே சென்ற போது லாரி திடீரென கட்டுப்பாட்டை இழந்து அப்பகுதியில் இருந்த எம்.எல்.ஏ […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

3 கோடிக்கு விற்பனை…. மும்முரமாக நடைபெற்ற ஏலம்…. போட்டிபோட்டு கொண்ட வியாபாரிகள்….!!

வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் நடைபெற்ற ஏலத்தில் மொத்தம் 3 கோடியே 2½ லட்சம் வரை விற்பனை நடைபெற்றுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க வளாகத்தில் வழக்கம் போல பருத்தி ஏலம் நடைபெற்றுள்ளது. இந்த ஏலத்திற்கு நாமக்கல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் இருந்து விவசாயிகள் என தாங்கள் விளைவித்த 8,500 பருத்தி மூட்டையை விற்பனைக்காக கொண்டு வந்துள்ளனர். இதனையடுத்து கோவை, திருப்பூர், அவிநாசி, சேலம், தேனி, கொங்கணாபுரம், திண்டுக்கல் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

65,856 மாணவ மாணவிகள்…. தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரம்…. ஆட்சியர் அறிவிப்பு….!!

15 வயது முதல் 18 வயது வரையிலான மாணவ மாணவிகளுக்கு தடுப்பூசி செலுத்தும் முகாமை ஆட்சியர் தொடங்கி வைத்துள்ளார். நாடு முழுவதிலும் கொரோனா 3-ஆம் அலை அச்சுறுத்தி வரும் நிலையில் மத்திய மாநில அரசுகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதனடிப்படையில் தற்போது 15 வயது முதல் 18 வயது உள்ள சிறுவர் சிறுமிகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி முழுவீச்சில் நடந்து வருகிறது. இந்நிலையில் நாமக்கல் மாவட்டத்தில் அரசு அறிவுறுத்தலின்படி பள்ளிகளிலேயே படிக்கும் 11 […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

“வாடகை பாக்கி இருக்கா”…. நகராட்சியினர் அதிரடி…. 6 கடைகளுக்கு சீல்….!!

நகராட்சிக்கு வாடகை செலுத்தாத 6 கடைகளுக்கு சீல் வைத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு நகராட்சி சார்பில் 332 கடைகள் வாடகைக்கு விடப்பட்டுள்ளது. மேலும் சொத்து வரி, குடிநீர், காலியிட வரி மற்றும் கடைகளுக்கும்  வாடகை வசூலித்து வருகின்றனர். இந்நிலையில் சில மாதங்களாக பல கடைகளில் வாடகை பாக்கி செலுத்தாமல் நிலுவையில் வைக்கப்பட்டுள்ளதால் நகராட்சி நிர்வாகம் நிதி நெருக்கடிக்கு தள்ளப்பட்டதாக கூறப்படுகிறது. எனவே ஒரு வார காலத்திற்குள் வாடகை செலுத்தாத கடையினர் வாடகை பாக்கி […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

பைக்-சுற்றுலா வேன் மோதல்…. தூக்கி வீசப்பட்ட வாலிபர்…. நாமக்கல்லில் கோர விபத்து….!!

வீட்டிற்கு சென்று கொண்டிருந்த வாலிபர் சுற்றுலா வேன் மோதி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் ராமாபுரம் புதூர் அருகே உள்ள கொல்லம் பட்டறை பகுதியில் சுதர்சன் என்ற வாலிபர் வசித்து வந்துள்ளார். பெயிண்டரான இவர் வேலையை முடித்துவிட்டு இரவு தனது இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்துள்ளார். இந்நிலையில் பொன்னேரி கைகாட்டின் அருகே உள்ள தனியார் ஸ்பின்னிங் மில் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது எதிரே திருச்சியை நோக்கி சென்ற சுற்றுலா வேன் ஒன்று […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

கொழுந்துவிட்டு எரிந்த தீ…. திணறிய தீயணைப்பு வீரர்கள்…. பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் சேதம்….!!

