Categories
மதுரை மாவட்ட செய்திகள்

பெற்றோர்களே கவனம்! குழந்தையின் தொண்டையில்…. சிக்கிய தைல மூடி…. அதிர்ச்சி சம்பவம்…!!

குழந்தையின் தொண்டையில் சிக்கிய மூடியை மருத்துவர்கள் அறுவைசிகிச்சை செய்யாமல் பத்திரமாக நீக்கியுள்ளார் . பொதுவாக சின்ன குழந்தைகள் விளையாடும் போது கீழே கிடக்கும் பொருட்களை எடுத்து வாயில் வைத்து விடும். எனவே பெற்றோர்கள் கவனமுடன் குழந்தைகளை கவனிக்க வேண்டும். கீழே கிடைக்கும் பொருள் எதுவாக இருந்தாலும் கூட குழந்தைகள் உடனே அதை எடுத்து வாயில் வைக்கும். சில சமயம் அதை விழுங்கி விடும். இது போன்று மதுரை அருகே குண்டுவேலம்பட்டியை சேர்ந்த ஆதித்யன் என்ற ஒன்பது மாத […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

அதிர்ச்சி…! 600 பேரால் சீரழிக்கப்பட்ட…. சிறுமியின் உடல்…. “70 வயது மூதாட்டி போல் தளர்வு”…!!

600 பேரால் சீரழிக்கப்பட்டுள்ள சிறுமியின் உடல் 70 வயது மூதாட்டி போல தளர்வாக இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. மதுரையில் சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவரை தவறான தொழில் ஈடுபடுத்துவதாக  காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்நிலையில் அந்த பகுதிக்கு விரைந்து வந்த காவல்துறையினர் அந்த சிறுமியை மீட்டு, சிறுமியுடன் இருந்த சரவணப்பிரபு என்ற புரோக்கரையும் கைது செய்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் குறித்த சிபிஐ விசாரணையில் 600 பேர் சீரழித்த கொடுமை வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இதுகுறித்த […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

Happy News: மதுரையில் ஹெலிகாப்டர் சுற்றுலா… போடு செம…!!!

மதுரையில் உள்ள சுற்றுலாத் தலங்களை இனி ஹெலிகாப்டரில் சுற்றிப் பார்க்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள மேலூர் அருகே தெற்கு தெரு கிராமத்தில் தனியார் சார்பாக மதுரையில் இருக்கின்ற அனைத்து சுற்றுலா தலங்களையும் ஹெலிகாப்டர் மூலமாக கண்டு ரசிப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. அதற்கு ஒருவருக்கு 6,000 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒரு பொறியியல் கல்லூரி மற்றும் கோவையை சார்ந்த ஹெலிகாப்டர் நிறுவனம் இணைந்து இதற்கான ஏற்பாட்டை செய்திருக்கிறது. இந்த அதிரடி சேவை நேற்று முதல் தொடங்கியுள்ளது. […]

Categories
மதுரை

15 நிமிடம் தான்…. ஹெலிகாப்டரில் போகலாம்… மதுரை மக்களுக்கு ஒரு இன்பச் செய்தி…!!

தனியார் நிறுவனம் சார்பில் மதுரையை சுற்றி பார்க்க ஹெலிகாப்டர் சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மதுரை மாவட்டத்தில் உள்ள தனியார் ஹெலிகாப்டர் நிறுவனம் மற்றும் பொறியியல் கல்லூரி ஒன்று இணைந்து ஹெலிகாப்டர் சேவையை தொடங்கியுள்ளனர்.  மதுரை முழுவதும் உள்ள சுற்றுலாத் தலங்களான அழகர்கோவில் , ஒத்தக்கடை மதுரை மாரியம்மன் கோவில், திருப்பரங்குன்றம்,  கீழக்குயில் குடியில் உள்ள புராண சின்னங்கள் உள்ளிட்ட அனைத்தையும் சுமார் 15 நிமிடத்தில் சுற்றிப் பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த ஹெலிகாப்டரில் பயணிக்கும் ஒருவருக்கு ரூபாய் 6000 […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

சிறுமியை சீரழித்த 200 பேர்… மதுரையில் பெரும் அதிர்ச்சி… கொடூரம்…!!!

மதுரையில் 16 வயது சிறுமியை 200 க்கும் மேற்பட்டோர் பாலியல் வன்புணர்வு செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பாலியல் வன்கொடுமை தலைவிரித்து ஆடுகிறது. அதனால் பெண்கள் மற்றும் குழந்தைகள் அனைவரும் வெளியில் வருவதற்கு மிகவும் அச்சப்படுகிறார்கள். பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் உருவாகிவருகிறது. தினம்தோறும் பெண்கள் குழந்தைகள் என பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி வருகிறார்கள். இந்நிலையில் மதுரையில் 16 வயது சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி 200க்கும் மேற்பட்டோர் பாலியல் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

சூரரைப் போற்று பட பாணியில்… குறைந்த விலையில்… “ஹெலிகாப்டர் சுற்றுலா”..!!

சூரரைப்போற்று பட பாணியில் கிராம மக்களை வானொலி பயணத்தை அழைத்து சென்ற கல்லூரி பொறியியல் மாணவரின் செயல் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. மதுரை மாவட்டம் மேலூர் அருகே தெற்குதெரு கிராமத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் நிர்வாகம் சார்பில் மதுரை மாவட்டத்தில் உள்ள சுற்றுலாத் தலங்களை ஹெலிகாப்டர் மூலம் கண்டு ரசிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்காக ஒவ்வொரு நபருக்கு 6 ஆயிரம் ரூபாய் வீதம் கட்டணம் வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மதுரை மேலூர் அருகே தெற்கு தெரு […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

16 வயது சிறுமி…”3 வருடம், 600 பேர்”… நெஞ்சை உலுக்கும் சம்பவம்..!!

