Categories
மதுரை மாவட்ட செய்திகள்

பயிற்சி மையத்திற்கு அழைத்து சென்ற கணவர்…. துடிதுடித்து இறந்த ஆசிரியர்…. மதுரையில் கோர விபத்து…!!

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் ஆசிரியை பலியான நிலையில் 3 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள பசுமலை ஜோன்ஸ்புரம் 4-வது தெருவில் சாமுவேல் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு லெனிட்டா ராணி என்ற மனைவி இருந்துள்ளார். இவர் ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சாமுவேல் தனது மனைவியை டெட் தேர்வு பயிற்சிக்கு கருமாத்தூரில் இருக்கும் ஒரு தனியார் கல்லூரிக்கு மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்றுள்ளார். […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

தொழிலில் ஏற்பட்ட நஷ்டம்…. வியாபாரி எடுத்த விபரீத முடிவு…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

காய்கறி வியாபாரி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்தில் உள்ள மேலூரில் காய்கறி வியாபாரியான செல்வராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலில் இருந்த செல்வராஜ் தனது உடல் முழுவதும் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக்கொண்டார். இதனை அடுத்து செல்வராஜின் அலறல் சத்தம் கேட்டு விரைந்து சென்ற அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

தண்ணீர் பிடித்து கொண்டிருந்த பெண்…. திடீரென நடந்த சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மின்சாரம் தாக்கி பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள சமயநல்லூரில் நேரு என்பவர் வசித்து வருகிறார். இவர் மின்வாரிய அலுவலகத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு மீனா என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் மீனா தனது வீட்டிற்கு அருகில் இருக்கும் குழாயில் தண்ணீர் பிடித்து கொண்டிருந்தார். அப்போது மீனா மின் மோட்டார் சுவிட்சை போட்டுள்ளார். இதனால் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்ட மீனா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துவிட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

தாறுமாறாக ஓடிய கார்…. அதிர்ஷ்டவசமாக தப்பிய உயிர்கள்…. தென்காசியில் பரபரப்பு…!!

கட்டுப்பாட்டை இழந்த கார் மரத்தின் மீது மோதிய விபத்தில் நகை வியாபாரி உள்பட 2 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிவிட்டனர். மதுரை மாவட்டத்தில் உள்ள திருப்பரங்குன்றத்தில் நகை வியாபாரியான சரவணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது உறவினரான கௌதம் என்பவருடன் தனது புதிய காரில் தென்காசி மாவட்டத்திலுள்ள கடையநல்லூருக்கு புறப்பட்டு சென்றுள்ளார். இவர்கள் நண்பரின் நோன்பு விரதத்தில் கலந்து கொண்ட பிறகு மீண்டும் மதுரை நோக்கி புறப்பட்டு உள்ளனர். இந்நிலையில் ஆலம்பட்டி விலக்கு பகுதியில் சென்று […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

கடைக்கு சென்ற பெண்…. வாலிபர்கள் செய்த செயல்…. போலீஸ் விசாரணை…!!

பெண்ணிடமிருந்து தங்க சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். மதுரை மாவட்டத்தில் உள்ள மேலூரில் ராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு புனிதா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் புனிதா அப்பகுதியில் இருக்கும் கடைக்கு நடந்து சென்றுள்ளார். அப்போது மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்து சென்ற மர்ம நபர்கள் புனிதா அணிந்திருந்த 5 பவுன் தங்க சங்கிலியை பறித்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதுகுறித்து புனிதா காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

சடங்கு நிகழ்ச்சிக்கு சென்ற நபர்…. துடிதுடித்து இறந்த சோகம்….. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

மின்சாரம் தாக்கி கொத்தனார் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள கரிசல்பட்டி கிராமத்தில் கொத்தனாரான முத்துசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மல்லிகா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் முத்துசாமி தனது உறவினர் வீட்டில் சடங்கு நிகழ்ச்சிக்கு சென்றுள்ளார். அங்கு சடங்கு முடிந்த பிறகு சாப்பாடு பரிமாறப்பட்டது. இந்நிலையில் பந்தி நடந்த இடத்தில் போடப்பட்டிருந்த பந்தலுக்கு அருகில் உள்ள மின்கம்பம் வழியாக மின்சாரம் பாய்ந்துள்ளது. இதனை அறியாத முத்துச்சாமி […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

தேடி அலைந்த உறவினர்கள்…. தொழிலாளிக்கு நடந்த கொடூரம்…. மதுரையில் பரபரப்பு…!!