நூற்பாலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் பல லட்சம் மதிப்புள்ள இயந்திரம் மற்றும் பஞ்சு எரிந்து சேதமடைந்துள்ளது. நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்த்தை அடுத்துள்ள வெப்படை பகுதியில் தனியார் நூர்ப்பாலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு ஏராளமான தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் நூற்பலையில் கிடங்கில் வைக்கப்பட்டிருந்த பஞ்சு திடீரென தீ பிடித்து எரிந்துள்ளது. இதனை பார்த்த தொழிலாளர்கள் அதிர்ச்சி அடைந்த உடனடியாக தண்ணீர் ஊற்றி தீயை அணைக்க முயன்றனர். ஆனால் தீ மளமளவென பரவியதால் வெப்படை மற்றும் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

இப்படி ஆகும்ன்னு நினைக்கல…. தொழிலாளிக்கு ஏற்பட்ட விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

மொபட் மீது இருசக்கர வாகனம் மோதியதில் ரிக் வண்டி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அடுத்துள்ள குமாரபாளையம் பகுதியில் நல்லமுத்து என்பவர் வசித்து வந்துள்ளார். ரிக் வண்டி தொழிலாளியான இவர் தனது மொபட்டில் சித்தாளந்தூருக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த இருசக்கர வாகனம் எதிர்பாராதவிதமாக நல்லமுத்து மொபட் மீது மோதியுள்ளது. இதனையடுத்து அந்த நபர் நிற்காமல் வேகமாக சென்றுள்ளார். இந்த விபத்தில் பலத்த காயமடைந்த நல்லமுத்து சம்பவ இடத்திலேயே […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

விலை எல்லாம் குறைஞ்சிட்டு…. 25½ டன் காய்கறிகள் விற்பனை…. உழவர் சந்தை அதிகாரிகள் தகவல்….!!

கடந்த வாரத்தை விட இந்த வாரம் காய்கறிகளின் விலை சற்று குறைந்துள்ளதாக உழவர் சந்தை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் கோட்டை பகுதியில் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. இங்கு நாமக்கல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் உள்ள  விவசாயிகள் தாங்கள் விளைவித்த காய்கறி மற்றும் பழங்களை விற்பனைக்காக கொண்டு வந்து விற்பனை செய்வது வழக்கம். அதன்படி நேற்று நடைபெற்ற உழவர் சந்தையில் சுமார் 18¼ டன் காய்கறிகளும், 7¼ டன் பழங்களும் விற்பனைக்காக கொண்டுவந்து இருந்துள்ளனர். […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

நறுமண பொருட்களால் அபிஷேகம்…. தங்க கவசத்தில் அருள்பாலித்த ஆஞ்சிநேயர்…. கண்டுகளித்த பக்தர்கள்….!!

மிகவும் கோலாகலமாக நடைபெற்ற அனுமன் ஜெயந்தி விழாவில் அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு உள்பட பலரும் பங்கேற்று சாமி தரிசனம் செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் நகரின் மைய பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆஞ்சநேயருக்கு ஒரே கல்லினால் செதுக்கப்பட்ட 18 அடி உயரம் கொண்ட சிலை உள்ளது. இந்நிலையில் ஆண்டுதோறும் அனுமன் ஜெயந்தி விழா மிகவும் கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டும் ஆஞ்சநேயர் கோவிலில் அனுமன் ஜெயந்தி […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

ஊழியர் கொடூர கொலை…. விசாரணையில் வெளிவந்த உண்மை…. 5 பேர் அதிரடி கைது….!!

கள்ளக்காதலால் மின்வாரிய ஊழியரை கொடூரமாக கொலை செய்த 5 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டியை அடுத்துள்ள அலங்காநத்தம் பாலப்பட்டி கிராமத்தில் செந்தில்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். மின்சார வாரியத்தில் ஒப்பந்த தொழிலாளியாக வேலை பார்த்து வரும் இவருக்கு லதா என்ற மனைவியும், 2 பிள்ளைகளும் உள்ளனர். இந்நிலையில் சம்பவத்தன்று எருமப்பட்டி அருகே புதுக்கோட்டை இருந்து தூசூர் செல்லும் சாலையில் உள்ள வாய்க்கால் அருகே செந்தில்குமார் கழுத்து மற்றும் மர்ம உறுப்புகள் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

சிறுமிக்கு நடந்த திருமணம்….. தற்கொலைக்கு தூண்டுதல்…. கணவர், மாமனார் போக்சோவில் கைது….!!

