Categories
மதுரை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

மதுரவாயல் – வாலாஜா நெடுஞ்சாலையில் 50% சுங்க கட்டண வசூல் …!!

மதுரவாயல்  வாலஜா நெடுஞ்சாலையில் உள்ள இரண்டு சுங்கச்சாவடிகளில் 50% சுங்க கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும் என்ற உத்தரவை நீக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்து விட்டதாகவும், மதுரவாயல் வாலாஜா நெடுஞ்சாலையில் உள்ள இரண்டு சுங்கச்சாவடிகளிலும் 50% கட்டணமே வசூலிக்க கடந்த ஆண்டு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது . இதை மறு ஆய்வு செய்ய கோரி இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு, நீதிபதி சத்தியநாராயணன் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது , ஐம்பது […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

நம்ம மதுரைலயா…!! முன்னாள் காதலன் திருமணத்தை நிறுத்தம்…. பணம் கேட்டு மிரட்டல்…

பேஸ்புக்கில் காதலித்த பெண்ணுடன் ஒன்றாக புகைப்படம் எடுத்து பணம் கேட்டு மிரட்டிய வாலிபரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் ஜெய்ஹிந்த் புரத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர் சென்னை திருமுல்லைவாயில் பகுதியைச் சேர்ந்த கண்ணன் என்பவருடன் ஃபேஸ்புக் மூலம் பழகி வந்தார். முகம்  தெரியாத இந்த ஃபேஸ்புக் பக்கத்தில் இருவரும் நட்பில் இருந்துள்ளனர். சிறிது காலத்திற்குப் பின் இருவரும் ஒருவரை ஒருவர் காதலிக்க தொடங்கியுள்ளனர். இதையடுத்து கண்ணன் ஜெய்ஹிந்த் புரத்திற்கு அடிக்கடி வந்து அந்த பெண்ணை சந்தித்து […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

ஏன்டா இப்படி குடிச்சிட்டு வர… வன்மையாக கண்டித்த அம்மா,அக்கா… வாலிபர் எடுத்த விபரீத முடிவு…!!!

மதுரை மாவட்டத்தில் மது அருந்தியதை அம்மா கண்டித்ததால் வாலிபர் கத்தியால் குத்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள கொம்பாடி கிராமத்தில் விவேக் பாண்டி மற்றும் சுகன்யா தம்பதியினர் வசித்து வருகின்றனர்.அவர்களுக்கு திருமணமாகி நான்கு வருடங்கள் ஆன நிலையில் கோபிநாத் என்ற இரண்டு வயதில் ஒரு மகன் இருக்கிறான். மேலும் விவேக் பாண்டியன் கட்டிடங்களுக்கு கம்பி கட்டும் தொழில் செய்து வருகின்றார். ஆனால் அவருக்கு அதிக குடிப்பழக்கம் இருப்பதால், […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

ஏன் இப்படி பண்ணுன…? தன்னை தானே சரமாரியாக குத்தியவர்… கதறி அழுத குடும்பத்தினர்…!!

குடிப்பழக்கத்தை கண்டித்ததால் தன்னைத் தானே ஒருவர் கத்தியால் குத்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்தில் உள்ள கொம்பாடி கிராமத்தில் விவேக் பாண்டி என்பவர் வசித்து வருகிறார். இவர் கட்டிடங்களுக்கு கம்பி கட்டும் தொழில் செய்து வந்துள்ளார்.  இவருக்கு சுகன்யா என்ற மனைவி உள்ளார். இந்தத் தம்பதிகளுக்கு கோபிநாத் என்ற மகன் உள்ளான். இந்நிலையில் குடிப்பழக்கத்திற்கு அடிமையான விவேக் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்ததால், அவரது அம்மாவும் அக்காவும் அவரை கண்டித்துள்ளனர். இதனையடுத்து மிகவும் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

முழு போதையில் வந்த கட்டிட தொழிலாளி…. கண்டித்த குடும்பம்…. சமையலறையில் செய்த கொடூரம்….!!

மது அருந்தியதை கண்டித்ததால் கட்டிட தொழிலாளி கத்தியால் குத்தி தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்தில் உள்ள திருமங்கலம் பகுதியில் விவேக்பாண்டி என்பவர் வசித்து வந்தார். இவருக்கு சுகன்யா என்ற மனைவியும், கோபிநாத் என்ற மகனும் உள்ளனர். இவர் கட்டிட தொழிலாளியாக வேலை செய்து வந்துள்ளார். இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் சம்பவத்தன்று அவர் மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது குடிபோதையில் இருந்த விவேக்பாண்டியை அவரது அக்காவும், அம்மாவும் […]

Categories
இராணுவம் மதுரை மாவட்ட செய்திகள்

நக்சல் படையின் கண்ணிவெடி… உயிர் துறந்த ராணுவ வீரர்…. மதுரையில் அரசு மரியாதையுடன் தகனம்…!!

நக்சல் படையின் கன்னி வெடி தாக்குதலில் உயிரிழந்த மதுரையை சேர்ந்த ராணுவ வீரரின் உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது . மதுரை மாவட்டம் அழகர்கோயில் அருகே பொய்க்கரைப்பட்டியைச் சேர்ந்தவர் பால்சாமி. இவர் சத்தீஸ்கரில் உள்ள இந்தோ திபெத் பாதுகாப்பு படையில் பணியாற்றி வந்தார். இவர் கடந்த 24 ஆம் தேதி நக்சல் தடுப்பு படையினரால் ஏற்பட்ட கலவரத்தில் கண்ணி வெடி விபத்தில் சிக்கி உயிரிழந்தார். அவரின் உடல் ஆம்புலன்ஸ் மூலம் சொந்த ஊரான பொய்க்கரைபட்டிக்கு கொண்டு […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

உண்மைகள் வெளிய வராது… சி.பி.ஐ-க்கு மாற்றகோரி மனு… நீதிபதிகளின் உத்தரவு…!!

