Categories
மதுரை மாவட்ட செய்திகள்

“ஆய்வுக்கு பின்னரே அனுமதி”… ஐகோர்ட் கிளை அதிரடி தீர்ப்பு..!!

தமிழகத்தில் குவாரிகள் நடத்த அனுமதி கோரப்பட்டால், கனிமவள ஆய்வுக்குப் பின் தான் அனுமதி வழங்க முடியும் என்று உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. உயர்நீதிமன்ற மதுரைக் கிளையின் வரம்புக்கு உட்பட்ட  மதுரை, சிவகங்கை, விருதுநகர், தூத்துக்குடி உள்பட 13 மாவட்டங்களில் இருந்து சவுடு மண் எடுக்கத் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தடை விதித்து  உத்தரவிட்டிருந்தது. இதை தொடர்ந்து தடை விதிக்கப்பட்டதை எதிர்த்து அரசுத்தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்குகள் அனைத்தையும் நீதிபதிகள் சத்தியநாராயணன், புகழேந்தி கொண்ட சிறப்பு […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

பாட்டியுடன் தனிமையில் இருந்த சிறுமி… உள்ளே நுழைந்த இளைஞர் செய்த கொடூரம்…!!!

மதுரவாயல் பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமி பாட்டியுடன் தனிமையில் இருந்தபோது இளைஞர் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கடந்த சில மாதங்களாகவே பாலியல் வன்கொடுமை தலைவிரித்து ஆடுகிறது. அதனால் பெண்கள் மற்றும் குழந்தைகள் அனைவரும் வெளியில் வருவதற்கு மிகவும் அச்சப்படுகிறார்கள். பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிரான பல்வேறு சட்டங்களை அரசு கொண்டு வந்தாலும், சில காம கொடூரர்கள் இதுபோன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள். தினந்தோறும் ஏதாவது ஒரு பகுதியில் இதுபோன்ற சம்பவங்கள் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

“தங்கச் செயின் போட்டு நாயை பிள்ளையாக வளர்த்த தம்பதி”… இறந்த பின்பும் சமாதி கட்டி வழிபாடு..!!

மதுரை பெத்தானியாபுரம் பகுதியில் வீட்டில் வளர்த்த நாய் இறந்ததால் அதற்கு சமாதி கட்டி வழிபாடு நடத்தும் நிகழ்ச்சி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வாசக ராஜா என்பவர் மதுரை பெத்தானியாபுரம் அகஸ்திய தெருவில் வாழ்ந்து வருகிறார். அவரின் மனைவி விஜயா. வாசக ராஜா மதுரை .மாநகராட்சியில் வேலை பார்த்து வருகிறார் சில ஆண்டுகளுக்கு முன்பு தனது நண்பரின் வீட்டில் பிறந்து ஒரு மாதமே ஆன ஆண் நாய் குட்டி ஒன்றை தன் வீட்டிற்கு எடுத்து வந்துள்ளார். நண்பன் வீட்டிலிருந்து எடுத்து […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

பனிப்பொழிவு குறைந்துவிட்டது…. அதிகரித்த பூ வரத்து…. மதுரையில் மீண்டும் குவிந்த மல்லிகை….!!

மதுரையில் மல்லிகை பூவின் வரத்து அதிகரிப்பு காரணமாக கிலோ ரூபாய் 700 க்கு விற்கப்படுகிறது. தமிழகத்தில் சில மாதங்களாக தொடர் கனமழை பெய்து வந்தது. கடந்த டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் கடும் பனிப் பொழிவும் இருந்தது. இதனால் தமிழகத்தில் மல்லிகை பூ விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மாட்டுத்தாவணி பூ மார்க்கெட்டிற்கு வழக்கமாக 10 டன் மல்லிகை பூ வருவதுண்டு. ஆனால் தொடர் மழை மற்றும் பனிப் பொழிவால் மல்லிகை பூவின் வரத்து பாதியாக குறைந்துவிட்டது. தற்போது […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

“நல்ல படிக்கிற பொண்ணு” பாடம் சொல்லி கொடுத்தது தப்பா…? பேராசிரியரால் மாணவி எடுத்த முடிவு…. கதறும் பெற்றோர்…!!

சக மாணவர்களுக்கு பாடம் சொல்லி கொடுத்த மாணவியை பேராசிரியர் திட்டி அவமானப்படுத்தியதால் தற்கொலை செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் வசிப்பவர் செல்வகுமார். இவருக்கு பத்மபிரியா என்ற மகள் உள்ளார். கஷ்டப்பட்ட குடும்பத்தில் பிறந்த பத்மபிரியா 10ஆம் வகுப்பு 12ஆம் வகுப்புகளில் அதிகப்படியான மதிப்பெண்களை பெற்று மதுரையில் உள்ள கல்லூரியில் பிஎஸ்சி கணிதம் மூன்றாம் வருடம் படித்து வந்துள்ளார். வகுப்பில் முதல் மாணவியாக வந்த இவர் தங்கப்பதக்கத்தை வென்று கல்லூரி மற்றும் பெற்றோருக்கு பெருமை சேர்த்துள்ளார். […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

வயதான பாட்டிகளிடம் கைவரிசை…! வசமாக சிக்கிய 4பெண்கள்… சிறையில் தள்ளிய மதுரை போலீஸ் …!!

மதுரை மாநகரில் கோவிலுக்கு சென்ற மூதாட்டியிடம் தங்க சங்கிலியை பறித்த 4 பெண்களை கைது செய்த போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி கைது செய்தனர். மதுரை மாநகரில் வழிப்பறி கும்பல்கள் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவதாக தகவல் வந்ததைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் அனைவரையும் கூண்டோடு கைது செய்ய வேண்டும் என்று மதுரை காவல்துறை ஆணையர் பிரேம் ஆனந்த் சின்கா உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து மாநகரம் முழுவதும் அதிரடி வேட்டையில் காவல்துறையினர் ஈடுபட்டனர். இந்நிலையில் தல்லாகுளம் நாராயணபுரம் மந்தையம்மன் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

சாதகமாக அமைந்த கூட்ட நெரிசல்…. கோவிலில் பெண்கள் செய்த செயல்…. 4 பேர் கைது….!!

