Categories
மதுரை மாவட்ட செய்திகள்

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் முறைகேடு…! மதுரை மக்கள் பாவம்..! ஐகோர்ட்டில் வழக்கு… மத்திய மாநில அரசுக்கு உத்தரவு….!!

உயர்நீதிமன்ற மதுரை கிளை , மதுரை மாவட்டத்தில் செயல்படுத்தப்படும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் நடைபெற்றுள்ள முறைகேடு வழக்கில் மத்திய அரசும் மாநில அரசும் பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. மதுரையிலுள்ள  வடக்கு மாசி வீதி பகுதியை சேர்ந்தவர் அசோக். இவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஸ்மார்ட் சிட்டி முறைகேடு தொடர்பாக மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில்,” ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்காக  2016ஆம் ஆண்டு மதுரை மாவட்டத்திற்கு 977.5 கோடி ரூபாய் பணம் ஒதுக்கப்பட்டது. இத்திட்டத்தை […]

Categories
பல்சுவை மதுரை மாவட்ட செய்திகள்

அடடே..! இப்படி ஒரு திறமையா…! காண்போரை வியக்க வைத்த மாணவர்கள்…!

மதுரை மாவட்டத்தில் மாணவர்கள் யோகாசனம் செய்து கொண்டே திருக்குறள் எழுதிய காட்சி காண்போரை வியக்க வைத்தது. மதுரை வில்லாபுரத்தில் திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு திருக்குறள் எழுதும் போட்டி நடைபெற்றது. அப்போட்டி சாதாரண போட்டியாக இல்லாமல் சற்று வித்தியாசமாக இருந்தது. ஏனென்றால், இப்போட்டியில் கலந்து கொண்ட மாணவர்கள் யோகாசனம் செய்து கொண்டே திருக்குறள் எழுதியுள்ளனர். இக்காட்சி காண்போரை வியக்க வைத்தது. பத்திற்கும் மேற்பட்ட யோகா மாணவர்கள் இப்போட்டியில் கலந்துகொண்டு தங்களது திறமைகளை வெளிக்காட்டினர். அதன் பிறகு போட்டி நிறைவடைந்தவுடன் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

பயங்கர ஆயுதங்களுடன் கும்பல்…. பதுங்கியிருந்தது எதற்கு…. சுற்றிவளைத்த காவல்துறை….!!

பயங்கரவாத ஆயுதங்களுடன் பதுங்கியிருந்த கும்பலை காவல்துறையினர் கூடல் நகர் அருகே அதிரடியாக கைது செய்தனர். மதுரை மாவட்டத்திலுள்ள கூடல் நகர் பகுதியை சேர்ந்த அசோக் நகர் தெருவில் ஒரு வீட்டில் சந்தேகப்படும்படியாக ஒரு கும்பல் இருந்தது என காவல்துறை உதவி ஆய்வாளர் அழகுமுத்துவிற்கு தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலின் பேரில் காவல் துறையினர் உடனடியாக அந்த பகுதிக்கு விரைந்து சென்று அந்த வீட்டை சுற்றி வளைத்தனர். பின்னர் அங்கிருந்த கரிசல் குலத்தை சார்ந்த பாரதி, தர்மராஜ், ஆணையூர் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

பாக்குறதுக்கு பயங்கரமா இருக்காங்க…! போலீசுக்கு போன ரகசிய தகவல் … கொத்தாக சிக்கிய கும்பல் …!!

மதுரையில் பயங்கர ஆயுதங்களுடன் தங்கியிருந்த கும்பலை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். மதுரை மாவட்டம் கூடல்புதூர் காவல் உதவி ஆய்வாளர் அழகுமுத்துவிற்கு, அசோக் நகர் 3வது தெருவில் சந்தேகப்படும் படியாக ஒரு கும்பல் பதுங்கி இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. அவருக்கு வந்த ரகசிய தகவலின் காரணமாக காவலர்களுடன் அவர் அப்பகுதிக்கு விரைந்து சென்றார்.சந்தேகத்திற்கிடமான அந்த கும்பல் தங்கியிருந்த வீட்டை கண்டுபிடித்து சுற்றிவளைத்தனர். அங்கு பயங்கர ஆயுதங்களுடன் தங்கியிருந்த ஆனையூர் வீட்டுவசதி வாரிய குடியிருப்பை சேர்ந்த […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

பொங்கலுக்கு போய்ட்டு வந்த தாசில்தார்…! காத்திருந்த பெரும் அதிர்ச்சி… போலீஸ் தீவிர விசாரணை ..!!

முன்னாள் துணை தாசில்தார் வீட்டில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் மதுரை மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள வானமாமலை நகரைச் சார்ந்தவர் முன்னாள் துணை தாசில்தார் ரவீந்திரன். இவர் பொங்கல் விடுமுறையை கழிப்பதற்காக ராஜபாளையத்தில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு சென்றார். இன்று காலை அவர் வீடு திரும்பியது அவர் வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து உள்ளே சென்று பார்த்தபோது 65 பவுன் நகை, 25 கிலோ வெள்ளி பொருட்கள், 20 ஆயிரம் ரொக்கப்பணம், […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

நாங்க ஊருக்கு போக வேண்டாமா? பேருந்து இல்லாததால் கடுப்பான மக்கள்… மதுரையில் நடந்த பரபரப்பு …!!

மதுரையிலிருந்து சென்னைக்கு செல்வதற்கு பேருந்து வசதி இல்லாததால் பயணிகளுக்கும் ஓட்டுநர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. பொங்கல் விடுமுறையை கொண்டாடுவதற்காக மதுரைக்கு வந்து சென்னை திரும்புவோருக்கு முறையான பேருந்து வசதி செய்யாததால் மாட்டுத்தாவணி எம்ஜிஆர் பேருந்து நிலையத்தில் ஓட்டுநர்களுக்கும் பயணிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இது குறித்து பொதுமக்களிடையே கேட்ட போது “விடுமுறையை முடித்த பின்னர் ஊருக்குத் திரும்பும் பயணிகளுக்கு ஏற்றார்போல் பேருந்து வசதி இயக்கப்படவில்லை எனவும் பயணிகளை முறையாக வரிசைப்படுத்தி அனுப்பவில்லை எனவும் பொதுவாக விடுமுறையை கழித்த  பின்னர் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

கண்டிப்பா மொய் வச்சிருங்க… வித்தியாசமான புது டெக்னிக்… ஆச்சர்யமூட்டும் திருமண நிகழ்ச்சி…!!