டி.என்.பி.எஸ்.சி குரூப்-4 முறைகேடு விசாரணையை சி.பி.ஐ .க்கு மற்றகோரிய மனு 4 வாரங்களுக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்தனர். கடந்த ஆண்டு நடைபெற்ற டி.என்.பி.எஸ்சி. குரூப்-4 தேர்வை தமிழகம் முழுவதும் உள்ள 16 லட்சம் பேர் எழுதியுள்ளனர். இதன் முடிவுகள் வெளியான நிலையில் ராமேஸ்வரம் தேர்வு மையங்களில் தேர்வு எழுதியவர்கள் முதல் 100 இடத்தை பிடித்துள்ளனர். இதில் சந்தேகம் அடைந்த மதுரையை சேர்ந்த முகமது ரஸ்வி என்ற வழக்கறிஞர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

காவல் ஆணையர் மீது வழக்கு…. நாங்க சொல்லுறத செய்யணும்… நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!

உயர்நீதிமன்ற மதுரை கிளையில் காவல் துறை ஆணையர் மீது போடப்பட்ட அவதூறு வழக்கு இன்று விசாரணை செய்தனர். மதுரையை சேர்ந்த செல்வகுமார் மதுரை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை அளித்தார். அந்த மனுவில் அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கு பொதுமக்களிடம் உதவி பெறும் வகையில் ரதயாத்திரை நடத்த திட்டமிட்டிருந்தனர். மதுரையில் அனைத்து இடங்களிலும் ரதயாத்திரை வாகனங்களை இயக்க காவல்துறை ஆணையரிடம் மனு அளித்த நிலையில், அவர் அதற்கு மறுப்பு தெரிவித்தார். இதனை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து […]

Categories
மதுரை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

ஒரு முறையான சட்டம் இல்ல… QR CODE பயன்படுத்தி புது முயற்சி… மதுரை உயர்நீதிமன்றத்தில் பொது நல மனு…!!

வனவிலங்கு சார்ந்த பொருட்கள் குறித்த விவரங்களை QR CODE மூலம் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என பொதுநல மனு அளிக்கப்பட்டுள்ளது. மணிபாரதி என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், வனவிலங்குகளை பாதுகாக்க 21 நாடுகளில் கடுமையான சட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. அதேபோல் இந்தியாவில் சட்டங்கள் இயற்றப்பட வேண்டும் என குறிப்பிட்டிருந்தார். அதாவது இந்தியாவில் இருக்கும்  வனவிலங்குகளின் பற்கள் மற்றும் எலும்புகள் ஆகியவற்றை வேட்டையாடி பின் அதனை வெளிநாடுகளுக்கு கடத்துகின்றனர்.இவ்வாறு கடத்தப்படும் […]

Categories
தற்கொலை மதுரை மாவட்ட செய்திகள்

அப்பா இறந்தது தாங்க முடியல… மருத்துவ மாணவி தற்கொலை…. கதறும் குடும்பத்தினர்…!!

தந்தை இறந்த துக்கத்தில் மருத்துவ கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது   கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் பிரைட் இவரின் மகள் சசியா மதுரையில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரியில் எம்பிபிஎஸ் மூன்றாம் ஆண்டு பயின்று வந்த நிலையில் பிப்ரவரி 24ஆம் தேதி சசியா தன் அறையில் உள்ள மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.இதன் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.   விசாரணையில் சசியாவின் தந்தை பிரைட் சில […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

நண்பருடன் குளியல்… கரையில் அமர்ந்திருந்த நண்பர்… காத்திருந்த அதிர்ச்சி…!!

குளத்தில் நண்பருடன் குளிக்க சென்ற வாலிபர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள திருமங்கலம் பகுதியில் லட்சுமணன் என்பவர் வசித்து வந்தார். இவருடைய நண்பரான பழனிவேல்ராஜானுடன் இவர் நேற்று திருப்பரங்குன்றத்தில் உள்ள சரவண பொய்கை குளத்தில் குளிக்க சென்றுள்ளனர். அங்கு சென்றபின் லட்சுமணன் நீரில் இறங்கி குளிக்க ஆரம்பித்துள்ளார். ஆனால் பழனிவேல்ராஜாவிற்கு நீச்சல் தெரியாததால் அவர் படிக்கட்டில் அமர்ந்துள்ளார். இந்நிலையில் பழனிவேல்ராஜா அக்கம் பக்கத்தில் இருந்தவர்களிடம் உதவி கேட்டுள்ளார். அதன்பின் அவர்கள் குளத்தில் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மளமளவென பரவிய தீ… 12 கடைகள் தீயில் கருகியது… மதுரையில் பரபரப்பு…!!

மின்னணு சாதன கடையில் பற்றிய தீ 12 கடைகளில் பரவியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள பெருமாள் தெப்பக்குளம் பகுதியில் மின்னணு சாதனக் கடை அமைந்துள்ளது. இந்த கடையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ மளமளவென பக்கத்தில் உள்ள இடங்களுக்கும் பரவியுள்ளது. இதனால் அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்துள்ளது. இதனை பற்றி தகவல் அறிந்ததும் தீயணைப்பு வீரர்கள் 5 வாகனங்களில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை கட்டுக்குள் கொண்டுவரும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

கண்மாயில் குளியல்… மூன்று உயிர்களுக்கு நேர்ந்த விபரீதம்… கதறி அழும் தாய்…!!

கண்மாயில் குளித்து கொண்டிருக்கும்போது ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள கீழ்கோட்டை கிராமத்தில் வசித்து வருபவர் அழகர்சாமி. இவர் தனது இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகனுடன் கண்மாயில் குளித்துக் கொண்டிருக்கும் போது மூன்று குழந்தைகளும் நீரில் மூழ்கியுள்ளனர். இதனை கண்ட அழகர்சாமி நீரில் இறங்கி ஒரு பெண் குழந்தையை காப்பாற்றியுள்ளார். பின்பு அவரும் நீருக்குள் மூழ்கியுள்ளார். இதனைக்கண்டதும் காப்பாற்றப்பட்ட குழந்தை கூச்சலிட்டதால் அப்பகுதி மக்கள் விரைந்து வந்து மூவரையும் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

சுண்டுவிரலில் எலும்பு முறிவு…. “ஐ” பட விக்ரம் போல மாறிய இளைஞர்…. அதிர்ச்சி சம்பவம்…!!

