Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மதுரையில் தீராத முன்பகை… மோதிக்கொள்ளும் இரு தரப்பு… குற்றவாளி நீதிமன்றத்தில் சரண் …!!

அரசியல் பிரமுகர் குடும்பத்தினரிடையே  ஏற்ப்பட்ட  முன்பகை காரணமாக கொலை செய்யப்பட்ட முக்கிய குற்றவாளி திண்டுக்கல் நீதிமன்றத்தில் சரணடைந்தார். மதுரை கீரைத்துறை பகுதியைச் சேர்ந்த அரசியல் பிரமுகர் குடும்பத்தினரிடையே முன்பகை காரணமாக பழிக்குபழியாக இதுவரையில் 15 க்கும் மேற்பட்ட கொலை சம்பவம் நடைபெற்றுள்ளது. இதில் சம்பந்தப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டாலும் அடுத்தடுத்து நபர்கள் கொலையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வரிசையில் கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது ஒருவரை சரமாரியாக வெட்டி படுகொலை செய்ததற்கு பழிவாங்கும் நோக்கிலும்,  தங்களின் எதிரிகளுக்கு அச்சம் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

“ரோட்டில் விழுந்த வாலிபர் தலை” அலறியடித்து ஓடிய மக்கள்…. மதுரையில் பரபரப்பு…!!

கும்பல் ஒன்று பழிக்கு பழியாக வாலிபரின் தலையை வெட்டி ரோட்டில் வீசியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் கீழக்கரை பகுதியில் வசிப்பவர் திமுக பிரமுகர் பிரமுகர் வி.கே குருசாமி. இவருக்கும் மறைந்த முன்னாள் அதிமுக மண்டல தலைவர் ராஜபாண்டியன் என்பவருக்கும்  பதினைந்து வருடங்களாக அரசியல் பகை இருந்து வந்துள்ளது. இந்த பகை காலப்போக்கில் இரு கும்பல்களுக்கு இடையேயான பகையாக மாறி ஒருவரை ஒருவர் பழி தீர்க்க ஆரம்பித்துள்ளனர். இந்த கும்பல்களால் இதுவரை சுமார் 15 பேர் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

தேவாலய வாசலில் வெட்டப்பட்ட தலை…. சாலையில் நடந்த கொடூரம்…. போலீஸ் விசாரணை…!!

இளைஞர் கொலை செய்யப்பட்டு அவரது தலை தேவாலயத்தின் வாசலில் வைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்தில் இருக்கும் கீழவெளி வீதியில் செயின்ட் மேரிஸ் தேவாலயம் அமைந்துள்ளது. நேற்று மாலை அப்பகுதியில் இளைஞர் ஒருவர் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை பின் தொடர்ந்த 6 பேர் அரிவாளால் சரமாரியாக இளைஞரை வெட்டிக்கொலைச் செய்ததோடு, அவரது தலையை துண்டித்து தனியாக எடுத்து அங்கிருந்த தேவாலயத்தின் வாசலில் வைத்தனர். பின்னர் சடலத்தை தேவாலயத்தின் சுற்றுச்சுவர் அருகே வீசிவிட்டு தப்பிச் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மதுரையில் குடிநீர் இன்றி தவிக்கும் பொதுமக்கள் …!!

நீர் மேலாண்மையில் இந்திய அளவில் முதலிடத்தில் உள்ளதாக தமிழக அரசு மார்தட்டிக் கொள்ளும் நிலையில் 14 ஆண்டுகளாக குடிநீரின்றி தவிப்பதாக மதுரை தனக்கன்குளம் பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகாவிற்கு உட்பட்ட தனக்கன்குளம் பகுதியில் உள்ள வெண்கலம் மூர்த்தி நகரில் கடந்த 2006-ஆம் ஆண்டு தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் மூலம் 170 வீடுகள் கட்டப்பட்டு 170 குடும்பங்கள் வசித்து வந்த நிலையில் தற்போது விரிவாக்கம் செய்யப்பட்டு சுமார் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் […]

Categories
மதுரை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

நாளை முதல், இனி தப்பிக்க முடியாது – மக்களே உஷாரா இருங்க …!!

கொரோனா பெருந்தொற்று தற்போது குறைந்து வரும் நிலையில், நாடு முழுவதும் ஊரடங்கு தளர்வு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அடுத்தடுத்து பண்டிகை காலங்கள் வர இருப்பதால் பொது இடங்களில் மக்கள் அதிக அளவு கூடினாலும், கொரோனாவை கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. குறிப்பாக மக்கள் தனிமனித இடைவெளியை பின்பற்றி, முகக்கவசத்தை கண்டிப்பாக அணிய வேண்டும் என்று மாவட்ட வாரியாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. ஆனாலும் பலர் அரசின் விழிப்புணர்வை மீறி முகக் கவசங்கள் அணியாமல் வருவதை தடுக்கும் வகையில் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

சாலை விபத்தில் காவல் சார்பு ஆய்வாளருக்கு நேர்ந்த பரிதாபம் ….!!

உசிலம்பட்டி அருகே இருசக்கர வாகனத்தின் மீது தனியார் பேருந்து மோதியதில் சம்பவ இடத்திலேயே சிறப்பு காவல் ஆய்வாளர் உயிரிழந்தார். மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கவனப்பட்டியை சேர்ந்தவர் வீரர் உசிலம்பட்டி தாலுகா காவல் நிலையத்தில் சிறப்பு சார்பு ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் ஆண்டிபட்டி கணவக்கேட்டு மாவட்ட எல்லைப் பகுதியில் பணி முடித்துவிட்டு உசிலம்பட்டி நோக்கி சென்றார். அப்போது தனியார் பேருந்து ஒன்று கட்டுப்பாட்டை இழந்து இருசக்கர வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் சம்பவ இடத்திலேயே […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

புதிய டாஸ்மாக் கடை திறக்கப்பட்டதால்…. சாலை மறியலில் பொதுமக்கள்…. அலங்காநல்லூரில் பரபரப்பு…!! ….