ஒரு திருமண விழாவில் வித்தியாசமாக செல்போன் செயலி மூலம் மொய் பணம் வசூலித்த சம்பவம் அரங்கேறி உள்ளது. மதுரை மாவட்டத்தில் மொய் எழுதும் பழக்கமானது மிகவும் விசேஷமான ஒன்றாகும். திருமணம், பூப்புனித நீராட்டு விழா, காதுகுத்து போன்ற அனைத்து குடும்ப விழாக்களிலும் மொய் பணம் வசூலித்து அதனை நோட்டு போட்டு எழுதி, அவர்கள் வீட்டில் நடக்கும் விசேஷங்களுக்கு சென்று அந்த பணத்தை திரும்ப எழுதுவர். இந்நிலையில் மதுரை போன்ற மாவட்டங்களில் நிகழ்ச்சிகளுக்கு வரும்போது பணத்தை நோட்டுப் போட்டு […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மாஸ்க் போட்டுத்தான் உள்ள வரணும்… ரகளையில் ஈடுபட்ட வாலிபர்கள்… காவலாளிக்கு நடந்த சோகம்…!!

முகக் கவசம் அணிந்து வருமாறு கூறிய காவலாளியை தாக்கிய 5 வாலிபர்களை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். தமிழகத்தில் உள்ள அனைத்து தியேட்டர்களிலும் நடிகர் விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படம் மிகவும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் மதுரை மாவட்டத்திலுள்ள ஆரப்பாளையம் பகுதியில் உள்ள தியேட்டருக்கு முக கவசம் அணியாமல் ஐந்து வாலிபர்கள் படம் பார்க்க வந்ததுள்ளனர். இதனால் அவர்களிடம் முக கவசம் அணிந்து தான் உள்ளே வரவேண்டும் என அங்கிருந்த காவலாளி கதிரேசன் என்பவர் கூறியிருக்கிறார். […]

Categories
மதுரை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

ஜோராக நடக்கும் ஜல்லிக்கட்டு…. சீறி பாயும் காளைகள்… மாடுமுட்டி காவலர் படுகாயம் …!!

இன்று நடைபெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் பாதுகாப்பு பணியில் இருந்த காவலரை மாடு குத்தியதில் அவர் படுகாயம் அடைந்தார். உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். அங்கு ஜல்லிக்கட்டு போட்டி தொடங்குவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வந்தது. இந்நிலையில்,ஜல்லிக்கட்டு மாடுகளை அழைத்து வரும் தள்ளுவாடி பகுதியில் பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறை அதிகாரி ஒருவரை மாடு குத்தியதில் படுகாயமடைந்த அவர் உடனடியாக […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

எனக்கு கல்யாணம் பண்ணி வை… தொந்தரவு செய்த வாலிபர்… தலையில் கல்லை போட்டு கொன்ற தந்தை….!!

திருமணம் செய்து வைக்குமாறு பெற்றோரை அடிக்கடி தொந்தரவு செய்த மகனை தந்தை தலையில் கல்லை போட்டு கொலை செய்தார். மதுரை மாவட்டத்திலுள்ள வடிவேல்கரை மேற்குத் தெருவில் சாமிநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கதிரவன் என்ற ஒரு மகன் உள்ளார். இந்நிலையில் கதிரவனுக்கு திருமணம் ஆகாத காரணத்தால் அடிக்கடி மது அருந்திவிட்டு தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு வீட்டில் உள்ள பொருட்களை சேதப்படுத்தியதோடு தனது பெற்றோரிடம் சண்டை போட்டுள்ளார். இதனால் கோபமடைந்த சாமிநாதன், கதிரவன் இரவில் தூங்கிக் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

நிலத்தடி நீர்மட்டம் குறையும்… அனுமதி அளிக்க கூடாது… மதுரை ஐகோர்ட் அதிரடி உத்தரவு…!!

மதுரை ஹைகோர்ட் அனுமதி பெறாமல் நிலத்தடி நீரை எடுத்து விற்பனை செய்வதை ஏற்க முடியாது என உத்தரவிட்டுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள அயன்பாப்பாகுடியில் ஆஸ்டின் என்பவர் வசித்து வருகிறார்.  இவர் மதுரை ஐகோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் அந்த பகுதியில் வசிக்கும் பலர் தங்கள் நிலத்தில் நிலத்தடி நீரை சட்டவிரோதமாக எடுத்து விற்பனை செய்கின்றனர் என்றும், அரசிடம் அதற்கான உரிய அனுமதியை பெறவில்லை என்றும் கூறியுள்ளார். அதோடு சட்டவிரோதமாக இவ்வாறு நிலத்தடி நீரை உறிஞ்சுவதால் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

நிலை தடுமாறிய கார்…. தந்தை, மகன் உயிரிழப்பு…. குடுபத்தினர் கண்முன்னே நடந்த விபரீதம்….

சாலை விபத்தில் தந்தை, மகன் இருவரும் குடும்பத்தாரின் கண்முன்னே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள சூர்யா நகர் பகுதியில் பாண்டியன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திவாகரன் என்ற ஒரு மகன் உள்ளார். இவர்கள் தங்கள் குடும்பத்துடன் பொங்கல் பண்டிகையை கொண்டாட சொந்த ஊரான புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள குமாரபட்டிக்கு புறப்பட்டனர். அப்போது ஒரே காரில் தந்தை, மகன் இருவரும் சென்றனர். அவரது மனைவி மற்றும் குடும்பத்தினர் மற்றொரு காரில் பின்னால் சென்று கொண்டிருந்தனர். இந்நிலையில் […]

Categories
அரசியல் மதுரை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

மகிழ்ச்சியா இருக்கு…! நேரில் வந்து, புரிஞ்சுக்கிட்டேன்… தமிழர்களுக்காக நிற்பேன் … நெகிழ்ந்து போன ராகுல் …!!

