Categories
மதுரை மாவட்ட செய்திகள்

தட்டு தானே என்று விட்டிருக்கலாம்…. மூதாட்டிக்கு நேர்ந்த சோகம்…. போலீஸ் விசாரணை….!!

மதுரை மாவட்டத்தில் மோட்டார் சைக்கிளிலிருந்த பெண் நிலைதடுமாறி கீழே விழுந்து இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் பேரையூரில் திப்பம்மாள் என்பவர் வசித்து வந்தார் . இவர் சுமார் 66 வயது மதிப்புத்தக்க பெண்மணியாவார் . இந்நிலையில் திப்பம்மாள் 100 நாள் வேலைத்திட்டத்திற்கு செல்வதற்காக நாகையாபுரம் ரோட்டில் நடந்து சென்றுள்ளார். அப்போது அவ்வழியாக வந்த சின்னாரப்பட்டியை சேர்ந்த வரதராஜன் என்பவர் மோட்டார் சைக்கிளில் வந்ததையடுத்து திப்பம்மாள் லிப்ட் கேட்டு வண்டியில் ஏறி சென்றுள்ளார். இந்நிலையில் வண்டி […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

விளையாடிக்கொண்டிருந்த சிறுவன்…. திடீரென நடந்த சோகம்…. கதறும் பெற்றோர்…!!

விளையாடிக்கொண்டிருந்த சிறுவன் பாம்பு கடித்து  உயிரிழந்தது  சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் சோழவந்தானில் உள்ள கண்மாய் கரையோர தோப்பில் பிரபு என்பவர் அவரது மனைவி தமிழ்ச்செல்வி மற்றும் இரு குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக வசித்து வருகிறார். இந்நிலையில் பிரபுவின் நான்கு வயதாகும் மூத்த மகன் நவீன் குமார் நேற்று மாலை வீட்டின் முன்பு இருந்த இடத்தில் விளையாடி கொண்டிருந்தார். அப்போது அங்கு பாம்பு ஒன்று வந்துள்ள நிலையில் பாம்பினை யாரும் கவனிக்காததால் அங்கு விளையாடிக்கொண்டிருந்த பிரபுவின் மகன் நவீன் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

இளைஞர்களின் தில்லான செயல்…. கிராமத்திற்குள் 10 அடி மலைப்பாம்பு…. வனப்பகுதியில் விட்ட அதிகாரிகள்….!!

 குடியிருப்புக்குள் புகுந்த மலைப்பாம்பை கிராமத்து இளைஞர்கள் தைரியமாக பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.   தமிழகத்தில் சில கிராமங்கள் வனப்பகுதிக்கு அருகே  அமைந்திருப்பதால் அங்கு வாழும் விலங்குகள் சில சமயங்களில் உணவு தேடி கிராமத்திற்குள் வருவது வழக்கமாக இருக்கிறது. அவ்வகையில் மதுரை மாவட்டம் கொட்டாரம்பட்டியில் மக்கள் வசிக்கும் பகுதிக்கு அருகே இருந்த  மலைப்பகுதியிலிருந்து வனஉயிரியான 10 அடி நீளமுள்ள மலை பாம்பு ஒன்று வந்துள்ளது. இதனைப் பார்த்த பொதுமக்கள் கொட்டாரம் பகுதியிலிருக்கும் வன துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளார்கள் . […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

அவசர கால கெடு முடிந்தது…. இன்னும் ஜெயிலுக்கு வரல…. மத்திய சிறை கைதிக்கு வலைவீச்சு…!!

மதுரையில் மத்திய சிறை கைதியை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர். தற்போது உள்ள காலகட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் குற்றங்களும் அநீதிகளும் பெருகிக்கொண்டே வருகிறது . இவ்வாறு சட்டத்திற்குப் புறம்பான செயல்கள் நடைபெறாமலிருக்க காவல்துறையினர்கள் பலவிதமான முயற்சிகளையும் நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறார்கள். இருப்பினும் முடியாதபட்சத்தில் கைது செய்து சிறையிலடைப்பார்கள் . இந்நிலையில் மதுரை மாவட்டம் மருதுபாண்டியர் நகரில் பால்பாண்டி என்பவர் வசித்து வருகிறார். இவர் செய்த குற்றத்திற்காக ஆயுள் தண்டனை பெற்று மதுரை மத்திய சிறை இருந்துள்ளார். […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

சொந்தக்காரரை பார்க்க சென்றவர்…. வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி…. மர்ம நபர்கள் கைவரிசை….!!

மதுரையில் மர்ம நபர்கள் வீட்டின் கதவை உடைத்து கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நவீன யுகத்தில் சில நபர்கள் பல முயற்சிகளில் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபடுகின்றனர் . அச் சம்பவத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் மிகவும் அவதிப்படுகிறார்கள் . மேலும் இவர்கள் கொள்ளைச் சம்பவத்தினை கணினி மூலமாகவோ அல்லது நேரடியாக களத்தில் இறங்கியோ செயல்படுத்துகிறார்கள். இந்நிலையில் மதுரை மாவட்டத்திலும் இதேபோன்ற ஒரு  திருட்டுச் சம்பவம் நடந்துள்ளது. செல்லூரை சேர்ந்த  ராம்குமார் என்பவர் தனது வீட்டை பூட்டிவிட்டு […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

இன்சுரன்ஸ் நிறுவனம் தனியார்மயமா….? அறிக்கையை வாபஸ் பெறுங்கள்…. போராட்டத்தில் ஊழியர்கள்….!!