ஹோட்டல் தொழிலாளி தலையில் கல்லை போட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள திருமங்கலம் ரயில்வே லைன் தெருவில் சிக்கந்தர்கனி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் ஹோட்டலில் தொழிலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு பேகம் என்ற மனைவியும், 2 மகள்களும் இருக்கின்றனர். இந்நிலையில் வீட்டிலிருந்து புறப்பட்டு வெளியே சென்ற சிக்கந்தர்கனி நீண்ட நேரமாகியும் திரும்பி வரவில்லை. இதனால் சிக்கந்தர்கனியின் உறவினர்கள் அவரை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். இந்நிலையில் நேற்று குண்டாறு […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

கட்டிடத்தில் தொங்கிய சடலம்…. அதிர்ச்சியடைந்த சக ஊழியர்கள்…. போலீஸ் விசாரணை…!!

வடமாநில வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மதுரை மாவட்டத்தில் உள்ள டி.ஆர்.ஓ காலனியில் இருக்கும் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் புதிதாக கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. இங்கு மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த முகமது என்பவர் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் முகமது கடந்த சில நாட்களாக மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனை அடுத்து முகமது கட்டிடத்தின் 2-வது மாடியில் இருக்கும் சமையல் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

“கணவரை விட்டு பிரிந்து வாழ்கிறேன்” இளம்பெண்ணுக்கு நடந்த கொடுமை…. தந்தை- மகன்களை கைது செய்த போலீஸ்…!!

இளம்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு அளித்த தந்தை மற்றும் 2 மகன்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 26 வயதுடைய இளம்பெண் தனது கணவரை விட்டு பிரிந்து தனியாக வசித்து வந்துள்ளார். இதுதொடர்பான விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் இளம்பெண் கூடல்புதூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது, எனது கணவருடன் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக அவரை விட்டு பிரிந்து வாழ்கிறேன். இதுதொடர்பான வழக்கு நிலுவையில் இருக்கிறது. […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

சாலையில் கவிழ்ந்த ஆட்டோ…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

ஆட்டோ சாலையில் கவிழ்ந்த விபத்தில் ஓட்டுநர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள திருமங்கலம் சோமசுந்தரம் தெருவில் முகமது என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது ஆட்டோவில் லாலாபுரத்திற்கு சவாரி ஏற்றி சென்றுள்ளார். இந்நிலையில் பயணிகளை இறக்கி விட்ட பிறகு கள்ளிக்குடி பகுதியில் இருக்கும் டாஸ்மாக் கடை அருகே முகமது சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் சென்ற ஈஸ்வரன் என்பவர் மீது ஆட்டோ எதிர்பாராதவிதமாக மோதியது. இந்த விபத்தில் நிலைதடுமாறிய ஆட்டோ சாலையில் கவிழ்ந்தது. […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

சட்ட விரோதமான செயல்…. அடித்து பிடித்து ஓடிய வாலிபர்கள்…. போலீஸ் விசாரணை…!!

சட்ட விரோதமாக மணல் அள்ளிய குற்றத்திற்காக டிராக்டர் ஓட்டுநரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பட்டி கிராமத்தில் இருக்கும் கண்மாயில் சட்ட விரோதமாக மணல் அள்ளுவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்தபோது சிலர் பொக்லைன் எந்திரம் மூலம் டிராக்டரில் மணல் அள்ளிக் கொண்டிருந்தனர். இதனை அடுத்து காவல்துறையினரை பார்த்ததும் பொக்லைன் எந்திர ஓட்டுனர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். ஆனால் டிராக்டர் ஓட்டுநரான ராகவன் என்பவரை […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மனைவியுடன் ஏற்பட்ட தகராறு…. மாமியாருக்கு நடந்த கொடூரம்…. மதுரையில் பரபரப்பு…!!

குடும்ப தகராறில் மருமகன் மாமியாரை வெட்டி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள திருமங்கலம் பகுதியில் பால்பாண்டி என்பவர் வசித்து வருகிறார். இதற்கு காளியம்மாள் என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு ஜெயக்கொடி என்ற மகள் உள்ளார். கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு ஜெயகொடிக்கும் முனியாண்டி என்பவருக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் ஜெயகொடிக்கும், முனியாண்டிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனை காளியம்மாள் தட்டி கேட்டுள்ளார். அப்போது கோபமடைந்த முனியாண்டி தனது மாமியாரை அரிவாளால் சரமாரியாக […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

கடைக்கு சென்ற பெண்…. மர்ம நபர்களின் செயல்…. போலீஸ் வலைவீச்சு…!!