பொதுவாக தென்மாவட்டங்களில் இயல்பு வாழ்க்கை மற்றும் அவர்களின் நடத்தை கொஞ்சம் வீரமாகவே இருக்கும். மதுரையில் வாழும் மக்கள் அனைவரும் துணிச்சலாக செயல்களில் ஈடுபடுவது உண்டு. இருப்பினும் இந்த செயலில் அனைவரையும் முகம் சுளிக்க வைத்து இருக்கிறது என்றுதான் கூறவேண்டும். மதுரை அருகே கோரிப்பாளையம் பகுதியை சேர்ந்த பெற்றோர் இன்றி தவித்த பத்து வயது சிறுமியை கடந்த 2015ஆம் ஆண்டு ஜெயலட்சுமி என்பவர் அழைத்துச் சென்று வளர்த்து வந்தார். அவரை நம்பி சென்ற சிறுமியை ஜெயலட்சுமி பாலியல் தொழிலில் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

தீப்பிடித்து எறிந்த கார்… கருகிய நிலையில் தொழிலதிபர்… காவல் துறையினர் தீவிர விசாரணை…!!

காரில் கருகிய நிலையில் மதுரையை சேர்ந்த தொழிலதிபர் கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள விராலிப்பட்டி பாலத்தின் கீழ் புறம்  கார் ஒன்று தீப்பிடித்து எரிந்து கொண்டிருப்பதாக தீயணைப்பு துறை மற்றும் காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று எரிந்து கொண்டிருந்த காரை அணைத்தனர். அப்போது காரின் பின் இருக்கையில் கருகிய  நிலையில் ஒரு ஆண் சடலம் கிடந்தது. இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை செய்தனர். விசாரணையில் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

“அடுத்த மாதம் கல்யாணம்” தந்தை கண் முன்…. மணப்பெண் பலி…. மதுரையில் சோகம்…!!

அடுத்த மாதம் திருமணம் நடக்க இருந்த நிலையில் பெண் ஒருவர் பலியாகியுள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை அவனியாபுரம் பிரசன்னா காலனி பகுதியில் வசிப்பவர் பாபுலால். இவருடைய மகள் துர்க்காதேவி. இவருக்கு சமீபத்தில் நிச்சயதார்த்தம் முடிந்து அடுத்த மாதம் திருமணம் நடைபெற உள்ளது. துர்காதேவி அங்குள்ள துணிக்கடை ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் துர்கா தேவி வழக்கம்போல் வேலைக்கு செல்வதற்காக பைக்கில் தன்னுடைய தந்தையுடன் சென்று இருக்கிறார். அப்போது ரோட்டை கடக்க முயன்ற போது அதிவேகமாக […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

திடீரென எரிந்த கார்… மர்மம் என்ன?… போலீஸ் விசாரணை… காரில் சடலமாக இருந்த தொழிலதிபர்…!!!

மதுரை மாவட்டத்தில் மர்மமான முறையில் கார் ஒன்று தீப்பற்றி  எரிந்ததில்  சடலமாக ஒருவர் இருந்துள்ளது அப்பகுதியில் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. மதுரை மாவட்டத்தில் உள்ள வாடிப்பட்டி அருகில் விராலிப்பட்டி புளியங்கண்மாய் பாலத்திற்கு கீழே ஓடைக்குள் கார் ஒன்று தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தது. அதனை கண்ட அப்பகுதி மக்கள் தீயணைப்புத் துறையினருக்கும், போலீசாருக்கும் தகவல் அளித்துள்ளனர். தீயணைப்பு வீரர்களும், நிலைய அதிகாரி சதக்கத்துல்லா ஆகியோர் வந்து தீயினால் எரிந்து கொண்டிருந்த காரை அணைத்தனர். அப்போது போலீசார் காரில்சென்று பார்த்தபோது பின்புற இருக்கையில் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

ரூ.3000… உச்சத்தை எட்டிய மல்லிகைப்பூ விலை… பின்னணி என்ன..?

மதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தையில் மல்லிகை பூவின் விலை ரூபாய் மூவாயிரம் என உயர்ந்து கடந்த 10 நாட்களில் மட்டும் 10 மடங்கு உயர்வை எட்டியுள்ளது. மதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தையில் மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் விளையும் பூக்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படும். தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களுக்கு மொத்த மற்றும் சில்லரை விற்பனை செய்யப்படுகிறது. இந்த சூழலில் தொடர் பனிப்பொழிவு காரணமாக பூக்கள் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் மார்கழி மாதம் மற்றும் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

தந்தையுடன் வேலைக்கு சென்ற பெண்… சாலையை கடக்கும் போது… ஏற்பட்ட சோகம்….!!

விபத்தில் இளம்பெண் தலை நசுங்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள அவனியாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் பாபுலால். இவரது மகள்  21  வயதுடைய துர்காதேவி. துர்காதேவி மதுரையில் உள்ள  கடையில்  பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் நேற்று காலை வழக்கம்போல்  அவர்  தனது தந்தையுடன் இருசக்கர வாகனத்தில் பணிக்கு புறப்பட்டார் . அப்போது  மதுரை கீழவெளி பகுதியில் சாலையை ஒரு புறத்திலிருந்து மறுபுறமாக கடக்க  பாபுலால் முயன்றுள்ளார். அச்சமயத்தில் அதிவேகமாக வந்த மதுரை மாநகராட்சிக்கு சொந்தமான குப்பை […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

ஒரே ஒரு மெசேஜ் தான்… Open பண்ணா 28 லட்சம் குளோஸ்… பரிதவிக்கும் அரசு பள்ளி ஆசிரியர்…!!!