சுண்டுவிரலில் ஏற்பட்ட எலும்பு முறிவிற்கு கொடுத்த மருந்தால் இளைஞர் ஐ பட விக்ரம் போல மாறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்கத்தைச் சேர்ந்த இளைஞர் விஸ்வஜித் மண்டல். இவர் பத்து வருடங்களாக மதுரையில் தன்னுடைய நண்பர்களோடு வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளார். இதையடுத்து அவருக்கு கை சுண்டு விரலில் ஏற்பட்ட எலும்பு முறிவின் காரணமாக தனியார் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை செய்துள்ளார். அப்போது சிகிச்சை செய்த மருத்துவர்கள் எலும்பில் முறிவு ஏற்பட்டதால் கட்டு போடவேண்டும் என்று கூறியுள்ளனர். […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

ஐ படம் போல நடந்த விபரீதம்… நெஞ்சை பதற வைக்கும் சம்பவம்…!!!

மதுரையில் ஐ படம் போல இளைஞர் ஒருவருக்கு நடந்த விபரீத சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரையில் நகை பட்டறையில் வேலை பார்த்து வரும் பிஸ்வஜித் என்ற இளைஞர் கடந்த மாதம் சுண்டுவிரலில் அடிபட்டு விட்டதாக மருத்துவரிடம் சென்றார். அவர் கொடுத்த எலும்பு முறிவு மருந்தை அந்த இளைஞர் தொடர்ந்து சாப்பிட்டு வந்துள்ளார். அதனால் பக்க விளைவு ஏற்பட்டு அவரின் உடல் முழுவதும் அலர்ஜியால் தடித்து விட்டது. அதன் பிறகு தோல் சிகிச்சை மருத்துவரிடம் சென்றபோது அவர் தந்த […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

கோவில்பட்டி-நெல்லை இடையே… இரட்டை அகல ரயில் பாதை… ஆய்வு செய்ய வருகிறார் ரயில்வே பாதுகாப்பு கமிஷனர்…!!

கோவில்பட்டி-நெல்லை இடையேயான இரட்டை அகல ரயில் பாதையை ரயில்வே பாதுகாப்பு கமிஷனர் வரும் 26ம் தேதி முதல் 28ம் தேதி வரை ஆய்வு செய்யவுள்ளார். மதுரை கோட்டத்தில் மதுரையிலிருந்து தூத்துக்குடி மற்றும் நெல்லை இரட்டை அகல ரயில் பாதை பணி தற்போது நடந்து வருகிறது. இதில் மணியாச்சி, தட்டப்பாறை, கங்கைகொண்டான் இடையே பணிகள் முழுவதுமாக முடிவடைந்துள்ளது. மேலும் இது ரயில்வே பாதுகாப்பு கமிஷனரின் ஒப்புதலின் பேரில் போக்குவரத்துக்கு தயாராக இருக்கிறது. இதற்கிடையே கோவில்பட்டி கடம்பூர் இடையே மின்மயமாக்கப்பட்ட […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

குழந்தைகளை கூட்டிட்டு வெளிய போனான்… அதுக்குள்ள இப்படி பண்ணிட்டாங்க… தீவிர விசாரணையில் தனிப்படையினர்…!!

பீரோவில் வைக்கப்பட்டிருந்த 50 பவுன் நகை மற்றும் 80 ஆயிரம் பணத்தை திருடிச்சென்ற மர்மநபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். மதுரை மாவட்டத்திலுள்ள சித்தாலை கிராமத்தில் வசித்து வருபவர் சுந்தர்ராஜ். இவர் தமிழ்நாடு திறந்தவெளி சேமிப்பு கிடங்கில் சுமை தூக்கும் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர். இந்நிலையில் சுந்தர்ராஜ் நேற்று வேலைக்கு சென்ற பின்னர் ஜெயலட்சுமி வீட்டை பூட்டிவிட்டு குழந்தைகளுடன் வெளியே சென்றுள்ளார். அதன்பின் அவர் சிறிது நேரம் கழித்து வந்து […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

தயவுசெய்து இப்படி மட்டும் பண்ணாதீங்க… எங்களிடம் கொடுங்க நாங்க வளர்க்கிறோம்… குழந்தைகள் நலக்குழு உறுப்பினர் வேண்டுதல்…!!

கடந்த 3 ஆண்டில் மட்டும் 51 குழந்தைகள் பெற்றோர்களால் வளர்க்க முடியாமல் மாவட்ட குழந்தைகள் நல குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். மதுரை மாவட்ட குழந்தைகள் நலகுழு பெற்றோர்களால் வளர்க்க முடியாத குழந்தைகளை தங்களிடம் ஒப்படைத்து விடலாம் என்ற அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக அவர்கள் போலீசாருடன் இணைந்து பல விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். ஆனால் என்ன விப்புணர்வு கொடுத்தாலும் மதுரை பகுதியில் ஆங்காங்கே பெண்சிசுக்கொலை இன்னமும் அரங்கேறி வருவது வருத்தமளிக்கிறது. இதுகுறித்து குழந்தைகள் நல குழு உறுப்பினர் பாண்டியராஜா […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

அடையாளம் தெரியாத நபர்… ரயிலால் நேர்ந்த விபரீதம்… ரயில்வே போலீஸ் விசாரணை…!!