17 வயது சிறுமியை திருமணம் செய்து கொண்டு தற்கொலைக்கு தூண்டிய கணவன் மற்றும் மாமனாரை கைது செய்துள்ளனர்.  நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அடுத்துள்ள சித்தாளந்தர் பகுதியில் 21 வயது வாலிபர் ஒருவர் வசித்து வந்துள்ளார். கட்டிட தொழிலாளியான இவர் கடந்த ஆண்டு அதே பகுதியை சேர்ந்த16 வயது சிறுமியை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். தற்போது இவர்களுக்கு மூன்று மாத குழந்தையும் உள்ளது. இந்நிலையில் கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த சிறுமி […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

கள்ளக்காதலா இருக்குமா….? ஒப்பந்த ஊழியர் கொடூர கொலை…. நாமக்கலில் பரபரப்பு….!!

மின்வாரிய ஒப்பந்த ஊழியர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டியை அடுத்துள்ள அலங்காநத்தம் பாலப்பட்டி கிராமத்தில் செந்தில்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். மின்சார வாரியத்தில் ஒப்பந்த தொழிலாளியாக வேலை பார்த்து வரும் இவருக்கு லதா என்ற மனைவியும், 2 பிள்ளைகளும் உள்ளனர். இந்நிலையில் சம்பவத்தன்று எருமப்பட்டி அருகே புதுக்கோட்டை இருந்து தூசூர் செல்லும் சாலையில் உள்ள வாய்க்கால் அருகே செந்தில்குமார் கழுத்து மற்றும் மர்ம உறுப்புகள் அறுக்கப்பட்ட நிலையிலும், […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

#BREAKING: அனுமன் ஜெயந்தி…. நாமக்கல் ஆஞ்சநேயருக்கு 1,00,008 வடைமாலை அணிவித்து சிறப்பு பூஜை….!!!

தமிழகம் முழுவதும் இன்று ஹனுமான் ஜெயந்தி கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி நாமக்கல் ஆஞ்சநேயருக்கு 1,00,008 வடைமாலை சாத்தப்பட்டு சிறப்பு பூஜை செய்யப்பட்டன. இதையடுத்து அலங்கரிக்கப்பட்டிருந்த ஆஞ்சநேயர் இன்று அதிகாலை 5 மணிக்கு பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இந்த நிகழ்ச்சியில் இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, சுற்றுலாத்துறை அமைச்சர் டாக்டர் மதி வேந்தன், மாநிலங்களவை உறுப்பினர் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ஆஞ்சநேயரை தரிசனம் செய்து வருகின்றனர். […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

எங்களுக்கு இதுல சந்தேகம் இருக்கு…. பெண் எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் தீவிர விசாரணை….!!

கணவன் மனைவி தகராறில் மனமுடைந்த பெண் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பகுதியில் உள்ள காலனி ஆஸ்பத்திரி வீதியில் சௌந்தரராஜன் என்பவர் வசித்து வந்துள்ளார். சாப்ட்வேர் இன்ஜினியரான இவருக்கு பூங்கொடி என்ற மனைவியும், 7 வயதில் மகளும், 1 வயதில் மகனும் உள்ளனர். இந்நிலையில் சௌந்தர்ராஜன் வீட்டிலிருந்தவாறே வேலை பார்த்து வந்த நிலையில் கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் பூங்கொடி […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

“முடி வெட்ட இவ்வளவு ரூபாயா”…. செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்…. பொதுமக்கள் அதிர்ச்சி….!!

தமிழ்நாடு சவரத் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் முடி திருத்தம் ஆகியவற்றிற்கு கட்டணத்தை உயர்த்தியுள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில் தமிழ்நாடு சவரத் தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் செயற்குழு கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்தில் ஜனவரி 1 முதல் மாவட்டத்திலுள்ள அனைத்து சலூன் கடைகளில் முடி திருத்தம் செய்வதற்கான கட்டணத்தை உயர்த்த முடிவு செய்துள்ளனர். அதனடிப்படையில் சாதரணமாக கடைகளில் முடி வெட்டுவதற்கு 150 ரூபாயும், ஷேவிங் செய்வதற்கு 80 ரூபாயும், கட்டிங் மற்றும் சேவிங் செய்ய 200 ரூபாயாக […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு…. களைகட்டிய கோவில்…. பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு….!!