மதுரையில் லாட்டரி பரிசு விழுந்ததாக கூறி அரசுப் பள்ளி ஆசிரியையிடம் 28 லட்சம் மோசடி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் லாட்டரி சீட்டு விற்பதற்கு தடை செய்யப்பட்ட போதிலும், அது சில இடங்களில் மறைமுகமாக விற்கப்பட்ட தான் வருகிறது. அதனால் பல்வேறு குடும்பங்கள் சீரழிந்து போகின்றன. தினந்தோறும் சம்பாதிக்கும் பணத்தை லாட்டரி சீட்டு மூலமாக தொலைத்து விடுகிறார்கள். இந்நிலையில் மதுரையில் கோடிக்கணக்கில் லாட்டரி பரிசு விழுந்ததாக கூறி அரசு பள்ளி ஆசிரியையிடம் 28 லட்சம் ரூபாய் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

போனில் வந்த மெசேஜ்… 28 லட்சத்தை பறிகொடுத்த ஆசிரியர்… மக்களே உஷாரா இருங்க…!!!

மதுரையில் லாட்டரி பரிசு விழுந்ததாக கூறி அரசுப் பள்ளி ஆசிரியையிடம் 28 லட்சம் மோசடி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் லாட்டரி சீட்டு விற்பதற்கு தடை செய்யப்பட்ட போதிலும், அது சில இடங்களில் மறைமுகமாக விற்கப்பட்ட தான் வருகிறது. அதனால் பல்வேறு குடும்பங்கள் சீரழிந்து போகின்றன. தினந்தோறும் சம்பாதிக்கும் பணத்தை லாட்டரி சீட்டு மூலமாக தொலைத்து விடுகிறார்கள். இந்நிலையில் மதுரையில் கோடிக்கணக்கில் லாட்டரி பரிசு விழுந்ததாக கூறி அரசு பள்ளி ஆசிரியையிடம் 28 லட்சம் ரூபாய் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

கணவன் இறந்துட்டாரு…! குழந்தை இருக்கு…! எதுக்கு இப்படி பண்ணுறீங்க ? தூக்கிட்டு கொண்ட இளம்பெண்…. பரபரப்பு காரணம் …!!

குடும்ப தகராறில் இளம்பெண் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரையில் தீபாவளி அன்று  துணிக்கடையில் ஏற்பட்ட தீ விபத்தின் போது மீட்பு பணியில் ஈடுபட்டிருந்த தீயணைப்பு வீரர் சிவராஜ் என்பவர் உயிரிழந்தார். இவருக்கு அங்கையற்கண்ணி என்ற மனைவியும், 5 வயதில் ஒரு ஆண் குழந்தையும், ஒன்றரை வயதில் ஒரு ஆண் குழந்தையும் இருந்தது. அங்கையற்கண்ணி தனது கணவரின் இறப்பிற்கு பின்பும் தனது கணவர் வீட்டிலேயே வசித்து வந்தார். இந்நிலையில் சிவராஜின் மறைவிற்கு […]

Categories
மதுரை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

ஆதிதிராவிடர்களும் மக்கள் தானே..! ஏன் இப்படி நடக்குது ? ஐகோர்ட் கிளை சரமாரி கேள்வி ..!!

ஆதிராவிடர் என்பதை பழங்குடியினர் அல்லது வேறு ஏதாவது  தமிழ் வார்த்தையில் மாற்றுவதற்கான வழிமுறைகள் உள்ளதா ? என தமிழக அரசுக்கு  உயர் நீதிமன்றம்  மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது. மதுரை மாவட்டம்  மேலூர் அருகே நடுபட்டி கிராமத்தை சேர்ந்த கூலி தொழிலாளி உடல்நலக்குறைவால் உயிரிழந்த நிலையில் அவரது சடலத்தைக் கொண்டு செல்ல மயானத்திற்கு உரிய பாதை இல்லாததால் வயல்களுக்கு நடுவே பொதுமக்கள் சுமந்து அடக்கம் செய்தது குறித்து ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. இந்த விவகாரத்தை நீதிபதிகள்  கிருபாகரன் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

திறக்கப்பட்ட மதகு…” குளித்துக்கொண்டிருந்த 13 வயது சிறுவன்”… பின்னர் நேர்ந்த கொடூரம்..!!

குளத்தில் குளித்துக் கொண்டிருந்த சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்தில் உள்ள செம்பட்டி பகுதியை  சேர்ந்த தம்பதியர் சுரேஷ்குமார்-பூங்கொடி.தம்பியினருக்கு  3 மகன்கள் உள்ளனர்.சுரேஷ்குமார் கடந்த 2 மாதங்ககுக்கு முன்பு இறந்துவிட்டார். இவர்களின்  மூத்த மகன்  13 வயதுடையபிரேம்குமார் அப்பகுதியில் உள்ள பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்தான்.  இந்நிலையில் நேற்று காலை பூங்கொடி தனது மகன் பிரேம்குமார் உடன் அருகில் இருந்த குளத்திற்கு துணி துவைப்பதற்காக சென்றுள்ளார். அங்கு பூங்கொடி குளத்தின் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

ஈரோடு மாவட்டத்தில் பரபரப்பு… வாலிபர் ரத்த வெள்ளத்தில்… பரிதவிக்கும் குழந்தைகள்…!!

ஈரோடு மாவட்டத்தில் வாலிபர் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள உசிலம்பட்டி பகுதியைச் சேர்ந்த தம்பதியினர் முத்துப்பாண்டி- சூர்யா. தம்பதியினருக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். முத்து பாண்டியின் மனைவி சூர்யா கடந்த சில ஆண்டுகளுக்கு  முன்பு இறந்துவிட்டார். இதனால் அவரது குழந்தைகள் உறவினர் வீட்டில்  வசித்து வருகின்றனர். முத்துப்பாண்டி தனது தாயாருடன் ஈரோடு மாவட்டத்தில் உள்ள பெருந்துறை பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி  சிமெண்ட் சீட் பொருத்தும் கூலி […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

தடையை மீறி “எருதுகட்டு விழா”… காற்றில் பறந்த கொரோனா விதிமுறைகள்..!!