அடையாளம் தெரியாத நபர் ரயிலில் அடிபட்டு இறந்து கிடந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள சமயநல்லூர் ரயில் நிலையத்திற்குப் பக்கத்தில் மதுரை செல்லும் ரயில் பாதையில் வாலிபர் ரயிலில் அடிபட்டு இறந்து கிடந்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த மதுரை ரயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் குருசாமி சப் இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் ஆகியோரது தலைமையிலான காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றுள்ளனர். பின்னர் அங்கிருந்து வாலிபரின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். மேலும் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

இதுக்குலாமா சண்ட போடுவாங்க… உருட்டுகட்டையால் பறிபோன உயிர்… போலீஸ் அதிரடி நடவடிக்கை…!!

இரு வீட்டின் கழிவு நீர் செல்லும் தகராறில் ஒருவர் பலியான சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மதுரை மாவட்டத்திலுள்ள கோச்சடை கிராமத்தில் வசித்து வருபவர் முத்தையா. இவருடைய வீட்டிற்கு அருகில் ரகு என்பவருடைய வீடு உள்ளது. இவர்கள் இருவரின் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் செல்வதில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் நேற்று மீண்டும் தகராறு ஏற்பட்டதால் ரகு தனது ஆதரவாளர்களுடன் முத்தையாவின் வீட்டிற்கு சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இந்த வாக்குவாதம் முற்றியதால் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

5000, 2000 இப்போ 25,000 கேட்கிறார்…. கல்லூரி முதல்வர் மீது குற்றச்சாட்டு…. போராட்டத்தில் ஈடுபட்ட பேராசிரியர்கள்….!

பணம் கேட்டு தொல்லை கொடுப்பதாக கூறி கல்லூரி முதல்வர் மீது குற்றசாட்டு வைத்து பேராசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மதுரை மாவட்டத்தில் அரசு உதவி பெறும் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் கல்லூரி இயங்கி வருகிறது. கொரோன ஊரடங்கிற்கு பிறகு கல்லூரி தொடங்கப்பட்ட நிலையில், கல்லூரி நிர்வாகத்தின் சார்பில் நவம்பர் மாதத்தில் இருந்து ஒவ்வொரு துறைக்கும் பேராசிரியர்களின் கருத்தரங்கு கூட்டம் நடைபெற்றது. இந்த கருத்தரங்கிற்காக பேராசிரியர்களிடம் இருந்து 5 ஆயிரம் ரூபாய் கல்லூரி முதல்வர் ரவி வசூலித்தார். இதுமட்டுமல்லாது கல்லூரியில் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

இரட்டை கொலை வழக்கு… என்னை விடுவிக்க வேண்டும்… சப்-இன்ஸ்பெக்டர் மனு தாக்கல்…!!

இரட்டை கொலை வழக்கில் இருந்து தன்னை விடுவிக்குமாறு சப்-இன்ஸ்பெக்டர் ரகுகணேஷ் மனுத்தாக்கல் செய்துள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் சாத்தான்குளம் பகுதியில் இருந்த வியாபாரி ஜெயராஜ் மற்றும் அவருடைய மகன் பென்னிக்ஸ் ஆகியோரை போலீஸ் விசாரணைக்காக கடந்த ஆண்டு ஜூன் மாதம் காவல்நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். அதன் பின்பு அங்கு போலீசார் தாக்கியதில் அவர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இவர்கள் இருவரும் கொல்லப்பட்ட வழக்கில் சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப்-இன்ஸ்பெக்டர் ரகுகணேஷ், பாலகிருஷ்ணன் மற்றும் முத்துராஜ், தாமஸ்பிரான்சிஸ் உள்பட 10 பேர் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

சுற்றுலாவில் என்ன நடந்தது….? தூங்கியவர் இறந்தது எப்படி….? போலீஸ் விசாரணை….!!

சுற்றுலா சென்ற வாலிபர் மர்மமான முறையில் மரணமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்தில் உள்ள தினமணிநகர் பகுதியில் வினோத் குமார் என்பவர் வசித்து வந்தார். இவருக்கு மதுரையில் கேசவன் என்ற ஒரு நண்பர் உள்ளார். கேசவனுக்கு கொடைக்கானலில் மங்களம்கொம்பு பகுதியில் சொந்த வீடு ஒன்று உள்ளது. இந்நிலையில் கேசவன், வினோத்குமார் மற்றும் ஐந்து நண்பர்களுடன் சேர்ந்து கொடைக்கானலின் கீழ்மலை பகுதியான மங்களம்கொம்பு பகுதிக்கு சென்றுள்ளனர். பின் அங்குள்ள பகுதிக்கு சுற்றுலா சென்றுவிட்டு இரவில் கேசவன் வீட்டிற்கு […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

பெற்றோர்களால் கைவிடப்பட்ட பிஞ்சுகள்…. 3 வருடத்தில் 51…. ஆதரவு கொடுக்கும் குழந்தைகள் நலக்குழு….!!

மூன்று வருடத்திற்க்குள் பெற்றோர்களால் கைவிடப்பட்ட 51 குழந்தைகள், மதுரை மாவட்டம் குழந்தைகள் நலக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். பெண் சிசுக்கொலையை தடுப்பதற்காக மதுரை மாவட்டத்தில் மாவட்ட குழந்தைகள் நலக்குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அங்கு பெற்றோர்களால் வளர்க்க முடியாத குழந்தைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் இக்குழு காவல்துறையினருடன் இணைந்து பெண் சிசு கொலையை தடுப்பது குறித்து பல விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. எனினும் மதுரையில் பெண் சிசுக்கொலை ஆங்காங்கே தொடர்வது வருத்தத்தை ஏற்படுத்துவதாக உள்ளது. கடந்த 2018-19-ம் இரண்டு ஆண்டிற்குள் 18 […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

பெண்ணுக்கு பெண்ணே எதிரி… பிஞ்சு குழந்தையை துடிதுடிக்க கொன்ற பாட்டி… அதிர்ச்சி வாக்குமூலம்…!!!