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நேரில் பார்வையிட்ட காங்கிரஸ் திரு ராகுல்காந்தி தமிழர்களின் கலாச்சாரத்தை பாதுகாக்க  உறுதுணையாக இருப்பேன் என கூறினார். பொங்கல் பண்டிகையின் சிறப்பு அம்சமாக நடைபெறும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டை காங்கிரஸ் முன்னாள் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான திரு. ராகுல் காந்தி இன்று பார்வையிட்டார். விழாவில் இடையே பேசிய அவர் தமிழ் கலாச்சாரத்தை பார்த்து மகிழ்ச்சி அடைவதாக தெரிவித்தார். ஜல்லிக்கட்டு போன்ற பாரம்பரிய கலாசார நிகழ்வுகளை புரிந்து கொள்வதற்காகவே நேரில் வருகை தந்தாக  தெரிவித்தார்.  ராகுல் காந்தி தமிழ் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

அடேங்கப்பா…. இதுவரை 5 காளைகள்…. தனியார் வங்கி ஊழியர் சாதனை…. குவியும் பாராட்டு….!!

பொங்கல் திருநாள் என்றாலே நம் அனைவருக்கும் பெரும்பாலும் ஞாபகம் வருவது ஜல்லிக்கட்டு போட்டி தான். தமிழர்களின் பெருமையையும், வீரத்தையும் பரிசளிக்கும் விதமாக இந்தப் போட்டி அமைந்திருக்கும். இந்தப் போட்டியில் பங்கேற்க ஆயிரக்கணக்கான இளைஞர்கள் தங்களது பெயர்களை வழங்குவார்கள். கலந்து கொள்ளும் இளைஞர்கள் ஒவ்வொருவருக்கும் அவர்கள் அடக்கும் காளைக்கேற்ப பரிசு வழங்கப்படும். அந்தவகையில், அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் அதிகபட்சமாக திருநாவுக்கரசு என்ற தனியார் வங்கி ஊழியர் ஒருவர் ஐந்து காளைகளை இதுவரை அடக்கியுள்ளார். மதுரை முத்து பட்டிணபுரம் பகுதியை சேர்ந்த […]

Categories
மதுரை மாநில செய்திகள்

மதுரை மக்களே ரெடியா….? ரூ1,00,000 பரிசு…. EPS,OPS அறிவிப்பு…!!

பொங்கல் திருவிழா என்றாலே நாம் அனைவருக்கும் ஞாபகத்தில் வருவது ஜல்லிக்கட்டு தான். பொங்கல் திருநாளான இன்று அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு திருவிழாவானது நடைபெற்றுவருகிறது. ஜல்லிக்கட்டு போட்டியில் சிறந்த காளை மற்றும் மாடுபிடி வீரர்களுக்கு ரூபாய் ஒரு லட்சம் பரிசு வழங்கப்படும் என தமிழக முதல்வர் பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று மாலை 4 மணிக்கு அவனியாபுரம் ஜல்லிக்கட்டு முடிந்தவுடன் இந்த சிறப்பு பரிசு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

ராகுலின் மதுரை பயணம்…. மக்களுடன் மதிய உணவு… ஆச்சர்யத்தை ஏற்படுத்திய செயல்…!!

மதுரை மக்களுடன் ஒன்றாக அமர்ந்து ராகுல் மதிய உணவு சாப்பிட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது மதுரை மாவட்டத்தில் உள்ள அவனியாபுரத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டை பார்ப்பதற்காக காங்கிரஸ் கட்சியின் எம்பி ராகுல் காந்தி அவர்கள் தமிழகத்திற்கு வருகை தந்தார் டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் மதுரைக்கு வந்த ராகுலை வரவேற்ற  தமிழக காங்கிரஸ் தலைவர் மற்றும் எம்பிக்கள் காரில் அவனியாபுரத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு நடந்த ஜல்லிக்கட்டு விளையாட்டை ரசித்து விட்டு மதுரையில் நடைபெற்ற பொங்கல் விழாவில் ராகுல் பங்கேற்றார்.  […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மதுரை வந்த ராகுல்…. ஏன் கொண்டாடுறாங்கனு இப்போ புரியுது ? ஜல்லிக்கட்டுக்கு புகழாரம்…!!

ஜல்லிக்கட்டை எதற்காக கொண்டாடுகிறார்கள் என்பதை நான் அறிந்து கொண்டேன் என ராகுல் காந்தி கூறியுள்ளார் தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டைப் பார்க்க காங்கிரஸ் கட்சி எண் எம்பி ராகுல் காந்தி அவர்கள் டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் மதுரை வந்தடைந்தார்  அங்கு அவரை வரவேற்ற  தமிழக காங்கிரஸ் தலைவர் மற்றும் எம்பிக்கள் ராகுலை காரில் அவனியாபுரத்திற்கு அழைத்து சென்றனர். மதியம் 12 மணி அளவில் ஜல்லிக்கட்டு நடக்கும் இடத்திற்கு ராகுல் காந்தி வந்த நிலையில் ஏற்கனவே […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

Breaking: மருத்துவமனையில் அனுமதி… திடீர் பரபரப்பு…!!?

அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் மாடு அவிழ்த்து விடுவது ஏற்பட்ட தகராறில் ஒருவர் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் பொங்கல் திருநாளை முன்னிட்டு தமிழர்களின் வீர விளையாட்டு ஜல்லிக்கட்டு போட்டி மதுரை அவனியாபுரத்தில் இன்று நடைபெறுகிறது. இன்று காலை 8 மணிக்கு உறுதிமொழி வாசிக்கப்பட்டு, அமைச்சர் செல்லூர் ராஜூ கொடியசைத்து போட்டியை துவக்கி வைத்துள்ளார். கோவில் காளை அவிழ்த்து விடப்பட்ட பிறகு மற்ற காளைகள் ஒவ்வொன்றாக இறக்கப்பட்டன. வாடிவாசல் வழியாக சீறிப்பாயும் காளைகளை மாடுபிடி வீரர்கள் பிடித்து […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

5 காளைகளை அடக்கி… தனியார் வங்கி ஊழியர் சாதனை…!!!

அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் தனியார் வங்கி ஊழியர் ஒருவர் ஐந்து காளைகளை இதுவரை அடக்கி சாதனை படைத்துள்ளார். தமிழகத்தில் பொங்கல் திருநாளை முன்னிட்டு தமிழர்களின் வீர விளையாட்டு ஜல்லிக்கட்டு போட்டி மதுரை அவனியாபுரத்தில் இன்று நடைபெறுகிறது. இன்று காலை 8 மணிக்கு உறுதிமொழி வாசிக்கப்பட்டு, அமைச்சர் செல்லூர் ராஜூ கொடியசைத்து போட்டியை துவக்கி வைத்துள்ளார். கோவில் காளை அவிழ்த்து விடப்பட்ட பிறகு மற்ற காளைகள் ஒவ்வொன்றாக இறக்கப்பட்டன. வாடிவாசல் வழியாக சீறிப்பாயும் காளைகளை மாடுபிடி வீரர்கள் பிடித்து காளையை […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மதுரையில்… ரூ.30 முதல் ரூ.300… படுஜோராக தயாராகி வரும் பொங்கல் பானைகள்..!!

பொங்கல் பண்டிகையை ஒட்டி அழகர்கோயிலில் பொங்கல் பானை விற்பனை சூடு பிடித்துள்ளது. பானை செய்யும் பணியில் தொழிலாளர்கள் மும்முரமாக பணியாற்றி வந்தனர். மதுரை மாவட்டம் மேலூர் அருகே அலங்காநல்லூர், கோவில் சுந்தரராஜன் பட்டியில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொங்கல் பானைகள் செய்யும் பணி படுஜோராக நடைபெற்று வருகிறது. அழகர்மலை அடிவாரத்தில் இந்த மண்பானை செய்யப்படுவதால் மூலிகை குணம் நிறைந்த தண்ணீர் மண் பானையில் கலப்பதால் இந்த மண் பானைகளுக்கு மவுசு உள்ளதாக பொதுமக்கள் கூறுகின்றனர். இது தவிர […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மகள் வீட்டிற்கு சென்ற தந்தை… திரும்பி வந்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி… மதுரையில் பரபரப்பு…!!.

கான்ட்ராக்டர் வீட்டில் தங்க, வைர நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள கோமதிபுரம் என்ற தொகுதியில் ரமேஷ் என்ற கட்டிட காண்டிராக்டர் வசித்து வருகிறார். இவர் தனது மகளுக்கு பொங்கல் சீர்வரிசை கொடுப்பதற்காக தனது வீட்டை பூட்டி விட்டு சென்றுவிட்டார். அதன்பின் ரமேஷ் திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதனையடுத்து வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது அங்கு பீரோவில் வைக்கப்பட்டிருந்த வைரத்தோடு, […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

தமிழகத்தில் மனதை உலுக்கும் சம்பவம்…. கண்ணீர் – பரபரப்பு…!!

பெண் ஒருவர் தன்னையும் தனது மகளையும் கருணைக்கொலை செய்ய மனு கொடுத்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரையை சேர்ந்த மாரீஸ்வரி என்ற பெண் தன்னையும், தனது மன வளர்ச்சி குன்றிய 14 வயது மகளையும் கருணை கொலை செய்ய வேண்டும் என்று ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தனது பெண்ணை மனவளர்ச்சி குன்றியோர் பள்ளியில் சேர்க்க அனுமதி மறுப்பதாகவும், வறுமையில் வாடும் நீங்கள் தான் குழந்தையை வளர்க்க வேண்டும் என்று அதிகாரிகள் பேசுவதாகவும் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

“ஜல்லிக்கட்டு போராட்டக் காதல்” திருமணமும் அங்கேயே நடக்க வேண்டும்… காதல் ஜோடியின் கோரிக்கை…!!

காதல் ஜோடி ஒன்று ஜல்லிக்கட்டு போட்டி நடக்கும் வாடிவாசல் முன்பாக தங்களது திருமணம் நடக்க கோரிக்கை வைத்துள்ளனர். மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் பகுதியில் வசிப்பவர் கார்த்திகேயன். இவர் எழுத்தாளராக இருக்கிறார். இவருக்கும் மதுரையைச் சேர்ந்த பெண்ணான சமூக ஆர்வலர் வித்யாராணி என்ற என்பவரும் கடந்த 2014 அவரிடம் அலங்காநல்லூர் வாடிவாசல் முன்பாக ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது இருவருக்கும் ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் அது காதலாக மாறியுள்ளது. இதையடுத்து கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பு இருவரும் காதலித்து […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு… முதல் மரியாதை கூடாது… நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!!

மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் யாருக்கும் முதல் மரியாதை வழங்கப்படக் கூடாது என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் பொங்கல் பண்டிகையின் போது மிகவும் புகழ்பெற்றது ஜல்லிக்கட்டு. தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் பொங்கல் பண்டிகையின் போது ஜல்லிக்கட்டு நடத்தப்படுவது வழக்கம். அதில் நன்றாக விளையாடும் காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கும் முதல் பரிசு வழங்கப்படும். அதன்படி அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் எந்த சமூகத்திற்கும், காளைக்கோ அல்லது மாடுபிடி வீரருக்கோ முதல் மரியாதை வழங்கப்படக் கூடாது என உயர்நீதிமன்ற மதுரைக் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

“வாடிவாசல் முன்பு திருமணம் செய்யணும்” … மதுரையில் காதல்ஜோடி மனு..!!

மதுரை அலங்காநல்லூர் வாடிவாசல் முன்பு திருமணம் செய்ய மதுரையில் காதல் ஜோடிகள் மனு அளித்துள்ளனர். மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு வாடிவாசல் முன்பு திருமணம் செய்து கொள்ள அனுமதிக்குமாறு காதல் ஜோடி இன்று ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார். மதுரை ஜெய்ஹிந்த்புரம் சேர்ந்த நித்யதாரணி என்பவரும், அலங்காநல்லூர் சேர்ந்த கார்த்திகேயன் என்பவருக்கும் கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் காதலித்து வருகின்றனர். அவர்கள் திருமணம் செய்துகொள்ள இருவீட்டாரும் சம்மதித்த நிலையில் ஜனவரி 16ஆம் தேதி சனிக்கிழமை காலை 7 மணி […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

பஞ்சாக பொங்கிய பொங்கல்… பாஜகவினரின் ட்ராமாவால் அதிர்ந்த பெண்கள்…!!!