மதுரையில் உரிய அனுமதி பெறாமல் எருது கட்டு விழாவை நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த அலங்காநல்லூர் அருகே பொதும்பு என்ற கிராமம் உள்ளது. அங்குள்ள கலியுக மெய் அய்யனார் சுவாமி கோவிலில் வெகு சிறப்பாக திருவிழா நடைபெற்று வந்தது . இந்த திருவிழாவில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை எருதுகட்டு விழா நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் நேற்று எந்தவித உரிய அனுமதி பெறாமல் எருதுகட்டு விழாவினை அக்கிராம மக்கள் நடத்தியுள்ளனர். இந்த விழாவில் மொத்தம் […]

Categories
மதுரை மாநில செய்திகள்

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அமைவதில் தாமதம் ஏன்?

தமிழகத்தோடு அடிக்கல் நாட்டப்பட்ட மற்ற மாநில எய்ம்ஸ் மருத்துவமனைகளில் கட்டுமான பணிகள் நடந்து கொண்டிருக்கும் போது தமிழகத்தில் மட்டும் ஏன் கால தாமதம் ? என சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது. மதுரை மாவட்டம் தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டு, இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் நிறைவடைய உள்ள நிலையில் கட்டுமான பணிகள் தொடங்கப்படவில்லை எனவும், கட்டுமான பணிகளை துரிதப்படுத்த உத்தரவிட வேண்டும் எனவும், சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனு […]

Categories
மதுரை மாநில செய்திகள்

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அமைவதில் தமிழக அரசிற்கு விருப்பமில்லையா?

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைவதில் தமிழக அரசிற்கு விருப்பம் இல்லையா ? என சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது. மதுரை மாவட்டம் தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டு இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், கட்டுமான பணிகள் தொடங்கப்படவில்லை எனவும், கட்டுமானப் பணிகளைத் துரிதப்படுத்த உத்தரவிட வேண்டும் எனவும் , சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதி கிருபாகரன் – புகழேந்தி ஆகியோர் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மத்திய சிறையில்…. தண்டனை கைதி தூக்கு…. பரபரப்பு சம்பவம்…!!

மத்திய சிறையில் கைதி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் அலாவுதீன் தோப்பு பகுதியில் வசித்து வந்தவர் நாசர்(42). இவர் மத்திய சிறையில் கைதியாக இருந்துள்ளார். இந்நிலையில் இன்று காலை அவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மேலும் அவர் தான் இருந்த அறையிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக சிறைத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். இதையடுத்து அவருடைய நாசரின் சடலத்தை உடற்கூறு ஆய்வுக்காக ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இது […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

ஜாமினில் வெளியே வந்து… “மனைவியை போட்டுத் தள்ளி”… தான் உயிரிழந்த லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரி..!!

லஞ்ச ஒழிப்பு துறையின் காவல் ஆய்வாளர் மனைவியை கொன்று விட்டு தானும் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது . தேனி மாவட்டத்திலுள்ள வடுகபட்டி சேர்ந்தவர்  பெருமாள்பாண்டி. இவர் மதுரை மாவட்டத்தில் உள்ள லஞ்ச ஒழிப்புத் துறையில் காவல் ஆய்வாளராக பணிபுரிந்து வந்தார். கடந்த 2010ஆம் ஆண்டு லஞ்ச வழக்கிலிருந்து அரசு மருத்துவரை விடுவிப்பதற்காக பெருமாள் பாண்டி லஞ்சம் வாங்கியதாக கூறப்படுகிறது . இதனால் லஞ்ச ஒழிப்பு துறையினர்இவர் மீது வழக்குப்பதிவு செய்தனர். […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

சாலையோரம் கிடந்த குழந்தை….. இப்போது “பொன்னியின் செல்வன்”…. சூட்டிய காவல்துறையினர்…!!

சாலையோரம் மீட்கப்பட்ட பச்சிளம் குழந்தைக்கு காவல்துறையினர் பொன்னியின் செல்வன் என்று பெயர் சூட்டியுள்ளனர். மதுரை மாவட்டம் செல்லூர் பகுதியில் உள்ள மேம்பாலம் பக்கத்தில் திடீரென குழந்தை ஒன்றின் அழுகுரல் சத்தம் கேட்டுள்ளது. அப்போது அங்கு சென்று பார்த்தவர்களுக்கு பிறந்து ஒரு மாதமே ஆன பச்சிளம் குழந்தை ஒன்று கிடந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து காவல்துறையினருக்கு புகார் அளிக்கப்பட்டுள்ளது. பின்னர் காவல்துறையினர் குழந்தையை மீட்டு பராமரிப்பு பணிகளை மேற்கொண்டு வந்துள்ளனர். இந்நிலையில் சாலையோரம் மீட்கப்பட்ட அக்குழந்தைக்கு காவல்துறையினர் “பொன்னியின் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

“பிறந்து 35 நாட்கள்”… சாலையில் வீசப்பட்ட அவலம்… மீட்கப்பட்ட பொன்னியன் செல்வன்..!!

சாலையோரம் மீட்கப்பட்ட பச்சிளம் குழந்தைக்கு பொன்னியின் செல்வன் என்று பெயர்சூட்டி காப்பகத்தில் போலீசார் ஒப்படைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெற்றோர்களால் கைவிடப்பட்ட நிலையில் பிறந்து 35 நாட்களே ஆன பச்சிளம் குழந்தை ஒன்று மதுரை மேம்பாலம் அருகே தனியாக அழுது கொண்டிருந்தது. இந்தக் குழந்தையின் அழுகுரலைக் கேட்ட போலீசார் அந்த குழந்தையை மீட்டு அங்கு அருகில் இருந்தவர்களிடம் விசாரித்துள்ளனர். அப்போது அந்த குழந்தை அனாதையாக விட்டுச் செல்லப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து அந்த குழந்தையை அங்கிருந்து மருத்துவ பரிசோதனைக்கு […]

Categories
Uncategorized மதுரை மாவட்ட செய்திகள்

ஒரு மாசம் தான் இருக்கு…. களைகட்டிய மதுரை…. ஜல்லிக்கட்டை எதிர்நோக்கும் மக்கள்…!!

