Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மடைக்கல்லில்…”கி.பி 9-10ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த வட்டெழுத்துக் கல்வெட்டுகள்”… கண்டுபிடித்த வரலாற்று பேராசிரியர்கள்…!!!

திருமாணிக்கம் பெரிய கண்மாய் மடைக்கல்லில் வட்டெழுத்துக் கல்வெட்டு பொறிக்கப்பட்டு இருப்பதாக வரலாற்று பேராசிரியர்கள் கண்டுபிடித்தனர். மதுரை மாவட்டம், பேரையூர் தாலுகாவில் உள்ள திருமாணிக்கம் பஞ்சாயத்திற்கு உட்பட்ட கிராமம் டி.மீனாட்சிபுரம். இந்த கிராமத்தின் அருகில் பெரிய கண்மாய் மடைக்கல்லில் எழுத்துக்கள் இருப்பதாகவும், அது எந்த காலகட்டத்தை சேர்ந்தது என்று தெரியாமல் இருந்தது. இது குறித்து தகவல் அறிந்த டி.மீனாட்சிபுரம் பகுதிக்கு வந்த மதுரை மன்னர் திருமலைநாயக்கர் கல்லூரி வரலாற்றுத்துறை பேராசிரியரான பிறையா, ராஜகோபாலன் ஆகியோர் திருமாணிக்கம் கண்மாய் பகுதிக்கு […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

தடுப்பு சுவர் மீது மோதிய லாரி…. தவிர்க்கப்பட்ட உயிர் சேதம்…. மதுரையில் கோர விபத்து…!!

கட்டுப்பாட்டை இழந்த லாரி தடுப்பு சுவர் மீது மோதிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள பாலரங்காபுரம் குடோனில் இருந்து உர மூட்டைகளை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று கரூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்நிலையை அரசரடி பிரதான சாலையில் சென்று கொண்டிருந்த போது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையில் தாறுமாறாக ஓடியது. இதனை அடுத்து சாலையின் நடுவே இருந்த தடுப்பு சுவரில் பயங்கரமாக மோதி லாரி விபத்துக்குள்ளானது. அதிகாலை நேரத்தில் இந்த விபத்து நடந்ததால் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

தண்ணீரில் மூழ்கி பலியான சிறுவன்…. அச்சத்தில் நண்பர்கள் செய்த செயல்…. கதறி அழுத பெற்றோர்…!!

5-ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் தண்ணீரில் மூழ்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள திருப்பரங்குன்றத்தில் லிங்கன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அகிலேஷ்(10) என்ற மகன் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் 5-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் அகிலேஷ் தனது நண்பர்களுடன் அப்பகுதியில் இருக்கும் கண்மாய்க்கு குளிப்பதற்காக சென்றுள்ளார். அங்கு குளித்துக் கொண்டிருக்கும் போது எதிர்பாராதவிதமாக அகிலேஷ் தண்ணீரில் மூழ்கி இறந்து விட்டான். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அகிலேஷின் நண்பர்கள் பயத்தில் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

அத்துமீறி நுழைந்த கொத்தனார்…. சிறுமிக்கு நடந்த கொடுமை…. போக்சோவில் தூக்கிய போலீஸ்…!!

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த கொத்தனாரை காவல்துறையினர் சட்டத்தின் கீழ் கைது செய்தனர். மதுரை மாவட்டத்திலுள்ள திருமங்கலத்தில் கொத்தனாரான விஜயகுமார்(42) என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் வசிக்கும் 15 வயது சிறுமி வீட்டில் தனியாக இருந்தபோது அவருக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்து கதறி அழுதுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் திருமங்கலம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?…. காவல் நிலையம் முன்பு தர்ணாவில் ஈடுபட்ட பெண்…. மதுரையில் பரபரப்பு….!!!!

காவல் நிலையம் முன்பு பெண் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்தில் உள்ள வடக்கம்பட்டி கிராமத்தில் பபினா  என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 7  ஆண்டுகளுக்கு முன்பு ஆயுதப்படை காவலரான மகாராஜன் என்பவரை திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு 5 வயதுடைய ஆண் குழந்தை ஒன்று உள்ளது. இந்நிலையில் பபினா 2 ஆண்டுகளுக்கு முன்பு  கருத்து வேறுபாடு காரணமாக தனது கணவனை பிரிந்து தனியாக வசித்து வருகிறார். இதனையடுத்து பபினா தனது கணவருடன் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

உணவு பாதுகாப்பு துறை அதிரடி சோதனை…. “100 கிலோ அழுகிய மாம்பழங்கள் பறிமுதல்”… தரமற்ற பொருட்களை விற்பவர்களுக்கு எச்சரிக்கை….!!!!!

உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் மாட்டுதாவணி பல மார்க்கெட்டில் சோதனை செய்தபோது 100 கிலோ அழுகிய மாம்பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது. மதுரை மாவட்டத்திலுள்ள உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் ஜெயராம பாண்டியன் தலைமையிலான அதிகாரிகள் திடீரென மாட்டு தாவணியில் உள்ள பழ மார்க்கெட்டில் சோதனையில் ஈடுபட்டார்கள். அப்போது 20 கடைகளில் சோதனை செய்த பொழுது 100 கிலோ அழுகிய மாம்பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டு அவை அழிக்கப்பட்டது. இனி அடிக்கடி சோதனைகள் நடைபெறும். ஆகையால் வியாபாரிகள் தரமான பொருட்களை […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

“அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி 47 லட்சம் மோசடி”… கணவன்- மனைவியை கைது செய்த போலீஸார்…!!!!