மதுரையில் பாஜக சார்பில் நடிகை குஷ்பு தலைமையில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டதை பலரும் கலாய்த்து வருகிறார்கள். தமிழகத்தில் பொங்கல் பண்டிகை நெருங்கிவிட்டது. அதனால் மக்கள் அனைவரும் பொங்கலை மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். இந்நிலையில் மதுரையில் பாஜக சார்பில் நடிகை குஷ்பு தலைமையில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் குஷ்புவின் பானைக்கு மட்டும் அரிசி வெல்லம் வைக்கப்பட்டிருந்தது. மற்ற 50க்கும் மேற்பட்ட மகளிர் அணி பெண்கள் தங்கள் பானைகளை பார்த்தபோது பொங்கல் பொங்குவது போல பஞ்சு வைக்கப்பட்டு […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

பாஜக நடத்திய போலி பொங்கல் விழா… செம்ம கலாய்…!!!

மதுரையில் பாஜக சார்பில் நடிகை குஷ்பு தலைமையில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டதை பலரும் கலாய்த்து வருகிறார்கள். தமிழகத்தில் பொங்கல் பண்டிகை நெருங்கிவிட்டது. அதனால் மக்கள் அனைவரும் பொங்கலை மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். இந்நிலையில் மதுரையில் பாஜக சார்பில் நடிகை குஷ்பு தலைமையில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் குஷ்புவின் பானைக்கு மட்டும் அரிசி வெல்லம் வைக்கப்பட்டிருந்தது. மற்ற 50க்கும் மேற்பட்ட மகளிர் அணி பெண்கள் தங்கள் பானைகளை பார்த்தபோது பொங்கல் பொங்குவது போல பஞ்சு வைக்கப்பட்டு […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

குடிபோதையில் வாலிபர்…. காரின் வேகம்…. விபத்து நடந்தும் நிக்கல…. பொதுமக்கள் ஆத்திரம்…!!

வாலிபர் குடிபோதையில் வேகமாக காரை ஓட்டி விபத்து ஏற்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  மதுரை மாவட்டத்தில் உள்ள  மூலக்கரை மூட்டா காலனியை  சேர்ந்தவர் ரிஷிவரன். இவர் பூடான் நாட்டில் எம்.பி.ஏ முடித்துள்ளார்.  நேற்று இவரது நண்பர் விஜயின் பிறந்த நாள் காரணமாக மதுரையில் உள்ள ஓட்டலில் ரிஷிவரனுக்கு  விருந்து கொடுக்கப்பட்டது. இரண்டு பேரும் ஒன்றாக அமர்ந்து மது அருந்தினர். பின்னர் இரவு  குடிபோதையில் வீடு திரும்பிய ரிஷிவரன் காரை வேகமாக ஓட்டிச்சென்றார். அப்போது எல்லீஸ்நகர்- கென்னெட்  சந்திப்பில் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

இனிமேல் எங்க போய் தங்குறது… விரக்தியில் மூதாட்டி செய்த செயல்… மதுரையில் பரபரப்பு…!!

நகராட்சி நிர்வாகம் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பொழுது பெண் ஒருவர் மண்ணெண்ணெயை ஊற்றிக் கொண்டு தீக்குளிக்க முயற்சித்தார்.  மதுரை மாவட்டத்திலுள்ள திருமங்கலத்தில் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக புறம்போக்கு நிலத்தில் சிலர் கடைகள் மற்றும் வீடுகளை கட்டி ஆக்கிரமித்துள்ளனர்.  இதனால் கடந்த 2019ஆம் ஆண்டு அப்பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி தில்லை நடராஜன் என்பவர் மதுரை ஐகோர்ட்டு கிளையில் வழக்கு தொடர்ந்தார். அதன்பின் வழக்கு விசாரணை முடிந்து அங்குள்ள  ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறு மதுரை ஐகோர்ட் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள் விழாக்கள்

எல்லாம் ரெடியா இருக்கு…. முதல்வர் வாராரு தொடங்கி வைப்பாரு…. அமைச்சர் பேட்டி…..!!

வரும் 16ஆம் தேதி நடக்கவிருக்கும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் தொடங்கி வைப்பார்கள் என்று அமைச்சர் உதயகுமார் கூறியுள்ளார். தமிழக அரசு, வரும் பொங்கல் தினத்தன்று நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியை பல்வேறு கட்டுப்பாடுகளுடன் நடத்த ஏற்பாடு செய்துள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள அவனியாபுரம், வாடிப்பட்டி தாலுக்காவில் உள்ள பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இப்போட்டிக்கான ஏற்பாடுகளை மிகத் தீவிரமாக செய்து வருகின்றனர். அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள் விழாக்கள்

ஜல்லிக்கட்டு புதிய கட்டுப்பாடுகள்… 300 பேர் மட்டுமே அனுமதி… மாடுபிடி வீரர்கள் அதிர்ச்சி…!!!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கொண்டாடப்படும் ஜல்லிக்கட்டு போட்டியில் புதிய கட்டுப்பாடுகளை மதுரை மாவட்ட ஆட்சியர் அன்பழகன் நேற்று அறிவித்தார். பொங்கல் தினத்தை முன்னிட்டு, வருகின்ற 14ஆம் தேதி அவனியாபுரத்திலும், 15ஆம் தேதி பாலமேட்டிலும், 16ஆம் தேதி அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற உள்ளது. ஆனால் தமிழக அரசு, இந்த ஆண்டு கொரோனா தொற்றின் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்துள்ளது. இதற்கான ஆலோசனை கூட்டம் நேற்று மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. அக்கூட்டத்தை மாவட்ட ஆட்சியர் அன்பழகன் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மூதாட்டி வெட்டிக் கொலை… தடுக்க வந்த பெண்ணின் தலை முடியை அறுத்து வீசிய கொலையாளி…!!

