மதுரை மாவட்டத்தில் மோட்டார் சைக்கிளிலிருந்த பெண் நிலைதடுமாறி கீழே விழுந்து இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் பேரையூரில் திப்பம்மாள் என்பவர் வசித்து வந்தார் . இவர் சுமார் 66 வயது மதிப்புத்தக்க பெண்மணியாவார் . இந்நிலையில் திப்பம்மாள் 100 நாள் வேலைத்திட்டத்திற்கு செல்வதற்காக நாகையாபுரம் ரோட்டில் நடந்து சென்றுள்ளார். அப்போது அவ்வழியாக வந்த சின்னாரப்பட்டியை சேர்ந்த வரதராஜன் என்பவர் மோட்டார் சைக்கிளில் வந்ததையடுத்து திப்பம்மாள் லிப்ட் கேட்டு வண்டியில் ஏறி சென்றுள்ளார். இந்நிலையில் வண்டி […]