அரசு வேலை வாங்கித் தருவதாக நாற்பத்தி ஏழு லட்சம் மோசடி செய்த கணவன்- மனைவியை போலீஸார் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டத்திலுள்ள விஸ்வநாதபுரம் சென்ட்ரல் பேங்க் காலனியில் வசித்து வரும் பஞ்சவர்ணம் என்பவர் ஆடிட்டராக பணியாற்றி வரும் நிலையில் தல்லாகுளம் காவல்நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது, மதுரை மாவட்டத்திலுள்ள ஆனையூர் மலர் நகரை சேர்ந்தவர் ஸ்ரீபுகழ் இந்திரா. இவர் தன்னிடம் அவரின் பல்வேறு நிறுவனத்தின் கணக்குகளை தணிக்கை செய்ய வேண்டும் என என்னிடம் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

நகையை திருடிய இளம்பெண்… “கையும் களவுமாக பிடித்த பெண் பணியாளர்கள்”…. உதவி கமிஷனர் பாராட்டு….!!!!!

நகை திருடிய பெண்ணை கையும் களவுமாக பிடித்த அந்த ஒப்பந்த பெண் பணியாளர்களை கமிஷனர் பாராட்டியுள்ளார். மதுரை மாவட்டத்திலுள்ள பழங்காநத்தம் பகுதியில் வசித்து வருபவர் நிவேதா. இவர் அங்குள்ள அரசு மருத்துவமனையில் இருக்கும் பிரசவ வார்டில் சந்தேகப்படும் வகையில் சுற்றித்திரிந்து உள்ளார். இவர் இப்படி சுற்றித் திரிந்ததால் அங்கு பணியாற்றும் ஒப்பந்த பெண் பணியாளர்கள் நிவேதாவை மடக்கிப் பிடித்து மருத்துவமனையில் உள்ள போலீஸாரிடம் ஒப்படைத்தார்கள். இதையடுத்து போலீஸார் விசாரணை நடத்தியதில் நிவேதா என்ற அந்தப் பெண் பிரசவ […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மதுரையைச் சேர்ந்த 12 ஆம் வகுப்பு மாணவி…. “இறகுப்பந்து போட்டியில் தங்க பதக்கம் வென்று சாதனை”….!!!!

மதுரை மாநகராட்சி பள்ளியில் படிக்கும் மாற்றுத்திறனாளி மாணவி தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். மதுரை மாவட்டத்திலுள்ள அவ்வை மாநகராட்சிக்கு உட்பட்ட பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஜெர்லின் அனிகா என்ற மாணவி 12-ம் வகுப்பு படித்து வருகிறார். மாற்றுத்திறனாளியான இவர் பிரேசிலில் நடந்துவரும் ஒலிம்பிக்கில் இறகுப்பந்து போட்டியில் இந்திய அணி சார்பாக பங்கேற்று ஒற்றையர் பிரிவில் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்திருக்கிறார். கலப்பு இரட்டையர் பிரிவில் ஒரு தங்கப்பதக்கமும் இறகுப்பந்து குழு போட்டியில் பங்கேற்று ஒரு தங்கப் பதக்கமும் வென்று […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

அதிவேகமாக வந்து மோதிய கார்…. படுகாயமடைந்த 5 பேர்…. மதுரையில் கோர விபத்து…!!

கார் மோதிய விபத்தில் சாலையில் நடந்து சென்ற 5 பேர் காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள உசிலம்பட்டி-பேரையூர் சாலையில் பொதுமக்கள் நடந்து சென்றுள்ளனர். அப்போது அவ்வழியாக வேகமாக வந்த கார் பொதுமக்கள் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் ராஜக்காபட்டியைச் சேர்ந்த மலைச்சாமி, பெருமாள்பட்டியை சேர்ந்த கல்பனா, கள்ளப்பட்டியை சேர்ந்த சுப்புலட்சுமி, ஒத்தபாறைபட்டியை சேர்ந்த சுந்தரம், உத்தப்பநாயக்கனூரை சேர்ந்த முத்துலட்சுமி ஆகிய 5 பேரும் காயமடைந்தனர். இதில் சுப்புலட்சுமி கர்ப்பமாக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

துரத்தி கடிக்கும் தெருநாய்கள்…. 50-க்கும் மேற்பட்டோர் படுகாயம்…. மதுரையில் பரபரப்பு…!!

50-க்கும் மேற்பட்ட பொதுமக்களை தெருநாய்கள் கடித்து குதறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள திருமங்கலம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தெரு நாய்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இந்த நாய்கள் இருசக்கர வாகனங்களில் செல்பவர்களையும், சாலையில் நடந்து செல்பவர்களையும் துரத்தி கடிப்பதால் பொதுமக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர். தற்போது கோடை வெயில் காரணமாக நாய்களின் வெறி தன்மை அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. கடந்த 2 நாட்களில் மட்டும் தெருநாய்கள் 50-க்கும் மேற்பட்டோரை கடித்து […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

சாலையில் கவிழ்ந்த மினி வேன்…. ஆறாக ஓடிய மதுபானம்…. ஓட்டுநர் மருத்துவமனையில் அனுமதி…!!