கூட்ட நெரிசலை பயன்படுத்தி பெண்களிடம் நகைகளை திருடிய 4 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டத்திலுள்ள நாராயணபுரம் மந்தையம்மன் கோவில் கும்பாபிஷேக நிகழ்ச்சியில் வயதான பெண்களை குறிவைத்து 18 பவுன் நகைகள் திருட்டு போயிருந்தது. இந்த சம்பவம் தொடர்பாக தல்லாகுளம் காவல்நிலையத்தில் 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் குற்றவாளிகளை பிடிக்க போலீசார் தனிப்படை ஒன்று அமைத்துள்ளது. இந்த தனிப்படை பல்வேறு இடங்களில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தது. இதற்கிடையே நகை திருட்டில் ஈடுபட்ட […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

ரூ.9 லட்சம் கொடுத்தேன்…! என்னை ஏமாற்றி விட்டார்… மதுரையில் நடத்த பரபரப்பு சம்பவம் …!!

கொடுத்த பணத்தை திருப்பித் தர மறுத்த மளிகை கடைக்காரரை கண்டித்து மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பெண் ஒருவர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. மதுரை திருப்பரங்குன்றத்தை சேர்ந்தவர் வேணி. இப்பெண் மணி என்பவரிடம் தன் பணத்தை கொடுத்து வைத்திருப்பதாக கூறப்படுகிறது.  இதுவரை 9 லட்சம் ரூபாய் வரை  கொடுத்ததாக தெரிகிறது. தற்போது பணத்தை திருப்பி கேட்ட போது மளிகை கடைகாரர்  தர மறுத்ததாக வேணி குற்றம் சாட்டினார். இதனை அடுத்து அருகில் இருந்தவர்கள் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

“உங்கள் தொகுதியில் ஸ்டாலின்” மதுரைக்கு வந்த திமுக தலைவர்…. விமான நிலையத்தில் நடத்திய திருமணம்….!!

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் காணொளி மூலம் விமான நிலையத்திலிருந்து முன்னாள் எம்.எல்.ஏவின் மகன் திருமணத்தை நடத்தி வைத்துள்ளார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் “உங்கள் தொகுதியில் ஸ்டாலின்” எனும் நிகழ்ச்சியை தமிழகம் முழுவதும் நடத்தி வருகிறார். இவர் ராமநாதபுரம் பரமக்குடியில் நடைபெறும் கூட்டத்திற்காக சென்னையிலிருந்து நேற்று காலை மதுரைக்கு விமானம் மூலம் வந்துள்ளார். பின்னர் விமான நிலையத்தில் வைத்து அவர் காணொலி காட்சி மூலம் திருவண்ணாமலை மாவட்டத்தின் முன்னாள் எம்.எல்.ஏ அன்பழகனின் மகன் திருமணத்தை நடத்தி வைத்துள்ளார். இதனையடுத்து […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மர்மநபர்களின் கைவரிசை… விரட்டி பிடித்த பொதுமக்கள்… சிறைக்கு சென்ற கொள்ளையர்கள்…!!

பெண்ணிடம் தங்கச் சங்கிலியை பறித்து இருசக்கர வாகனத்தில் தப்பிச்சென்ற மர்மநபர்களை பொதுமக்கள் விரட்டிப்பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள கொசவபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ்-ஜெசிந்தா தம்பதியினர். ஜெசிந்தா நேற்று காலை வீட்டிலிருந்து நடந்து கொண்டிருக்கும் போது பதிவு எண் இல்லாத இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு பேர் ஜெசிந்தா அணிந்திருந்த தங்க சங்கிலியை பறித்துச் சென்றுள்ளனர். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் தகவல் அறிந்ததும் திண்டுக்கல் மற்றும் மதுரை மாவட்ட எல்லையில் கொள்ளையாளிகளை பிடிப்பதற்காக காவல்துறையினர் ரோந்து […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

சிகரெட் வாங்க பணமில்லை…! வழிப்பறியில் ஈடுபட்ட கொள்ளையர்கள்… போலீசில் பரபரப்பு வாக்குமூலம் ….!!

மதுரை மாவட்டம் சோழவந்தான் வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்ட 4 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்தனர். மேளக்கால் பகுதியில் உள்ள பேக்கரி கடையின் முன் கடந்த 27ஆம் தேதி ஆட்டோவில் அமர்ந்திருந்த பெண்ணிடம் நான்கு இளைஞர்கள் செல்போனை பறித்துக்கொண்டு இருசக்கர வாகனங்களில் தப்பி சென்றனர். இச்சம்பவம் குறித்து அந்த பெண் காடுபட்டி  காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின்பேரில் தனிப்படை போலீசார் கொள்ளையர்களை தேடி வந்தனர். அப்போது பேக்கரி கடையில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவை கொண்டு […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

இட்லி வாங்கிட்டு வாறேன்…. நண்பருடன் சென்ற மகன்… மதுரையில் நடந்த சோகம்…!!

இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மோதியதில் சிறுவன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள வாடிப்பட்டி பகுதியைச் சார்ந்தவர் பரிமளா தேவி. இவருக்கு 16 வயதில் ராஜசேகர் என்ற ஒரு மகன் இருந்தார். ராஜசேகர் தனது நண்பனான பூமி ராஜாவுடன் இட்லி வாங்குவதற்காக இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். வாடிப்பட்டி பஸ் நிலையம் அருகே வந்தபோது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் ராஜசேகர் வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியுள்ளது. இதில் ராஜசேகரும் பூமி ராஜாவையும் பலத்த காயமடைந்தனர். […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

சரியான நேரத்தில் அடித்த அலாரம்…. ஏமாந்துபோன திருடர்கள்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

முத்தூட் வங்கியில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட இரண்டு வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டத்திலுள்ள திருமங்கலம் பகுதியில் இருக்கும் முத்தூட் வங்கியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மர்ம நபர்கள் பூட்டை உடைத்து உள்ளே புகுந்துள்ளனர். அவர்கள் லாக்கர் இருக்கும் அறையை உடைக்க முயன்ற போது அலாரம் அடித்துள்ளது. அலாரம் சத்தத்தை கேட்டதும் அவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். இந்த சத்தம் கேட்டு காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சிசிடிவி […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

குடியிருப்ப புதுசா மாத்தனும்…. எதிர்பாராமல் நடந்த விபத்து…. 3 பேர் உயிரிழப்பு….!!

குடியிருப்பை புதிதாக மாற்றும் முயற்சியில் கட்டிடம் இடிந்து 3 பேர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  மதுரை மாவட்டத்தில் மேலமாசி வீதியில் வாசுதேவன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமான குடியிருப்பு ஒன்று அதே பகுதியில் உள்ளது. அது மிகவும் பழமையாக இருப்பதால் அதனை இடித்துவிட்டு குடிமராமத்து பணிகளை மேற்கொள்ள நேற்று காலை 10க்கும் மேற்பட்டோர் வேலையில் ஈடுபட்டிருந்தனர். அந்த சமயத்தில் திடீரென்று எதிர்ப்புறம் இருந்த சுவர் இடிந்து விழுந்துள்ளது. இதில் மூன்று பேரை உடனடியாக மீட்டு […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

“மதுரையில் பழைய கட்டிடம் இடிந்து விபத்து”…. 2 பேரின் கதி…?

மதுரையில் பராமரிப்பு பணியின் போது பழைய கட்டிடம் இடிந்து விழுந்து விபத்துக்கு உள்ளானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .இடிபாடுகளில் இருந்து சிக்கியவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. மதுரை கூடலழகர் பெருமாள் கோயில் அருகே உள்ள மேல வடம் போக்கி தெருவில் 50 ஆண்டுகள் பழமையான ஒரு வீட்டில் பராமரிப்பு பணியில் 5 பேர் ஈடுபட்டு வந்தனர். மதியம் ஒரு மணி அளவில் திடீரென வீடு இடிந்து விழுந்ததில் இருவர் தப்பி வெளியே ஓடி வந்துவிட்டனர். மற்ற […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

குடிபோதையில் தந்தை…. மகனுக்கு கிடைத்த தண்டனை…. போலீஸிடம் கதறிய தாய்….!!

மகனை குக்கரால் தாக்கி கொலை செய்த தந்தையை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். மதுரை மாவட்டத்தில் உள்ள முல்லை நகரை சேர்ந்தவர் ராமதாஸ்-சந்திரா தம்பதியினர். இவர்களுக்கு பிரவீன் என்ற ஒரு மகன் இருந்தார். பிரவீன் அந்த பகுதியில் இருக்கும் ஒரு பட்டறையில் வேலை பார்த்து வந்துள்ளார். சம்பவம் நடந்த அன்று ராமதாஸ் குடிபோதையில் வந்து தனது மனைவியுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது பிரவீன் அதனை தட்டிக் கேட்டுள்ளார். தனால் ஆத்திரமடைந்த ராமதாஸ் அவரை உதைத்து கீழே தள்ளியதுடன் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

70 சதவீதம் பத்தல…. கூடுதல் ரயில்கள் இயக்கப்படும்…. வெளியான முக்கிய தகவல்….!!

தென்மாவட்டங்களில் மதுரை வழியாக கூடுதலாக ரயில்கள் இயக்கப்பட உள்ளது. கொரோனா ஊரடங்கால் ரயில்வே சேவை நிறுத்தப்பட்டுள்ள நிலையில் முதற்கட்டமாக சரக்கு ரயில்கள் மற்றும் பார்சல் ரயில்கள் மட்டுமே இயக்கப்படுகின்றன. தற்போது 70 சதவீத ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்நிலையில் தென்மாவட்டங்களில் இருந்து மதுரை வழியாக கூடுதலாக ரயில்கள் இயக்கப்படவுள்ளன. இதற்கான ஒப்புதலை ரயில்வே வாரியம் அளித்துள்ளது. அந்த ஒப்புதலில் நாகர்கோவில்-தாம்பரம் இடையே தினசரி அந்தியோதயா ரயில் இயக்கப்படுகிறது, கன்னியாகுமரி-ஹவுரா இடையே வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட உள்ளது, நெல்லை- […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

அம்மா கோவிலுக்கு புறப்பட்ட பெண்கள்…. வழியில் ஏற்பட்ட தடங்கள்…. படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி….!!

மினிவேன் கவிழ்ந்ததில் 25 பெண்களும் படுகாயமடைந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. மதுரை மாவட்டத்திலுள்ள குன்னத்தூரில் ஜெயலலிதா கோவில் திறப்பு விழா கடந்த 29 ஆம் தேதி நடைபெற்றுள்ளது. இந்த விழாவுக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து அதிமுகவினர் திரண்டு வந்துள்ளனர். இதில் கலந்து கொள்வதற்காக பூலாம்பட்டி பகுதியில் இருந்து ஒரு மினி வேனில் 25 பெண்கள் தேவன்குறிச்சி பகுதியில் சென்று கொண்டிருக்கும்போது எதிரே வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதியுள்ளது. இந்த விபத்தில் நிலைதடுமாறிய மினி வேன் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மதுரையில் கோர விபத்து… கட்டிட சுவர் இடிந்து விழுந்து 3 பேர் பலி… மீட்பு பணி தீவிரம்…!!!