மதுரையில் பொது இன்சூரன்ஸ் ஊழியர்கள் சங்கம் சார்பாக ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்றது. கடந்த பிப்ரவரி மாதம் 2021 – 2022 கான ஆண்டறிக்கையை மத்திய அரசின் நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டார். இதில் பொதுத்துறை இன்சுரன்ஸ் நிறுவனத்தை தனியார்மயமாக்குதல் என்ற திட்டம் இடம்பெற்றிருந்தது. மத்திய அரசின் இத்திட்டத்தினை கண்டித்தும் , அதனை திரும்ப பெற வேண்டியும் மதுரை மாவட்ட பொது இன்சுரன்ஸ் ஊழியர் சங்கம் சார்பாக , இன்சூரன்ஸ் ஊழியர்களும் அலுவலர்களும் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

இத்தனை பரிசுப் பொருட்களா…. குடோனுக்கு சீல்…. பறக்கும் படையினர் அதிரடி….!!

மதுரை மாவட்டத்தில் பறக்கும் படையினர் பரிசுப் பொருட்களை பதுக்கி வைத்திருந்த குடோனிற்கு சீல் வைத்ததால் அப்பகுதியில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது. தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவிருக்கிறது . இதனால் தேர்தல் குழு தேர்தல் விதிமுறைகளை அமலுக்கு கொண்டு வந்தது . மேலும் வாக்கு பெறுவதற்காக மக்களுக்கு பணமோ அல்லது பொருள்களோ அளிக்கப்படாமலிருக்க தேர்தல் குழு ஆங்காங்கே பறக்கும் படையினரை நியமித்துள்ளனர் . அந்த வகையில் மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் உள்ள […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

தேவர் சிலை அகற்றம்…. அதிமுக ஆல் அவுட் ஆகும்…. கருணாஸ் ஆவேசம்….!!

மதுரையில் தேவர் சிலையை அகற்றியதை தொடர்ந்து கருணாஸ் அதிமுக அனைத்து தொகுதிகளிலும் தோல்வியை சந்திக்கும் எனக் கூறியுள்ளார் . மதுரை மாவட்டம் வெள்ளாளப்பட்டியில் அனுமதியின்றி ஊர் மக்கள் அனைவரும் அங்கு தேவர் சிலையை வைத்துள்ளார்கள். இதனால் காவலர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு சிலையை ஜேசிபி எந்திரம் மூலம் அப்புறப்படுத்தினர் . அப்போது அந்தப் பகுதியில் இருந்த பொதுமக்கள் காவலர்கள் மீது கற்களை வீசியதால் சப் இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார்கள் படுகாயமடைந்தனர். இதனால் அப்பகுதியில் 200க்கும் மேற்பட்ட […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

பூட்டிய வீட்டில் கொள்ளை….. 11,000 ரூபாயை இழந்த மூதாட்டி…. மர்ம நபர்களை தேடும் போலீஸ்….!!

மதுரையில் மர்ம நபர்கள் பூட்டியிருந்த வீட்டை உடைத்து கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நவீன யுகத்தில் சில நபர்கள் கொலை, கொள்ளை போன்ற சட்டத்திற்குப் புறம்பான செயல்களில் ஈடுபடுவதால் மக்கள் அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர். அந்த வகையில் மதுரை மாவட்டம் கீரைத்துறையில் உள்ள குயவர் பாளையத்தில் மேரி என்பவர் வசித்து வருகிறார் . இவர் சுமார் 75 வயது மதிப்புத்தக்க பெண்மணி ஆவார் . இந்நிலையில் இவர் உறவினரை பார்ப்பதற்காக வீட்டை பூட்டி விட்டு சென்றுள்ளார் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மீண்டும் படையெடுக்கும் கொரோனா…. முக கவசம் கட்டாயம்…. மதுரையில் அதிகாரிகள் வலியுறுத்தல்….!!

மதுரையில் மெதுமெதுவாக அதிகரித்துவரும் கொரோனா தொற்றால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று நாடு முழுவதும் பரவி பொது சுகாதார பேரழிவினை உண்டாக்கியது. இத்தொற்றினை தடுக்க அரசாங்கம் பல விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருவதோடு மட்டுமல்லாமல், பல விதிமுறைகளையும் அமலுக்கு கொண்டு வந்தது . இதனால் மெதுவாக குறையத் தொடங்கிய கொரோனா தொற்று தற்போது அனைத்து பகுதிகளிலும் மீண்டும் படை எடுக்கத் தொடங்கியுள்ளது . அந்த வகையில் மதுரையில் நேற்று புதிதாக 13 பேருக்கு […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

திடீரென பற்றிய தீ…. ஒரு மணி நேரப் போராட்டம்…. சோழவந்தானில் பரபரப்பு….!!

மதுரை மாவட்டத்தில் வைக்கோல் படப்பு தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் சோழவந்தானில் ரஞ்சித் குமார் என்பவர் ஓட்டு வீட்டில் வசித்து வருகிறார் . இது நெல் அறுவடை காலம் என்பதால் தனது வயலில் பயிரிட்ட நெற்பயிர்களை அறுவடை செய்துவிட்டு வைக்கோலை மாட்டுத்தீவனத்திற்காக ரஞ்சித்குமார், வீட்டிற்கு அருகே உள்ள காலி இடத்தில் படப்பாக ஒன்று சேர்த்து வைத்துள்ளார் . இந்நிலையில் நேற்று மதியம் வைக்கோல் படப்பு திடீரென்று தீப்பிடித்து எறிந்தது. இதனை கவனித்த ரஞ்சித் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

தேர்தல் விதிமுறையை மீறிய திமுக…. போக்குவரத்திற்கு இடையூறு…. 100 பேர் மீது வழக்குப்பதிவு….!!