மினி வேன் சாலையில் கவிழ்ந்த விபத்தில் காயமடைந்த ஓட்டுநர் மருத்துமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். மதுரை மாவட்டத்திலுள்ள சிலைமான் அருகே இருக்கும் டாஸ்மாக் குடோனில் இருந்து மது பாட்டில்களை ஏற்றிக்கொண்டு மினி வேன் ஒன்று ராமநாதபுரம் ரிங்ரோட்டில் சென்று கொண்டிருந்தது. இந்த மினி வேனை ஆனந்த் என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். இந்நிலையில் வாகனத்தின் பின்பக்க டயர் திடீரென பஞ்சர் ஆனதால் கட்டுப்பாட்டை இழந்த மினிவன் நடுரோட்டில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் மினி வேனில் இருந்த மது பாட்டில்கள் அனைத்தும் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

தொழிலதிபர் கொலை வழக்கு… “வளர்ப்பு மகள் உட்பட 3 பேர் கைது”…. 24 மணி நேரத்தில் கைது செய்த தனிப்படை போலீஸாருக்கு கமிஷனர் பாராட்டு….!!!!

தொழிலதிபரை கொலை செய்த வழக்கில் வளர்ப்பு மகள், மருமகன் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டத்திலுள்ள தல்லாகுளம் சின்ன சொக்கிகுலம் கமலா 2வது தெருவில் வசித்து வந்தவர் தொழிலதிபர் கிருஷ்ணராம். இவருடைய மனைவி பங்கஜவல்லி. இவர்கள் இருவரும் கடை மற்றும் வீடுகளை வாடகைக்கு விட்டு அதில் வரும் வருமானத்தில் குடும்பம் நடத்தி வந்தார்கள். இத்தம்பதியினருக்கு குழந்தை இல்லாத காரணத்தினால் ஒரு பெண் குழந்தையை தத்தெடுத்து நிவேதா என பெயரிட்டு வளர்த்து வந்த நிலையில் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

#BREAKING: மதுரை மாநகராட்சி ஊழியர்கள் சாலை மறியல்….!!!!

மதுரையில் மாநகராட்சி ஊழியர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். தூய்மை பணியாளர்களுக்கு பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று பல நாட்களாக கோரிக்கை முன்வைத்து வருகின்றனர். ஆனால் அரசு இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்காத நிலையில் தூய்மைப் பணியாளர்கள் பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர். சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஊழியர்கள் ஈடுபட்டு உள்ளதால் அங்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

துணிகளை காய வைத்த மூதாட்டி…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம்…!!

மின்சாரம் பாய்ந்து மூதாட்டி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள உசிலம்பட்டியில் கார்த்திகைசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அமிர்தவள்ளி(60) என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் அமிர்தவள்ளி துவைத்த துணிகளை வீட்டின் மாடியில் காயப் போடுவதற்காக சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக அமிர்தவள்ளியின் கை மேலே சென்ற உயர் மின்அழுத்த கம்பியில் பட்டது. இதனால் மின்சாரம் தாக்கி அமிர்தவள்ளி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துவிட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மூதாட்டியின் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

கதறி அழுத சிறுமி…. வளர்ப்பு தந்தை செய்த காரியம்…. போக்சோவில் தூக்கிய போலீஸ்…!!

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த வளர்ப்பு தந்தையை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டத்திலுள்ள மதிச்சியம் கிராமத்தில் வசிக்கும் 33 வயது வாலிபருக்கும், கணவரை இழந்த பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அந்தப் பெண்ணுக்கு ஏற்கனவே 12 வயதில் 6-ஆம் வகுப்பு படிக்கும் மகள் உள்ளார். இந்நிலையில் வாலிபர் அந்த பெண்ணை 2-வதாக திருமணம் செய்து கொண்டார். இதனை அடுத்து வளர்ப்பு தந்தையான வாலிபர் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து சிறுமி தனது தாயிடம் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

கர்ப்பமான 15 வயது சிறுமி…. முதியவர்களின் கொடூர செயல்…. போலீஸ் நடவடிக்கை…!!

இரண்டு முதியவர்கள் இணைந்து சிறுமியை கர்ப்பமாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள அவனியாபுரம் கிராமத்தில் 15 வயது சிறுமி வசித்து வருகிறார். இந்நிலையில் உடல்நலம் பாதிக்கப்பட்ட அந்த சிறுமியை அவரது பெற்றோர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அங்கு சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுமி 5 மாத கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்துள்ளனர். இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அதே பகுதியை […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

காதலிக்கு நிச்சயம் செய்த பெற்றோர்…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள கோச்சடை முத்தையா கோவில் தெருவில் பாண்டியன்(27) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் செல்போன் கடை நடத்தி வந்துள்ளார். இந்த கடையில் வேலை பார்த்த ஒரு பெண்ணும் பாண்டியனும் காதலித்துள்ளனர். இவர்களது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனை அடுத்து அந்தப் பெண்ணின் குடும்பத்தினர் உடனடியாக அவருக்கு வேறு ஒருவருடன் திருமணம் நடத்த நிச்சயம் செய்தனர். இதனால் மன உளைச்சலில் இருந்த பாண்டியன் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மீனாட்சி அம்மன் கோவிலில்… “நாள் முழுவதும் அன்னதான திட்டம்”… அமைச்சர் அறிவிப்பு…!!!