மதுரை மேலமாசி வீதியில் பழமையான வணிக கட்டிட சுவர் இடிந்து விழுந்து 3 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் மேலமாசி வீதியில் வாசுதேவன் என்ற நபருக்கு சொந்தமான பழைய குடியிருப்பு கட்டிடம் ஒன்று உள்ளது. அந்தக் கட்டிடத்தை இடித்துவிட்டு குடிமராமத்து பணிகளை மேற்கொள்வதற்கு இன்று காலையிலிருந்து பத்துக்கும் மேற்பட்ட வேலையாட்களை வைத்து வேலை நடந்து கொண்டிருந்தது. இந்நிலையில் எதிர்ப்புறம் இருந்த கட்டிட சுவர் திடீரென இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. அந்த விபத்தில் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

நான் அரசியலுக்கு வர மாட்டேன்… தெலுங்கு சமுதாயத்தில் தலைவரை உருவாக்குவேன்… ராம மோகன ராவ் பேட்டி…!!

நான் நேரடி அரசியலுக்கு வரமாட்டேன் என்றும் ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் நான் தெருவுக்கு தள்ளப்பட்டதாகவும் ராம மோகன ராவ் தெரிவித்துள்ளார். மதுரை மாவட்டத்திலுள்ள திருமலை நாயக்கர் மஹாலில் மன்னர் திருமலை நாயக்கரின் 438 வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது உருவ உருவ சிலைக்கு ஆர்.எம்.ஆர் பாசறையின் நிறுவனத் தலைவரும் தமிழக முன்னாள் தலைமை செயலாளருமான ராம மோகன ராவ் மாலை அணிவித்து மரியாதை செய்துள்ளார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ராம மோகன ராவ் “ஆர்.எம்.ஆர் பாசறை ஒரு […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

“அம்மா கோவில் திறப்பு விழாவுக்கு வந்த வேன் கவிழ்ந்தது”…. 30 பேர் படுகாயம்….!!

தமிழக முதல்வரை வரவேற்க ஆட்களை ஏற்றி வந்த மினி வேன் கவிழ்ந்து விபத்தில் 30 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே டி. குன்னத்தூரில் 6 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஜெயலலிதா திருக்கோவில் கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழாவிற்காக இன்று காலை 11 மணிக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் ஆகியோர் பங்கேற்று திருக்கோவிலை திறந்து வைக்கின்றனர். விழாவிற்காக மதுரை விமானநிலையம் வரும் முதல்வருக்கு விமான நிலையத்திலிருந்து, […]

Categories
மதுரை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

அம்மாவோட கோவில் திறந்தாச்சு…. பாதயாத்திரை புறப்பட்ட அதிமுக பிரமுகர்கள்….!!

ஜெயலலிதாவின் கோவிலுக்கு அதிமுகவைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் பாதயாத்திரையாக புறப்பட்டுள்ளனர். வருவாய் துறை அமைச்சர் ஆர் பி உதயகுமார் திருமங்கலம் சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட கல்லுப்பட்டி அருகே உள்ள குன்னத்தூரில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு தனது சொந்த செலவில் நினைவு திருக்கோவிலை கட்டியுள்ளார். நாளை இக்கோயிலில் தமிழ்நாடு முதலமைச்சர் பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் முன்னிலையில் கும்பாபிஷேகம் நடைபெற இருக்கிறது. அதற்காக பரமக்குடி சட்டப்பேரவை உறுப்பினர் சதன் பிரபாகரன் காப்புக்கட்டி விரதம் இருந்து […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

31 ஆம் தேதி ரயிலில் பயணம் பண்றீங்களா….? இதை தெரிஞ்சுக்கோங்க….!!

தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் ரயில்களின் நேரத்தில் மற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. மதுரையிலிருந்து சென்னைக்கு வைகை எக்ஸ்பிரஸ் ரயில் காலை 7 மணிக்கு இயக்கப்படுகிறது தற்போது செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் தண்டவாள பராமரிப்பு பணிகள் நடக்க உள்ளதால் வரும் 31ம் தேதி ஒரு நாள் மட்டும் மதுரை சென்னை வைகை எக்ஸ்பிரஸ் இரு மார்க்கங்களிலும் விழுப்புரம் வரை மட்டும் இயக்கப்படும் மேலும், ஜனவரி 31ம் தேதி                  […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

சொத்துக்காக இப்படியா….? உறவினர்களால் பெண்ணிற்கு ஏற்பட்ட நிலை…. போலீஸ் விசாரணை…..!!

சொத்து தகராறில் பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மதுரை மாவட்டத்திலுள்ள பெருந்துறையை சேர்ந்தவர் முகமது கவுஸ். இவரது மனைவி காத்தூன் பீவி. அவருடைய பூர்வீக இடம் ஒன்றில் வீடு கட்டி வசித்து வருகிறார். இது தொடர்பாக அவரது சகோதரர் சகோதரிகளிடையே சொத்து தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை உறவினர்கள் அரிவாள்மனை கொண்டு தாக்கியதில் காத்தூன் பீவி பலத்த காயம் அடைந்தார். உயிருக்கு போராடிய நிலையில் அவரை மதுரை […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

வளர்ப்பு தந்தையால். 13 வயது மகள் கர்ப்பம்… எய்ட்ஸ் நோயும் பரவியது… மதுரையில் பரபரப்பு சம்பவம் ….!!

எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட தந்தையால் தாய் மகள் இருவருக்கும் எய்ட்ஸ் நோய் பரவிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மதுரை மாவட்டம் வண்ணிவேலம்பட்டி கிராமத்தை சேர்ந்த ராமமூர்த்தி என்பவர். இவர் கேரளாவில் சில மாதங்களுக்கு முன்பு வேலை செய்து வந்தார்.அப்போதும் அங்கு இவருக்கு கணவனை இழந்து இரண்டு பெண் பிள்ளைகளுடன் தனியாக வசித்து வந்த அஞ்சலி என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அதன்பின் ராமமூர்த்தி அஞ்சலியை மனைவியாக ஏற்றுக் கொண்டு ஒரே வீட்டில் குடும்பமாக வசித்து வந்தனர். ராமமூர்த்தியின் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மதுரையை மகிழ்வித்த தெப்பத்திருவிழா…. “மீனாட்சி சுந்தரேஸ்வரரின் அற்புதக் காட்சி”…!!

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் தெப்பத் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் தெப்பத்தில் அலங்கரிக்கப்பட்ட மீனாட்சி அம்மன் மற்றும் சுந்தரேஸ்வரர் சுவாமியை காண ஏராளமானோர் வந்திருந்தனர். ஒவ்வொரு ஆண்டும் தைப்பூசத்தின் போது மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் தெப்பத் திருவிழா நடைபெறும். நிகழாண்டில் ஜனவரி 17ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது. தெப்பத்திருவிழா உற்சவத்தையொட்டி தினமும் காலை மற்றும் மாலை சுவாமி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி உலா வருவார். திருவிழாவின் பத்தாவது நாளான செவ்வாய்க்கிழமை […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

சொத்து பிரச்சனை….” சொந்த சகோதர சகோதரிகளே செய்த காரியம்”… மதுரை அருகே பரபரப்பு..!!

மதுரை பெருங்குடி அருகே பூர்வீக சொத்து தொடர்பு பிரச்சனை காரணமாக பெண் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை, பெருங்குடி சிவசக்தி நகரை சேர்ந்த முகமது கவுஸ் என்பவரின் மனைவி காத்தூன் பிவி(55). தனது பூர்வீக இடத்தில் வீடு கட்டி வசித்து வந்தார். இது தொடர்பாக அவரது சகோதரர் மற்றும் சகோதரிகள் இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் செவ்வாய்க்கிழமை மாலை உறவினர்கள் அவரை அரிவாள் மற்றும் கம்புகளை கொண்டு தாக்கியதில் அவர் படுகாயம் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

பழனிக்கு பாதயாத்திரை…. இரவில் நேர்ந்த கொடூரம்…. முருக பக்தருக்கு ஏற்பட்ட நிலை….!!

பழனிக்கு மாலை அணிந்து செல்லும் பக்தர் மீது தனியார் பஸ் மோதிய விபத்தில் ஒருவர் பலியான சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மதுரை மாவட்டத்திலுள்ள புதூரை சேர்ந்தவர் கணேசன். இவர் கூலி தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவர் பழனி முருகன் கோவிலுக்கு மாலை அணிந்து பாதயாத்திரையாக குழுவினருடன் கொடைரோடு அருகே சென்று கொண்டிருக்கும்போது நேற்று முன்தினம் இரவு தனியார் பஸ் இவர்கள் மீது மோதியது. இந்த விபத்தில் கணேசன் மற்றும் உடனிருந்த ஆதவன், […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

“குழந்தைகளை தாக்கும் மர்ம காய்ச்சல்”… மூவர் பலி… அதிர்ச்சியில் மக்கள்..!!

கொரோனா பரவலை தொடர்ந்து தற்போது மர்ம காய்ச்சல் பரவி வருவதாகவும், இதனால் மூன்று பேர் உயிரிழந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா பரவலை தொடர்ந்து தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. மதுரை  மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இந்த காய்ச்சல் அதிகமாக பரவி வருவதால், இதுவரை 45 க்கும் மேற்பட்டோர், டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது குழந்தைகளுக்கு மர்ம காய்ச்சல் பரவி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. சில நாட்களுக்கு முன்பு 13 வயதுடைய சிறுவன் டெங்கு […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

2 வாய், 2 நாக்கு, 2 தலையுடன்…. பிறந்த அதிசய ஆட்டுக்குட்டி…. மதுரையில் ஆச்சர்யம்…!!

விவசாயி ஒருவரின் வீட்டில் 2 வாயுடன் அதிசயமாக ஆட்டு குட்டி பிறந்துள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் பக்கத்தில் உள்ள ஆதனூர் கிராமத்தில் வசிப்பவர் சரவணன். விவசாயியான இவருடைய வீட்டில் ஆடு ஒன்றை வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில் அவருடைய ஆடு சம்பவத்தன்று இரவு ஆட்டு குட்டி ஒன்றை ஈன்றுள்ளது. ஆனால் அந்த ஆட்டு குட்டி இரண்டு தலைகளுடன் பிறந்துள்ளது. அதாவது2 வாய்,  2மூக்கு, 2 நாக்கு, நான்கு கை, நான்கு கால்களுடன் பிறந்துள்ளது . இரு […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

வீட்டுக்குள்ளே வந்து திருட்டு…! கத்தியை காட்டி அட்டகாசம்… மதுரையை நடுங்க வைத்த சம்பவம் …!!

வீட்டிற்குள் புகுந்து பெண்ணிடம் 5 பவுன் சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர். மதுரை மாவட்டத்திலுள்ள டி.டி.சி நகரை சேர்ந்தவர் பிரகாஷ்-சௌந்தர்யா தம்பதியினர்.  இவர்கள் இருவரும் வீட்டில் இருந்த பொழுது திடீரென்று ஒரு மர்ம நபர் வீட்டிற்குள் புகுந்து கத்தியை காட்டி மிரட்டி சௌந்தர்யா அணிந்திருந்த 5 பவுன் தங்க சங்கிலியை பறித்துள்ளார். இதனை தடுக்க முயன்ற பிரகாசை அரிவாளால் வெட்டி விட்டு தப்பிச் சென்றுள்ளார். இச்சம்பவம் குறித்து சௌந்தர்யா காவல் நிலையத்தில் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

வேலை பார்க்குற இடத்துல… இப்படி செய்யலாமா ? ஸ்கெட்ச் போட்டு தூக்கிய போலீஸ் …!!