புதிதாக டாஸ்மாக் கடை திறக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. அலங்காநல்லூர் பகுதியிலுள்ள மேட்டுப்பட்டி ஊராட்சி எல்லைக்குட்பட்ட  பகுதியில்  மதுக்கடை திறக்க முடிவு செய்யப்பட்ட நிலையில், அதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர்.இந்நிலையில் ஊராட்சி நிர்வாகம் சார்பில் மதுரை கலெக்டர் மற்றும் மண்டல டாஸ்மாக் மேலாளர் ஆகியோரிடம் தங்கள் கிராமத்திற்கு டாஸ்மாக் கடை வேண்டாம் என்று மனு கொடுத்துள்ளனர். ஆனால் பொதுமக்களின் எதிர்ப்பையும் மீறி நேற்று அதே இடத்தில் டாஸ்மாக் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

சிறுமியை வீட்டில் அடைத்து வைத்து பாலியல் வன்கொடுமை …!!

காதலனை நம்பி வீட்டை விட்டு வெளியேறிய 17 வயது சிறுமியை வீட்டில் அடைத்து வைத்து பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர் போக்சாஸ் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டார். மதுரை செம்புக்குட்டி பகுதியை சேர்ந்த பிரகாஷ் என்ற இளைஞர் வடுக்கப்பட்டியை சேர்ந்த 17 வயது சிறுமியை காதலிப்பதாகவும் திருமணம் செய்து கொள்வதாகவும் ஆசை வார்த்தை கூறியுள்ளார். அதனை நம்பிய சிறுமி வீட்டை விட்டு வெளியேறி பிரகாஷ்யுடன் சென்ற நிலையில் சிறுமி வீட்டில் அடைத்து வைக்கப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு உள்ளார். […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

திடீரென குரைத்த நாய்கள்… காத்திருந்த பேரதிர்ச்சி… பழனி முருகன் கோவிலில் பரபரப்பு…!!!

பழனி மலை முருகன் கோவிலில் மலைப்பாம்பு ஒன்று நாயை விழுங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பழனி மலை முருகன் கோவிலில் ஏராளமான பக்தர்கள் வந்து செல்வதால், அவர்களின் வசதிக்கு ஏற்றவாறு அடிவாரத்திலிருந்து மலை கோவில் செல்வதற்கு ரோப் கார் இயக்கப்பட்டு வருகின்றது. கொரோனா ஊரடங்கு காரணமாக அது இயக்கப்படவில்லை. பழனிக்கு வரும் பக்தர்கள் அனைவரும் படிப்படியாக மலை கோவிலுக்கு செல்கிறார்கள். அதனால் ரோப் கார் நிலைய பகுதியில் பக்தர்கள் நடமாட்டம் எதுவும் இல்லை. இந்நிலையில் நேற்று மதியம் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

கனமழையில் ஏற்பட்ட சேதம்…. வீட்டிலிருந்து வந்த துர்நாற்றம்…. 3 நாட்கள் கழித்து தெரிந்த உண்மை….!!

மழையில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து நாதஸ்வர கலைஞர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்தில் இருக்கும் அவனியாபுரம் பகுதியை சேர்ந்தவர் மூக்கையா. நாதஸ்வர கலைஞரான இவர் திருமணம் செய்து கொள்ளவில்லை. கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு இவர் வீடு இருந்த பகுதியில் கனமழை பெய்து வந்தது. இதனால் பழுதடைந்து இருந்த அவர் வீட்டின் சுவர் தூங்கி கொண்டிருந்த மூக்கையா மீது விழுந்தது. ஆனால் இதுகுறித்து அக்கம்பக்கம் இருந்தவர்களுக்கு தெரியவரவில்லை. இந்நிலையில் வீட்டில் இருந்து துர்நாற்றம் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மீறும் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை – மாவட்ட ஆட்சியர்

பண்டிகை காலங்களில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மீறும் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மதுரை மாவட்ட ஆட்சியர் திரு. த. அன்பழகன் எச்சரிக்கை விடுத்துள்ளார். மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை மையம் மற்றும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை மையங்களில் ஆய்வு மேற்கொண்டவர் செய்தியாளர்களை சந்தித்தபோது இவ்வாறு கூறினார்.

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

கோபத்தை தணிக்க பக்கத்து வீட்டுக்காரனை வெட்டிய நபர் …!!

மதுரை அருகே வீட்டின் முன்பாக கழிவுநீர் சாக்கடை வழிந்தோடியதால் ஆத்திரமடைந்த அந்த வீட்டுக்காரர் எதிர் வீட்டுக்காரரிடம் அரிவாளால் வெட்டித் தன் கோபத்தை தணித்து கொண்ட சம்பவம் பேசி தீர்க்க வேண்டிய விஷயங்கள் முன்கோபத்தால் வெட்டுக்குத்து நிலைக்கு ஆளான பரிதாப சம்பவம்.

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் தலைவராக வி.எம். கட்டோஜ் நியமனம்…!!