அனுமன் ஜெயந்தி விழாவை முன்னிட்டு சுமார் 2 டன் பூக்களை கொண்டு அலங்காரம் செய்யும் பணி தொடங்கியுள்ளது. நாமக்கல் மாவட்டம் நகரின் மையப் பகுதியில் ஒரே கல்லினால் செதுக்கப்பட்ட சுமார் 18 அடி உயரமுள்ள மிகவும் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இந்நிலையில் ஆண்டுதோறும் கோவிலில் அனுமன் ஜெயந்தி விழா விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்நிலையில் இந்த ஆண்டு கொரோனா பரவல் தடுப்பு முன்னெச்செரிக்கை நடவடிக்கைகளில் அடிப்படையில் நாளை(ஜனவரி 2) அனுமன் ஜெயந்தி கொண்டாடப்படவுள்ளது. இதற்காக […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

குட்கா கடத்தல் வழக்கு…. ஆட்சியரின் அதிரடி உத்தரவு…. 2 பேர் மீது பாய்ந்த குண்டர் சட்டம்….!!

குட்கா கடத்தலில் ஈடுபட்டு கைதான 2 பேரை குண்டர் தடுப்பு பிரிவின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்துள்ள காட்டூர்  பகுதியில் செந்தில் என்பவர் வசித்து வந்துள்ளார்.மளிகை கடைக்காரரான இவர் குட்காவை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் விசாரணை நடத்தி அவரிடம் இருந்த 600 கிலோ குட்காவை பறிமுதல் செய்துள்ளனர். இதனையடுத்து கடந்த மாதம் 11ஆம் தேதி செந்திலை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

கோரிக்கையை வலியுறுத்தி…. ஊராட்சி தலைவரை சிறை பிடித்த பொதுமக்கள்…. அதிகாரிகள் பேச்சுவார்த்தை….!!

பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டபடததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டுள்ளனர். நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரை அடுத்துள்ள எஸ்.வாழவந்தியில் அரசு உயர்நிலை பள்ளி செயல்பட்டு வருகிறது. நடுநிலை பள்ளியாக செயல்பட்டு வந்த இந்த பள்ளி கடந்த 2018 ஆம் ஆண்டு உயர்நிலை பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்நிலையில் பள்ளியில் கூடுதல் வகுப்பறைகள் இன்னும் கட்டப்படாமல் இருப்பதால் மாணவர்களுக்கு போதிய வகுப்பறைகள் இல்லாமல் வகுப்பறை இல்லாமல் மரத்தடியிலும் அங்குள்ள கலையரங்கத்திலும் வைத்து வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இது […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

இணைப்பை துண்டிக்க மறந்ததால்…. துடிதுடித்து இறந்த தொழிலாளி…. சோகத்தில் ஆழ்ந்த குடும்பத்தினர்….!!

மின்சாரம் தாக்கி கூலித்தொழிலாளி உயிரிழந்த சம்பவம் அவரது குடும்பத்தினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் புதுசத்திரத்தை அடுத்துள்ள கதிராநல்லூர் பகுதியில் கணபதி என்பவர் வசித்து வந்துள்ளார்.கூலி தொழிலாளியான இவர் தனது தம்பி கட்டியுள்ள புது வீட்டில் மின் இணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். அதற்காக அவரது பழைய வீட்டில் இருந்து மின் இணைப்பை மாட்டி கொண்டிருந்துள்ளார். அப்போது மின் இணைப்பை துண்டிக்காமல் மின் வயரை தொட்டதால் கணபதி மீது மின்சாரம் தாக்கியுள்ளது. இதில் பலத்த காயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

மாடியில் நின்ற டீ மாஸ்டர்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை….!!

மாடியில் இருந்து கீழே விழுந்து டீ மாஸ்டர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் ராமாபுரம் புதூர் சாவடி தெருவில் மனோகரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மோகனூர் பேருந்து நிலையத்தில் உள்ள டீக்கடை ஒன்றில் டீ மாஸ்டராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் மனோகர் சம்பவத்தன்று தனது அறையின் மாடியில் நின்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக நிலை தடுமாறி மாடியிலிருந்து கீழே விழுந்துள்ளார். இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு நாமக்கல் அரசு […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

அஸ்தியை கரைக்க சென்றவருக்கு…. ஆற்றில் ஏற்பட்ட விபரீதம்…. சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்….!!