பெண்ணிடமிருந்து தங்க சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். மதுரை மாவட்டத்தில் உள்ள மேலூரில் நடராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பூங்கோதை என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் பூங்கோதை அப்பகுதியில் இருக்கும் கடைக்கு நடந்து சென்றுள்ளார். அப்போது மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து சென்ற மர்ம நபர்கள் பூங்கோதை அணிந்திருந்த 10 பவுன் தங்க சங்கிலியை பறித்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதுகுறித்து பூங்கோதை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

சரியாக விநியோகம் செய்யவில்லை…. பொதுமக்களின் திடீர் போராட்டம்…. போலீசாரின் பேச்சுவார்த்தை…!!

குடிநீர் சீராக வழங்கப்படாததை கண்டித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள சுக்காம்பட்டி கிராமத்தில் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு குடிநீர் சீராக விநியோகம் செய்யப்படவில்லை. இதுகுறித்து புகார் அளித்தும் அதிகாரிகள் சார்பில் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் கோபம் அடைந்த பொதுமக்கள் சீராக குடிநீர் வழங்க வலியுறுத்தி பாளையம்-தோகைமலை மெயின் ரோட்டில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

திருமணம் நடக்கவிருந்த நிலையில்…. இளம்பெண் எடுத்த விபரீத முடிவு…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

இன்று திருமணம் நடக்கவிருந்த நிலையில் இளம்பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள சோலையழகுபுரத்தில் ராமச்சந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அகல்யா என்ற மகள் இருந்துள்ளார். இவருக்கும் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த வாலிபருக்கும் திருமணம் நடத்த பெற்றோர் நிச்சயம் செய்துள்ளனர். இந்நிலையில் இன்று இவர்களது திருமணம் திருப்புவனத்தில் நடக்கவிருந்தது. இதனால் இரு தரப்பினரும் திருமண ஏற்பாடுகளை தீவிரமாக செய்து வந்துள்ளனர். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அகல்யா தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்…. சோதனையில் தெரிந்த உண்மை…. போலீஸ் விசாரணை…!!

சட்டவிரோதமாக மணல் கடத்திய லாரியை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். மதுரை மாவட்டத்திலுள்ள கொட்டாம்பட்டி பகுதியில் சட்டவிரோதமாக கிராவல் மண் அள்ளப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் சிங்கம்புணரி நோக்கி சென்ற லாரியை காவல்துறையினர் நிறுத்தி சோதனை செய்தனர். அதில் அனுமதியின்றி கிராவல் மண் ஏற்றி சென்றது தெரியவந்துள்ளது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் லாரி ஓட்டுநரான பிரபாகரன் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

காணாமல் போன தொழிலாளி…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

காணாமல் போன தொழிலாளி சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மதுரை மாவட்டத்திலுள்ள உடப்பன்பட்டியில் கூலித் தொழிலாளியான அழகன் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் வேலைக்கு சென்ற அழகன் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதனால் அவரது உறவினர்கள் அழகனை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். இதனை அடுத்து நேற்று அப்பகுதியில் இருக்கும் கண்மாயில் அழகரின் சடலம் மிதப்பதாக பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

பேருந்தில் ரகளை செய்த தொழிலாளி…. கண்டக்டருக்கு நடந்த கொடூரம்…. மதுரையில் பரபரப்பு…!!

அரசு பேருந்து கண்டக்டரை தொழிலாளி அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள திருமங்கலத்தில் அரசுப்பேருந்து கண்டக்டரான பால்பாண்டி என்பவர் வசித்து வருகிறார், இவர் திருமங்கலத்தில் இருந்து காரியாபட்டி செல்லும் பேருந்தில் பணியில் இருந்துள்ளார். அப்போது நுங்கு வெட்டும் தொழிலாளியான கிருஷ்ணமூர்த்தி என்பவர் கூடகோவில் செல்வதற்காக பேருந்தில் ஏறியுள்ளார். இந்நிலையில் மது போதையில் இருந்த கிருஷ்ணமூர்த்தி தகாத வார்த்தைகளை பேசி கொண்டு வந்ததாக கூறப்படுகிறது. மேலும் தன்னிடம் இருந்த நொங்கு வெட்டும் அரிவாளை காண்பித்து பயணிகளை […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

கற்பழித்து கொன்ற மர்ம கும்பல்…. சிறுமியின் குடும்பத்தினர் தொடர்ந்த வழக்கு…. நீதிபதியின் அதிரடி உத்தரவு…!!