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தினந்தோறும் “அன்னதான வழங்கும் திட்டம்” ஆரம்பிக்கப்படுவதாக இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் அறிவித்துள்ளார். நேற்று மானியக் கோரிக்கையின் போது சட்டசபையில்  இந்து சமய அறநிலை துறை அமைச்சர் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நாள்தோறும் “அன்னதானம் வழங்கும் திட்டம்” தொடங்கப்படுவதாக அறிவித்துள்ளார். இதுகுறித்து மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வந்த பக்தர்களளிடம் கருத்து கேட்கப்பட்டது. அதில் சென்னையை சேர்ந்த பக்தர் தமிழரசி ஆறுமுகம் கூறியிருப்பதாவது, உலக புகழ் பெற்றது மதுரை மீனாட்சி அம்மன் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

சூறைக்காற்றால் விழுந்த மேற்கூரை….. தந்தை-மகன் படுகாயம்….. மதுரையில் பரபரப்பு…!!

சூறைகாற்றில் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததால் தந்தை-மகன் 2 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள பல்வேறு பகுதிகளில் நேற்று முன்தினம் மாலை நேரத்தில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. மேலும் டி.குன்னத்தூர் பகுதிகளில் ஆலங்கட்டி மழை பெய்தது. இதனால் சுற்றியுள்ள கிராமங்களில் இருக்கும் 50-க்கும் மேற்பட்ட மரங்கள், இரண்டு மின்கம்பங்கள் சாய்ந்து விழுந்தது. இந்நிலையில் பெருமாள்பட்டி காலனி தெருவில் வசிக்கும் விஸ்வரூபன் என்பவருக்கு சொந்தமான வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்தது. இந்த […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

“எங்களுக்கு முறையாக நடை சீட்டு வழங்க வேண்டும்” தொடர் போராட்டத்தில் ஈடுபடும் லாரி ஓட்டுநர்கள்…. பாதிக்கப்படும் பணிகள்….!!!!

லாரி ஓட்டுநர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்தில் கிரசர்  குவாரி ஒன்று  அமைந்துள்ளது. இந்த குவாரியில் இருந்து ஏராளமான லாரிகள் மணல் ஏற்றி செல்கின்றது. ஆனால் குவாரியில் மணல் ஏற்றும் லாரிகளுக்கு கனிம வளத்துறையில் பாஸ்  பெற்று நடை சீட்டு வழங்கப்படுவது இல்லை. இந்நிலையில்  அதிகாரிகள் அடிக்கடி லாரிகளை வழிமறித்து சோதனை செய்து லாரியை பறிமுதல் செய்வதோடு ஓட்டுநர் மற்றும் கிளீனரை  கைது செய்கின்றனர். இதனால் லாரியின் ஓட்டுநர்கள் மற்றும் கிளீனர்களை  […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

“பேசிட்டே இருக்க கூடாது” மகளை கண்டித்த பெற்றோர்…. பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள சிலையநெரி கருமாரியம்மன் கோவில் தெருவில் முனியாண்டி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கவிதா என்ற மகள் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் செல்போனில் பேசிக்கொண்டிருந்த கவிதாவை அவரது பெற்றோர் கண்டித்துள்ளனர். இதனால் மன உளைச்சலில் இருந்த கவிதா தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் […]

Categories
பல்சுவை மதுரை மாவட்ட செய்திகள்

“மதுரை மீனாட்சி அம்மன்” கட்டிடக்கலையின் சிறப்புகள்…. கோவிலின் வரலாறு குறித்து சில சுவாரஸ்யமான தகவல்கள்….!!!

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சிறப்புகள் குறித்த சில சுவாரஸ்யமான தகவல்களை இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். மதுரையில் பிரசித்தி பெற்ற மீனாட்சி அம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் மூலவராக மீனாட்சி அம்மனும், சோமசுந்தரேஸ்வரரும், சொக்கநாதரும் இருக்கின்றனர். இந்த கோவிலில் சித்திரை திருவிழா, நவராத்திரி, ஆவணி மூல திருவிழா, தை தெப்ப திருவிழா, ஆடிப்பூரம் என பல்வேறு விசேஷ நாட்கள் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இந்த கோவிலில் இருக்கும் மீனாட்சி அம்மன் சிலை முழுவதும் மரகதக்கல்லால் ஆனது. […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

ரயில்வே கேட் மீது மோதிய லாரி…. 5 மணி நேரம் பாதிக்கப்பட்ட போக்குவரத்து…. மதுரையில் பரபரப்பு…!!