சித்தியின் அஸ்தியை கரைக்க சென்ற மின்வாரிய ஊழியர் காவிரி ஆற்றில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் மேட்டூர் மின் வாரிய குடியிருப்பு பகுதியில் சுரேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். மின்வாரிய ஊழியரான இவருக்கு மஞ்சு என்ற மனைவியும், சுவேதா என்ற மகளும் உள்ளனர். இந்நிலையில் சுரேஷ் தனது சித்தியின் துக்க நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கு குடும்பத்துடன் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்திற்கு சென்றுள்ளார். இதனையடுத்து அவரது சித்தியின் உடலை அடக்கம் செய்துவிட்டு அஸ்தியை கரைப்பதற்கு […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (31.12.21) முட்டை விலை…!!!!

நாமக்கல்லில் இன்று (டிசம்பர்-31) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய் 5 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 3 ரூபாய் 95 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கடந்த 13 நாட்களாக 4 ரூபாய் 35 காசுகளாக விற்பனையாகி வந்தது. இந்த நிலையில் 2 நாட்களாக 25 காசுகள் அதிகரித்து […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

மாணவியை வற்புறுத்திய எலக்ட்ரீசியன்…. பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. மீண்டும் அரங்கேறிய சம்பவம்….!!

11ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஏலக்ட்ரீசியனை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அடுத்துள்ள கல்குறிச்சி வெள்ளாளப்பட்டியில் சரண்ராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். எலக்ட்ரீசியனான இவருக்கு ரோஜா என்ற மனைவியும், ஒரு பெண் குழந்தையும் உள்ளது. இந்நிலையில் கடந்த 2 வருடங்களாக கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் சரண்ராஜ் பேளுக்குறிச்சியை சேர்ந்த 11ஆம் வகுப்பு படித்து வரும் மாணவிக்கு பாலியல் தொல்லை […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்…. எலக்ட்ரீசியன் செய்த செயல்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

சட்ட விரோதமாக வீட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்த எலக்ட்ரீசியனை போலீசார் கைது செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டையை அடுத்துள்ள ஓடுவன்குறிச்சி பகுதியில் சட்ட விரோதமாக மது விற்பனையை நடைபெறுவதாக காவல்துறையினருக்கு தகவல் ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில் நாமகிரிப்பேட்டை காவல்துறையினர் அப்பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்துள்ளனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த எலக்ட்ரீசியனான அழகேசன் என்பவர் அவரது வீட்டில் மதுபாட்டில்களை விற்பனை செய்வது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் அழகேசன் வீட்டில் அதிரடி சோதனை […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

காரை முந்துவதற்கு முயற்சி…. பெயிண்டர்களுக்கு ஏற்பட்ட விபரீதம்…. நாமக்கலில் கோர விபத்து….!!

கார்-மொபட் ஒன்றுடன் ஒன்று மோதியதில் பெயிண்டர் 2 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டை அடுத்துள்ள சீராப்பள்ளி பகுதியில் கிருஷ்ணன், முருகேசன், இளவரசன் ஆகியோர் வசித்து வந்துள்ளனர். பெயிண்டர்களான இவர் திருச்செங்கோடு மலையடிவாரம் பகுதியில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையத்திற்கு பெயிண்ட் அடிப்பதற்காக ஒரு மொபட்டில் 3 பேரும் சென்றுள்ளனர். இந்நிலையில் எலச்சிபாளையம் காவல்நிலையம் அருகே சென்று கொண்டிருந்தபோது அவர்களுக்கு முன்னாள் சென்று கொண்டிருந்த காரை முந்த முயன்றுள்ளனர். அப்போது எதிர்பாராத […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (30.12.21) முட்டை விலை…!!!!

நாமக்கல்லில் இன்று (டிசம்பர்-30) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய் 5 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 3 ரூபாய் 95 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கடந்த 13 நாட்களாக 4 ரூபாய் 35 காசுகளாக விற்பனையாகி வந்தது. இந்த நிலையில் 2 நாட்களாக 25 காசுகள் அதிகரித்து […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

அரசின் சார்பில்…. 24 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள்…. சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம்….!!