ஆடை தயாரிப்பு நிறுவனத்தில் திருடிய மூவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மதுரை மாவட்டத்தில் உள்ள பெருங்குடியை அடுத்த வளையப்பட்டியில் ஆடை தயாரிக்கும் நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகின்றது. இந்த ஆடை தயாரிப்பு நிறுவனத்தில் செல்வம், விஜய், முத்துராமன் பணி புரிந்து வருகின்றனர்.  இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நிறுவனத்திலிருந்து ரூபாய் 30 ஆயிரம் மதிப்பிலான மூலப்பொருள்களை மூவரும் திருடியது தெரியவந்தது. இந்நிலையில் ஆடை தயாரிப்பு நிறுவனத்தின் மேலாளரான ராகவன் பெருங்குடி காவல் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

உறவினர் வீட்டுக்கு போயிட்டு வரும் வழியில்…. குடும்பத்தினருக்கு போன தூக்க செய்தி… மதுரையில் சோக சம்பவம் …!!

மரத்தின் மீது இரு சக்கர வாகனம் மோதிய விபத்தில் ஒருவர் பலியான சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மதுரை மாவட்டத்திலுள்ள தேனுரைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். இவர் கட்டிட வேலை செய்து வருகிறார். பாலசுப்பிரமணியன் தனது நண்பரான அழகர்சாமியுடன் உறவினர் வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் அரியூர் வழியே சென்றுள்ளார். அவர் திரும்பி வரும் வழியில் அரியூர் அருகே இருசக்கரவாகனம் நிலைதடுமாறி மரத்தின் மீது மோதியது. இதில் பாலசுப்பிரமணியன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அழகர்சாமி படுகாயமடைந்து […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

சாலையை கடக்க முயன்ற மூதாட்டி…! எதிரே வந்த பேருந்தால் நேர்ந்த பரிதாபம் …!!

வாகனம் மோதிய விபத்தில் மூதாட்டி பலியான சம்பவம் குறித்து திருமங்கலம் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மதுரை மாவட்டத்திலுள்ள திருமங்கலம் பகுதியில் உள்ள மேலக்கோட்டையை சார்ந்தவர் பாண்டியம்மாள். இவர் கூலித் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். கிராமத்தில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்று கொண்டிருக்கும் போது பஸ் நிலையம் அருகில் சாலையை கடக்க முயன்றுள்ளார். அப்போது அடையாளம் தெரியாத வாகனம் திடீரென்று பாண்டியம்மாள் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றுள்ளது. இதனால் படுகாயம் அடைந்த […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

துடிக்க துடிக்க நாயை அடித்துக் கொல்லும் அரக்கன்… கொடூர வீடியோ…!!!

செல்லூர் பகுதியில் தெருநாயை கட்டையால் அடித்து துடிதுடிக்க கொன்ற நபர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மதுரை செல்லூர் சிவகாமி தெரு பகுதியைச் சேர்ந்த விமல்ராஜ் என்பவர் தெரு நாய் ஒன்றினை மனிதத்தன்மையற்ற வகையில் ஈவு இரக்கமின்றி உருட்டுக்கட்டையால் தலைப்பகுதியிலேயே பலமுறை கொடூர தாக்கி உயிரை பறித்ததோடு, பிளாஸ்டிக் பையில் துடிதுடித்த நாயை கட்டி தூக்கிச்செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரவி வந்தது. இந்நிலையில், இச்சம்பவம் குறித்து வடக்கு வட்ட கிராம அலுவலர் முத்துமொழி செல்லூர் காவல்நிலையத்தில் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

பணம் வைத்து சூதாட்டம்…. ரோந்துப்பணியில் ஈடுபட்ட காவலர்கள்… கையும் களவுமாக சிக்கிய மூவர்…!!

பணம் வைத்து சூதாட்டம் ஆடிய மூன்று பேரை பேரையூர் அருகே போலீசார் கைது செய்தனர். மதுரை மாவட்டத்திலுள்ள பேரையூர் பகுதியில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பேரையூர் பகுதியை சார்ந்த சுப்புராம், ஆனந்தன், வேல்முருகன் ஆகியோர் அந்தப் பகுதியில் இருக்கும் மந்தை அருகே பணத்தை வைத்து சூதாடி கொண்டிருந்தனர். இதனை கண்காணித்த காவல்துறையினர் அவர்களை அதிரடியாக கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த ரொக்கப்பணம் 530 ரூபாயை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

“முன்விரோதம்” ஆயுதமாக மாறிய கத்திரிக்கோல்… மதுரையில் பரபரப்பு…!!

டிரைவரை கொலை செய்த ஒருவரை வாடிப்பட்டி அருகே போலீசார் கைது செய்துள்ளனர் மேலும் 2 பேரை வலைவீசி தேடி வருகின்றனர். மதுரை மாவட்டத்திலுள்ள வாடிப்பட்டி பகுதியில் இருக்கும் ராமநாயக்கன்பட்டியைச் சார்ந்தவர் ரகுராஜ். இவர் டிரைவர் வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் கருப்பட்டியை சார்ந்த ராஜேஷ்குமார் என்பவருக்கும் முன்விரோதம் இருந்ததாக தெரியவந்துள்ளது. இந்நிலையில் கடந்த 17ம் தேதி ராஜேஷ்குமார், முருகன், சுரேஷ் ஆகியோர் ரகுராஜை வழிமறித்து தகராறு செய்துள்ளனர். அந்த சமயத்தில் ராஜேஷ்குமார் கத்தரிக்கோலை எடுத்து ரகுராஜ் என்பவரின் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

வயல் வேலையில் மூழ்கிய பெண்…. “காலில் ஏதோ கடிச்சிட்டு” பின்னர் ஏற்பட்ட இழப்பு…. கதறித் துடித்த கணவன்….!!