மதுரையில் அமைய உள்ள  எய்ம்ஸ் மருத்துவமனையின் தலைவராக வி.எம். கட்டோஜ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். மதுரை தோப்பூரில் 1,264 கோடி ரூபாய் மதிப்பீட்டில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க கடந்த 2018 ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டது. கட்டுமானப்பணிகள் முனைப்புடன் நடைபெற்று வரும் நிலையில் எய்ம்ஸ் மருத்துவமனையின் தலைவராக  வி.எம்.  கட்டோஜ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் தற்பொழுது புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையின் தலைவராக உள்ளார். எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் டாக்டர் சுதா சேஷய்யன் மத்திய சுகாதாரத்துறையின் இயக்குனர் ஜெனரல் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

“இடமாற்றம் செய்யாதீங்க” ஆய்வாளருக்காக மக்கள் செய்த செயல்….!!

கருணையுள்ளம் கொண்ட காவல் ஆய்வாளரை இடமாற்றம் செய்யக்கூடாது என்று பொதுமக்கள் போஸ்டர் ஒட்டி வேண்டுகோள் வைத்துள்ளனர், மதுரை திருப்பரங்குன்றம் காவல் நிலையத்தில் ஆய்வாளராக பணிபுரிபவர் மதனகலா இவர் புறநானூற்று பரவிய காலத்தில் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியதோடு உணவின்றி தவித்த மலையடிவார குரங்குகளுக்கு தனது சொந்த செலவில் உணவு வழங்கினார். இந்நிலையில் தேனி மாவட்டத்திலிருக்கும் போடிக்கு ஆய்வாளரை இடமாற்றம் செய்ய இருப்பதாக தகவல் வெளியானது. திருப்பரங்குன்றம் காவல் நிலையத்தில் பொறுப்பேற்ற மதனகலா சட்ட ஒழுங்கை மனிதாபிமானத்துடன் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

சிறை செய்ய முடியுமா சித்திரத்தை…? கைதி வரைந்த ஓவியம்…. நெகிழ்ச்சியுடன் பகிர்ந்த வைரமுத்து…!!

சிறை கைதி எஸ்டிபிஐ உடன் வைரமுத்து இருப்பதுபோன்று வரைந்த ஓவியத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் கவிஞர் வைரமுத்து பகிர்ந்துள்ளார். மதுரை மாவட்டத்தில் இருக்கும் மத்திய சிறையில் கைதியாக இருப்பவர் வைரமுத்துவிற்கு பரிசு ஒன்றை வழங்கினார். அது அவர் கைப்பட வரைந்த ஓவியம் ஆகும். தற்போது சமூக வலைதளத்தில் அந்த ஓவியம் வைரலாக பரவி வருகிறது. கோயம்புத்தூரை சேர்ந்த பாதமுத்து என்பவர் ஆயுள் தண்டனை பெற்ற சிறைக் கைதியாக சிறையில் இருந்து கொண்டு ஏராளமான ஓவியங்களை வரைந்து வருகிறார். […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

இப்படி ஒரு ரசிகரா….? “Home of Dhoni Fan” இணையத்தை கலக்கும் வீடு…. நன்றி தெரிவித்த தோனி…!!

கருணையுள்ளம் கொண்ட காவல் ஆய்வாளரை இடமாற்றம் செய்யக்கூடாது என்று பொதுமக்கள் போஸ்டர் ஒட்டி வேண்டுகோள் வைத்துள்ளனர் மதுரை திருப்பரங்குன்றம் காவல் நிலையத்தில் ஆய்வாளராக பணிபுரிபவர் மதனகலா. இவர் கொரோனா தொற்று பரவிய காலத்தில் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியதோடு உணவின்றி தவித்த குரங்குகளுக்கு தனது சொந்த செலவில் உணவு வழங்கினார். இந்நிலையில் தேனி மாவட்டத்திலிருக்கும் போடிக்கு ஆய்வாளரை இடமாற்றம் செய்ய இருப்பதாக தகவல் வெளியானது. இந்நிலையில் பொதுமக்கள் திருப்பரங்குன்றம் காவல் நிலையத்தில் பொறுப்பேற்ற மதனகலா சட்ட […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் தலைவராக வி.எம். கட்டோஜ் நியமனம்…!!

மதுரையில் அடிக்கல் நாட்டப்பட்டுள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் தலைவராக வி.எம். கட்டோடஜ்  நியமனம் செய்யப்பட்டுள்ளார். தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என்று கடந்த 2015 ஆம் ஆண்டு மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது. அதன்படி கடந்த 2018ம் ஆண்டு மதுரை தோப்பூரில் இடம் தேர்வு செய்யப்பட்டு அடிக்கல் நாட்டப்பட்டது. 1,264 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படுகிறது. இந்நிலையில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் தலைவராக டாக்டர் வி.எம். கட்டோஜ் நியமனம் செய்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

“பண்டிகை காலம்” மக்கள் கையில தான் இருக்கு… கொரோனா அச்சத்தில் அதிகாரிகள்…!!!

பண்டிகை காலம் என்பதால் மதுரையில் மீண்டும் கொரோனா பரவும் அபாயம் இருப்பதாக அதிகாரிகள் அச்சத்தில் உள்ளனர்.  கொரோனாவால் பாதிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கை தற்போது மதுரையில் முழுவதுமாக குறையாமல் தினசரி 100-க்கும் குறைவான நபர்கள் மட்டுமே கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மதுரையில் இதுவரை 18 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அதில் 17 ஆயிரத்து 200-க்கும் மேற்பட்டவர்கள் நோய் தொற்று குணமாகி தங்கள் வீடுகளுக்கு சென்றிருக்கிறார்கள். கொரோனா பாதிப்பு கடந்த சில  மாதங்களில் இருந்ததை விட தற்போது […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

ஏழை மாணவர்களுக்‍கு இலவச பயிற்சியளிக்‍கும் இளைஞர்கள் ….!!