கொலை செய்யப்பட்ட சிறுமியின் குடும்பத்தினருக்கு 7 லட்ச ரூபாய் நிவாரண தொகை வழங்க நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 15 வயது சிறுமி வசித்து வந்துள்ளார். கடந்த 2011-ஆம் ஆண்டு ஒரு கும்பலை சேர்ந்தவர்கள் இந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொடூரமாக கொலை செய்தனர். இந்த வழக்கினை சி.பி.ஐ விசாரணைக்கு மாற்றி மதுரை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அவர்களின் விசாரணையிலும் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. எனவே கொலை செய்யப்பட்ட சிறுமியின் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

உறவினருடன் ஏற்பட்ட தகராறு…. விவசாயிக்கு நடந்த கொடூரம்…. மதுரையில் பரபரப்பு…!!

விவசாயி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்தில் உள்ள பாப்பாபட்டி கிராமத்தில் விவசாயியான ஈஸ்வரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கும் உறவினரான பாலமுருகன் என்பவருக்கும் இடப்பிரச்சினை காரணமாக ஏற்கனவே முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்ட போது கோபத்தில் பாலமுருகன் ஈஸ்வரனை கீழே தள்ளி விட்டுள்ளார். இதனால் படுகாயமடைந்த ஈஸ்வரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துவிட்டார். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஈஸ்வரனின் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

பழிவாங்கும் நோக்கத்தில்…. சிறுவனை கொடூரமாக கொன்ற பெண்…. நீதிபதியின் அதிரடி உத்தரவு…!!

சிறுவனை கொடூரமாக கொலை செய்த பெண்ணுக்கு கீழ் நீதிமன்றம் விதித்த ஆயுள் தண்டனையை உறுதி செய்வதாக மதுரை உயர்நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள துரைசாமிபுரத்தில் சிவகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் செல்போன் ரீசார்ஜ் கடை நடத்தி வந்துள்ளார். இவருக்கு லட்சுமி பிரபா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் சிவகுமாரின் கடையில் வேலை பார்த்த பாக்கியராணி என்பவர் பணத்தை திருடியதாக கூறி வேலையிலிருந்து நிறுத்தப்பட்டார். இதனால் பாக்கியராணி கடந்த 2016-ஆம் ஆண்டு பள்ளியில் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மாணவர்களோடு உல்லாசமாக இருந்த ஆசிரியை…. கள்ளக்காதலனின் செயல்…. மதுரையில் பரபரப்பு சம்பவம்…!!

மாணவர்களோடு உல்லாசம் அனுபவித்த ஆசிரியையும், அது குறித்த வீடியோவை சமூக வலைத்தளத்தில் பரப்பிய கள்ளக்காதலனையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டத்திலுள்ள பெத்தானியாபுரம் பகுதியில் 45 வயது உடைய பெண் வசித்து வருகிறார். இவர் ஒரு அரசு தொடக்கப் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் கணவரை பிரிந்த ஆசிரியை கல்லூரியில் படிக்கும் தனது மகனுடன் வசித்து வருகிறார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஆசிரியைக்கும் வீரமணி என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டு அது கள்ளக்காதலாக மாறிவிட்டது. இதனை […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

தலைக்குப்புற கவிழ்ந்த கார்…. இடிபாடுகளில் சிக்கி பலியான புதுமாப்பிள்ளை…. மதுரையில் கோர விபத்து…!!

கார் மீது ஆம்னி வேன் மோதிய விபத்தில் புதுமாப்பிள்ளை பலியான நிலையில், 3 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள தெலுங்குபாளையத்தில் தாமோதரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு கடந்த 6 மாதங்களுக்கு முன்பு சுமதி என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. தற்போது தம்பதியினர் பெங்களூருவில் இருக்கும் ஐ.டி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள உறவினர் வீட்டு விசேஷ நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தாமோதரன் தனது மனைவி, மாமனார் செல்வராஜ், […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

பேருந்தில் பயணம் செய்த பெண்…. மர்ம நபர்களின் செயல்…. போலீஸ் விசாரணை…!!