உசிலம்பட்டி அருகே பெண் குழந்தையை துடிதுடிக்க கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டிக்கு அருகில் உள்ள கேப்பாறைப்பட்டி பகுதியில் சின்னசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் விவசாயத்தில் கூலி தொழில் செய்து வருகிறார். இவருக்கு சிவ பிரியங்கா (28)என்ற மனைவி இருக்கிறார் .இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளது. சில வருடங்களுக்கு முன்பு சிவ பிரியங்காவுக்கு ஆண் குழந்தை ஒன்று பிறந்து இறந்துவிட்டது.இதற்கிடையில் மீண்டும் கர்ப்பமான சிவ பிரியங்காவிற்கு கடந்த வாரம் நான்காவதாக […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

சப்இன்ஸ்பெக்டர் வீட்டில்…. மர்மநபர்கள் கொள்ளை…. மதுரையில் பரபரப்பு…!!

மதுரையில் காவல் உதவி ஆய்வாளர் வீட்டின் பூட்டை உடைத்து பணம் மற்றும் நகையை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். மதுரை அருகே பெத்தானியாபுரத்தை சேர்ந்தவர் மணிமாறன். இவர் மீனாட்சி அம்மன் கோவிலில் காவல் உதவி ஆய்வாளராக பணியாற்றி வருகின்றார். இந்நிலையில் சம்பவத்தன்று மணிமாறன் தனது வீட்டை பூட்டி விட்டு சொந்த ஊரான அலங்காநல்லூர் சென்றுள்ளார். அச்சமயம் பார்த்து மர்மநபர்கள் வீட்டின் முன் கதவு பூட்டை உடைத்து உள்ளே சென்று பீரோவில் இருந்த 41/2 பவுன் தங்கநகைகள் மற்றும் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

என்ன நடந்துச்சுனே தெரியல… மாணவி எடுத்த விபரீத முடிவு… கதறி அழுத தாய்..!!

பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெற்றோரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மதுரை மாவட்டத்தில் உள்ள காமராஜர்புரம் பகுதியில் முத்துப்பாண்டி என்பவர் வசித்து வருகிறார். இவர் டிரைசைக்கிள் தொழில் செய்து வந்துள்ளார். இவருக்கு பொன்மதி என்ற ஒரு மகள் உள்ளார். அவர் காமராஜர்புரம் பகுதியில் உள்ள ஒரு அரசு பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு பயின்று வந்துள்ளார். இந்நிலையில் சம்பவம் நடைபெற்ற அன்று மாணவி பள்ளிக்கு செல்வதற்காக வீட்டின் மேல் மாடிக்கு குளிக்க சென்றுள்ளார். ஆனால் நீண்ட நேரமாகியும் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

ஆசாமி வேடத்தில் பெண்ணிடம் நகைபறிப்பு… 2 பேருக்கு போலீசார் வலைவீச்சு…திருப்பரங்குன்றத்தில் பரபரப்பு..!!

மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் பெண்ணிடம் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்தில் உள்ள திருப்பரங்குன்றம் பகுதியில் மல்லிகா என்பவர் வசித்து வருகிறார். அவர் வேலையாக வீட்டிலிருந்து வெளியே சென்றுள்ளார். அவர் அப்பகுதியில் உள்ள வெற்றி விநாயகர் கோவிலை கடந்து சென்றபோது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் ஆசாமி வேடத்தில் இரண்டு மர்ம நபர்கள் வந்துள்ளனர். அவர்கள் யாரும் இல்லாத சூழ்நிலையை பயன்படுத்தி  மல்லிகாவின் கழுத்தில் இருந்த 4 பவுன் தங்க […]

Categories
மதுரை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

மூன்றாவதும் பெண் குழந்தையா ?… சைக்கோவாக மாறிய பாட்டி ..! மதுரையில் அதிர்ச்சி சம்பவம் …!!

மதுரை மாவட்டத்தில் பிறந்து 7 நாட்களே ஆன பெண் குழந்தையை  கொலை செய்த பாட்டி போலீசாரால் கைது செய்யப்பட்டார் . மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கே.பாறைப்பட்டியை  சேர்ந்தவர்கள் சின்னசாமி -சிவப்பிரியங்கா. இந்த தம்பதியினருக்கு ஏற்கனவே 2 பெண் குழந்தைகள் இருந்த நிலையில் கடந்த 10ஆம் தேதி பாப்பம்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மூன்றாவது பெண்குழந்தை  பிறந்துள்ளது. இந்நிலையில் நேற்று அந்த  குழந்தைக்கு மூச்சுத்திணறல் காரணமாக உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு குழந்தையை கொண்டு சேர்த்துள்ளனர். குழந்தையை […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

ரத யாத்திரை நடத்த போறோம்… நிபந்தனையுடன் கூடிய அனுமதி… மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவு…!!

மதுரை உயர்நீதிமன்றம் ரத யாத்திரை நடத்த நிபந்தனைகளுடன் கூடிய அனுமதி வழங்குமாறு காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார். மதுரை மாவட்டத்திலுள்ள செல்வகுமார் என்பவர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவில் அவர் கூறியிருந்ததாவது “அயோத்தியில் ராமர் கோவில் கட்ட இருப்பதால் அதற்காக நிதி திரட்ட மதுரையில் ரதயாத்திரை மேற்கொள்ள அனுமதி வேண்டும்” என  குறிப்பிட்டிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் நிபந்தனைகளுடன் கூடிய அனுமதி வழங்குமாறுகாவல் ஆணையருக்கு உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவின்படி மதுரையில் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

கட்டை போல் கிடந்த குழந்தை… பெண் சிசு என்றால் கசக்குதா….? மூதாட்டியின் மனிதாபிமானமற்ற செயல்….!!

தலையணையால் அமுக்கி பச்சிளம் குழந்தையை மூதாட்டி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள உசிலம்பட்டி அருகே சின்னசாமி என்பவர் வசித்து வருகிறார். அவர் விவசாயம் பார்த்து வந்துள்ளார். இவருக்கு சிவபிரியங்கா என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர். இதையடுத்து சென்ற வாரம் இந்த தம்பதிகளுக்கு பழனிபாப்பம்பட்டி பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. சில நாட்களுக்கு முன் அந்த குழந்தை பேச்சு மூச்சு இல்லாத நிலையில் இருந்துள்ளது. அதை கண்ட […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

“மூன்றாவதும் பெண் குழந்தை”… தலையணையால் அமுக்கி…. பிறந்து 7 நாட்களான குழந்தைக்கு நேர்ந்த குடும்பம் …!!