மதுரையில் திமுக கட்சியினர் தேர்தல் விதிமுறைகள மீறியதால் காவல்துறையினர் வழக்குப் பதிவு மேற்கொண்டுள்ளனர். தமிழகத்தின் வருகின்ற ஏப்ரல் 6-ஆம் தேதி 2021 கான சட்டசபை தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதனால் தேர்தல் நடத்தைகளையும் விதிமுறைகளையும் தேர்தல் குழு அமலுக்கு கொண்டு வந்ததால் அனைத்தும் நடைமுறைகளில் இருந்து வருகிறது. இதனைத் தொடர்ந்து அனைத்து பகுதிகளிலும் தேர்தல் கண்காணிப்பு அலுவலர்களையும் நியமித்தனர் . இந்நிலையில் மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் திமுக வினர் தேர்தல் விதிமுறைகளை மீறி கட்சி கொடிகளை, திறந்த வாகனத்திலும் […]

Categories
அரசியல் மதுரை மாவட்ட செய்திகள்

திருமங்கலம் சட்ட மன்ற தொகுதி: மக்களின் எதிர்பார்ப்புகள் என்ன ?

மதுரை மீனாட்சி திருக்கல்யாணத்திற்கான மாங்கல்யம் ஆண்டுதோறும் திருமங்கலத்தில் உள்ள மீனாட்சி சொக்கநாதர் கோவிலில் இருந்து தயாரித்து  அனுப்பப்படுகிறது. எனவே திருமாங்கல்யம் என்பதை திருமங்கலம் ஆனதாக கூறப்படுகிறது. திருமங்கலம் தொகுதியில் காங்கிரஸ் மற்றும் திமுக தலா 3முறை வெற்றி பெற்றுள்ளன. பார்வர்ட் பிளாக் ஒரு முறையும், மதிமுக ஒரு முறையும் தொகுதிகளை கைப்பற்றி உள்ளனர். அதிகபட்சமாக அதிமுக 5 முறை திருமங்கலம் தொகுதியில் வெ வென்று உள்ளது.தற்போது எம்எல்ஏவாக உள்ளவர் வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார். பெண் வாக்காளர்கள் […]

Categories
அரசியல் மதுரை மாவட்ட செய்திகள்

மேலூர் சட்ட மன்ற தொகுதி: மக்களின் எதிர்பார்ப்புகளும் கோரிக்கைகளும்…!!

மதுரை மாவட்டத்தில் மேலூர் சட்டமன்ற தொகுதி முன்னாள் அமைச்சர் கக்கன் போட்டியிட்டு வென்ற தொகுதி ஆகும். உலகப் புகழ்பெற்ற கள்ளழகர் கோவில் அமைந்துள்ள பகுதி. முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான பழமுதிர்சோலை எனப்படும் சோலைமலை முருகன் ஆலயத்தை கொண்ட தொகுதி மேலூர். மேலூர் தொகுதியில் காங்கிரஸ் 2 முறையும், திமுக 2 முறையும் வெற்றி பெற்றுள்ளன. தமிழ் மாநில காங்கிரஸ் ஒரு முறை வென்றுள்ளது. மொத்தம் 5 முறை தொகுதியை கைபற்றி உள்ள அதிமுக கடந்த நான்கு […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

தாயை இழந்த சிறுமி…. சித்தியால் அனுபவித்த கொடுமைகள்…. புத்திசாலித்தனத்தால் கிடைத்த விடுதலை….!!

 தாயை இழந்த சிறுமி சித்தியால் கொடுமை செய்யபட்டதால் குழந்தைகள் நல காப்பகத்தில் சேர்க்கப்பட்டுள்ளார். மதுரை மாவட்டத்தில் தாயை இழந்த சிறுமி , எஸ் எஸ் காலணியில் வசித்து வரும் அவளது சித்தி வீட்டில் வளர்ந்து வந்துள்ளார். இந்நிலையில் சிறுமியின் சித்தி அவளை மிகவும் காட்டு மிராண்டித்தனமாகவும் , மனிதாபிமானம் இல்லாமலும் கொடுமைப்படுத்தி வந்துள்ளார் . இக்கொடுமையிணை தாங்க முடியாத சிறுமி புத்திசாலித்தனமாக எஸ் எஸ் காலணியில் உள்ள குழந்தைகள் நல வாரியத்தில் புகார் அளித்தார் . அப்புகாரை […]

Categories
அரசியல் மதுரை மாவட்ட செய்திகள்

சோழவந்தான் சட்ட மன்ற தொகுதி: மக்களின் கோரிக்கைகள் எதிர்பார்ப்புகள் என்ன ?

விவசாய பூமியான சோழவந்தான் தொகுதி உலக அளவில் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்காக புகழ்பெற்ற அலங்காநல்லூர், பாலமேடு கிராமங்களை உள்ளடக்கியது. மகாத்மா காந்தியின் வாழ்வின் முக்கிய நிகழ்வான நாகரீக உடையை துறந்து அரை ஆடை அணிய தொடங்கியது இங்கு தான். இந்த பகுதிக்கு வந்த சோழ மன்னன் நெல் உற்பத்தியை கண்டு உவந்து பாராட்டியதால் சோழன் உவந்தான் என அழைக்கப்பட்டதாகவும், நாளைடைவில் அதுவே சோழவந்தான் என மருவியதாகவும் கூறப்படுகிறது. இங்கு இதுவரை திமுக மற்றும் அதிமுக கட்சிகள் தலா 5 […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

தடை செய்தும் ஏன் விற்கிறீர்கள்…. ரோந்து பணியில் போலீஸார்…. பெட்டிக் கடை உரிமையாளர் கைது….!!