ஓடும் பேருந்தில் பெண்ணிடம் இருந்த மர்ம நபர்கள் தங்க நகையை திருடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்திலுள்ள இடைக்காட்டூரில் ஜெபஸ்டின் ஜெமிலா என்பவர் வசித்து வருகிறார். இவர் மதுரை மாவட்டத்திலுள்ள மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் இருந்து சங்கரன்கோவில் நோக்கி செல்லும் அரசு பேருந்தில் பயணித்துள்ளார். இந்நிலையில் ஜெமிலா தனது பையில் வைத்திருந்த 12 பவுன் தங்க நகையை மர்மநபர்கள் திருடிச் சென்றுள்ளனர். இதுகுறித்து ஜெமிலா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மின்னல் வேகத்தில் சென்ற பேருந்துகள்…. அச்சத்தில் பொதுமக்கள்…. அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை…!!

விதிமுறைகளை மீறிய பேருந்துகளுக்கு போக்குவரத்து காவல்துறையினர் அபராதம் விதித்தனர். மதுரை மாவட்டத்தில் உள்ள மேலூரில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் பேருந்துகள் அதிக சத்தத்துடன் இயக்கப்படுகிறது. மேலும் பயணிகளை யார் முதலில் ஏற்றுவது என்ற போட்டியில் தனியார் பேருந்துகள் போட்டி போட்டுக்கொண்டு வேகமாக வருகிறது. இந்நிலையில் மதுரை போக்குவரத்து துறை துணை ஆணையர் செந்தில்நாதன் உத்தரவின்படி மேலூர் வட்டார போக்குவரத்து ஆய்வாளர் சரவணகுமார் திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளார். இதில் தேவகோட்டை, காரைக்குடி வழித்தடங்களில் அதிவேகமாக சென்ற தனியார் பேருந்துகள் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

“லஞ்சம் கொடுத்தால் தான் செய்வேன்” வசமாக சிக்கிய அதிகாரி…. போலீஸ் நடவடிக்கை…!!

லஞ்சம் வாங்கிய குற்றத்திற்காக மின்வாரிய அதிகாரியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டத்திலுள்ள உசிலம்பட்டி ரெட்டியபட்டியில் சசிகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது விவசாய நிலத்திற்கு மின் இணைப்பு பெற கடந்த 2010-ஆம் ஆண்டு விண்ணப்பித்துள்ளார். கடந்த 2021-ஆம் ஆண்டு சசிகுமாரின் விவசாய நிலத்திற்கு மின் இணைப்பு வழங்க உத்தரவு கிடைத்துள்ளது. இந்நிலையில் சசிகுமார் இலவச மின் இணைப்பு வழங்க கோரி உத்தப்பநாயக்கனூர் உப மின் நிலையத்திற்கு சென்றுள்ளார். அப்போது உதவி மின் பொறியாளர் சக்திவேல் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

ஆட்டோ மீது மோதிய லாரி…. பெண்கள் உள்பட 7 பேர் படுகாயம்…. விருதுநகரில் கோர விபத்து…!!

ஆட்டோ மீது லாரி மோதிய விபத்தில் பெண்கள் உள்பட 7 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்தில் உள்ள காமராஜர் சாலை பகுதியில் பாக்கியம் என்பவர் வசித்து வருகிறார். இவர் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தனது குடும்பத்தினர் 7 பேருடன் ஆட்டோவில் சென்றுள்ளார். இந்நிலையில் அருப்புக்கோட்டை புறவழிச்சாலை வழியாக ரயில்வே மேம்பாலத்தின் மீது சென்று கொண்டிருந்த போது பின்னால் வேகமாக வந்த லாரி ஆட்டோ மீது பயங்கரமாக மோதியது. இதில் ஆட்டோ தலைகீழாக […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

நிலைதடுமாறிய மோட்டார் சைக்கிள்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள திருமங்கலத்தில் தொழிலாளியான முருகேசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் முருகேசன் தனது மோட்டார் சைக்கிளில் சொந்த வேலை காரணமாக வெளியே சென்றுள்ளார். அப்போது திடீரென நிலைதடுமாறிய மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்து முருகேசன் படுகாயமடைந்தார். இதனைப் பார்த்த பொதுமக்கள் முருகேசனை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி முருகேசன் பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து வழக்கு […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள்-லாரி மோதல்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள பேரையூரில் வினோத் குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது மோட்டார் சைக்கிளில் வெளியே சென்றுள்ளார். அப்போது அவ்வழியாக வேகமாக வந்த டிப்பர் லாரி வினோத்குமார் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த வினோத்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துவிட்டார். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வாலிபரின் சடலத்தை கைப்பற்றி […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

சிறுமிக்கு நடந்த கொடுமை…. முதியவர் செய்த செயல்…. போலீஸ் நடவடிக்கை…!!