மதுரை அலங்காநல்லூர் அருகே முடுவார்பட்டி கிராமத்தில் ஏழை மாணவ மாணவிகளுக்கு அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் விளையாட்டு மற்றும் அரசு பணிக்கான பயிற்சிகளை இலவசமாக வழங்கி வருகின்றனர். இது மட்டுமின்றி பயிற்சிக்கு வரும் மாணவர்களுக்கு காலணிகள் உள்ளிட்ட விளையாட்டு உபகரணங்களும் பால், சுண்டல் போன்ற உணவுப்பொருட்களும் வழங்கப்படுகின்றன.

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

16 வயது சிறுமி கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் …!!

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே 16 வயது சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த இளைஞர் வழக்கு சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டார். வாடிப்பட்டி அருகே கட்சிகட்டு பகுதியை சேர்ந்தவர் பாலாஜி இவர் செம்ளிப்பட்டி பகுதியில் வசிக்கும் 16 வயது சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி சிறுமியை கடத்திச் சென்றார். பின்னர் பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்று சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. பல்வேறு பகுதிகளுக்கு சிறுமியை அழைத்துச் சென்ற இளைஞர் ஏழு […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

வட மாநில கொள்ளையர்கள் நடமாட்டம் – போலீசார் விசாரணை

மதுரையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முகாம் அலுவலகம் அமைந்துள்ள குடியிருப்பில் மர்ம குறியீடுகள் காணப்படுவதால் வடமாநில கொள்ளையர்கள் நடமாட்டம் உள்ளதா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மதுரை ரேஸ்கோர்ஸ் சாலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் மாவட்ட ஆட்சியரின் முகாம் அலுவலகம் அமைந்துள்ள DRO காலனி மதுரை மாநகரில் பணிபுரியும் அரசு அதிகாரிகள் காவல்துறை அதிகாரிகள் என 100-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த குடியிருப்பு பகுதியில் உள்ள சில வீடுகளின் கதவுகள் அருகே […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

“கிணற்றில் தத்தளித்த மகன்” நீச்சல் தெரியாத தாய்….. துணிந்து செய்த செயல்…. நேர்ந்த சோகம்…!!

மகனைக் காப்பாற்ற நீச்சல் தெரியாமல் கிணற்றில் குறித்த தாயும் சேர்ந்து மகனுடன் இறந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது மதுரை மாவட்டத்தில் இருக்கும் கல்மேடு பகுதியை சேர்ந்த பள்ளி மாணவரான யோகேஷ் என்பவர் நேற்று மதியம் தனது வீட்டின் அருகே இருந்த கிணற்றில் குளிக்க சென்றுள்ளார். கிணற்றில் குளித்துக் கொண்டிருந்த யோகேஷ் திடீரென நீரில் மூழ்கி உள்ளார். இதனால் தன்னை காப்பாற்ற வேண்டும் என்று யோகேஷ் சத்தமிட மகனின் அழுகுரல் கேட்டு தாய் செல்வி சென்று பார்த்தபோது யோகேஷ் தண்ணீரில் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7 ஆக உயர்வு…!!

மதுரை மாவட்டம் செங்குளம் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ள நிலையில் ஆளை உரிமையாளர்  உள்ளிட்ட 3 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. திருமங்கலம் அடுத்த முருகன்ஏறி கிராமத்தில் சண்முகராஜன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 5 பெண்கள் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட லட்சுமி மற்றும் மகாலட்சுமி ஆகியோர் சிகிச்சை பலன் தராமல் இறந்துவிட்டதால் பலி எண்ணிக்கை 7 ஆக அதிகரித்தது.  […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

“வீட்டுக்குள்ள மாடு வருது” குற்றம் சொன்ன பெண்…. மானபங்கம் படுத்திய கிராம நிர்வாக அலுவலர்….!!

கிராம நிர்வாக அதிகாரி தகாத வார்த்தைகளால் பேசி அவமானப்படுத்தியதாக கூறி இளம்பெண் தற்கொலைக்கு முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் துவரிமான் அருகே இருக்கும் இந்திராகாலனியை சேர்ந்த அன்னலட்சுமி என்பவர் வீட்டின் அருகே கீழ சின்னம்பட்டி கிராம நிர்வாக அலுவலராக வேலை செய்யும் திலீபன் என்பவர் தங்கியிருந்தார். கடந்த 22ஆம் தேதி அன்னலட்சுமின் வீட்டிற்குள் திலீபனின் வீட்டில் உள்ள பசு சென்றுள்ளது. இதுகுறித்து அன்னலட்சுமி திலீபன்டம் கூறியுள்ளார். இதனையடுத்து திலீபன் மற்றும் அவரது குடும்பத்தினர் அன்னலட்சுமியின் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

“ஆலையில் வெடி விபத்து” 7 பேர் மரணம்… இரங்கல் தெரிவித்த ஜி.கே.வாசன்…!!!

பட்டாசு ஆலையில் வெடிவிபத்து ஏற்பட்டு இறந்தவர்களுக்கு ஜி .கே வாசன் தன்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். பட்டாசு ஆலையில் ஏற்பட்ட  வெடி விபத்து குறித்து தமிழக மாநில காங்கிரஸ் தலைவர் ஜி .கே வாசன் கூறுகையில் , “மதுரை மாவட்டம்  செங்குளத்தில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட  வெடி விபத்தின் போது அங்குள்ள தொழிலாளர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர் அதில் 7 பெண்கள் தீயில் உடல் கருகி இறந்துள்ளனர் அதோடு 3 பேர் படுகாயம் அடைந்துள்ளனர் என்ற செய்தி […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

“மாங்கல்ய தோஷம்” புளில வச்சு பரிகாரம் பண்ணனும்….. 3 பவுன் தாலியை அபேஸ் செய்த கும்பல்…!!

வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் மாங்கல்ய தோஷம் இருப்பதாக கூறி  தாலிச் செயினை திருடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்தில் இருக்கும் கீரைத்துறை பகுதியை சேர்ந்தவர்கள் முருகன்-மாரியம்மாள் தம்பதியினர். முருகன் வேலைக்கு சென்றிருந்த போது மாரியம்மாள் மட்டும் தனியாக வீட்டில் இருந்துள்ளார். அச்சமயம் கையில் குடுகுடுப்பையுடன் காவி வேஷ்டி அணிந்து கொண்டு மூன்று பேர் கொண்ட கும்பல் அப்பகுதிக்கு வந்துள்ளது. அதில் 25 வயது மதிக்கத்தக்க இளைஞர் மாரியம்மாளிடம் உங்களுக்கு மாங்கல்ய தோஷம் இருப்பதாகவும் உடனடியாக பரிகாரம் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

ரேஷன் கடையிலிருந்து மூட்டை மூட்டையாக அரிசி கடத்தல் …!!

மதுரையில் உள்ள ரேஷன் கடைகளில் இருந்து மூட்டை மூட்டையாக அரிசி கடத்தப்பட்ட வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. மதுரை ரேஸ்கோர்ஸ் சாலையில் ஆட்சியர் முகாம் அலுவலகம் அருகே நியாய விலை கடை அமைந்துள்ளது. இங்கு அரிசி மூட்டை மூட்டையாக பட்டப்பகலில் இருசக்கர வாகனத்தில் கடத்திச் செல்லும் காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. மூன்று இருசக்கர வாகனத்தில் வரும் மர்ம நபர்களின் வாகனத்தில் நியாய விலை கடை ஊழியரே அரிசி மூட்டைகளை ஏற்றிச் சென்று மற்றொரு […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

பட்டாசு ஆலை வெடி விபத்து – பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு…!!

மதுரை மாவட்டம் செங்குளம் கிராமத்தில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் சிகிச்சை பலனின்றி ஒருவர் உயிரிழந்த நிலையில் பலியானோர் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது. விருதுநகர் மாவட்டம் எரிச்சநத்தம் அருகே மதுரை மாவட்ட எல்லையான பேரையூர் தாலுகாவிற்கு உட்பட்ட செங்குளம் கிராமத்தில் அழகர்சாமி என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. பட்டாசு ஆலையில் சரவெடிகள் மற்றும் பேன்சி ரக பட்டாசுகள் தயாரிக்கப்படுகின்றன. நேற்று பத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தயாரிப்பு வேலையில் ஈடுபட்டிருந்த போது திடீரென தீ […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

பட்டாசு ஆலையில் வெடி விபத்து – 5 பெண்கள் உயிரிழப்பு

மதுரை மாவட்டம் செங்குளம் கிராமத்தில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 5 பெண்கள் உடல் கருகி பலியாகினர். 3 பேர் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விருதுநகர் மாவட்டம் எரிச்சநத்தம் அருகே மதுரை மாவட்ட எல்லையான பேரையூர் தாலுகாவிற்கு உட்பட்ட செங்குளம் கிராமத்தில் அழகர்சாமி என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. பட்டாசு ஆலையில் சரவெடிகள் மற்றும் பேன்சி ரக பட்டாசுகள் தயாரிக்கப்படுகின்றன. இன்று காலை பத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தயாரிப்பு வேலையில் ஈடுபட்டிருந்தபோது திடீரென தீ […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

சிறுமியைத் திருமணம் செய்து கர்ப்பணியாக்கிய இளைஞர்…!!

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே 11 வயது சிறுமியை திருமணம் செய்து கர்ப்பிணி ஆக்கிய இளைஞரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். அலங்காநல்லூர் அருகே குலமங்கலம் காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் அருண்குமார். இருபத்தொரு வயதான இவர் மதுரை பெரியார் பேருந்து நிலையத்தில்  ஆதரவற்ற 11 வயது சிறுமியை கடந்த 6 மாதங்களுக்கு முன் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. பின் குலமங்கலம் பகுதியில் அச்சு உரிமை  மற்றும் தன் பெற்றோருடன் அருண்குமார் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மாட்டுத்தாவணி மார்க்கெட்டில் பூக்கள் விலை உயர்வு…!!

தொடர் பண்டிகைகளால் மதுரை மாட்டுத்தாவணி மார்க்கெட்டில் பூக்கள் விலை உயர்ந்துள்ளன. மாட்டுத்தாவணி பூ மார்க்கெட்டிற்கு மதுரை சுற்றுவட்டார பகுதிகளில் இருந்தும் திண்டுக்கல், நிலக்கோட்டை, ஓசூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்தும் பூக்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படும். நவராத்திரி விழா தொடங்கியதில் இருந்து பூக்களின் விலை அதிகரிக்க தொடங்கின. ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி பண்டிகைகளும் நெருங்கி விட்டதால் பூக்களின் விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. கடந்த வாரம் கிலோ 500 ரூபாய்க்கு விற்பனையான மல்லிகை பூ தற்போது […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

கொரோனாவை காரணம் காட்டி – கணவருக்கு வேறு திருமணம் செய்ய திட்டம்

மதுரை திருப்பரங்குன்றம் அருகே கொரோனாவை காரணம் காட்டி கணவரை அவரது பெற்றோர் அடைத்து வைத்து இருப்பதாகவும் அவர்களிடம் இருந்து காதல் கணவரை மீட்டுத்தரக் கோரியும் பச்சிளம் குழந்தையுடன் மகாலக்ஷ்மி என்ற பட்டதாரி பெண் காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்துள்ளார். அதிக வரதச்சனை தரும் வேறொரு பெண்ணுடன் கணவருக்கு திருமணம் செய்ய அவரது பெற்றோர் திட்டமிட்டுள்ளதால் உடனடியாக கணவரை மீட்டுத்தர வேண்டும் என மகாலட்சுமி கூறியுள்ளார்.