ரோந்து பணியில் இருந்த காவலர்கள் பெட்டிக்கடையிலிருந்து தடைசெய்யப்பட்ட புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர். தமிழகத்தில் தற்போது 2021 கான சட்டசபை தேர்தல் நடைபெறவிருக்கிறது . இந்நிலையில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளன . இதனைத் தொடர்ந்து பணம் பட்டுவாடா போன்ற சட்டத்திற்குப் புறம்பான செயல்கள் நடைபெறாமலிருக்க காவல்துறையினர்கள் ஆங்காங்கே ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் மதுரை மாவட்டம் வில்லூர் பகுதியின் காவலர்கள் புளியங்குளம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர் . அப்போது அதே […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

நள்ளிரவில் இரு கொள்ளைச் சம்பவம்…. உரிமையாளர்கள் குமுறல்…. மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு….!!

மதுரையில் மர்ம நபர்கள் ஒரே நாளில் இரண்டு கடைகளில் கொள்ளையடித்த சம்பவம்  பரபரப்பை ஏற்படுத்தியது. மதுரை மாவட்டம் மேலூரில் மானக்சா என்பவர் ஐஸ்கிரீம் கடையும் அதே பகுதியில் ஆசைத்தம்பி என்பவர் வெடிக்கடையும் நிறுவி வந்துள்ளார்கள் . இந்நிலையில் மர்ம நபர்கள் நள்ளிரவில் சென்று இரு கடைகளின் பூட்டையும் உடைத்ததையடுத்து ஐஸ்க்ரீம் கடையிலிருந்து ரூபாய் 9 ஆயிரத்தையும் வெடி கடையிலிருந்து ரூபாய் 20000 கொள்ளையடித்து சென்றனர் . இதனைத் தொடர்ந்து ஐஸ்க்ரீம் கடை உரிமையாளர் மானக்சா என்பவரும் வெடி […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

கல்யாண வீட்டில இப்படியா….? சிறுவனின் தங்கச் சங்கிலியை காணவில்லை…. சிசிடிவியில் பதிவான காட்சி…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

மதுரையில் கல்யாண வீட்டில் திருடர்கள் சிறுவனிடமிருந்து 3 பவுன் தங்கச்சங்கிலியை திருடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் நடைபெற்ற கல்யாண வீட்டிற்கு பெற்றோருடன் அவர்களது 9 வயது சிறுவனும் சென்றுள்ளான். இந்நிலையில் கல்யாண நிகழ்ச்சியில் முழு கவனத்தையும் செலுத்திய பெற்றோர்கள் மகனை கவனிக்காத நிலையில் , தனியாக இருந்த சிறுவனிடமிருந்து சுமார் 3 பவுன் தங்கச்சங்கிலியை திருடர்கள் பறித்துச் சென்றனர். இதையடுத்து பெற்றோர்கள் அலங்காநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர் . இவர்கள் அளித்த […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

தோப்பிற்குள் சுவாமி தரிசனம்…. 40 ஆட்டு கிடாய்கள் 800 சேவல்கள் காணிக்கை…. மதுரையில் பக்தர்களுக்கு கறி விருந்து….!!

மதுரை அருகே தோப்பிற்குள் இருக்கும் கோவிலில் பக்தர்களுக்கு கறி விருந்து அளிக்கப்பட்டதால் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். மதுரை மாவட்டம் மேலூரில் உள்ள தோப்பிற்குள் இலந்தை மரத்தடியில் முத்துப்பிள்ளை அம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் திருவிழாவிற்கு பக்தர்கள் அனைவரும் காணிக்கையாக ஆட்டுக்கிடாய், சேவல்கள் கொடுப்பது வழக்கம். அதேபோல் இந்த வருடமும் முத்துப்பிள்ளை அம்மன் கோவில் திருவிழாவிக்கு பக்தர்கள் காணிக்கையாக 40 ஆட்டு கிடாய்கள் 800 சேவல்கள் படைத்தனர் . இதனைத் தொடர்ந்து அம்மன் முன்பாக வைக்கப்பட்டிருந்த 1000 ம் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

1 1/2 பவுன் நகை கொள்ளை…. மர்ம நபர்கள் கைவரிசை…. போலீஸ் விசாரணை….!!

மதுரையில் மர்ம நபர்கள் பெண்ணிடம் 1 1/2பவுன் தங்க நகையை பறித்துச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நவீன யுகத்தில் இன்றளவும் சில நபர்கள் கொலை , கொள்ளை போன்ற செயல்களில் ஈடுபட்டு  வருகின்றனர். இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாக்கப்படுகிறார்கள். இந்நிலையில் மதுரை மாவட்டம் நாகமலைக்கோட்டையில் அசோக் குமார் என்பவர் வசித்து வருகிறார் . இவரது மனைவி தாரணி அருகிலுள்ள வங்கிக்கு சென்றுள்ளார். இதனைத் தொடர்ந்து தனது வீட்டிற்கு திரும்பிய தாரணி மதுரை […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

ரோந்து பணியில் போலீசார்…. சிக்கிய தடைசெய்யப்பட்ட பொருள்…. 2 பேர் கைது….!!