ஒரு மாதத்தில் ஜல்லிக்கட்டு நடைபெற இருப்பதால் மதுரையில் அதற்கான ஏற்பாடுகள் இப்போதே தொடங்கப்பட்டுள்ளன. பொங்கல் பண்டிகையையொட்டி நடத்தப்படும் ஜல்லிக்கட்டு தமிழர்களின் வீரத்திற்கு சான்றான விளையாட்டுகளில் ஒன்றாகும் .  மதுரை மாவட்டத்தில் உள்ள அவனியாபுரம், அலங்காநல்லூர், பாலமேடு போன்ற இடங்கள் ஜல்லிக்கட்டிற்கு  தனிச்சிறப்பு வாய்ந்தவை . அதில் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு உலகப் புகழ் வாய்ந்தது . வீர விளையாட்டில் காளைகளை களத்தில் இறக்குவதை உரிமையாளர்களும்  அந்த காளைகளை  களத்தில் அடக்குவதை வீரர்களும் பெருமிதமாக கருதுகின்றனர். ஜல்லிக்கட்டு நடைபெற இன்னும் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

உள்ளாடைக்குள் தங்கம்….! கடத்தி வந்த 2பேர் சிக்கினர்…. மதுரையில் பரபரப்பு …!!

துபாயில் இருந்து கடத்தி வரப்பட்ட 42 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கம் மதுரை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது. வந்தே பாரத்  திட்டத்தின் கீழ் இந்தியா வரும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் தங்கம் கடத்தி வரப்படுவதாக சுங்க இலாகா வான் நுண்ணறிவுப் பிரிவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை அடுத்து பயணிகளிடம் சோதனையிட்டபோது சந்தேகத்திற்கிடமாக செயல்பட்ட 2 பேரிடம் இருந்து 42.50 லட்சம் ரூபாய் மதிப்பிலான எண்ணி 850.80  கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. உள்ளாடைகலுக்குள் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மலை மீது தீபம்…. யார் செய்த வேலை…? பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்….!!

திருப்பரங்குன்றம்  தீபத்தூணில் மர்ம நபர்கள் தீபத்தை ஏற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பரங்குன்றத்தில் உள்ள சுப்பிரமணியசுவாமி கோயிலில் ஆண்டுதோறும் கார்த்திகை திருவிழா கொண்டாடப்பட்டு வருகின்றது.இத்திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது.  திருவிழாவின் மிக முக்கிய நிகழ்வாக மலைமீது மகா தீபத்தை ஏற்றுவர்.  தீபம் மலைமீது உள்ள உச்சிப்பிள்ளையார் கோயிலில் ஏற்றப்படும்.  அதே சமயத்தில் மலை மீது அமைய பெற்றுள்ள தீபத் தூணிலும் விளக்கு ஏற்ற வேண்டுமென்று இந்து அமைப்பை சேர்ந்தவர்கள் போராட்டங்கள் நடத்தினர். இந்நிலையில் இன்று அதிகாலை 5 […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

அடிக்கடி தகராறு… கணவனால் மனைவிக்கு நேர்ந்த கொடுமை… அதிர்ச்சியில் கிராம மக்கள்…!!

மனைவி தலையில் கணவன் கல்லை போட்டு கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது . மதுரை பெத்தானியாபுரம் பகுதியைச் சேர்ந்த தம்பதியினர் வேலாயுதம்-அஞ்சனாதேவி. இவர்களுக்கு திருமணமாகி   ஒரு ஆண் மற்றும் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். வேலாயுதம் பெட்டி கடை ஒன்றை நடத்தி வருகிறார். இந்நிலையில் தம்பதிக்கு  இடையே அடிக்கடி  தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. நேற்று  வழக்கம்போல்  பணி முடித்து விட்டு  வீட்டிற்கு வந்த வேலாயுதம்  உறங்கிக்கொண்டிருந்த மனைவியின் தலையில் கிரைண்டர் கல்லை தூக்கி போட்டுள்ளார். இதில் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

ஜல்லிக்கட்டு நடத்தனும்….அனுமதி கொடுங்கள்….. அரசிடம் விழா குழுவினர் கோரிக்கை…!!

ஜல்லிக்கட்டு விழா நடத்த அனுமதி கோரி தமிழக அரசுக்கு ஜல்லிக்கட்டு விழா குழுவினர் கோரிக்கை அளித்துள்ளனர்.  மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் கிராமத்தில் ஜல்லிக்கட்டு விழா வருடந்தோறும் தைத்திங்கள் முதல் நாளான பொங்கலன்று நடைபெற்று வருகிறது. கடந்த  மார்ச் மாதம் கொரோனா  பாதிப்பால் நாடு முழுவதும் முழுஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டது. இந்நிலையில் தற்போது  கொரோனா பாதிப்பானது படிப்படியாக குறைந்து ஊரடங்கில்  தளர்வுகள்  ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில்,  வரப்போகும் 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் கொண்டாடப்படும் தைப்பொங்கலில் “ஜல்லிக்கட்டு விழா” நடத்த […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

கோபித்து சென்ற மனைவி “குளிர்பானத்தில் விஷம்”… கணவன் செயலால் குழந்தைகளின் பரிதாப நிலை..!!

கோபித்து சென்ற மாணவி வீட்டுக்கு வராத காரணத்தினால் இரண்டு குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தந்தையும் தற்கொலை செய்ய முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை, செல்லூர் அகிம்சாபுறம் 8-வது தெருவை சேர்ந்த ஜெயச்சந்திரன் என்பவரும், திருமங்கலத்தை சேர்ந்த அபிநயா என்பவரும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு சிவனேசன் என்ற மகனும், ரித்திகா என்ற மகளும் உள்ளனர். போட்டோகிராபராக ஜெய்சந்திரன், மார்க்கெட் பகுதியில் ஒரு ஸ்டூடியோ நடத்தி வருகிறார். மேலும் தொழிலை […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

“அதிகாரிகளே இப்படியா” அலுவலக பெண்களிடம் அத்துமீறிய…. அரசு ஆய்வாளர் எஸ்கேப்….!!

பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்த சுகாதாரத்துறை ஆய்வாளர் தலைமறைவாகியுள்ளதால் போலீசார் தேடி வருகின்றனர். மதுரை மாநகராட்சியின் 15 வது வார்டு சம்மட்டிபுரத்தில் உள்ள சுகாதாரத்துறை ஆய்வாளர் முருகன் என்பவர், தனக்கும், தன்னுடன் அலுவலகத்தில் பணியாற்றும் பெண்களுக்கும் பாலியல் தொல்லை கொடுப்பதாக பெண் ஒருவர் முருகன் மீது  காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மேலும் அவரது ஆசைக்கு நாங்கள் இணங்காவிட்டால் வேலையை விட்டு தூக்கி விடுவதாகவும் மிரட்டல் விடுத்தார் என்று அப்பெண் கூறியுள்ளார். மேலும் இது குறித்து காவல்துறையினரிடம் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

20 ஆண்… 6 பெண்… வித்தியாசமான முறையில் ஜெயலலிதாவிற்கு அஞ்சலி செலுத்திய கிராமம்..!!

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவு தினத்தையொட்டி 26 பேர் அஞ்சலி செலுத்தும் விதமாக தங்களது முடியை காணிக்கையாக செலுத்தியுள்ளனர். மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா நினைவு தினத்தை முன்னிட்டு மதுரை அனுப்பானடியில் 20 ஆண்கள் மற்றும் 6 பெண்கள் என 26 பேர் எம்ஜிஆர், ஜெயலலிதா திருக்கோவிலில் அஞ்சலி செலுத்தும் விதமாக தங்களது முடியை காணிக்கையாக செலுத்தி மொட்டை அடித்துள்ளனர். மதுரை அனுப்பானடியில் மறைந்த முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோருக்கு கோவில் அமைத்து அதில் வழிபாடு […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

40 ஆயிரம் பணம்… கடை உடைப்பு… ஓசியில சிகரெட் இல்லை என்று சொன்னதால் வந்த விபரீதம்..!!

ஓசியில் சிகரெட் கேட்டதற்கு, இல்லை என்று கூறியதால் கடையை உடைத்து 40 ஆயிரம் பணத்தை சூறையாடிய பிரபல ரவுடியை போலீசார் கைது செய்தனர். மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே உள்ள தென்கரை பகுதியில் வசித்து வருபவர் செந்தில்குமார். இவர் தனது வீட்டின் முன் பெட்டி கடை ஒன்றை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் கடந்த புதன்கிழமை டூவீலரில் வந்த 5 பேர் கொண்ட கும்பல் சிகரெட் வாங்கிவிட்டு பணம் தராமல் சென்றுள்ளனர். சிகரெடிற்கு பணம் கேட்ட செந்தில்குமாரை கடுமையாகத் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

கண்ணெதிரே அவலம் : லாபத்தில் ஓடும் கொரோனா வியாபாரம்…. நடவடிக்கை எடுக்கப்படுமா….? எதிர்பார்ப்பில் மக்கள்….!!

கொரோனா தடுப்பு மருந்து இந்தியா வந்தடைய 2021ம் ஆண்டு ஆகும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து விட்டனர். எனினும் கொரோனா பயன்படுத்தி சில மருத்துவமனைகள் லட்சக்கணக்கில் பணத்தை வசூல் செய்து வருகின்றனர். மதுரையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளை அனுமதிப்பதற்கு 3 முதல் 5 லட்சம் வரை முதலில் டெபாசிட் செய்ய வேண்டும். இதோடு மட்டுமல்லாமல் மருத்துவம் பார்த்து முடிப்பதற்குள் 10 லட்சம் வரை மருத்துவமனைகள் நோயாளிகளிடமிருந்து பணத்தை கறந்து விடுகின்றனர். கொரோனா என்பதற்கு தற்போது […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

சுட்டு பிடிக்க உத்தரவு: 67 வாகனங்களில்… துப்பாக்கியுடன் வளம் வரும் அதிகாரிகளால்… பீதியில் இளைஞர்கள்..!!

மதுரையில் குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களை பிடிக்க போகும்போது எதுவும் பிரச்சனை ஏற்பட்டால் தங்களை பாதுகாத்துக்கொள்ள துப்பாக்கியை பயன்படுத்தலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் குற்றச்செயல்கள்  அதிகரித்து காணப்படும் சூழலில், மதுரை மாவட்டத்தில் இப்படி ஒரு உத்தரவு அமல்படுத்தப்பட்டு இருப்பது குற்றவாளிகள் மற்றும் இளைஞர்களுக்கு இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமீபகாலமாக மாநிலத்தில் போலீசார் மீதான வன்முறை அதிகரித்து வருகின்றது. கடந்த ஆகஸ்ட் மாதம் தூத்துக்குடியில் சுப்பிரமணியன் என்ற போலீஸ் குண்டு வீசி படுகொலை செய்யப்பட்டார். இதையடுத்து போலீசார் மீது நடத்தப்படும் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

கணவனின் இறப்பு … குடும்பமே தற்கொலை… நாயையும் விட்டுவைக்கவில்லை… மதுரை அருகே நேர்ந்த சோகம்..!!

கணவர் இறந்ததால், மனைவி தர்மதுரை மற்றும் மகள் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கணவர் மூளை காய்ச்சல் காரணமாக திடீரென்று உயிரிழந்து விட, உறவினர்கள் சொத்துக்காக பிரச்சினை செய்ததால் தனது இரண்டு மகள்களுடன் செல்லமாக வளர்த்த நாயையும் விஷம் கொடுத்து கொன்று, உயிரிழந்துள்ளனர். மதுரை, ஒத்தக்கடை மலைச்சாமிபுரத்தைச் சேர்ந்த அருண் என்பவருக்கு திடீரென்று மூளை காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இன்னும் சில நாட்கள் மட்டுமே வாழ்வார் என்று தகவல் அறிந்த அவரது மனைவி வளர்மதி, மகள்களான […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயத்திற்கு மீண்டும் போலீஸ் பாதுகாப்பு ….!!