மதுரையில் மூதாட்டி அரிவாளால் வெட்டி  கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள ஊமச்சிகுளம் என்ற பகுதியில் பொன்னுத்தாய் என்கிற மூதாட்டி தனது பேரனுடன் வசித்து வந்தார்.இந்நிலையில்  நேற்று பிற்பகல் 2 மணியளவில் பக்கத்து வீட்டில் வசிக்கும் முத்துச்செல்வம் என்பவர் மூதாட்டியை அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளார். இதை தடுக்க வந்த பக்கத்து வீட்டு பெண்ணை அரிவாளால் தாக்கிவிட்டு அவரது தலைமுடியை முத்துச்செல்வம் அறுத்து வீசியுள்ளார். இந்நிலையில் சம்பவ இடத்திலேயே  பொன்னுத்தாய்  ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

சோதனையில் போலீஸ்… பயந்து ஓடிய நால்வர்… விசாரணையில் தெரிந்த உண்மை…!!

இருசக்கர வாகனத்தில் கஞ்சா கடத்திய 4 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டத்திலுள்ள  சிந்தாமணி ரோடு பகுதியில் வந்த வாகனங்களை காவல் துறையினர் நிறுத்தி சோதனை செய்து கொண்டிருந்தனர். அச்சமயத்தில் இரண்டு இருசக்கர வாகனத்தில் நான்கு பேர் அவ்வழியாக வந்து கொண்டிருந்தனர். அவர்கள் போலீசாரை கண்டதும் தப்பிச் செல்ல முயற்சித்துள்ளனர். போலீசார் அவர்களை சுற்றி வளைத்து பிடித்து விசாரணை நடத்திய போது  அவர்கள் கீரைத்துறை பசும்பொன் நகரை சார்ந்த ராமகிருஷ்ணன், குமாரவேல், அனுப்பாண்டி, காளீஸ்வரன் […]

Categories
மதுரை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

அடப்பாவிகளா…! இதுலயும் கலப்படமா ? தமிழக அரசுக்கு கோர்ட் உத்தரவு …!!

சர்க்கரை பாகு மற்றும் சில ரசாயனங்களைச் சேர்த்து பனைவெல்லம், பனங்கற்கண்டு போன்று தயாரித்து விற்பனை செய்வதைத் தடுக்‍கக்‍கோரி வழக்கில், தமிழக அரசு அறிக்‍கை தாக்‍கல் செய்ய உயர்நீதிமன்றக்‍ கிளை உத்தரவிட்டுள்ளது. தூத்துக்குடியில் சர்க்கரை, சர்க்கரை பாகு ஆகியவற்றை கலப்படம் செய்து பனைவெல்லம், பனங்கற்கண்டு தயாரிக்க இடைக்கால தடை விதிக்‍கக்கோரி தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியைச் சேர்ந்த சந்திரசேகரன் என்பவர் மனுத்தாக்‍கல் செய்தார். இதனை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரைக்‍கிளை நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆனந்தி ஆகியோர் கொண்ட அமர்வு, மனுதாரர் சமர்ப்பித்த […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

கோவில் முன் பைக் திருட்டு… வாகன சோதனையில் சிக்கிய இருவர்… போலீஸ் விசாரணை…!!

இரண்டு சக்கர வாகனத்தை திருடிய இருவரை காவல்துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.  மதுரை மாவட்டத்தில் உள்ள பேரையூர் பகுதியை சேர்ந்தவர் காளிதாஸ். இவர் கோவிலின் முன்பு தனது இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு உள்ளே சென்றார். அதன்பின்பு வந்து பார்த்தபோது வாகனம் காணாமல் போனதை அறிந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த காளிதாஸ் பேரையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து வாகனம் திருடிய நபர்களை தேடிக் கொண்டிருந்தனர். இந்நிலையில் போலீசார் வாகன […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

“உனக்கும் எங்களுக்கும் வாய்க்கா தகராறா” போது இடத்தில் திட்டிய அமைச்சர்… கதறி அழுத்த பெண்…!!

பொது இடத்தில் வைத்து அரசு பெண் ஊழியரை அமைச்சர் திட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது அரசு உத்தரவுப்படி குடும்ப அட்டைதாரர்களுக்கு இன்று முதல் தமிழகம் முழுவதிலும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுகிறது. அவ்வகையில் மதுரை மாவட்டத்தில் உள்ள உசிலம்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தில் வைத்து பொதுமக்களுக்கு பொங்கல்பரிசு தொகுப்பினை வழங்கும் விழா நடைபெற்றது. இதில் தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சரான ஆர்.பி.உதயகுமார் அவர்கள் பங்கேற்று பரிசு தொகுப்பை வழங்கினார். அரசு ஊழியர்கள் ஒவ்வொருவரும் ஐந்து […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

“பெண்கள் சாப்பிட்டால் சாமி குத்தம்” கருப்பு ஆடு கறி விருந்து…. ஆண்களுக்கு மட்டும் அனுமதி….!!

கிராமம் ஒன்றிலுள்ள கோவிலில் கருப்பு ஆடு வெட்டி கறி சமைத்து ஆண்களுக்கு மட்டுமே உணவு பரிமாறப்படுகின்றது. மதுரை மாவட்டம் திருமங்கலம் பகுதியில் உள்ள பெருமாள் கோவில் பட்டி கிராமத்தில் உள்ள கரும்பாறை முத்தையா சாமிக்கு வருடந்தோறும் திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. இந்த விழாவின்போது அசைவ அன்னதான விழா நடைபெறுகிறது. ஆனால் இந்த அன்னதானத்தை ஆண்கள் மட்டுமே சாப்பிட இங்கு அனுமதி வழங்கப்படுகிறது. விழாவில் பங்கேற்கும் பக்தர்கள் தங்கள் வேண்டுதலை நிறைவேற்றுவதற்காக ஆடுகளை கோயிலுக்கு வழங்கி வருகின்றனர். ஆடுகளை […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

பட்டாசு வெடித்த போது… கம்பி மத்தாப்பிலிருந்து வந்த தீப்பொறியால்… 8 வயது சிறுமிக்கு நேர்ந்த விபரீதம்….!!

பட்டாசு வெடித்த போது தீயில் கருகி சிறுமி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள பரவை முனியாண்டி கோவில் தெருவை சேர்ந்தவர் மருது. இவருக்கு 8 வயதில் நவீனா என்ற மகள் உள்ளார். நவீனா கடந்த  மாதம் 15ஆம் தேதி வீட்டின் அருகில் பட்டாசு வெடித்துக் கொண்டிருந்தார் . அப்போது கம்பி மத்தாப்பிலிருந்து  வந்த தீப்பொறி சிறுமியின்  ஆடையில் விழுந்ததால்  ஆடை முழுவதும்  தீப்பற்றி எரியத் தொடங்கியுள்ளது.  இதனால் அலறியபடி சிறுமி அங்கும் இங்கும் ஓடியுள்ளார். […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

அடித்து பிடித்து ஓட்டம்… மடக்கி பிடித்த போலீசார்… விசாரித்ததில் தெரிந்த உண்மை…!!