சிறப்பு குறைதீர்க்கும் கூட்டத்தில் 24 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை 102 பேருக்கு சுற்றுலா துறை அமைச்சர் வழங்கியுள்ளார். நாமக்கல் மாவட்டம் மோகனூரில் உள்ள சீரணி கலையரங்கத்தில் சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த சிறப்பு கூட்டத்தில் சுற்றுலாத்துறை அமைச்சர் அமைச்சர் மதிவேந்தேன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றுள்ளார். இதனையடுத்து வீட்டுமனை பட்டா, முதிர்கன்னி உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை, இந்திராகாந்தி முதியோர் ஓய்வூதிய உதவித்தொகை, சிறு, குறு விவசாயிகளுக்கான சான்று ஆகிய 24,72,000 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை 102 […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (29.12.21) முட்டை விலை…!!!!

நாமக்கல்லில் இன்று (டிசம்பர்-29) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய் 5 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 3 ரூபாய் 95 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கடந்த 13 நாட்களாக 4 ரூபாய் 35 காசுகளாக விற்பனையாகி வந்தது. இந்த நிலையில் 2 நாட்களாக 25 காசுகள் அதிகரித்து […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

மும்முரமாக நடைபெற்ற ஏலம்…. போட்டி போட்ட வியாபாரிகள்…. 1 கோடிக்கு மேல் விற்பனை….!!

ஆர்.சி.எம்.எஸ். சங்கத்தின் கிளை வளாகத்தில் நடைபெற்ற ஏலத்தில் மொத்தம் 1 கோடியே 50 லட்சம் வரை பருத்தி ஏலம் விடப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் உள்ள ஆர்.சி.எம்.எஸ். சங்கத்தின் கிளை வளாகத்தில் பருத்தி ஏலம் நடைபெற்றுள்ளது. இந்த ஏலத்திற்கு ராசிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் இருந்து விவசாயிகள் என தாங்கள் விளைவித்த 4,694 பருத்தி மூட்டையை விற்பனைக்காக கொண்டு வந்துள்ளனர். இதனையடுத்து கோவை, திருப்பூர், சேலம், பல்லடம், ஆத்தூர் என பல பகுதிகளில் இருந்து வியாபாரிகள் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

கஞ்சா கடத்தல் வழக்கு…. ஆட்சியரின் அதிரடி உத்தரவு…. 5 பேர் குண்டர் சட்டத்தில் கைது….!!

கஞ்சா கடத்தல் வழக்கில் கைதான 5 பேரை போலீசார் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் எர்ணாகுளம் பகுதியில் கடந்த மாதம் கஞ்சா கடத்தி கொண்டு வந்த சரக்கு வாகனத்தை காவல்துறையினர் பிடித்துள்ளனர். அப்போது கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட கந்தம்பாளையத்தை சேர்ந்த விஜயவீரன், குமாரமங்கலத்தை சேர்ந்த மணிகண்டன், மணியனூரை சேர்ந்த ராணி, ஈரோட்டை சேர்ந்த ராஜி, ஆனந்தி ஆகிய 5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இதனையடுத்து அவர்கள் கடத்தி வந்த […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

அவ என்ன விட்டுட்டு போயிட்டா…. தொழிலாளியின் விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை….!!

மனைவி கோபித்து கொண்டு பெற்றோர் வீட்டிற்கு சென்றதால் மனமுடைந்த தொழிலாளி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அடுத்துள்ள காடச்சநல்லூர் பகுதியில் லோகேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள தனியார் நூல் மில்லில் பணிபுரிந்து வருகின்றார். இந்நிலையில் லோகேஷ் நாகப்பட்டினம் பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்துகொண்ட நிலையில் தற்போது இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளது. இதனையடுத்து கணவன்-மனைவி இருவருக்கும் அடிக்கடி […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

சாலையில் கவிழ்ந்த பேருந்து…. அதிஷ்டவசமாக தப்பிய பயணிகள்…. நாமக்கலில் கோர விபத்து….!!

சாலையில் தடுப்புசுவர் மீது மோதி அரசு பேருந்து கவிழ்ந்ததில் 40 பயணிகள் அதிஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர். திருச்சியில் மாவட்டத்தில் இருந்த ஈரோடுக்கு அரசு பேருந்து ஒன்று புறப்பட்டு சென்றுள்ளது. இந்த பேருந்தை ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த சக்திவேல் என்பவர் ஒட்டி வந்துள்ளார். இந்நிலையில் அந்த பேருந்து நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் வழியாக சென்று கொண்டிருந்துள்ளது. இதனையடுத்து அதிகாலை 4 மணி அளவில் பள்ளிபளையத்தில் இருந்து திருச்செங்கோடு செல்லும் சாலையில் வைத்து திடீரென அரசு பேருந்து நிலை தடுமாறி […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (28.12.21) முட்டை விலை…!!!!