மதுரையில் கஞ்சா விற்ற இரண்டு பேரை ரோந்து சென்ற காவல்துறையினர்கள் கைது செய்தனர். தமிழகத்தில் 2021 காண சட்டசபை தேர்தல் வருகின்ற ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி நடக்கவிருக்கிறது . இதனால் பணம்பட்டுவாடா போன்ற செயல்கள் நடைபெறாமலிருக்க காவல்துறையினரும் பறக்கும் படையினரும் தீவிர ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். அந்த வகையில் மதுரை மாவட்டம் அண்ணாநகரில் சப் இன்ஸ்பெக்டர் தயாநிதி தலைமையிலான காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ராஜா , அரவிந்த் குமார், பவித்ரன் ஆகிய மூவரும் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

பரபரப்பான தேர்தல் களம்…. எனக்குதான் அந்த தொகுதி…. போராட்டத்தில் இறங்கிய பாஜக உறுப்பினர்…!!

மதுரை மாவட்டத்தில் தேர்தல் அலுவலகம் முன்பாக பாஜக உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் எம்.எல்.ஏவாக திமுக உறுப்பினர் டாக்டர் சரவணன் இருந்தார். ஆனால் தற்போது நடைபெறவிருக்கும் சட்டசபை தேர்தலில் சரவணனுக்கு திமுக கட்சி சார்பில் சீட்டு ஒதுக்கப்படவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த சரவணன் நேற்று காலையில் பாஜகவில் இணைந்தார். இதனையடுத்து சரவணன் அதிமுக கூட்டணியில் பாஜக சார்பாக மதுரை வடக்கு தொகுதியில் போட்டியிடுவார் என்று அறிவிப்பு வெளியாகியது . இந்நிலையில் பாஜக உறுப்பினரான சீனிவாசன் என்பவர் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

திரௌபதி அம்மன் கோவிலில் விழா…. பிரம்மாண்டமாக நடந்த கொடியேற்றம்…. பக்தர்கள் சுவாமி தரிசனம்….!!

மதுரை மாவட்டத்தில் திரௌபதி அம்மன் கோவிலில் பூக்குழி திருவிழாவை முன்னிட்டு கொடியேற்றம் விழா நடைபெற்றது. மதுரை மாவட்டம் மேலூரையடுத்த திருவாதவூரில் திரௌபதி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலை சுற்றியுள்ள மக்கள் அனைவரும் சுவாமி தரிசனம் செய்து வழிபடுவது வழக்கம் . மேலும் இக்கோவிலின் திருவிழா என்றாலே அந்த ஊர் மக்களுக்கு மிகவும் விசேஷமான ஒன்றாக இருக்கிறது . ஏனெனில் இக்கோவிலில் நடைபெறும் பூக்குழி திருவிழா அனைத்து மக்களையும் கவரும் வகையில் மிகவும் பிரம்மாண்டமாக இருக்கிறது . […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மிஞ்சிய வைக்கோலில் சத்து நிறைந்த காளான் வளர்ப்பு…. விவசாயிகளுக்கு இரட்டிப்பு லாபம்…. மதுரை மாணவர்கள் விளக்கம்….!!

மதுரையில் விவசாயிகளுக்கு காளான் வளர்ப்பு செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. மதுரை மாவட்டத்தில் வேளாண்மை மற்றும் ஆராய்ச்சி நிலையம் என்ற கல்லூரி அமைந்துள்ளது. இதில் பயிலும் இளங்கலை இறுதியாண்டு மாணவர்கள் விவசாய மேம்பாட்டிற்க்காக மேலூரையடுத்த கிடாரிப்பட்டி கிராமத்தில் விவசாயம் செய்து வரும் விவசாயிகளுக்கு காளான் வளர்ப்பு குறித்த ஆலோசனைகளை கூறியுள்ளார்கள். இதில் மாணவர்கள் புரதம் மற்றும் நார்ச் சத்து அதிக அளவில் நிறைந்துள்ள சிப்பி காளான் வளர்ப்பு முறை விளக்கத்தை அளித்தனர். அதாவது நெல் பயிரிடும் விவசாயிகள் அறுவடைக்குப் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

கேட்ட சான்றிதழை கொடுங்க…. தேர்தலைப் புறக்கணிக்கப் போகிறோம்…. சாலை மறியலில் இறங்கிய சங்க உறுப்பினர்கள்….!!

உசிலம்பட்டியில் 68 சமுதாய மக்களுக்கு டி என் டி சான்றிதழ் வழங்கக்கோரி இரு சங்கத்தினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் உள்ள தேவர் சிலை முன்பாக வடமாநில தமிழர்கள் கூட்டமைப்பும் சீர்மரபினர் சங்கமும் இணைந்து கருப்புக்கொடி ஏந்தி திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதையடுத்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் அவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது இரு தரப்பினர்களும் காவல்துறையினரிடம் கூறியதாவது, இந்திய நாட்டிலுள்ள அனைத்து சீர்மரபினர் மற்றும் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

கோவிலுக்கு சென்ற பெண்…. வழியில் நேர்ந்த சோகம்…. எவ்வளவு முயற்சி செய்தும் முடியல…. மர்ம நபர்களை தேடும் போலீஸ்….!!

கோவிலுக்கு சென்ற பெண்ணிடம் மோட்டார் சைக்கிளில் வந்த  மர்ம நபர்கள் தங்க நகையை பறித்தி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது . மதுரை மாவட்டம் செல்லூரில் அர்ச்சுனன் என்பவர் அவரது மனைவி முத்துச்சரத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில் அர்ஜூனனின் மனைவி சுவாமி தரிசனம் செய்ய கோவிலுக்கு சென்றுள்ளார். இதனை கவனித்த  மர்ம நபர்கள் இரண்டு பேர் முத்துச்சரத்தை பின் தொடர்ந்து சென்றுள்ளனர். இதனை கவனிக்காத முத்துச்சரம் கோவிலுக்கு எல்ஐசி அலுவலகம் வழியாக சென்றிருக்கிறார். அப்போது மோட்டார் சைக்கிளில் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

திடீரென பற்றி எரிந்த கார்…. நிமிடத்தில் உயிர்தப்பிய அலுவலர்…. போலீஸ் விசாரணை….!!