உசிலம்பட்டி அருகே பிறந்து ஏழு நாட்களே ஆன குழந்தையை கொலை செய்த மூதாட்டியை போலீசார் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டம் உசிலம்பட்டி கே. பாறைப்பட்டியைச்  சேர்ந்த சின்னசாமி-சிவப்பிரியா என்பவர்களுக்கு  கடந்த வாரம் மூன்றாவதாக பெண் குழந்தை பிறந்தது. பிறந்த பெண் குழந்தையை அவரது பாட்டி நாகம்மாள் கொன்றதாக போலீசார் அவரை கைது செய்துள்ளனர். விசாரணையில் தலையணையால் முகத்தை அமுக்கி மூச்சுத் திணற கொலை செய்ததாக போலீசாரிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. பெண் சிசு கொலை சம்பவத்தில் சிசுவின் பெற்றோர் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

தொடரும் பெண்சிசுக்கொலை: பிறந்து 7 நாட்களே ஆன குழந்தை…. தலையணையை வைத்து அமுக்கி கொலை…!!

பிறந்து 7 நாட்களே ஆன குழந்தையை தலையணை அமுக்கி கொலை செய்துள்ளது பரபரப்பி ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியிலுள்ள பாறைப்பட்டி கிராமத்தில் வசிக்கும் தம்பதிகள் சின்னசாமி – பிரியங்கா. இவர்களுக்கு ஏற்கனவே 8 மற்றும் 3 வயதில் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளன. இதையடுத்து பிரியங்காவுக்கு கடந்த வாரம் இரண்டாவதாக பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில் சம்பவத்தன்று இரவு 8 மணிக்கு குழந்தைக்கு உடல்நிலை குறைவு ஏற்பட்டு மூச்சுத்திணறல் ஏற்படுவதாக கூறிய சின்னசாமி குழந்தையை மருத்துவமனைக்கு […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

பச்சிளம் குழந்தை மர்ம மரணம்…உசிலம்பட்டி அருகே பரபரப்பு …!!!

உசிலம்பட்டி அருகே பிறந்து ஒரு வாரத்தில் பச்சிளம் குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது . மதுரை மாவட்டம் ஊராட்சி ஒன்றிய பகுதிக்கு உட்பட்ட உசிலம்பட்டி பகுதிக்கு அருகே உள்ள கே. பாறைபட்டியில் சின்னசாமி ,சிவபிரியங்கா என்று கணவன் மனைவி வசித்துவந்தனர். இவர்களுக்கு எட்டு வயது மற்றும் மூன்று வயதை சேர்ந்த 2 பெண் குழந்தைகள் உள்ளது. இச்சமயத்தில் தனது மூன்றாவது பிரசவத்திற்காக பழனிக்கு அருகில் உள்ள பாப்பம்பட்டி அரசு ஆரம்ப சுகாதார மையத்தில் சென்று 10 […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

BREAKING: 7 நாட்களே ஆன குழந்தை… தலையணையால் அமுக்கி கொடூர கொலை… தமிழகத்தை உலுக்கும் சம்பவம்…!!!

உசிலம்பட்டி அருகே பிறந்து ஏழு நாட்களே ஆன குழந்தையை தலையணையால் அமுக்கி கொடூரமாக கொலை செய்த சம்பவம் தமிழகத்தை உலுக்கியுள்ளது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கே.பாறைப்பட்டி அப்பகுதியில் சின்னசாமி மற்றும் சிவப்பிரியா தம்பதியினர் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு 8 மற்றும் மூன்று வயதில் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் கடந்த 10ஆம் தேதி சிவ பிரியாவுக்கு அங்கு உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் மூன்றாவதாக பெண் குழந்தை பிறந்துள்ளது. அதன் பிறகு இரண்டு […]

Categories
மதுரை மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் திறப்பு…. அரசுக்கு 4வாரம் கெடு…. ஐகோர்ட் அதிரடி உத்தரவு …!!

தமிழகத்தில் உள்ள அனைத்து நூலகங்களையும் 4 வாரங்களுக்குள் திறக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது . மதுரை தத்தநேரி பகுதியை சேர்ந்த சௌந்தர்யா என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தார். அதில் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு, பள்ளிகள், திரையரங்குகள், பார்கள் இயங்க அனுமதிக்கப்பட்டு இருப்பதாகவும், ஆனால் நூலகங்கள் இயங்க அனுமதிக்கப் படவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். தற்போது போட்டிகள் தேர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், நூலகங்கள் திறக்கப்பட்டால் மாணவர்களுக்கு மிகுந்த உதவியாக அமையும் என்பதால் அனைத்து […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

கலெக்டர் அலுவலக மாடியில் சடலம்…. தூய்மைப் பணியாளரின் பரிதாப நிலை…. மனைவி கொடுத்த வாக்குமூலம்….!!

சம்பளம் கொடுக்காததால் தூய்மைப் பணியாளர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள வண்டியூர் பகுதியில் வேல்முருகன் என்பவர் வசித்து வந்தார். அவர் அதே மாநகராட்சியில் தூய்மை பணியாளராக ஒப்பந்த அடிப்படையில் வேலை பார்த்து வந்துள்ளார். இதையடுத்து சில மாதங்களாக கலெக்டர் அலுவலகத்தில் தூய்மை பணி செய்து வந்துள்ளார். இந்நிலையில் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாடிக்கு மற்ற தூய்மை பணியாளர்கள் தூய்மை பணிக்காக சென்ருள்ளனர். அங்கு வேல்முருகன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

கடைக்கு போக வெளியே வந்தேன்… இப்படி பண்ணிட்டாங்க… மர்மநபருக்கு போலீஸ் வலைவீச்சு…!!