டேங்கர் லாரிகளில் இருந்து பெட்ரோல் மற்றும் டீசலை திருடிய 2 பேரை காவல்துறையினர்  கைது செய்தனர் மதுரை மாவட்டத்தில் உள்ள திருமங்கலம் பகுதியில் கப்பலூர் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்திலிருந்து பெட்ரோல், டீசல் மற்றும் மண்ணெண்ணெய் போன்ற பொருட்கள் அனைத்து தென் மாவட்டங்களுக்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில் இங்கிருந்து கொண்டு செல்லப்படும் பெட்ரோல், மண்ணெண்ணெய் மற்றும் டீசலை டேங்கர் லாரிகளிலிருந்து திருடுவதாக காவல் துறைக்கு புகார் அளிக்கப்பட்டது. இதனைதொடர்ந்து திருமங்கலம்-ராஜபாளையம் நான்கு […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

2 வாரம் தான் இருக்கு…. பொங்கல் பானை செய்யும் பணி…. மும்முரமாக இறங்கிய தொழிலாளர்கள்….!!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மண்பானைகள் செய்யும் பணி தொடங்கப்பட்டுள்ளது மதுரை மாவட்டத்திலுள்ள சுந்தரராஜன் பட்டியில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொங்கல் பானைகள் செய்யும் பணி மும்முரமாக நடைபெற்று வருகின்றது. இங்கு செய்யப்படும் மண்பானைகள் அழகர் மலையின் அடிவாரத்தில் செய்யப்படுகிறது. அங்குள்ள மண்ணில் கலக்கும் நீரில் மூலிகை குணங்கள்  காணப்படுவதால் அங்கு செய்யப்படும் பானைகளுக்கு அவை தனிச்சிறப்பு சேர்க்கிறது. இதனால் தான் இந்த மண்பானைகளை வாங்குவதற்கு மக்கள் மிகவும் ஆர்வம் காட்டுகின்றனர். மேலும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் இப்பகுதிகளுக்கு […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

கொரோனா ஊரடங்கு…”பெண்கள் மத்தியில் இதற்கு ஆர்வம்”… 3 மடங்கு அதிகரிப்பு..!!

கொரோனா ஊரடங்கு காரணமாக பெண்கள் சமூக நலத்துறை அலுவலகத்தில் தையல் பயிற்சிக்காக ஆர்வமுடன் கலந்து வருகின்றனர். மதுரை மாவட்ட சமூக நலத்துறை சார்பில் இளம் பெண்களுக்கு தையல் இயந்திரம் பெறுவதற்கான விண்ணப்பம் செய்திருந்த விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யும் பணி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதன்கிழமையிலிருந்து நடைபெற்று வருகிறது. இதில் மதுரை, மேலூர், திருமங்கலம், கல்லக்குடி, உசிலம்பட்டி, அலங்காநல்லூர், சோழவந்தான், மதுரை உள்ளிட்ட பகுதியை சேர்ந்த 300க்கும் மேற்பட்டோர் வருகை புரிந்து விண்ணப்பித்துள்ளனர். விண்ணப்பம் செய்த அவர்கள் தையல் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

பால் கறக்க சென்ற வியாபாரி… அரிவாளால் தாக்கிய மர்ம கும்பல்… காரணம் என்ன?…

பால் வியாபாரியை மர்ம நபர்கள் அரிவாளால் வெட்டி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள பாலமேடு பகுதியைச் சேர்ந்த தம்பதியினர் பிச்சைமணி – பிருந்தா.பிச்சைமணி  பால் வியாபாரம் செய்து வந்தார். இத்தம்பதியருக்கு  2 மகன்கள் மற்றும் 2 மகள்கள் உள்ளனர்.  தினமும் அதிகாலை 3 மணிக்கு வீட்டில் இருந்து புறப்பட்டு அருகிலுள்ள  கிராமங்களுக்கு சென்று மாடுகளில் பால் கறந்து அதனை கடைகளுக்கு கொண்டு சென்று பிச்சைமணி  விற்று வந்தார். இன்று காலையும் அவர் வழக்கம்போல் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மதுரை வந்த 3 பேருக்கு தொற்று…. உருமாறிய கொரோனாவா….? ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்ட மாதிரிகள்…!!

இங்கிலாந்தில் இருந்து வந்தவர்களில் 3 பேருக்கு கொரோனா உறுதியாகி அவர்களின் மாதிரிகள் புனே ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது பிரிட்டனிலிருந்து உருமாறிய கொரோனாவின் தாக்கம் அதிகரித்ததன் காரணமாக அங்கிருந்து தமிழகம் வந்தவர்கள் சுகாதாரத்துறை கண்டறிந்தது. அவ்வகையில் பிரிட்டனில் இருந்து மதுரை வந்தவர்களுக்கு மாவட்ட சுகாதாரத் துறையினர்கொரோனா பரிசோதனை மேற்கொண்டனர். 78 பேரில் ஒருவருக்கு தொற்று உறுதியானது. இதனால் அவர் மதுரை தோப்பூரில் உள்ள அரசு மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை எடுத்து வருகிறார். இங்கிலாந்தில் இருந்து மதுரைக்கு 80 பேர் வந்த […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

நள்ளிரவில் வீட்டுக்குள் புகுந்து…” 2 மூதாட்டிகள் கட்டிப்போட்டு”… திருடர்கள் செய்த காரியம்..!!

மதுரை அருகே ஒரு வீட்டில் புகுந்த மர்ம நபர்கள் இரண்டு மூதாட்டியை கட்டிப்போட்டு கொள்ளையடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் தல்லாகுளம் அவுட் போஸ்ட் பகுதியை சேர்ந்த சரோஜா தனது தாயுடன் வசித்து வருகிறார். கடந்த திங்கட்கிழமை இரவு வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தபோது, மறுநாள் காலை செவ்வாய்க்கிழமை அன்று நான்கு பேர் கொண்ட மர்ம கும்பல் ஒன்று வீட்டுக்குள் நுழைந்தது. அவர்கள் சரோஜாவும் அவரது தாயையும் சேலையால் கட்டிப் போட்டுவிட்டு பீரோவில் இருந்த 27 பவுன் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

கொரோனா காலத்தை…” தலைகீழாக மாற்றிய 3 வயது சிறுமி”… அசத்தல் சாதனை..!!