மதுரை மாவட்டத்தில் ஓடும் கார் திடீரென்று தீப்பிடித்து எரிந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் மேலூரில் குபேரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் மேலூரின் யூனியன் ஆபீஸில் பணிபுரிந்து வரும் நிலையில், குபேரன் அலுவலகத்தின் காரில் சென்றுள்ளார் . அப்போது காரிலிருந்து திடீரென புகை எழும்பியுள்ளது. இதனால் காரிலிருந்த நபர்கள் உடனடியாக வெளியேறியுள்ளார்கள். இதனைத் தொடர்ந்து நடு ரோட்டில் நின்று கொண்டிருந்த கார் தீப்பற்றி எரிந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

நெருங்கும் தேர்தல்…. ஆட்சியர் அலுவலகத்தில் கல்வீச்சு…. போலீஸ் விசாரணை….!!

மதுரை மாவட்டம் கலெக்டர் அலுவலகத்தில் மர்ம நபர்கள் கல் வீசியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சட்டசபை தேர்தல் நெருங்கும் நிலையில் தேர்தல் போட்டியாளர்கள் அனைவரும் ஆங்காங்கே தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர் . இதனால் பொதுமக்களுக்கும் அரசு ஊழியர்களுக்கும் பாதுகாப்பு கொடுக்கும் வகையில் துணை ராணுவத்தினரும் காவல்துறையினரும் ஒருங்கிணைந்து 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். அந்த வகையில் மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் காவலர்கள் பாதுகாப்பு பணியில் இருந்தும்கூட சில மர்ம நபர்கள் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

எவ்வளவு சொன்னாலும் கேட்பதில்லை…. சட்டத்திற்கு புறம்பாக மணல் கடத்தல்…. 3 பேர் அதிரடி கைது….!!

மதுரை மாவட்டத்தில் சட்டத்திற்குப் புறம்பாக மணல் அள்ளிய மூன்றுபேரை போலீசார் கைது செய்துள்ளார்கள். தமிழகத்தில் பல பகுதிகளில் சில நபர்களால் மணல் கொள்ளை இன்றளவும் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கிறது. இவர்கள் தொடர்ந்து மணல் கொள்ளையில் ஈடுபடுவதால் இயற்கை வளங்கள் அழிக்கப்படுகிறது. இதனால் காவல்துறையினர் மணல் கொள்ளையை தடுக்க தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் மதுரை மாவட்டம் மேலூரில் ஆலம்பட்டி என்ற சிறிய கிராமத்தில் அனுமதியின்றி மூன்று நபர்கள் மணல் கொள்ளையில் ஈடுபட்டுள்ளார்கள். இதனை அறிந்த மதுரை […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

தடை செய்தும் ஏன் விற்கிறீர்கள்…. ரோந்து பணியில் போலீஸார்…. இருவர் கைது….!!

தடையை மீறி புகையிலை பொருட்கள் விற்பனை செய்த இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டம் டீ கல்லுப்பட்டி பகுதியில் பொன்ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது சொந்த ஊரில் பெட்டி கடை ஒன்றை நடத்தி அதில் மளிகை வியாபாரம் செய்து வருகிறார் . இந்நிலையில் டீ கல்லுப்பட்டி காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும்போது , பொன்ராஜ் பெட்டிக்கடையில் தடைசெய்யப்பட்ட 141 புகையிலை பொருட்கள் இருப்பதை கவனித்துள்ளார்கள். இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் புகையிலை பொருள்களை […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

நெருங்கும் சட்டசபைத் தேர்தல்…. மக்களுக்கு பயம் வேண்டாம்…. துணை ராணுவத்தினர் கொடி அணிவகுப்பு….!!

மதுரை மாவட்டத்தில் சட்டசபை தேர்தலை முன்னிட்டு துணை ராணுவத்தினர் கொடி அணிவகுப்பு நடத்தினர். தமிழகத்தில் 2021 கான சட்டசபை தேர்தல் வருகின்ற ஏப்ரல் மாதம் 6 ம் தேதி நடக்கவிருக்கிறது. இதில் 100% வாக்குப்பதிவு பெறுவதற்காக அரசாங்கம் பல விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் பல தேர்தல் விதிமுறைகளையும் அமலுக்கு கொண்டு வந்தது. இதனைத் தொடர்ந்து துணை ராணுவ படையினர் தமிழகத்திற்கு வருகை தந்துள்ளனர். இவர்களின் வருகையினால் மக்களுக்கிடையே எழும்பும் அச்சத்தினை போக்குவதற்காகவும் சட்ட ஒழுங்கை […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

தொடர் கொள்ளை வழக்கு…. ரோந்துப்பணியில் சிக்கிய நபர்…. கைது செய்த போலீஸ்….!!

 காவல் துறையினர் மேற்கொண்ட ரோந்து பணியில் தொடர் கொள்ளையில் ஈடுபட்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த நவீன காலத்தில் பல பகுதிகளில் சில நபர்களால் கொலை கொள்ளை முயற்சிகள் படம் பாணியில் நடந்து கொண்டு இருக்கிறது. இதனால் பொதுமக்கள் பெரும் பாதிப்பிற்கு உள்ளாக்கப்படுகிறார்கள். இதுபோன்ற செயல்களை தடுத்து மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த காவல்துறையினர் ஆங்காங்கே ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அதேபோல் மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் சப் இன்ஸ்பெக்டர் ஜெயபாண்டியன் தலைமையில் காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டுக் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

அரசு பள்ளியில் திருட்டு…. சிசிடிவி கேமராவும் போச்சு…. மர்ம நபர்களை தேடும் போலீஸ்….!!