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த முதியவரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டத்திலுள்ள புதூர் பகுதியில் வெங்கடேஷ் என்பவர் வசித்து வருகிறார். இந்த முதியவர் அப்பகுதியில் இருக்கும் வீட்டிற்குள் புகுந்து தூங்கிக் கொண்டிருந்த 17 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமி அலறி சத்தம் போட்டதால் முதியவர் அங்கிருந்து சென்றுவிட்டார். இதனையடுத்து வீட்டிற்கு வந்த பெற்றோரிடம் சிறுமி தனக்கு நடந்தவற்றை தெரிவித்து கதறி அழுதுள்ளார். இதனை கேட்டு […]

Categories
மதுரை

மோட்டார் சைக்கிளில் சென்ற வாலிபர்…. மர்ம நபர்களின் செயல்…. போலீஸ் அதிரடி…!!

வாலிபரிடம் இருந்து மோட்டார் சைக்கிள் மற்றும் செல்போனை பறித்து சென்ற 5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டத்திலுள்ள அவனியாபுரம் கிராமத்தில் விக்னேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் நள்ளிரவு நேரத்தில் பெரியார் பேருந்து நிலையம் அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது ஐந்து பேர் கொண்ட மர்ம கும்பல் கத்தியை காட்டி மிரட்டி விக்னேஷிடம் இருந்த செல்போன் மற்றும் மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர். இதுகுறித்து விக்னேஷ் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள்-பேருந்து மோதல்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள் மீது தனியார் பேருந்து மோதிய விபத்தில் தொழிலாளி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள வாடிப்பட்டி கிராமத்தில் கூலி தொழிலாளியான பெருமாள் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது மோட்டார் சைக்கிளில் வெளியே சென்றுள்ளார். அப்போது மதுரை நோக்கி வேகமாக சென்ற தனியார் பேருந்து பெருமாளின் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த பெருமாளை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

வெளியூர் சென்ற குடும்பத்தினர்…. வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர். மதுரை மாவட்டத்திலுள்ள வேல்முருகன் நகரில் ஆனந்தராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டை பூட்டி விட்டு குடும்பத்தினருடன் வெளியூர் சென்றுள்ளார். இதனை அடுத்து திரும்பி வந்து பார்த்த போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு ஆனந்தராஜ் அதிர்ச்சி அடைந்தார். அதன்பின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 2 லட்ச ரூபாய் பணம் மற்றும் 5 […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

நிலைதடுமாறிய வாகனம்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

இருசக்கர வாகனம் விபத்துக்குள்ளானதில் பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள திருமங்கலம் பகுதியில் சரவணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு லட்சுமி என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் லட்சுமி தனது கணவருடன் இருசக்கர வாகனத்தில் கோவிலுக்கு சாமி கும்பிடுவதற்காக சென்றுள்ளார். இவர்கள் அரசபட்டி அருகே சென்று கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக இருசக்கர வாகனம் நிலைதடுமாறி கீழே விழுந்துவிட்டது. இந்த விபத்தில் படுகாயமடைந்த லட்சுமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துவிட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

பயங்கரமாக மோதிய பேருந்து…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள் மீது தனியார் பேருந்து மோதிய விபத்தில் முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள உசிலம்பட்டியில் செல்லப்பாண்டி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் பண்ணைக்கு சென்று விட்டு மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது வத்தலகுண்டு நோக்கி வேகமாக சென்ற தனியார் பேருந்து செல்லபாண்டியனின் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த செல்லப்பாண்டி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

கடைக்கு சென்ற உரிமையாளர்…. மர்ம நபர்களின் கைவரிசை…. போலீஸ் வலைவீச்சு…!!

வீட்டின் பூட்டை உடைத்து தங்க நகைகளை திருடிச் சென்ற மர்ம நபர்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மதுரை மாவட்டத்திலுள்ள ஒத்தக்கடை பகுதியில் ராமகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டை பூட்டிவிட்டு கடைக்கு சென்றுள்ளார். இதையடுத்து திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு ராமகிருஷ்ணன் அதிர்ச்சி அடைந்தார். அதன்பின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 15 பவுன் தங்க நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

வேலைக்கு சென்ற தொழிலாளி…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை..!!