வயலில் வேலை செய்து கொண்டிருந்த போது பாம்பு கடித்து பெண் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மதுரை மாவட்டத்திலுள்ள சோழவந்தான் பகுதியில் இருக்கும் முள்ளிப்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன்-காளீஸ்வரி தம்பதியினர். இவர்கள் நிலத்தில் கதிர் சேகரித்துக் கொண்டிருக்கும் போது காளீஸ்வரி காலில் பாம்பு கடித்துவிட்டது. இதனை அடுத்து ஆபத்தான நிலையில் காளீஸ்வரியை சிகிச்சைக்காக சோழவந்தான் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது பாதி வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மனுஷத்தனம் இல்லாம போச்சே…. தெரு நாய்க்கு நடந்த கொடூரம்…. சிசிடிவி காட்சியால் சிக்கிய இருவர்….!!

விடாமல் குறைத்து கொண்டிருந்ததால் தெரு நாயை அடித்துக் கொன்ற இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டத்திலுள்ள செல்லூர் பகுதியை சார்ந்தவர் முத்துசரவணன். இவர் அந்த வழியாக சென்று வரும் போது தெருநாய் ஒன்று அவரை பார்த்து குறைத்துக்கொண்டு கடிக்க முயன்றுள்ளது. அந்த வழியாக செல்லும் அனைவரையும் அந்த நாயைப் அதே போன்று செய்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த முத்துசரவணன் அந்த நாயை கொள்வதற்காக கணேசபுரத்தில் சேர்ந்த விமல்ராஜ் என்பவரிடம் 500 ரூபாய் பணம் கொடுத்து அந்த நாயை […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

“அச்சுறுத்தும் காய்ச்சல்” 7 வயது சிறுவன் உயிரிழப்பு…. களத்தில் இறங்கிய 1085 பணியாளர்கள்…!!

மதுரையில் 7 வயது சிறுவன் டெங்குவிற்கு உயிரிழந்ததால் 1085 களப்பணியாளர்கள் டெங்கு தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மதுரை மாவட்டத்தைப் பொருத்த வரை டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதுவரை 45 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சை எடுத்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று மதுரையை சேர்ந்த 7 வயது சிறுவன் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளான். சிறுவனின் சகோதரர் தொடர்ந்து சிகிச்சையில் இருக்கிறார். அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் பயப்படுவதற்கு ஒன்றுமில்லை […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மதுரையில் முன்விரோததால் வீபரீதம்… கதிரிகோலால் இளைஞர் குத்தி கொலை…!!

மதுரையில் முன்விரோதம் காரணமாக இளைஞர் ஒருவரை கத்திரிக்கோலால் குத்திக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே உள்ள ராமநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்த ரகு ராஜ் கார் ஓட்டுனராக வேலை பார்த்து வந்தார். இவர் தன் இரு சக்கர வாகனத்தில் சென்றபோது 3 பேர் கொண்ட கும்பல் வழிமறித்து உள்ளது. பின்னர் தங்களிடம் இருந்த கத்திரிக்கோலை வைத்து ராகு ராஜை குத்தி விட்டு அந்த கும்பல் தப்பி ஓடி உள்ளது. இதில் படுகாயமடைந்த ரகுராஜ் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

“மதுரையில் வேகமாக பரவும் டெங்கு”… 7 வயது சிறுவன் உயிரிழப்பு..!!

மதுரையில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது இதில் 7 வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை எஸ் ஆலங்குளம் பகுதியில் வசித்து வரும் சத்திய பிரியாவின் இரண்டாவது மகன் திருமலேஷ். இவர் கடந்த 3 நாட்களாக டெங்கு காய்ச்சல் காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் நேற்றிரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். ஒரே குடும்பத்தை சேர்ந்த இரண்டு சிறுவர்கள் டெங்குவால் பாதிக்கப்பட்டு அதில் ஒரு சிறுவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே […]

Categories
மதுரை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

Just Now: மதுரையில் 7வயது சிறுவன் மரணம் – தமிழகத்தில் பெரும் பரபரப்பு …!!

மதுரையில் டெங்கு காய்ச்சலால் 7 வயது சிறுவன் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 10 மாதங்களுக்கு மேலாக மதுரையில் கொரோனா நோய்களின் தாக்கம் அதிகரித்து, தற்போது அரசின் நடவடிக்கையால் குறைந்து வரும் நிலையில் டெங்கு காய்ச்சலின் வேகம் அதிகரித்து வைக்கிறது. மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட எஸ் ஆலங்குளம் பகுதியில் வசித்து வரக்கூடிய சத்திய பிரியா என்பவருக்கு 7 வயதான திருமலேஷ் மற்றும் 9 வயதான மிருத்  ஜெயன் என இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். இதில் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை…! எல்லாமே OK தான்… மார்ச்சில் ஒப்பந்தம் போடுறாங்க… எம்பி வெங்கடேசன் தகவல் …!!

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான ஒப்பந்தம் நடப்பு ஆண்டு மார்ச் மாதத்திற்குள் கையெழுத்தாகும் என்று மக்கள் நலவாழ்வுத்துறை செயலர் தெரிவித்துள்ளதாக மதுரை மக்களவை உறுப்பினர் வெங்கடேசன் தகவல் வெளியிட்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “மதுரையில் 2019 ஆம் ஆண்டு எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. இதுவரை பணிகள் எதுவும் தொடங்கப்படவில்லை. ஆனால் இதே காலகட்டத்தில் தொடங்கப்பட்ட  மற்ற மருத்துவமனைகளில் மாணவர் சேர்க்கை ஆரம்பித்துவிட்டது. இதுதொடர்பாக இந்திய அரசின் மக்கள் நல்வாழ்வு துறை செயலாளர் மற்றும் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

நானே காளைகளை அடக்கினேன்… ! ஆள்மாறாட்டம் செய்யல…! தொடரும் ஜல்லிக்கட்டு சர்சை …!!