ரயில்வே கேட் மீது லாரி மோதி விபத்துக்குள்ளானதில் 5 மணி நேரம் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. மதுரை மாவட்டத்திலுள்ள திருமங்கலம் ரயில் நிலையத்திற்கு அருகில் விடத்தகுளம் பகுதியில் ரயில்வே கேட் அமைந்துள்ளது. நேற்று காமராஜர்புரம் பகுதியில் இருந்து சிமெண்ட் மூட்டைகளை ஏற்றிக்கொண்டு மதியம் 12 மணியளவில் இந்த வழியாக லாரி ஒன்று சென்றுள்ளது. அந்த சமயம் ரயில் வருவதற்காக கேட் கீப்பர் ரயில்வே கேட்டை மூடினார். இந்நிலையில் கேட்டை மூடுவதற்குள் சென்று விடலாம் என நினைத்த லாரி […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

உலக அமைதிக்கு…. சைக்கிளில் சுற்று பயணம் செய்யும் தம்பதினர்…. பாராட்டிய பொதுமக்கள்….!!

உலக அமைதிக்காக கணவன்-மனைவி இருவரும் சைக்கிளில் பொதுநல பயணம் மேற்கொண்டு வருகின்றனர். மதுரை மாவட்டம் ஆண்டிபட்டி பங்களா பகுதியை சேர்ந்த கருப்பையா (51) என்பவர் அகில இந்திய காந்திய இயக்கத்தில் தேசிய ஒருங்கிணைப்பு செயலாளராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி சித்ரா (53) இவரும் அதே இயக்கத்தின் மகளிர் பிரிவு செயலாளராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் இந்த தம்பதியினர் பொது நோக்கத்திற்காக இந்தியா முழுவதிலும் பல்வேறு இடங்களுக்கு சைக்கிள் பயணங்களை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இவர்கள் இந்தியா […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

தாகத்துடன் வந்த சிறுவன்…. “தின்னர்” குடித்ததால் நடந்த சோகம்…. கதறி அழுத பெற்றோர்….!!

குடிநீர் என நினைத்து தின்னரை குடித்த 5-ஆம் வகுப்பு சிறுவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் வில்லாபுரம் மீனாட்சி நகரில் வசித்து வரும் முகமது யூசுப் என்பவருக்கு ஹபீஸ்முகமது (9) என்ற மகன் உள்ளார். 5-ம் வகுப்பு படித்து வந்த ஹபீஸ்முகமது சம்பவத்தன்று வெளியில் விளையாடிவிட்டு தாகத்துடன் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது வீட்டில் பிளாஸ்டிக் பாட்டிலில் இருந்த தின்னர் என்ற ரசாயன திரவத்தை குடிநீர் என நினைத்து குடித்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து ஹபீஸ்முகமது […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

சுக்குநூறாக நொறுங்கிய வாகனங்கள்…. ஆபத்தான நிலையில் டிரைவர்களுக்கு சிகிச்சை…. மதுரையில் பயங்கர விபத்து….!!

லாரி-வேன் நேருக்கு நேர் மோதியாதில் டிரைவர் உள்பட தொழிலாளர் சங்கத்தினர் என 16 பேர் படுகாயமடைந்துள்ளனர். மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்துள்ள கப்பலூர் சுங்கசாவாடியை மாற்ற வலியுறுத்தி வாகன உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுனர் தொழிலாளர்கள் ஒருங்கிணைப்புகுழு சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இந்த ஆர்பாட்டத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியை சேர்ந்த பன்னீர்செல்வம்(64), பாலசுப்பிரமணி(45), வீரபாண்டி (42), குருசாமி(37), பழனிசாமி(53), மாடசாமி (30), முருகன்(54), சந்தன குமார்(34), இசக்கிமுத்து(32), மாயக்கண்ணன்(37), ஸ்ரீராம்(27), பழனிசெல்வம்(41), முருகன்(52), மதுசூதனன்(43) ஆகியோர் பங்கேற்றனர். […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

காணாமல் போன மாணவி…. பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்த வாலிபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். மதுரை மாவட்டத்தில் உள்ள திருப்பரங்குன்றம் பகுதியில் வசிக்கும் 14 வயது பள்ளி மாணவி திடீரென காணாமல் போய்விட்டார். இது குறித்து மாணவியின் பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் பவானிசாகர் இலங்கை அகதி முகாமை சேர்ந்த ரகுநாதன் என்பவர் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி மாணவியை கடத்தி சென்று பாலியல் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

தலைமையாசிரியர் செய்த செயலால்…. பணி மாறுதல் கேட்டு விண்ணப்பித்த 2 ஆசிரியைகள்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

பள்ளி ஆசிரியைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தலைமை ஆசிரியரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டத்திலுள்ள கீரைத்துறை பகுதியில் ஜோசப் ஜெயசீலன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இந்த பள்ளிக்கு வேறு பணியில் இருந்து 2 ஆசிரியைகள் பணிமாற்றம் செய்யப்பட்டு வந்துள்ளனர். அந்த 2 ஆசிரியைகளுக்கு ஜோசப் ஜெயசீலன் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனை தொடர்ந்து இந்த ஆசிரியர்கள் ஜோசப் ஜெயசீலனை எச்சரித்துள்ளனர். ஆனால் ஜோசப் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

வேலைக்கு சென்ற பெண்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம்…!!