தொழிலாளி கல்குவாரி குட்டையில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள கொட்டாம்பட்டி பகுதியில் பாண்டி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் குவாரியில் கல் உடைக்கும் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் பாண்டி வேலை முடிந்த பிறகு அப்பகுதியில் இருக்கும் குட்டையில் குளிப்பதற்காக சென்றுள்ளார். அப்போது நிலைதடுமாறி கீழே விழுந்ததால் பாண்டியின் முகத்தில் அடிபட்டது. இதனால் தண்ணீரின் மூழ்கி பாண்டி பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பாண்டியின் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மகளை கண்டித்த பெற்றோர்…. மாணவி எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மாணவி  விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள சக்கிமங்கலம் கிராமத்தில் சக்தி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அஜிதா என்ற மகள் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் சரியாக படிக்காமல் இருந்த அஜிதாவை பெற்றோர் கண்டித்துள்ளனர். இதனால் மன உளைச்சலில் இருந்த அஜிதா கடந்த 14-ஆம் தேதி விஷம் குடித்து மயங்கிவிட்டார். இதனை அடுத்து குடும்பத்தினர் உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனையில் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

வேலைக்கு சென்ற போலீஸ்காரர்…. திடீரென நடந்த சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

போலீஸ்காரர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள திருமங்கலத்தில் கார்த்திக் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் டீ.கல்லுப்பட்டி காவல் நிலையத்தில் போலீஸ்காரராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் விடுமுறை எடுத்து வீட்டில் இருந்த கார்த்திக் நேற்று மதியம் திருமங்கலம்- சோழவந்தான் ரோட்டில் வகைகுளம் பிரிவு அருகே சென்று கொண்டிருந்த போது திடீரென மயங்கி கீழே விழுந்துவிட்டார். இதனைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக கார்த்திக்கை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

சிறுமியின் பாலியல் பலாத்கார வழக்கு…. கொத்தனாருக்கு கிடைத்த தண்டனை…. பரிதவிக்கும் 5 குழந்தைகள்…!!

சிறுமி பாலியல் பலாத்கார வழக்கில் கொத்தனாருக்கு 10 வருடங்கள் ஜெயில் தண்டனை விதித்து நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். மதுரை மாவட்டத்தில் உள்ள அவனியாபுரத்தில் கொத்தனாரான சுஜித் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஏற்கனவே திருமணமாகி மனைவி மற்றும் நான்கு குழந்தைகள் இருக்கின்றனர். கடந்த 2013-ஆம் ஆண்டு சுஜித் 16 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சுஜித்தை கைது செய்தனர். […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

வெளியே சென்ற தம்பதியினர்…. வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணத்தை திருடிச்சென்ற மர்ம நபர்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மதுரை மாவட்டத்தில் உள்ள திருமங்கலம் பகுதியில் பாலமுருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பஞ்சவர்ணன் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினர் வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்றுள்ளனர். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் உள்ளே புகுந்த மர்ம நபர்கள் பீரோவில் இருந்த 5 பவுன் தங்க நகை மற்றும் 10 ஆயிரம் ரூபாய் பணத்தை […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய வாலிபர்கள்…. போலீஸ் அதிரடி…!!

சட்ட விரோதமாக பணம் வைத்து சூதாடிய 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டத்திலுள்ள பேரையூரில் காவல் துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அதே பகுதியில் வசிக்கும் வேல்முருகன், கருப்பையா, முத்தையா, பால்சாமி ஆகிய 4 பேரும் இணைந்து சட்ட விரோதமாக பணம் வைத்து சூதாடி கொண்டிருந்ததை காவல்துறையினர் பார்த்துள்ளனர். இதனையடுத்து காவல்துறையினர் 4 பேரையும் கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவர்களிடம் இருந்த ஐந்தாயிரம் ரூபாய் பணத்தை […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

குறுக்கே வந்த நாய்…. துடிதுடித்து இறந்த கண்டக்டர்…. மதுரையில் கோர விபத்து…!!

மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள புளியங்குளத்தில் முருகன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அரசு போக்குவரத்து கழகத்தில் கண்டக்டராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் முருகன் தனது இருசக்கர வாகனத்தில் சாமி கும்பிடுவதற்கு சித்தாலி கிராமம் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது சாலையின் குறுக்கே வந்த நாய் மீது மோதாமல் இருப்பதற்காக முருகன் பிரேக் பிடித்துள்ளார். இதனால் நிலைதடுமாறி முருகன் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்து படுகாயம் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

வெளியூருக்கு சென்ற குடும்பத்தினர்…. வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

வீட்டின் பூட்டை உடைத்து தங்க நகைகளை திருடி சென்ற மர்ம நபர்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மதுரை மாவட்டத்திலுள்ள அய்யர்பங்களா இ.பி காலனியில் விஜய் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் வங்கியில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் விஜய் தனது வீட்டை பூட்டி விட்டு குடும்பத்தினருடன் வெளியூர் சென்றுவிட்டார். இதனையடுத்து திரும்பி வந்து பார்த்த போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு விஜய் அதிர்ச்சி அடைந்தார். அதன்பின் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

தீவிர ரோந்து பணி…. வசமாக சிக்கிய 5 பேர்…. போலீஸ் அதிரடி…!!