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

பட்டாசு ஆலையில் வெடி விபத்து 5 பேர் உயிரிழப்பு…!!

பட்டாசு ஆலையில் திடீரென வெடி விபத்தில் ஐந்து பேர் உயிரிழப்பு. மதுரை  மாவட்டம் டி.கல்லுப்பட்டி அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 3 பெண்கள் உள்பட 5 பேர் உயிரிழந்தனர். மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டி அருகே செங்கம்  என்ற இடத்தில் இயங்கிவரும் பட்டாசு ஆலையில் இன்று திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இதில் பணியில் இருந்தவர்களில்  3 பெண்கள் உட்பட 5 பேர் உயிரிழந்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு படையினர் மீட்பு பணியை […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

30 ரூபாய் மது… ஆத்திரமடைந்து உயிரோடு கொளுத்திய நபர்… உயிரிழந்த பரிதாபம்…!!!

மதுரை மாவட்டத்தில் 30 ரூபாய் மதுவுக்காக உயிரோடு ஒருவர் எரிக்கப்பட்டு பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் ஊமச்சிகுளம், திருமால்பூர் அதை அடுத்துள்ள கூல் பாண்டி என்ற கிராமத்தில் 29 வயதுடைய மணிகண்டன் என்பவர் வசித்துவருகிறார். அவர் அதே பகுதியில் உள்ள ஒரு கல்லூரியின் முன் தள்ளுவண்டியில் காய்கறி வியாபாரம் செய்து வந்துள்ளார். அதே இடத்தில் அப்பகுதியை சேர்ந்த அழகர் என்பவர் தள்ளுவண்டியில் மீன் வியாபாரம் செய்துள்ளார். இவர்கள் இருவருக்கும் ஏற்கனவே முன்விரோதம் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

“முன்விரோதம்” மது போதையில் நண்பர்கள்…. பின் நடந்த கொடூரம்…!!

முன்விரோதத்தில் காய்கறி வியாபாரியை  நண்பர்களே உயிருடன் எரித்துக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்தில் இருக்கும் உமச்சிகுளம் பூண்டி கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன். காய்கறி வியாபாரம் செய்து வரும் இவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து அரசு மதுபான கடையில் மது அருந்திக் கொண்டிருந்தார். அப்போது நண்பர்கள் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் கைகலப்பு ஏற்பட்டு மணிகண்டனின் நண்பர்கள் அவர் மீது தாங்கள் மறைத்து வைத்திருந்த பெட்ரோலை ஊற்றி தீ வைத்து விட்டனர். உடல் முழுவதும் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

ஊராட்சி மன்றத் தலைவர் கடத்தலில் திடீர் திருப்பம் …!!

மதுரையில் அதிமுக நிர்வாகி மிரட்டியதன் காரணமாக பாதுகாப்பான இடத்தில் இருந்ததாக ஊராட்சி மன்ற தலைவர் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது . மதுரை உசிலம்பட்டி அருகே நாட்டார்மங்கலம் கிராம ஊராட்சித் தலைவராக இருப்பவர் திரு. கணேசன் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த இவர் கடத்தபட்டதாக தகவல் வெளியானது. இது குறித்து கிராம கமிட்டி சார்பில் அதிமுக பிரமுகர் திரு. சிவப்பிரகாஷ் என்பவர் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்தரர். இந்நிலையில் கடத்தப்பட்டதாக கூறப்பட்ட ஊராட்சித் தலைவர் திரு. கணேசன் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மாட்டு வண்டிகளை சிறைபிடித்த காவல்துறையினர்…!!

மதுரை அருகே விவசாயத்திற்காக எடுத்துச் செல்லப்பட்ட மணலை மாட்டு வண்டியுடன் சிறைப்பிடித்த காவல்துறையினரை விவசாயிகள் குற்றம் சாட்டினர். மதுரை பெருங்குடி ஊராட்சிக்கு உட்பட்ட விவசாயிகளிடத்தில் விவசாயத்திற்காக கிரவெல் மணலை 3 மாட்டு வண்டியில் விவசாயிகள் சிலர் எடுத்து சென்றனர். அப்போது பெரும்குடி காவல்துறை துணை ஆய்வாளர் செல்லப்பாண்டி தலைமை காவலர் சுரேஷ் ஆகியோர் ஆற்று மணல் கடத்தல் என்று குற்றம் சாட்டி மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்தனர். விவசாயிகள் தாங்கள் விவசாய பணிகளுக்காக கிராவல் மணலை எடுத்து […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

சுகாதார சீர்கேடுகளுக்கு நடுவில் சுகாதார ஆரம்ப மையம்…!!