படிக்கட்டில் இருந்து தவறி விழுந்த பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம், பேரையூர் அருகில் கன்னாபட்டியில் வசித்து வருபவர் பழனிச்சாமி. இவருடைய மனைவி 47 வயதுடைய பசுபதி. இவர் தனது சொந்தக்காரர் ஒருவர் புதிதாக கட்டிக்கொண்டிருக்கும் வீட்டிற்கு கட்டிட வேலைக்கு சென்றுள்ளார். அப்போது வேலை பார்த்து விட்டு மாடியிலிருந்து கீழே இறங்கும் போது படிக்கட்டில் இருந்து எதிர்பாராதவிதமாக திடீரென நிலைதடுமாறி கீழே விழுந்தார். இதில் பலத்த காயமடைந்த பசுபதியை அருகில் இருந்தவர்கள் மீட்டு […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

களமிறங்கிய அதிகாரிகள்…. சோதனையில் தெரிந்த உண்மை…. போலீஸ் நடவடிக்கை…!!

கிராவல் மண் கடத்தியவர்கள் மீது காவல்துறையினர் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மதுரை மாவட்டத்தில் கலெக்டர் அலுவலகத்தை சேர்ந்த அதிகாரிகள் மூன்றுமாவடி மெயின் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த 3 டிப்பர் லாரிகளை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் சட்டத்திற்குப் புறம்பாக மூன்றுமாவடி அய்யாவுதேவர் நகரிலிருந்து கிராவல் மண் கடத்தி வந்தது தெரியவந்துள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் திருப்பாலை காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். இப்புகாரின் பேரில் காவல்துறையினர் அந்த 3 […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

இதற்கு அனுமதி கிடையாது…. சோதனையில் தெரிந்த உண்மை…. போலீஸ் அதிரடி…!!

அனுமதியின்றி மணல் ஏற்றி வந்த லாரிகளை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். மதுரை மாவட்டத்திலுள்ள கொட்டாம்பட்டி பகுதியில் சட்டவிரோதமாக அனுமதியின்றி எம். சாண்ட் மணல் ஏற்றிச் செல்வதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின்படி காவல்துறையினர் பாண்டாங்குடி விலக்கு சாலை சந்திப்பில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அனுமதியின்றி எம்.சாண்ட் மணல் ஏற்றி வந்த இரண்டு டிப்பர் லாரிகளை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தப்பியோடிய லாரி ஓட்டுநர்களை தீவிரமாக […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

உறவினரை பார்க்க சென்ற குடும்பத்தினர்…. வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் வலைவீச்சு…!!

வீட்டின் கதவை உடைத்து தங்க நகையை திருடி சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். மதுரை மாவட்டத்திலுள்ள வசந்த் நகரில் ஸ்ரீதர் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது குடும்பத்தினருடன் உறவினரை பார்ப்பதற்காக வெளியூர் சென்று விட்டார். இதனையடுத்து திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு ஸ்ரீதர் அதிர்ச்சி அடைந்தார். அதன் பின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 11 பவுன் தங்க நகைகளை மர்ம நபர்கள் திருடிச் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

வேகத்தடையில் ஏறி இறங்கிய வாகனம்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. கதறி அழுத குடும்பத்தினர்…!!

வேகத்தடையில் ஏறி இறங்கிய போது மோட்டார் சைக்கிளில் சென்ற நபர் கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள கிழவனேரி கிராமத்தில் தொழிலாளியான அன்பழகன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது மோட்டார் சைக்கிளில் வெளியே சென்றுள்ளார். இந்நிலையில் நடுவக்கோட்டை அருகே சென்று கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிள் வேகத்தடையில் ஏறி இறங்கியது. அப்போது எதிர்பாராதவிதமாக அன்பழகன் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்து படுகாயமடைந்தார். இதனை பார்த்த பொதுமக்கள் உடனடியாக அவரை மீட்டு […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

வீட்டிற்கு வெளியே நின்ற பெண்…. வாலிபர்கள் செய்த செயல்…. போலீஸ் விசாரணை…!!

பெண்ணிடமிருந்து தங்க சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். மதுரை மாவட்டத்தில் உள்ள எச்.எம்.எஸ் காலனியில் செல்வராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு புனிதா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் புனிதா வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் புனிதாவின் கழுத்தில் அணிந்திருந்த 4 பவுன் தங்க சங்கிலியை பறித்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இது குறித்து புனிதா காவல்நிலையத்தில் புகார் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

தேன் கூட்டை கலைத்த சிறுவர்கள்…. துடிதுடித்து இறந்த முதியவர்…. மதுரையில் பரபரப்பு…!!