பணம் வைத்து சூதாடிய குற்றத்திற்காக 5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டத்திலுள்ள சுப்புலாபுரம் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அதே பகுதியில் வசிக்கும் பழனி, ராஜேந்திரன், கிருஷ்ணமூர்த்தி உள்பட 5 பேர் சட்டவிரோதமாக பணம் வைத்து சூதாடி கொண்டிருந்ததை காவல்துறையினர் பார்த்துள்ளனர். இதனையடுத்து பணம் வைத்து சூதாடிய கூட்டத்திற்காக காவல்துறையினர் 5 பேரையும் கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவர்களிடம் இருந்த பத்தாயிரம் ரூபாய் பணத்தை […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மது அருந்திய வாலிபர்…. கொலை மிரட்டல் விடுத்த 3 பேர்…. போலீஸ் விசாரணை…!!

வாலிபருக்கு கொலை மிரட்டல் விடுத்த குற்றத்திற்காக 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டத்திலுள்ள முத்துப்பட்டியில் ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டிற்கு அருகே அமர்ந்து மது குடித்து கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக நடந்து சென்ற சரவணன், வீரகுமார், விக்னேஷ் ஆகிய 3 பேரும் ராஜிடம் தகராறு செய்து அவரை சரமாரியாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இது குறித்து ராஜ் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

சிறுமிக்கு நடந்த கொடுமை…. வாலிபர் செய்த செயல்…. போக்சோவில் தூக்கிய போலீஸ்…!!

மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டத்திலுள்ள முத்துப்பட்டி காளியம்மன் கோவில் தெருவில் ஓட்டுநரான சண்முகம் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் வசிக்கும் 9-ஆம் வகுப்பு படிக்கும் மாணவியை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி சண்முகம் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இது குறித்து அறிந்த மாணவியின் பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

என்ன காரணமா இருக்கும்….? கல்லூரி மாணவி எடுத்த விபரீத முடிவு…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள கச்சிராயன்பட்டி கிராமத்தில் கணேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திவ்யா என்ற மகள் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் திவ்யா தனது வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் விஷம் குடித்து மயங்கிவிட்டார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் அவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி திவ்யா பரிதாபமாக […]

Categories
ஆட்டோ மொபைல் மதுரை மாவட்ட செய்திகள்

அதுவாவே சார்ஜ் ஏறுமா….? “சைக்கிள் டூ மின்சார பைக்” கல்லூரி மாணவனின் அசத்தல் முயற்சி….!!

மதுரை மாவட்டத்தை சேர்ந்த தனுஷ்குமார் என்ற இளைஞர் கல்லுரியில் எம்.எஸ்.சி படித்து  வருகிறார்.  இவர் தனது தங்கைக்கு அரசுப்பள்ளியில் வழங்கப்பட்ட சைக்கிளை அறிவுத்திறனை பயன்படுத்தி மின்சார பைக்காக உருமாற்றியுள்ளார். இந்த பைக் தற்போது சுமார் 40 கி மீ வரை ஓடும் எனவும் 20 கி மீ வரை சென்றால் தானாகவே சார்ஜ் ஏறும் முறையில் உருவாக்கப்பட்டுள்ளது என்றும் தனுஷ் குமார் கூறியுள்ளார். ஆனால் இந்த பைக்கை பயன்படுத்துவதற்கு ஃபிட்னஸ் சான்றிதழ் அவசியம் என்று மத்திய அரசு […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

வெளியே சென்ற குடும்பத்தினர்…. மர்ம நபர்களின் கைவரிசை…. போலீஸ் வலைவீச்சு…!!

வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணத்தை திருடிச்சென்ற மர்ம நபர்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மதுரை மாவட்டத்தில் உள்ள புதுவிளாங்குடி பகுதியில் சுப்பிரமணியன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பரிமளா என்ற மனைவி உள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் உள்ளே புகுந்த மர்ம நபர்கள் பீரோவில் இருந்த 2 பவுன் தங்க நகை மற்றும் 5 ஆயிரம் ரூபாய் […]

Categories

Tech |