 அரசு பள்ளியில் மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம்  அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நேற்று முன்தினம் சுமார் 2 மணி அளவில் கொள்ளைச் சம்பவம் அரங்கேறியுள்ளது. அதாவது இச்சம்பவத்தன்று கோபி என்பவர் இரவு நேர காவலில் ஈடுபட்டார். அப்போது பள்ளி வளாகத்திற்குள் இவர் ரோந்து சென்ற போது மர்ம நபர்களால் தலைமைஆசிரியர் அறையின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்திருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதனைத் தொடர்ந்து உள்ளே சென்ற கோபி […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

நெருங்கும் தேர்தல்…. பறிமுதல் செய்யப்படும் லட்சக்கணக்கான பணம்…. பறக்கும் படையினர் அதிரடி…!!

தேர்தல் நெருங்கி வரும் சூழலில் மதுரையில் பறக்கும் படையினர் 1,40,000 பணத்தை பறிமுதல் செய்துள்ளனர். தமிழகத்தில் 2021 க்கான சட்டசபை தேர்தல் வருகின்ற ஏப்ரல் மாதம் 6 ம் தேதி நடக்கவிருக்கிறது. இதனைத் தொடர்ந்து தேர்தல் குழுவினர் ஆங்காங்கே பறக்கும் படையினரை நியமித்துள்ளனர். இவர்கள் உரிய ஆவணங்கள் இன்றி பணமோ அல்லது பொருட்களோ எடுத்துச் சென்றால் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொள்வார்கள். இந்நிலையில் மதுரை மாவட்டம் மேலூரிலுள்ள சுங்கசாவடியில் பறக்கும் படையினர், தாசில்தார் செந்தாமரை தலைமையில் சோதனையில் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

வீட்டு வரி ரசீது குளறுபடி…. எங்களுக்கு தேர்தல் வேண்டாம்…. புறக்கணிக்கும் நரியும் பட்டி கிராம மக்கள்….!!

வீட்டு வரி ரசீதில் குளறுபடி ஏற்பட்டதால் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக கிராம மக்கள் தெரிவித்துள்ளனர். மதுரை மாவட்டம் சோழவந்தான் பகுதியில் நிரியும் பட்டி கிராமம் அமைந்துள்ளது. இங்கு பல சமுதாய மக்கள் வசித்து வருகிறார்கள் . இந்நிலையில் அந்த கிராமத்தில் உள்ள ஒரு பிரிவினருக்கு அரசு சார்பில் இடம் ஒதுக்கப்பட்டது . இதனைத் தொடர்ந்து கடந்த 10 ஆண்டுகளாக இவர்களிடமிருந்து வீட்டு வரி ரசீது நரியும் பட்டி கிராமம் என்ற பெயரில் வசூலிக்கப்பட்டிருக்கிறது.   ஆனால் கடந்த […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

ஒரே வளாகத்தில் இரண்டு கோவில்கள்…. சிவராத்திரி பூஜையில் மோதல்…. மதுரையில் பரபரப்பு….!!

திருமங்கலத்தில் சாமி கும்பிடுவதற்கு இரு தரப்பினருக்கிடையே மோதல் ஏற்பட்டதால் கோவிலில் பரபரப்பான சூழ்நிலை உருவானது. மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் ஆதி சிவலிங்கம் மற்றும் காட்டு கருப்பண்ணசாமி என்ற இருதரப்பு கோவில்கள் ஒரே வளாகத்தில் உள்ளது . கடந்த ஐந்து ஆண்டுகள் வரை இரு தரப்பினரும் ஒன்றாக வழிபட்டு வந்தனர். இந்நிலையில் ஒரு சமூகத்தைச் சேர்ந்த பூசாரி தான் தினமும் சுவாமிகளுக்கு பூசைசெய்து வந்துள்ளார். இதனால் மற்றொரு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் தங்களையும் பூசாரியாக நியமனம் செய்ய வேண்டும் என்று […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிளில் மோதிய அரசு பஸ்…. தூக்கி வீசப்பட்ட தொழிலாளி…. சம்பவ இடத்திலேயே பலியான சோகம்….!!

மதுரை மாவட்டத்தில் மோட்டார் சைக்கிள் மற்றும் அரசு பஸ் மோதியதால் ஒருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் சமயநல்லூரில் அஜித் என்பவர் வசித்து வந்தார். இவர் பக்கத்து ஊரான பாண்டியநல்லூர் நிறுவனத்தில் தொழிலாளியாக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் அஜித்தும் அவரது நண்பரும் மோட்டார் சைக்கிளில் மதுரையிலிருந்து தங்கள் வீட்டிற்கு சென்றுள்ளார்கள். அப்போது இருவரும் சரவணா நகர் பிரிவில் வந்து கொண்டிருக்கும் பொழுது, அந்த வழியாக வந்த அரசு பஸ் பைக்கின் மீது மோதியது. இதில் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

அடகு கடையில் கொள்ளை முயற்சி…! மதுரையில் பெரும் பரபரப்பு …!!