மலைத் தேனீக்கள் கொட்டியதால் முதியவர் உயிரிழந்த நிலையில் 10 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள திருமங்கலம் செங்குளம் பகுதியில் அரசு கள்ளர் ஆரம்பப்பள்ளி அமைந்துள்ளது. இந்நிலையில் பள்ளிக்கூட சுவரில் மலைத் தேனீ கூடு கட்டி இருப்பதை அங்கு விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள் பார்த்துள்ளனர். அப்போது சிறுவர்கள் தேன்கூட்டில் கற்களைத் தூக்கி எறிந்தனர். இதனால் தேன்கூடு கலைந்து வெளியேறிய தேனீக்கள் சிறுவர்களை நோக்கி வேகமாக பறந்து வந்தது. இதனை பார்த்ததும் சிறுவர்கள் அங்கிருந்து தப்பி […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

அதிவேகமாக சென்ற ஆம்னி பேருந்து…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. மதுரையில் பரபரப்பு…!!

அரசு பேருந்து மீது ஆம்னி பேருந்து மோதிய விபத்தில் ஒருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் இருந்து திருநெல்வேலிக்கு ஆம்னி பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தை செல்வகுமார் என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். இந்நிலையில் மதுரை மாவட்டத்திலுள்ள திருமங்கலம் அருகே சென்று கொண்டிருந்தபோது அரசு பேருந்தை செல்வகுமார் முந்தி செல்ல முயன்றுள்ளார். அப்போது அரசு பேருந்தின் மீது ஆம்னி பேருந்து எதிர்பாராதவிதமாக மோதியது. இந்த விபத்தில் ஆம்னி பேருந்தின் முன் இருக்கையில் அமர்ந்திருந்த […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

கடைக்கு முன்பு நிறுத்தியிருந்த வாகனம்…. உரிமையாளர் அளித்த புகார்…. போலீஸ் நடவடிக்கை…!!

இருசக்கர வாகனத்தை திருடி சென்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டத்திலுள்ள எம்.சுப்புலாபுரம் சுதர்சனம் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் பாஸ்ட் புட் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் சுதர்சனம் தனது இரு சக்கர வாகனத்தை உறவினர் கடையில் நிறுத்தி விட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். இதனை அடுத்து திரும்பி வந்து பார்த்த போது இரு சக்கர வாகனம் காணாமல் போனதை கண்டு சுதர்சனம் அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து சுதர்சனம் அளித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

சாலையை கடக்க முயன்ற நபர்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள் மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் தொழிலாளி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள வளையங்குளம் கிராமத்தில் கட்டிட தொழிலாளியான மகாலிங்கம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது மோட்டார் சைக்கிளில் வேலைக்கு சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் நேசனேரி விலக்கு அருகே சாலையை கடக்க முயன்ற போது அவ்வழியாக வேகமாக வந்த அரசு பேருந்து மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த மகாலிங்கத்தை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள்-வேன் மோதல்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதிய விபத்தில் மில் தொழிலாளி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள கொடிக்குளம் கிராமத்தில் மில் தொழிலாளியான மணி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது வேலையை முடித்து விட்டு மாலை நேரத்தில் மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் கரட்டுப்பட்டி கிராமத்தில் சென்று கொண்டிருந்த போது அவ்வழியாக வேகமாக வந்த வேன் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த மணி சம்பவ இடத்திலேயே […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

கதவை திறந்து வைத்து தூங்கிய தம்பதியினர்…. மர்ம நபர்களின் கைவரிசை…. போலீஸ் வலைவீச்சு…!!

வீட்டில் நகை மற்றும் செல்போனை திருடி சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். மதுரை மாவட்டத்திலுள்ள ராயபாளையம் கிராமத்தில் ராஜேந்திரன்-ராமுத்தாய் தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்கள் இருவரும் காற்றுக்காக வீட்டின் கதவு மற்றும் ஜன்னல்களை திறந்து வைத்து தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது நள்ளிரவு நேரத்தில் வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள் 4 பவுன் தங்க நகை மற்றும் செல்போன் ஆகியவற்றை திருடி விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதனை அடுத்து மறுநாள் காலை நகை […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

“கள்ளழகர் ஆற்றில் இறங்கும் விழா” நெரிசலில் சிக்கி பலியான இருவர்…. மதுரையில் பரபரப்பு…!!

கள்ளழகர் ஆற்றில் இறங்கும் போது கூட்ட நெரிசலில் சிக்கி 2 பேர் உயிரிழந்த நிலையில், 10 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரையில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதற்காக தல்லாகுளம் கோரிப்பாளையம், செல்லூர் போன்ற பகுதிகளில் ஏராளமான பக்தர்கள் காத்துக்கொண்டிருந்தனர். இந்நிலையில் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நேரம் வந்ததால் கோரிப்பாளையம் பகுதியில் இருக்கும் மண்டகப்படிக்கு செல்லாமல் கள்ளழகர் வைகை ஆற்றை நோக்கி வந்தார். அப்போது ஒரே நேரத்தில் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

பக்தர்களுக்கு ஷாக் நியூஸ்…. மதுரை ஆட்சியர் திடீர் அறிவிப்பு….!!!!