மூதாட்டியிடம் 4 பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். மதுரை மாவட்டத்திலுள்ள குலமங்கலம் பகுதியில் வசித்து வருபவர் குருதேவி. இவர் அருகிலுள்ள கடைக்கு செல்வதற்காக வீட்டிலிருந்து வெளியே வந்து நடந்து கொண்டிருக்கும்போது இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு பேர் ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் வைத்து குருதேவியின் கழுத்தில் அணிந்திருந்த 4 பவுன் தங்க சங்கிலியை கண் இமைக்கும் நேரத்தில் பறித்துச் சென்றுள்ளனர். இதுகுறித்து குருதேவி காவல் நிலையத்தில் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

கட்டுப்பாட்டை இழந்த பேருந்து… சாலையில் நடந்து சென்ற வாலிபரின் நிலை… கதறும் அழும் பெற்றோர்…!!

தனியார் பஸ் மோதி வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள ராமநாயக்கன்பட்டி கிராமத்தில் வசித்து வருபவர் தங்கப்பாண்டி. இவருடைய மகனான ராஜேந்திரன் என்பவர் கூலி தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவர் நேற்று காலை வழக்கம்போல் வீட்டிலிருந்து வெளியே வந்து சாலையோரத்தில் நடந்துகொண்டிருக்கும்போது திண்டுக்கல்லில் இருந்து மதுரை நோக்கி வந்த தனியார் பேருந்து ஒன்று ராஜேந்திரன் மீது எதிர்பாராதவிதமாக மோதியுள்ளது. இதில் ராஜேந்திரன் சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த விபத்து […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

7 மாதமா சம்பளம் வரல… கணவர் இறப்புக்கு காரணம் கூறிய மனைவி… பரபரப்பில் மதுரை ஆட்சியர் அலுவலகம்…!!

மதுரையில் ஆட்சியர் அலுவலகத்தில் தற்காலிக தூய்மைப் பணியாளர் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்தில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் தற்காலிக தூய்மை பணியாளராக வேலை பார்த்து வருபவர் வண்டியூரைச் சேர்ந்த வேல்முருகன். இவர் நேற்று மாலை பணி முடிந்ததும் வீடு திரும்பாமல் கலெக்டர் அலுவலகத்திலேயே தங்கியுள்ளார். இவருடன் பணிபுரிந்த அனைவரும் மாலையில் வீட்டுக்கு சென்றுள்ளனர். அதன்பின் மறுநாள் காலை வழக்கம்போல் அனைத்து தூய்மைப் பணியாளர்களும் பணிக்கு திரும்பியுள்ளனர். இவர்கள் அனைவரும் கலெக்டர் அலுவலகத்தின் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மதுரை கலெக்டர் ஆபீசில்… தூய்மைப் பணியாளர் தற்கொலை… காரணம் என்ன..?

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தூய்மைப் பணியாளர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தூய்மை பணியாளராக மதுரை வண்டியூர் பகுதியை சேர்ந்த வேல்முருகன் என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் நேற்று பணி முடிந்து வீட்டுக்கு செல்லாமல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் இரண்டாம் தளத்தில் உள்ள மொட்டைமாடியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த நிலையில் இன்று காலை பணிக்கு வந்த சக ஊழியர்கள் மொட்டை […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்…. தூய்மைப்பணியாளர் தற்கொலை…. மதுரையில் அதிர்ச்சி…!!

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலேயே தூய்மைப்பணியாளர் தூக்கு போட்டு தற்கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தூய்மைப் பணியாளர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மதுரை மாவட்டம் வண்டியூர் பகுதியை சேர்ந்தவர் வேல்முருகன். அவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தூய்மை பணியாளராக வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று அவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலேயே தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதை […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

தமிழகத்தில் பெரும் பரபரப்பு… ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த கொடூரம்…!!!

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தூய்மைப் பணியாளர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள ஆட்சியர் அலுவலகத்தின் தூய்மை தலைநகராக மதுரை வண்டியூர் என்ற பகுதியை சேர்ந்த வேல்முருகன் என்பவர் பணியாற்றி வந்துள்ளார். அவர் நேற்று இரவு பணி முடிந்ததும் வீட்டுக்கு செல்லாமல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இரண்டாம் தளத்தில் உள்ள மொட்டை மாடியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில் இன்று காலை பணிக்கு வந்த சக பணியாளர்கள் மொட்டை […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

ஏழைப் பெண்ணிற்கு தாய்மாமனாக மாறி… சீர்வரிசை செய்த MLA… குவியும் பாராட்டு..!!

மதுரை அவனியாபுரத்தில் ஏழை பெண்ணுக்கு திருமணம் செய்து வைத்த திமுக எம்எல்ஏ டாக்டர் சரவணை பலரும் பாராட்டி வருகின்றனர். திருப்பரங்குன்றம் அவனியாபுரம் ஹவுசிங் போர்டு காலனியை சேர்ந்த மலைச்சாமி ஆனந்த ஜோதி தம்பதிகளுக்கு அபிராமி, மணிகண்டன் என்று இரண்டு குழந்தைகள் உண்டு. மலைச்சாமி நான்கு வருடங்களுக்கு முன்பு உடல்நலக்குறைவால் இறந்துவிட்டார். கணவர் மறைவுக்குப் பின்பு மனைவி ஆனந்தஜோதி வீட்டு வேலை செய்து குடும்பத்தை காப்பாற்றி வந்தார். அன்றாட செலவுக்கே கஷ்டப்பட்டு வந்தனர். குடும்ப சூழ்நிலையை உணர்ந்து பிள்ளைகள் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள் விழாக்கள்

15ஆம் தேதி சித்திரை திருவிழா…! மதுரையில் கோலாகலம்…. எதிர்பார்ப்பில் மக்கள்…!!