மதுரை மாவட்டம் மேலூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதி அரிட்டாபட்டி கிராம ஊராட்சி. இயற்கை வளங்களும் பழமை வாய்ந்த புராதன கல்வெட்டுகளும் குடவரைக் கோவில்கள் நிறைந்த பகுதியாகும். இங்கு குடவரைக் கோயிலுக்கு செல்லும் வழியில் விளைநிலங்களை ஓட்டினர் போல் நூலகமும், சுகாதார மையமும் செயல்பட்டு வருகின்றன. இவற்றைச் சுற்றிலும் சரியான பராமரிப்பு இல்லாத காரணத்தால் கழிவுநீர் மழைநீர் தேங்கி கிராம மக்கள் நோய் தொற்று ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.  இந்நிலையில்  ஊராட்சி  நிர்வாகத்தினர் புதிய  அங்கன்வாடி மையம் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

சேவல் சண்டை சூதாட்டத்தில் ஈடுபட்டவர்களின் நிலை என்ன..?

அலங்காநல்லூர் அருகே கீழக்கரை பகுதியில் களைகட்டிய சேவல் சண்டை சூதாட்டத்தில் ஈடுபட்டவர்கள் போலீசாரை கண்டதும் தப்பி ஓடினர். மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள கீழக்கரை, மயானக்கரை அருகே 20க்கும் மேற்பட்ட கும்பல் ஒன்று சேவல் சண்டை மூலம் சூதாட்டத்தில் ஈடுபட்டு வருவதாக அலங்காநல்லூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை அடுத்து அங்கு சென்ற போலீசார் சேவல் சண்டையில் ஈடுபட்ட கும்பலை நோக்கி விரட்டிசென்றபோது போலீசார் வருவதை அறிந்த சுதாகரித்துக்கொண்டு சூதாட்ட கும்பல் சேவல்களை தூக்கிக் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மது கடையை உடைத்து திருடிய நபர்கள்…!!

உசிலம்பட்டி அருகே பூட்டியிருந்த மதுக்கடையில் ஷட்டரை உடைத்து மதுபாட்டில்கள் திருடப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே குப்பணம்பட்டி கிராமத்தில் அரசு மதுபான கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த மதுக்கடையில் காவலாளி இல்லாத நிலையில் கடந்த இரு நாட்களாக குப்பனும் பட்டியை சுற்றியுள்ள ஏராளமான பகுதிகளில் புரட்டாசி திருவிழா நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மது கடையின் ஷட்டரை உடைக்கப்பட்டு மதுபாட்டில்கள் கொள்ளையடிக்கப்பட்டதை கண்டு மது கடை ஊழியர்கள் அதிர்ச்சி […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மாற்றுத் திறனாளிகளை அவமதித்த குஷ்பு… ஆத்திரமடைந்த மாற்றுத்திறனாளிகள்… போலீசில் புகார்…!!!

மாற்றுத்திறனாளிகளை அவமதிக்க கூடிய வகையில் நடிகை குஷ்பு பேசியதாக கூறி மாற்றுத்திறனாளிகள் சங்கம் சார்பாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளராக இருந்த நடிகை குஷ்பு, காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி தற்போது பாஜகவில் இணைந்துள்ளார். டெல்லி சென்று பாஜகவில் இணைந்த பிறகு சென்னை திரும்பிய அவர், விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “காங்கிரஸ் கட்சியில் நான் ஆறு ஆண்டுகளாக இருந்துள்ளேன். ஆனால் அவர்கள் தனக்கு எந்த மரியாதையும் தரவில்லை. காங்கிரஸ் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மதுரையில் 400 ஆண்டுகள் பழமையான நடுகல் கண்டெடுப்பு …!!

மதுரை நகரில் போர் வீரரின் நினைவாக அமைக்கப்பட்ட நடுகல் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது . நாட்டிற்காக போரிட்டு வீரமரணம் அடைந்தவர்களின் நினைவாக நடுகல் அமைக்கும் வழக்கம் பண்டைய காலங்களில் இருந்துள்ளது. இந்த நடுகல்லில்  இருக்கும் குறிப்புகள் மூலம் தொல்பொருள் ஆய்வாளர்கள் பழங்கால நடைமுறைகளை அறிந்து கொள்ள முடிகிறது. தற்போது மதுரை முனி சாலை பகுதியில் 400 ஆண்டுகளுக்கு முந்தைய நாயக்கர் கால நடுகல் ஒன்று கண்டறியப்பட்டுள்ளது. போரில் உயிர்நீத்த வீரனுடன் அவனது மனைவி உடன்கட்டை ஏறி உயிரிழந்ததன் நினைவாக இந்த […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

எதுக்குப்பா உனக்கு இந்த வேல?… யானை மீது யோகா… கீழே விழுந்த பாபா ராம்தேவ்… விறுவிறுவென ஓட்டம்…!!!

யோகா குரு பாபா ராம்தேவ் யானை மீது ஏறி யோகா செய்யும் போது கீழே தவறி விழுந்த காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது. புகழ்பெற்ற யோகா குரு பாபா ராம்தேவ் மதுரையில் இருக்கின்ற ஆசிரமத்தில் அங்குள்ள மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கடந்த சில தினங்களுக்கு முன்னர் யோகா செய்து காட்டியுள்ளார். அப்போது யானை மீது ஏறி யோகா செய்யும்போது, யானை அசைந்ததால் பாபா ராம்தேவ் தவறி கீழே விழுந்தார். அதனை கண்டவர்கள் அனைவரும் பெரும் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

சச்சின் டெண்டுல்கரை அலுவலக உதவியாளராக நியமிப்பீர்களா – நீதிபதி கேள்வி

10-ம் வகுப்பு படித்து விட்டு கிரிக்கெட்டில் சாதனை படைத்தார் சச்சின் டெண்டுல்கரை அலுவலக உதவியாளராக நியமிப்பீர்களா என்று உயர்நீதிமன்றம் மதுரை கிளை நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மதுரை மாவட்டம் துவரிமான்னை சேர்ந்த மதுரேசன் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில் தமிழகத்தில் சிறப்புத்திறன் மற்றும் மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்களுக்கு அனைத்து சலுகைகளையும் ஒரே மாதிரி வழங்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார். இந்த வழக்கு இன்று நீதிபதிகள் கிருபாகரன் புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

90 பதக்கங்களை பெற்ற மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரரை அலுவலக உதவியாளராக ஏற்றுக்கொள்ள முடியாது ….!!