நாமக்கல்லில் இன்று (டிசம்பர்-28) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய் 5 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 3 ரூபாய் 95 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கடந்த 13 நாட்களாக 4 ரூபாய் 35 காசுகளாக விற்பனையாகி வந்தது. இந்த நிலையில் 2 நாட்களாக 25 காசுகள் அதிகரித்து […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

கேரட் இவ்வளவு ரூபாயா…. உழவர் சந்தையில் அமோக வியாபாரம்…. 9 லட்சத்திற்கு விற்பனை….!!

கடந்த வாரத்தை விட கேரட் 24 ரூபாய் உயர்ந்து ஒரு கிலோ 98 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. நாமக்கல் மாவட்டம் கோட்டை பகுதியில்உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. இங்கு நாமக்கல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் உள்ள  விவசாயிகள் தாங்கள் விளைவித்த காய்கறி மற்றும் பழங்களை விற்பனைக்காக கொண்டு வந்து விற்பனை செய்வது வழக்கம். அதன்படி நேற்று நடைபெற்ற உழவர் சந்தையில் சுமார் 19 டன் காய்கறிகளும், 5½ டன் பழங்களும் விற்பனைக்காக கொண்டுவந்து இருந்துள்ளனர். இந்நிலையில் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

தினமும் குடிச்சிட்டு வராரு…. இளம்பெண் விபரீத முடிவு…. போலீஸ் தீவிர விசாரணை….!!

கணவன் மனைவி இடையே ஏற்பட்ட தகராறில் மனமுடைந்து இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். நாமக்கல் மாவட்டம் கந்தம் பாளையத்தில் உள்ள குன்னமலை ஊராட்சி பகுதியில் கண்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். கிளீனிங் பவுடர் விற்பனை செய்து வரும் இவருக்கு சத்யா என்பவர் வசித்து வந்துள்ளார். தற்போது இவர்களுக்கு ஜெயதேவ் என்ற 4 வயது மகனும், ராஷ்மிகா என்ற மகளும் உள்ளனர். இந்நிலையில் கண்ணன் அடிக்கடி மது குடித்துவிட்டு வீட்டுக்கு வந்து தகராறு செய்து வந்ததாக […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (27.12.21) முட்டை விலை…!!!!

நாமக்கல்லில் இன்று (டிசம்பர்-27) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய் 5 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 3 ரூபாய் 95 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கடந்த 13 நாட்களாக 4 ரூபாய் 35 காசுகளாக விற்பனையாகி வந்தது. இந்த நிலையில் 2 நாட்களாக 25 காசுகள் அதிகரித்து […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

பாட்டியுடன் சென்ற சிறுவன்…. பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. கார் டிரைவர் கைது….!!

சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த சிறுவன் மீது கார் மோதி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டையை அடுத்துள்ள ஈஸ்வரமூர்த்திபாளையம் பகுதியில் செங்கமலை என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு 7 வயதில் கார்த்திகேயன் என்ற ஒரு மகன் உள்ளார். இந்நிலையில் கார்த்திகேயன் தனது பாட்டியுடன் மங்களபுரம் பகுதியில் உள்ள நெடுஞ்சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது நாமகிரிப்பேட்டை நோக்கி சென்ற கார் ஒன்று எதிர்பாராதவிதமாக சிறுவன் மீது மோதியுள்ளது. இந்த கோர விபத்தில் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

தொடரும் சட்ட விரோத விற்பனை…. போலீஸ் அதிரடி நடவடிக்கை…. மீண்டும் 2 பேர் கைது….!!

தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த 2 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். நாமக்கல் மாவட்டத்தில் வெண்ணந்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை நடைபெறுவதாக அடிக்கடி புகார் எழுந்துள்ளது. அதன் அடிப்படையில் வெண்ணந்தூர் காவல்துறையினர் அப்பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்துள்ளனர். அப்போது சப்பையாபுரம் பகுதியில் 2 பேர் லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (26.12.21) முட்டை விலை…!!!!