உலகப் புகழ் பெற்ற சித்திரை திருவிழாவின் முக்கிய பகுதியாக அழகர்கோவில் மலையில் இருந்து சுந்தரராஜ பெருமாள் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ நேற்று மாலை புறப்பட்டார். இவரைத் தொடர்ந்து கோவில் வளாகத்தில் உள்ள பதினெட்டாம்படி கருப்பண்ண சுவாமி கோவில் முன்பு சிறப்பு பூஜைகள் மற்றும் தீபாராதனைகள் நடந்தது. அதன்பிறகு சுந்தரராஜ பெருமாள் கண்டாங்கி பட்டுடுத்தி கள்ளர் வேடத்தில் கைகளில் நேரிகொம்பு ஏந்தி தங்கப் பல்லக்கில் மதுரைக்கு புறப்பட்டார். செல்லும் வழி நெடுக அவருக்கு பக்தர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

பயங்கரமாக மோதிய சரக்கு வேன்….. நண்பர்களுக்கு நடந்த விபரீதம்…. மதுரையில் கோர விபத்து…!!

சரக்கு வேன் மோதிய விபத்தில் சாலையில் நடந்து சென்ற 2 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள ஜெய்ஹிந்துபுரத்தில் சுப்புராம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது நண்பரான அசோகன் என்பவருடன் ஜெய்ஹிந்துபுரம் மெயின் ரோடு ஜீவா நகர் சந்திப்பு பகுதியில் நடந்து சென்றுள்ளார். அப்போது அவ்வழியாக வேகமாக வந்த சரக்கு வேன் நண்பர்கள் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த இரண்டு பேரையும் அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

சிறுமியின் தற்கொலை வழக்கு…. சிக்கிய 7 பக்க கடிதம்…. போலீஸ் விசாரணை…!!

சிறுமி தற்கொலை செய்து கொண்ட வழக்கில் 7 பக்க கடிதம் சிக்கியது. சென்னை மாவட்டத்திலுள்ள திருவான்மியூர் பகுதியில் டிராவல்ஸ் உரிமையாளரான செந்தில் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திவ்யதர்ஷினி என்ற மகள் உள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் 10-ஆவகுப்பு படித்து வந்துள்ளார். கடந்த 9-ஆம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்ற திவ்யதர்ஷினி வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதனால் திவ்யதர்ஷினியின் உறவினர்கள் அவரை பல்வேறு இடங்களில் தேடி பார்த்துள்ளனர். ஆனாலும் அவர் கிடைக்காததால் சிறுமியின் பெற்றோர் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

எதிர்ப்பு தெரிவித்த பெற்றோர்…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள டி. ஆர்.ஓ காலனி பெரியார் தெருவில் பெருமாள் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நாகராஜன் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் நாகராஜன் அதே பகுதியில் வசிக்கும் ஒரு பெண்ணை காதலித்துள்ளார். இதற்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலில் இருந்த நாகராஜன் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று வாலிபரின் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

சிறுமிக்கு நடந்த கொடுமை…. முதியவர் செய்த செயல்…. போக்சோவில் தூக்கிய போலீஸ்…!!

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த முதியவரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டத்திலுள்ள புதூர் பகுதியில் முனியாண்டி என்பவர் வசித்து வருகிறார். இந்த முதியவர் அப்பகுதியில் இருக்கும் வீட்டிற்குள் புகுந்து 17 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமி அலறி சத்தம் போட்டதால் முதியவர் அங்கிருந்து சென்றுவிட்டார். இதனையடுத்து வீட்டிற்கு வந்த பெற்றோரிடம் சிறுமி தனக்கு நடந்தவற்றை தெரிவித்து கதறி அழுதுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

ஏன் இங்கு வந்தார்….? பள்ளி மாணவி தற்கொலை வழக்கு…. போலீஸ் விசாரணை…!!

மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மதுரை மாவட்டத்திலுள்ள குலமங்களம் பசுபதி நகரில் இருக்கும் தனியார் கட்டிடத்தில் 15 வயது மதிக்கத்தக்க சிறுமி தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சிறுமியின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் சடலமாக மீட்கப்பட்ட சிறுமி திருவான்மியூர் பகுதியை சேர்ந்த திவ்யதர்ஷினி […]

Categories
மதுரை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

மதுரை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை…. மாவட்ட நிர்வாகம் அதிரடி அறிவிப்பு…!!!!

மதுரை மாவட்டத்திற்கு ஏப்ரல் 16-ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட நிர்வாகம் சார்பாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மதுரை சித்திரைத் திருவிழாவின் முத்தாய்ப்பாக கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் விழா கொண்டாடப்படுகின்றது. இந்த நிகழ்ச்சியை முன்னிட்டு மதுரை மாவட்ட பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. ஆனால் கருவூலம் மற்றும் வங்கிகள் குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மது அருந்திய நண்பர்கள்…. வாலிபருக்கு நடந்த கொடூரம்…. மதுரையில் பரபரப்பு…!!

வாலிபர் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள திருமங்கலத்தில் லட்சுமணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பாண்டி என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் பாண்டி தனது நண்பர்களான சசி, வசந்த் ஆகியோருடன் தோப்பூர் வீட்டு வசதி வாரியத்திற்கு சொந்தமான சேட்டிலைட் சிட்டி பகுதிக்கு சென்றுள்ளார். அங்கு மூன்று பேரும் மது அருந்தியுள்ளனர். அப்போது நண்பர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் கோபமடைந்த சசி பாண்டியை கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி […]

Categories

Tech |