பாலமேடு அருகே விற்பனைக்காக செல்ல இருந்த பசு மாடுடன் காளை மாடு பாசப்போராட்டம் நடத்திய சம்பவம் நிகழ்ந்துள்ளது. மதுரை பாலமேடு பகுதியில் வசித்து வருபவர் முனியாண்டி. இவர் பசு மாடு ஒன்றை நீண்ட வருடமாக வளர்த்து வருகிறார். இவரது வீட்டின் அருகே மஞ்சள் மலை கோவில் ஒன்று உள்ளது. இந்த கோவிலில் காலை ஒன்று பாரம்பரியமாக வளர்க்கப்பட்டு வருகிறது. இந்த காளையானது முனியாண்டி வீட்டின் வழியாக செல்லும்போது அவர் வளர்க்கும் பசு மாடு உடன் சேர்ந்து பழம், […]