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் பரிசு பெறுவதற்காக ஆள்மாறாட்டம் நடைபெற்றது என்று வெளியான குற்றச்சாட்டை வெற்றி பெற்ற  மாடுபிடி வீரர் கண்ணன் மறுத்துள்ளார். மதுரை மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி  ஜனவரி 16 ஆம் தேதி ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் முதல் சுற்றில் காளைகளை அடக்க ஆரம்பித்த கண்ணன் இறுதி சுற்று வரை விளையாடி 12 காளைகளை அடக்கியதால் அவர் சிறந்த மாடுபிடி வீரராக தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் அவருக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நன்கொடையாக கொடுத்த 6,00,000 […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

அய்யோ அம்மா…! காப்பாத்துங்க… காப்பாத்துங்க…. தீடீரென தரைமட்டமான கட்டிடம்… மதுரையில் பரபரப்பு …!!

மதுரையில் 10 நபர்கள் வசித்து வந்த மூன்று மாடி கட்டிடம் ஒன்று திடீரென இடிந்து விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்தின் காஜா என்ற தெருவில் மூன்று மாடி கட்டடம் ஒன்று அமைந்துள்ளது. இந்த கட்டிடத்தின் தரைத்தளத்தில் இரண்டு வீடுகள் மற்றும் கடைகள் உள்ளன. மேலும் முதல் தளத்தில் இரண்டு வீடுகள் மற்றும் இரண்டாம் தளத்தில் ஒரு வீடும் அமைந்துள்ளது. மேலும் இந்த கட்டிடத்தில் மொத்தமாக 10 நபர்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அடித்தளத்தில் தீடீரென […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

கடமையை செய்யாத போலீஸ்…! வழக்கு போட்ட சலூன் கடைக்காரர்….. வசமாக ஆப்பு வைத்த ஐகோர்ட் …!!

புகாரை ஏற்க மறுத்து கடமையை சரியாக செய்யாத காவலர்களை மதுரை நீதிமன்றம் கடுமையாகக் கண்டித்துள்ளது. மதுரை நெல்லை வீதியில் சலூன் கடை ஒன்றை நடத்தி வருபவர் மோகன் என்பவர். இவர் வீடு வாங்கி விற்கும் தொழிலையும் செய்து வருகிறார். இவரிடம் தாசில்தார் நகரை சேர்ந்த ஹக்கீம் என்பவர் தான் நடத்தும் மருத்துவ நிறுவனத்தில் மோகனை பங்குதாரராக சேர்த்துக் கொள்கிறேன் என்று கூறி இரண்டரை லட்சம் கடன் வாங்கினார். அதன்பின் அதே பகுதியை சேர்ந்த சையது என்பவரும் மோகனிடம் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

சாமிட்டையே கைய வச்சிட்டீங்களேடா…. மர்ம நபர்கள் செய்த வேலை…. போலீஸ் விசாரணை…!!

கோவிலின் உண்டியலை உடைத்து திருடிய சம்பவம் திருமங்கலம் அருகே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள திருமங்கலம் பகுதியில் தெக்கூர் கிராமத்தில் உள்ள காளியம்மன் கோவிலில் நேற்று முன்தினம் இரவு பூஜை முடிந்தபின் பூசாரி கோவிலை பூட்டி விட்டு சென்றுள்ளார். இந்நிலையில் நடுஇரவில் மர்ம நபர்கள் கோவிலுக்குள் புகுந்து உண்டியலை உடைத்து அதில் இருந்த பணம் மற்றும் 15 கோவில் மணிகளை திருடி சென்றுள்ளனர். நேற்று வழக்கம்போல் பூசாரி  காலை கோவிலை திறப்பதற்காக வந்துள்ளார். அப்போது உண்டியல் உடைக்கப்பட்டு […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

குடியால் வந்த வினை…. கட்டிலிலிருந்து விழுந்தவர் மரணம்…. காரணம் என்ன….?

தொழிலாளி கட்டிலிலிருந்து கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள திருமங்கலம் பகுதியில் இருக்கும் அம்மாபட்டி கிராமத்தை சார்ந்தவர் பாண்டியராஜன். இவர் சென்ட்ரிங் தொழிலாளி ஆவார். மது பழக்கத்திற்கு அடிமையானவர் இவர் 2 நாட்களுக்கு முன்பு மது அருந்திவிட்டு கட்டிலில் படுத்திருந்தபோது எதிர்பாராதவிதமாக கீழே விழுந்துள்ளார். இதனால் இவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. உடனே அவருடைய உறவினர்கள் இவரை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காத காரணத்தினால் அவர் உயிரிழந்தார். இச்சம்பவம் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மகளை பார்க்க போன தாய்…. வீட்டை நோக்கி நடந்த போது…. வழியில் நேர்ந்த சோகம்…!!

சமயநல்லூர் அருகில் வாகனம் மோதிய விபத்தில் மூதாட்டி பலியான சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மதுரை மாவட்டத்திலுள்ள சமயநல்லூர் அருகில் இருக்கும் தோடனேரி பகுதியைச் சார்ந்தவர் பாப்பாத்தி. இவர் வாடிப்பட்டியில் இருக்கும் தனது மகளை பார்ப்பதற்காக சென்றுள்ளார். இந்நிலையில் பேருந்தில் சென்ற இவர் இறங்கி மகள் வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அச்சமயம் மதுரை நோக்கி வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று மூதாட்டியின் மீது மோதிவிட்டு சென்றுள்ளது. இதில் பாப்பாத்தி பலத்த காயமடைந்தார். […]

Categories

Tech |