சித்திரை திருவிழா மீனாட்சி அம்மன் கோவிலில் ஏப்ரல் 15 ஆம் தேதி தொடங்கப்படவுள்ளது. சித்திரை திருவிழா என்பது மதுரையில் மட்டும் இல்லாது பல இடங்களில் மிகவும் விமர்சையாக மக்கள் கொண்டாடி வருகின்றனர். இந்நாளில் அனைவரும் கோவிலுக்குசென்று கடவுளை தரிசனம் செய்வது வழக்கம். இந்த நிலையில் கடந்த ஆண்டு கொரோனா தொற்று  காரணமாக அனைத்து இடங்களில் விழாக்கள் தடை செய்யப்பட்டு இருந்தது. தற்போது இந்தஆண்டு திருவிழா நெருங்கும் நிலையில் பக்தர்ககளுக்கு மகிழ்ச்சி தரும் விதமாக ஏப்ரல் 15 ஆம் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மதுரையில் 28ஆவது முறையாக ரூ.10,000… நிவாரண நிதி வழங்கிய யாசகர்..!!

மதுரையை சேர்ந்த யாசகர் பூல்பாண்டியன் என்பவர் 28ஆவது முறையாக கரோனா நிவாரண நிதியாக ரூ.10 ஆயிரத்தை  மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வழங்கினார். தூத்துக்குடியைச் சேர்ந்த யாசகர் பூல்பாண்டியன். இவர் யாசகம் பெற்று அதில் கிடைக்கும் பணத்தில் ரூ.10 ஆயிரத்தை கொரோனா நிவாரண நிதியாக அளித்து வருகிறார். இதுவரை 27 முறை தலா ரூ.10 ஆயிரத்தை ஆட்சியரிடம் வழங்கியுள்ளார். இந்நிலையில் நேற்று மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்த அவர்  ரூ.10 ஆயிரத்தை கொரோனா நிவாரண நிதியாக அளித்தார். அப்போது […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மருத்துவ குணம் கொண்டது… கமகமக்கும் மனம் உடையது… இலந்தை பழ சீசன் தொடங்கியது…!!

ஒரு கிலோ ரூபாய் 100 க்கு விற்கப்படும் இலந்தைப் பழ சீசன் தொடங்கியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள அழகர்கோவில் வட்டாரங்களில் வாழை, கொய்யா, சப்போட்டா, பப்பாளி, மாம்பழம், சீதா போன்ற பல்வேறு பழவகைகள் அவ்வப்போது அறுவடை நடைபெற்று விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. அதேபோல் தற்போது இலந்தை பழ சீசன் தொடங்கியுள்ளது. இந்த பழத்தை சுற்றுலா பயணிகள் அதிகம் விருப்புவதால் அழகர்கோவில் பஸ் நிலையத்தில் வைத்து விற்பனை நடைபெறுகின்றது. ஒரு கிலோ இலந்தை பழம் ரூபாய் 100க்கு விற்பனை செய்யப்படுகிறது. […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

“கூல் டிரிங்க்ஸ் வாங்கி தாரேன்” தங்கையை அழைத்து சென்று…. நாசம் செய்த அண்ணன்…. அதிர்ச்சி சம்பவம்…!!

மதுரை மாவட்டத்தில் வசிப்பவர் ராஜா. கார் ஓட்டுநரான இவர் தந்து பெரியம்மா மகளான 10 வயது சிறுமிக்கு குளிர்பானம் வாங்கி தருவதாக கூறி தனது இரு சக்கர வாகனத்தில் அழைத்து சென்றுள்ளார். ஆனால், சிறுமி வீடு திரும்பாததால் ராஜாவிடம் சிறுமியின் பெற்றோர் விசாரித்தபோது, தனக்கு எதுவும் தெரியாது என்று கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இது குறித்த விசாரணையில், காரியாபட்டி புறநகர் பகுதியில் சிறுமி தனியாக அழுது கொண்டிருந்ததாகவும், அதை கண்ட […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

“ஷாஜகான் விஜய் போல” 56 ஜோடிகளை சேர்த்து வைத்த…. காதலர்களின் நண்பன்….!!

இன்றைய காலகட்டத்தில் காதலிக்காதவர்களை தேடி தான் பார்க்க வேண்டும். நூற்றில் ஒரு பங்கு தான் காதலிகாதவர்கள் இருப்பார்கள். மற்ற அனைவருமே காதலித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். மேலை நாடுகளில் இருப்பது போலவே நம் நாடுகளிலும் காதல் திருமணம் என்பது தற்போது சகஜமாகிவிட்டது. ஒரு சில காதலர்கள் பெற்றோர்களுடைய எதிர்ப்பையும் மீறி காதல் திருமணம் செய்து வருகின்றனர். இந்த காதலருக்கு ஒரு சிலர் உதவி செய்து வருகின்றனர். இந்நிலையில் மதுரை மேலூரை சேர்ந்தவர் மணி அமுதன். இவர் ஷாஜகான் படத்தில் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

போலீஸ் அடித்ததால்…. மனமுடைந்து துப்புரவு பணியாளர் தற்கொலை…. மதுரையில் சோகம்…!!

திருட்டு வழக்கில் காவல்துறையினர் அடித்ததால் மனமுடைந்து துப்புரவு பணியாளர் தூக்கிட்டுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரையில் மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் கடந்த வாரம் ஒரு வீட்டில் 150 பவுன் நகை மற்றும் 6 லட்சம் பணம் திருடு போயுள்ளது. இந்த வழக்கை சுப்ரமணியபுரம் காவல் நிலைய காவல்துறையினர் வழக்கு தொடர்பாக திருப்பரங்குன்றம் ராஜிவ்காந்தி நகர் பகுதியைச் சேர்ந்த கண்ணன்(43) என்ற துப்புரவுப் பணியாளரை அழைத்துச் சென்ற காவல்துறையினர், அடித்துத் துன்புறுத்தியதாக கூறப்படுகின்றது. இதையடுத்து கண்ணன் மற்றும் அவரது மனைவி […]

Categories

Tech |