பத்தாம் வகுப்பு படித்து விட்டு கிரிக்கெட்டில் சாதனை படைத்த சச்சின் டெண்டுல்கரை அலுவலக உதவியாளராக நியமிப்பார்களா என உயர்நீதிமன்றம் மதுரை கிளை நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மதுரை மாவட்டம் துவரிமான்னை சேர்ந்த மதுரேசன் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில் தமிழகத்தில் சிறப்புத்திறன் மற்றும் மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்களுக்கு அனைத்து சலுகைகளையும் ஒரே மாதிரி வழங்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார். இந்த வழக்கு இன்று நீதிபதிகள் கிருபாகரன் புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மதுரை ஊராட்சிமன்ற தலைவர் கொலை வழக்கில் செயலாளர் வீட்டிற்க்கு தீ வைப்பு …!!

மதுரையில் ஊராட்சிமன்ற தலைவர் உட்பட இருவர் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் ஊராட்சி செயலாளர் வீட்டை அடித்து நொறுக்கியதுடன் தீ வைத்து கொளுத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் குன்னத்தூர் அருகே ஊராட்சிமன்ற தலைவர் கிருஷ்ணன் உட்பட இருவர் கொலை செய்யப்பட்டனர். இருவரின் உடல்களும், உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் சொந்த ஊரான குன்னத்தூரில் அடக்கம் செய்யப்பட்டனர். இந்த நிலையில் குன்னத்தூர் ஊராட்சிமன்ற அலுவலகத்தில் பணியாற்றி வரும் செயலாளர் வீரனன் என்பவர் மீது சந்தேகம் இருப்பதாகவும் அவரை உடனடியாக […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

குழந்தைகளுக்கு பிம்ஸ் நோயா – சுகாதாரத்துறை மறுப்பு

கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களில் உள்ள குழந்தைகளுக்கு பீம்ஸ் நோய் ஏற்படுவதாக பரவும் வதந்திகளை நம்ப வேண்டாம் என சுகாதாரத் துறையின் செயலாளர் டாக்டர். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். மதுரையில் கொரோனா மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள பகுதிகளில் காய்ச்சல் முகாம் தொடர்ந்து நடத்தப்பட்டு வருவதாக குறிப்பிட்டார்.

Categories
கல்வி மதுரை மாவட்ட செய்திகள்

நீட் தேர்வு முடிவு – உயர் நீதிமன்றத்தில் முறையீடு…!!

மருத்துவப் படிப்புகளில் அரசு பள்ளி மாணவர்களுக்கான உள்ஒதுக்கீடு பரிந்துரையை அமல்படுத்திய பிறகே நீட் தேர்வு முடிவை அறிவிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் முறையிடப்பட்டுள்ளது. அரசு பள்ளியில் பயின்ற மாணவர்களுக்கு நீட் தேர்வில் உள்ஒதுக்கீடு 7.5 சதவீத இட ஒதுக்கீடு சம்மந்தமாக அமைக்கப்பட்ட ஓய்வு பெற்ற நீதிபதி கலையரசன் கமிட்டியின் பரிந்துரையை அமல்படுத்திய பிறகு நீட் தேர்வு முடிவுகளை வெளியிட வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மதுரையைச் சேர்ந்த மருத்துவர் ராமகிருஷ்ணன் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

விஷவாயு தாக்‍கி துப்புரவுப் பணியாளர் பலி – அரசு சார்பில் எந்தவித உதவியும் கிடைக்‍கவில்லை

மதுரை மாநகராட்சியில் துப்புரவு பணியாளராக வேலைபார்த்த சோலை நாதன் என்பவர் விஷவாயு தாக்கி உயிரிழந்த நிலையில் நீதிமன்றம் உத்தரவிட்டும் அரசு சார்பில் எந்தவித உதவியும் வழங்கப்படவில்லை என கூறி மாவட்ட ஆட்சியரிடம் சோலை நாதனின் மனைவி முத்துலட்சுமி புகார் மனு அளித்துள்ளார்.

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மதுரை அருகே ஊராட்சி மன்ற தலைவர் கொலை – போலீஸ் தீவிர விசாரணை…!!

மதுரை அருகே ஊராட்சி மன்ற தலைவர் உட்பட 2 பேர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கொலையாளிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். மதுரை கருப்பாயூரணி அருகே உள்ள குன்னத்தூர் ஊராட்சி மன்ற தலைவராக இருந்தவர் கிருஷ்ணன். இன்று காலை அவரையும் அவரது உறவினரான முனியசாமி என்பவரையும் ஒரு மர்ம கும்பல் வெட்டி படுகொலை செய்தது. இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சம்பவம் பற்றி அறிந்ததும் அப்பகுதி மக்கள் பலரும் அங்கு திரண்டதால் பதற்றம் நீடித்தது. […]

Categories

Tech |