கிரானைட் முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்திய ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயத்திற்கு மீண்டும் போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மதுரை மாவட்டம் மேலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கிரானைட் கற்களை முறைகேடாக வெட்டி எடுத்ததன் மூலம் அரசுக்கு பல்லாயிரம் கோடி வருவாய் இழப்பு ஏற்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது. ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம் எடுத்த நடவடிக்கையில் இந்த கிரானைட் முறைகேடு கடந்த 2018ஆம் ஆண்டு வெளிச்சத்துக்கு வந்தது. மேலும் அருகே சேக்கியேதால் கண்மாய் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

நெஞ்சை பதற வைக்கும் சம்பவம்… நாயுடன் குடும்பமே தற்கொலை…!!!

மதுரையில் கடன் தொல்லை காரணமாக வளர்ப்பு நாயை கொன்று விட்டு இரண்டு மகள்கள் மற்றும் தாய் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரையில் ஒத்தக்கடை போலீஸ் நிலையம் அருகே உள்ள மலைச்சாமி புறத்தில் அருண் மற்றும் வளர்மதி தம்பதியினர் வசித்து வந்தனர். அவர்களுக்கு 19 வயதில் அகிலா என்ற மகளும், 17 வயதில் ப்ரீத்தி என்ற மகளும் உள்ளனர். அவர்கள் வாடகை வீட்டில் வசித்து வருகிறார்கள். இந்நிலையில் கடந்த 4 மாதங்களுக்கு முன்னர் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

காதலிக்கு திருமணம்… மனமுடைந்த காதலன்… காரியமங்கலம் அருகே சோகம்..!!

காரியமங்கலம் அருகே விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட மெக்கானிக் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காரியமங்கலம் அருகே உள்ள சென்னம்பட்டி பகுதியை சேர்ந்த முத்துவேல் என்பவரின் மகன் விஷ்வா. இவர் ஓசூரில் கார் மெக்கானிக் ஆக பணிபுரிந்து வருகிறார். காரிமங்கலம் பகுதியில் ஒரு பெண்ணை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. அந்த பெண்ணிற்கு சில மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இதனால் மனமுடைந்த விஷ்வா நேற்று முன்தினம் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதைக்கண்டு […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

“கள்ளநோட்டா கொடுக்குற” நபரை விரட்டி சென்று…. பிடித்த சிங்கப் பெண்மணி…!!

கள்ளநோட்டு கொடுத்த முதியவரை பின்னால் ஓடி சென்று விரட்டி பிடித்த பெண்மணிக்கு போலீசார் பாராட்டுக்கள் தெரிவித்துள்ளனர். மதுரை மாவட்டம் மேலப்பனங்காடி பகுதியில் வசித்து வருபவர் உமா சந்திரா. இவர் அந்த பகுதியில் மளிகை கடை ஒன்று நடத்தி வந்துள்ளார். வழக்கம்போல வியாபாரம் செய்து வியாபாரம் செய்து கொண்டிருந்தபோது கூடல்புதூர் பகுதியை சேர்ந்த காதர் பாட்ஷா என்ற முதியவர் கடைக்கு வந்து மளிகை பொருட்களை வாங்கியுள்ளார். பின்னர் அவர் 500 ரூபாய் நோட்டை கொடுத்துவிட்டு மீதி சில்லரை வாங்கி […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மழை காரணமாக அழுகும் நிலையில் சின்ன வெங்காயம் …!!

மதுரை அலங்காநல்லூர் பகுதியில் தொடர் மழை காரணமாக சின்னவெங்காயம் அழுகும் நிலையில் உள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் பாலமேடு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள மாணாவரி நிலங்களில் சின்ன வெங்காயம் சுமார் நூறு ஏக்கர் அளவில் பயிரிடப்பட்டு உள்ளது. கடந்த சில வாரங்களாக பெய்து வரும் பருவ மழை காரணமாக வெங்காயம் செடிகளில் வேர் அழுகல் நோய் அதிகளவில் பரவி வருகிறது. காய் பிடிக்கும் பருவத்தில்  நோய் தாக்கி உள்ளதால் சின்ன […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

“தங்கத்தில் மாஸ்க்” ஜொலிக்கும் நபர்…. வைரலாகும் தகதக புகைப்படம்…!!

நபர் ஒருவர் கொரோனா வைரஸிடமிருந்து பாதுகாக்க தங்கத்தினால் ஆன மாஸ்க் அணிந்துள்ள புகைப்படம் சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகின்றது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் கோடிக்கணக்கான மக்களைப் பாதித்து வருகிறது. இது இன்னும் முடிவு பெறாமல் இருக்கின்றது. ஒரு சில இடங்களில் இறப்பு வீதமும், பாதிப்பு எண்ணிக்கையும் குறைந்த நிலையில், சில இடங்களில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கின்றது எனவே தமிழக அரசு இதனை தடுக்க சில தடுப்பு வழிமுறைகளான மாஸ்க் அணிதல், சமூக இடைவெளி […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மருத்துவருக்கு படித்துவிட்டு பிச்சை எடுத்த திருநங்கை…!!!