மதுரை மாவட்டத்தில் 3 வயது சிறுமி பேப்பர் கப் மீது அமர்ந்து யோகாசனம் செய்து அசத்திய சம்பவம் நடந்துள்ளது. மதுரை மாவட்டம் செல்லூர் பகுதியை சேர்ந்த கார்த்திகை பிரியா, மணிவண்ணன் தம்பதியரின் 3 வயது குழந்தையான பிரியா தேவதர்ஷினி. ஊரடங்கு காலத்தில் பள்ளிக்கு செல்ல முடியாத நிலையில் வீட்டிலிருந்து தனது உறவினரான சக்தியுடன் சேர்ந்து கிரிக்கெட் விளையாடுவதில் ஆர்வம் காட்டியுள்ளார். இதனால் முதலில் உடற்பயிற்சி தகுதி வேண்டும் என்பதால் யோகா பயிற்சி செய்து வந்துள்ளார். தனது உறவினர் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

கலக்கிய மதுரை மாணவன்… பத்மஸ்ரீ விருதுக்கு பரிந்துரை …!!

மதுரை மாவட்டம், அலங்காநல்லூரைச் சேர்ந்த மாணவரை பத்மஸ்ரீ விருதுக்கு தேர்வு, செய்து மத்திய மனிதவள மேம்பாட்டு துறை பரிந்துரை செய்துள்ளது. கணேசன் – மீனாட்சி தம்பதியின் மகன் யோக பாலாஜி என்பவர், கொரோனா காலத்தில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த பாடல்களை பாடி சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார். இவரது சேவையை கவனத்தில் எடுத்துக்கொண்ட மத்திய மனிதவள மேம்பாட்டு துறை, கொரோனா விழிப்புணர்வுக்கான “சமாதான் சேலஞ்ச்” ல் மாணவர் யோக பாலாஜியையும் சேர்த்தது. இந்நிலையில், மாணவர் யோக பாலாஜிக்கு […]

Categories
மதுரை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

மதுக்கடை இப்படி வைக்கலாமா ? பக்கத்துல கோர்ட் இருக்கு… ஐகோர்ட் கிளை அதிரடி உத்தரவு …!!

சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்‍கிளை அருகே செயல்படும் அரசு டாஸ்மாக்‍ மதுபானக்‍ கடையை உடனடியாக இடமாற்றம் செய்ய உத்தரவு பிறப்பிக்‍கப்பட்டுள்ளது. மதுரை ஒத்தக்கடை பகுதியில், உயர்நீதிமன்ற மதுரைக்‍ கிளையும், அதன் அருகில் அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியும் செயல்பட்டு வருகின்றன. இப்பள்ளியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவிகள் பயின்று வரும் நிலையில், இதன் அருகே அரசு மதுபானக்‍கடை நீண்ட நாட்களாக இயங்கி வருகிறது. இதனால் சட்டம்-ஒழுங்கு பிரச்னை ஏற்படுவதையும், சாலைகளில் காலி மதுபான பாட்டில்கள் வீசப்படுவதையும் கருத்தில் கொண்டு, மதுரைக்‍கிளை தாமாக […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

கொரோனா விழிப்புணர்வு பாடல்…. பாடிய மதுரை மாணவருக்கு…. பத்மஸ்ரீ விருது…!!

கொரோனா காலத்தில் மக்களுக்கு விழிப்புணர்வு பாடல்களை பாடிய மாணவருக்கு பத்மஸ்ரீ விருது  வழங்கப்பட உள்ளது. மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் பகுதியைச் சேர்ந்த தம்பதிகள் கணேசன் – மீனாட்சி. இவர்களுடைய மகன் யோக பாலாஜி. இவர் கொரோனா காலத்தில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பல பாடல்களைப் பாடி விடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார். இவருடைய சேவையை பார்த்த மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை கொரோனா விழிப்புணர்வுக்கான “சமாதான் சேலஞ்ச்” ல் யோக பாலாஜியையும் சேர்த்துள்ளது. […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

வேலைக்கு சென்ற கணவன்- மனைவி… நோட்டமிட்ட மர்ம நபர்கள்… மதுரையில் பரபரப்பு….!!

ஜவுளி கடை உரிமையாளர் வீட்டில் 60 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள அகிம்சாபுரம் பகுதியை சேர்ந்த தம்பதியினர் முத்துக்குமார்- கார்த்திகா. முத்துக்குமார் ஜவுளி கடை நடத்தி வருகிறார். கார்த்திகா கணினி நிறுவனத்தில்  வேலை செய்து வருகிறார். தம்பதியினர் இருவரும் காலையில்  வேலைக்கு சென்றால் இரவில் தான் வீட்டிற்கு திரும்பி வருவார்கள். இதனை நோட்டமிட்ட அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் கணவன்- மனைவி இருவரும்  வீட்டை பூட்டிவிட்டு சென்ற பின்பு வீட்டின் பூட்டை […]

Categories
மதுரை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

புதிய கொரோனா தமிழகம் வந்துட்டா ? 80பேரில் ஓட்டம் பிடித்த 4பேர்… மதுரையில் பரபரப்பு …!!

பிரிட்டனில் புதிய வகை கொரோனா அச்சம் இருந்து வரும் நிலையில், அங்கிருந்து மதுரை வந்த 88 பேரில் 4 பேர் தலைமறைவான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரிட்டனில் புதிய வகை கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. இதனால் இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் இருந்து பிரிட்டனுக்‍கு விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் இவ்வகை கொரோனா பரவுவதைத் தடுக்‍கும் நடவடிக்‍கையாக, கடந்த ஒரு மாதத்தில் பிரிட்டனில் இருந்து இந்தியா வந்தவர்களின் விவரங்களை சேகரித்து, அவர்களை தனிமைப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. […]

Categories

Tech |