நாமக்கல்லில் இன்று (டிசம்பர்-26) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய் 5 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 3 ரூபாய் 95 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கடந்த 13 நாட்களாக 4 ரூபாய் 35 காசுகளாக விற்பனையாகி வந்தது. இந்த நிலையில் 2 நாட்களாக 25 காசுகள் அதிகரித்து […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

805 பிளாஸ்டிக் பறிமுதல்…. கடைகளுக்கு சீல்…. அதிகாரிகள் திடீர் சோதனை….!!

அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில் தடை செய்யப்பட்ட 805 கிலோ பிலாச்த்க் பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியில் நகராட்சி ஆணையாளர் அசோக்குமார் உத்தரவின் படி நகராட்சி துப்புரவு அலுவலர் திரு மூர்த்தி துப்புரவு ஆய்வாளர்கள் மணிவண்ணன், லோகநாதன், துப்புரவு பணி மேற்பார்வையாளர்கள் முத்தமிழ்செல்வன், பன்னீர்செல்வம், ராஜேந்திரன், சேகர் உள்ளிட்ட அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் சின்னகடை வீதி, பெரியகடைவீதி புதிய பேருந்து நிலையம் பழைய பேருந்து நிலையம் அண்ணாசாலை உள்ளிட்ட இடங்களில் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

அதிகரிக்கும் கஞ்சா விற்பனை…. கூலித்தொழிலாளி உள்பட 2 பேர் கைது…. போலீஸ் நடவடிக்கை….!!

சட்ட விரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 2 பேரை கைது செய்த காவல்துறையினர் கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் காவல்துறையினர் அத்திப்பலகானூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ரயில்வே மேம்பாலம் அருகே ஒரு நபர் கையில் பையுடன் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்துள்ளார். இதனை பார்த்த காவல்துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர் அவர் கார்கூடல்பட்டியை சேர்ந்த ராஜேந்திரன் என்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து அவரிடம் 150 கிராம் கஞ்சா விற்பனை செய்யவதற்காக வைத்திருந்தது தெரியவந்துள்ளது. அதனை பறிமுதல் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

ஆஞ்சிநேயர் ஜெயந்தி விழா…. முன்பதிவு செய்தவர்களுக்கு மட்டும் அனுமதி…. ஆணையர் வெளியிட்ட தகவல்….!!

ஆஞ்சிநேயர் ஜெயந்தி விழாவில் கலந்து கொள்ள கட்டாயமாக முன்பதிவு செய்ய வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவிலில் வருகின்ற ஜனவரி 2ஆம் தேதி ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா நடைபெற உள்ளது. இந்நிலையில் கொரோனா பரவல் காரணமாக கோவிலுக்கு தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் http://hrce.tn.gov.in இந்த இணையதளம் மூலம் முன்பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும். இதனையடுத்து ஒரு மணி நேரத்திற்கு 500 பேர் வீதம் என கோவிலுக்குள் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

திமுக பிரமுகர் மீது தாக்குதல்….. 2 வாலிபர்கள் கைது…. தலைமறைவானவர்களுக்கு வலைவீச்சு….!!

திமுக பிரமுகரை அரிவாளால் வெட்டிய 2 வாலிபர்களை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர். நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டியை அடுத்துள்ள பொன்னேரி கைகாட்டியில் வினோத்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். திமுக பிரமுகரான இவர் தனது நண்பர்களுடன் அப்பகுதியில் நின்று கொண்டிருந்துள்ளார். அப்போது அங்கு சென்ற சூளுரை சேர்ந்த வீரபாண்டி நவீன் மற்றும் அவரது நண்பர்கள் திடீரென வினோத்குமாருடன் தகராறில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து அவர்கள் அரிவாளை எடுத்து வினோத்குமாரின் கை, கால்களில் சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடி […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்று முட்டை விலை உயர்வு…. உடனே அமல்…!!!!

நாமக்கல்லில் இன்று (டிசம்பர்-25) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய் 5 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 3 ரூபாய் 95 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கடந்த 13 நாட்களாக 4 ரூபாய் 35 காசுகளாக விற்பனையாகி வந்தது. இந்த நிலையில் 2 நாட்களாக 25 காசுகள் அதிகரித்து […]

Categories

Tech |