மதுரையில் மருத்துவப் படிப்பை முடித்துவிட்டு வேலையில்லாமல் சுற்றித்திரிந்த திருநங்கைக்கு காவல்துறை ஆய்வாளர் உதவி செய்துள்ளார். மதுரையில் திருநங்கை ஒருவர் மருத்துவ படிப்பை முடித்துவிட்டு சான்றிதழ் வாங்க பணம் இல்லாமல் சிரமப்பட்டு வந்தார். அவர் ஆதரவற்று வேலை இல்லாமல் சுற்றித் திரிந்து பிச்சை எடுத்து வந்துள்ளார். அவ்வாறு சுற்றி தெரிந்த திருநங்கை காவல்துறை ஆய்வாளர் உதவி செய்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வேலையில்லாமல் சுற்றி திரிந்த திருநங்கையை கண்ட காவல் ஆய்வாளர் கவிதா சான்றிதழ்களை சரிபார்த்து மருத்துவராக பணியை தொடர […]

Categories
சற்றுமுன் மதுரை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

”தனியார்”னா வாங்க… ”அரசு”னா வராதீங்க… ஸ்பைஸ் ஜெட் விமானம் அடாவடி

கொரோனா இருக்கிறதா இல்லையா என்பது குறித்து  அரசு மருத்துவமனை வழங்கிய பரிசோதனை சான்றிதழ் செல்லாது என்று ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனம் சொல்லி பயணிகளை வெளியேற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்று 9:15 மணிக்கு மதுரை விமான நிலையத்திலிருந்து ஸ்பைஸ்ஜெட் விமானம் துபாய்க்கு செல்ல கிளம்பியது.  இதில் பயணம் செய்வதற்காக சென்னை, கோயம்புத்தூர், மதுரை, காரைக்குடி, ராமநாதபுரம் உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்து பயணிகள் வந்திருந்தனர். கொரோனா விதிமுறைகளால் முன்னதாகவே வந்து அதற்கான நடைமுறைகளை விமானத்தில் செய்து கொண்டிருந்தன. […]

Categories
பல்சுவை மதுரை வேலைவாய்ப்பு

ஆவினில் வேலை :. ரூ62,000 சம்பளம்….. ரூ250 கட்டணம் கட்டி… உடனே அப்ளை பண்ணுங்க….!!

ஆவின் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.  பணி : Manager. காலிப்பணியிடங்கள் : 176 , பணியிடம் : மதுரை, சம்பளம் : ரூ 19,500 – ரூ62,000, கல்வித்தகுதி : B.E, Master Degree, வயது : 30, விண்ணப்பிக்க கட்டணம் : ரூ 250, விண்ணப்பிக்க கடைசி தேதி : டிசம்பர் 9, மேலும் விரிவான விவரங்களுக்கு www .aavinfedrecruitment . com என்ற இணையதளத்திற்கு சென்று பார்க்கவும். […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

தொடர் மழையால் பப்பாளி விளைச்சல் அதிகரிப்பு – விவசாயிகள் வேதனை

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே தொடர் மழையால் பப்பாளி விளைச்சல் அதிகரித்தும் ஒரு கிலோ 5 ரூபாய்க்கு விற்பனை ஆவதால் போதிய விலை கிடைக்கவில்லை எனக் கூறி விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.  உசிலம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஏராளமான விவசாயிகள் பப்பாளி  பயிரிட்டு விவசாயம் செய்து வருகின்றனர். இப்பகுதியில் கடந்த சில நாட்களாகவே தொடர் சாரல் மழை பெய்து வருவதால் பப்பாளி விளைச்சல் அதிகரித்து பப்பாளிப்பழம் பழுக்க  தொடங்கியது. கடந்த 10 நாட்களுக்கு முன்பு பப்பாளி […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

விமானத்தில் வந்த களிமண்… திருதிருவென முழித்த இருவர்… விசாரணையில் அதிர்ச்சி ….!!

ரூ.56 லட்சத்து 58 ஆயிரம் மதிப்புள்ள 1091.560 கிராம் தங்க கட்டிகளை களிமண்ணில் மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மதுரை விமான நிலையத்தில் உள்ள சுங்க இலாகா நுண்ணறிவு பிரிவினருக்கு வந்த ரகசிய தகவலையடுத்து மத்திய சுங்க இலகா நுண்ணறிவு பிரிவினர் வெளி நாட்டில் இருந்து மதுரை விமான நிலையத்திற்கு வரும் விமான பயணிகளிடம தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். துபாயிலிருந்து மதுரைக்கு ஏர் இந்தியா விமானத்தில் வந்த பயணிகள் இருவரின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த மதுரை விமான நிலைய […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

“பழையபடி முறுக்கு மீசை வரணும்” பார்க்க சென்ற பிரபலம்…. தவசியின் நம்பிக்கையான பதில்…!!

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட தவசியை நடிகர் ரோபோ ஷங்கர் நேரில் சந்தித்து பண உதவி அளித்து ஆறுதல் கூறியுள்ளார். நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் முறுக்கு மீசையோடு அவருக்கு அப்பாவாக வலம் வந்தவர் தவசி. இவர் தற்போது புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். எனவே உடல் மெலிந்து போய் மிகவும் எலும்பும் தோலுமாக இருக்கும் தவசி தனது புற்றுநோய் சிகிச்சைக்காக பண உதவி கேட்டு வீடியோ வெளியிட்டதையடுத்து நடிகர் சிம்பு, விஜய் சேதுபதி, […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மகனின் முதலாம் ஆண்டு நினைவு தினம்….. 6,00,000 செலவு செய்து….. தந்தையின் நெகிழ்ச்சி செயல்…!!

உயிரிழந்த மகனுக்கு ஆறு அடி உயரத்தில் மெழுகு சிலை செய்த தந்தையின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது மதுரை மாவட்டத்திலுள்ள அவனியாபுரம் பகுதியை சேர்ந்த முருகேசன்-சரஸ்வதி தம்பதியினருக்கு கீதா, சுதா  என இரண்டு மகள்களும் மாரிகணேஷ் என்ற ஒரே மகனும் இருந்துள்ளார். மாரிகணேஷ்க்கு திருமணம் முடிந்து மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். சிறுவயது முதலே ரேஸில் அதிக ஆர்வம் கொண்ட மாரிகணேஷ் தனது புல்லட் பைக்கில் சாகசம் நிகழ்த்தி பல பரிசுகளைப் பெற்றுள்ளார். இந்நிலையில் கடந்த வருடம் உடல் […]

Categories

Tech |