மதுரையில் மர்பநபர்கள் அடகுகடையில் கொள்ளையடிக்க முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் உள்ள மணப்புரம் நகை அடகு கடையில் அதிகாலை சுமார் 2.45 மணி அளவில் மர்ம நபர்கள் கொள்ளையடிக்க முயற்சித்துள்ளார்கள். சம்பவத்தன்று காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்பொழுது பூட்டிய வங்கியிலிருந்து அலாரம் ஒலிப்பதை கவனித்து, வங்கியின் மேலாளர் கருப்பசாமிக்கு தகவல் கொடுத்துள்ளார்கள். இந்நிலையில் கருப்பசாமி வந்து வங்கியின் கதவை திறந்தவுடன் உள்ளே சென்றவர்கள் அதிர்ச்சியடைந்தனர். அப்போது மர்ம நபர்கள் […]

Categories
மதுரை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு…! ”அப்படி ஆகிட்டுனு” அதிமுகவுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி….!!

வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கிய அரசாணைக்கு இடைக்கால தடை விதிக்க கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்யப்பட்ட பொது நல மனு  விசாரணைக்கு வர இருக்கின்றது.  வன்னியர்களுக்கு தமிழக அரசு இட ஒதுக்கீடு வழங்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து தேனியைச் சேர்ந்த சின்னாண்டி என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில்   மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் தமிழக அரசு 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்கி […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

ஹெல்மெட் போடலைனு அபராதம்…. ஐயா நான் வச்சிருக்கறது கார்…. மதுரையில் நடந்த கூத்து…!!

மதுரை மாவட்டம் எல்லீஸ் நகர் பகுதியில் ராமநாதன் என்பவர் வாடகைக்கு கார் வைத்துள்ளார். இவர் தனக்கு சொந்தமான காருக்கு வாகன கடன் கட்டி முடித்திருந்ததால் ஹெச்பி ரத்து செய்வதற்காக மதுரை தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் விண்ணப்பித்து இருந்துள்ளார். அப்போது அவருடைய வாகனத்திற்கு 100 ரூபாய் அபராதம் இருப்பதாகவும், அதை கட்டினால் தான் தகுதி சான்றிதழ் கொடுப்போம் என்று கூறியுள்ளனர். இதையடுத்து ராமநாதன் 100 ரூபாய் அபராதத்தை கட்டியுள்ளார். அப்போது அதற்கு ரசீது ஒன்றையும் கொடுத்துள்ளனர். அப்போது […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

கலெக்டருடன் உற்சாக பயணம்…. மாற்று திறனாளிக்கு பிரத்யேக வாகனம்…. அரங்கேறிய நெகிழ்ச்சி சம்பவம்…!!

பிரத்யேக இருசக்கர வாகனத்தில் மாற்றுத்திறனாளியை அமரவைத்து கலெக்டர் ஓட்டி சென்ற சம்பவம் அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள ஆனையூர் பகுதியில் காளிமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மாரீஸ்வரி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு பழனிகுமார் என்ற  மாற்றுத்திறனாளி மகன் உள்ளார். இதனால் மரிஸ்வரி தனது மகனை எப்போதும் வெளியே அழைத்துச் செல்லும்போது இடுப்பில் சுமந்து சென்றுள்ளார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கலெக்டர் அலுவலகத்திற்கு சென்ற மாரீஸ்வரி மகனை தன் இடுப்பில் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

என் அப்பா சாவுக்கு போலீஸ் தான் காரணம் – மதுரையில் பரபரப்பு புகார் ….!!

மதுரை அவனியாபுரத்தில் காவல்துறையினரின் டார்ச்சரால் தந்தை தற்கொலை செய்து கொண்டதாகவும், சம்பந்தப்பட்ட காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்கவும் மதன் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். மதுரை அவனியாபுரம் பத்மா தியேட்டர் எதிரில் உள்ள மூன்று மாடி காலனியில் வசித்து வருபவர் முத்துராமலிங்கம். ஆட்டோ ஓட்டுனரான இவர் இரு தினங்களுக்கு முன்பு வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து முத்துராமலிங்கம் இளையமகன் மாரிச்செல்வம் அவனியாபுரம் காவல் நிலையத்தில்  புகார் ஒன்றை கொடுத்தார். புகாரில், வீட்டில் தனியாக இருந்த தந்தையை  […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

ஒரு வருட இடைவெளி… மீண்டும் வழங்கப்படும் பிரசாதம்… பக்தர்கள் மகிழ்ச்சி..!!

ஒரு வருடத்திற்கு பின், மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் அன்னதானம் வழங்கப்படுகிறது.இதனால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைத்துள்ளனர் . மதுரை மாவட்டத்தில் புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில்  சிறப்பு வாய்ந்ததாகும். இக்கோவிலுக்கு தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து வழிபாடு செய்து வந்தனர். இக்கோவிலுக்கு வெளியூரில் இருந்தும் பக்தர்கள் வந்து வழிபடுவர். இதனால் இக்கோவிலில் தினமும் மதிய வேளையில் அன்னதானம் வழங்கப்பட்டது. ஆனால் கொரோனநோய் தொற்று காலத்தில் அன்னதானத்திற்கு தடை செய்யப்பட்டது. இதனால் இக்கோவிலுக்கு வெளியே உள்ள […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

“மதுரை அரசு அலுவலக சுற்றுச்சுவர் இடிந்து விபத்து”… 10க்கும் மேற்பட்ட பைக்குகள் சேதம்..!!!

மதுரை மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் சுற்று சுவர் இடிந்து விழுந்ததில் 10 க்கும் மேற்பட்ட வாகனங்கள் சேதமடைந்தன. மதுரை, கோரிப்பாளையம் பகுதியில் உள்ள முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்தில் சுற்றுச்சுவர் இன்று அதிகாலை இடிந்து விழுந்ததில் ஏற்பட்ட விபத்தில் அந்த பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பத்துக்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் சேதமடைந்தன. சம்பவ இடத்திற்கு வந்த தல்லாகுளம் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நீண்ட நாட்களாக சுவர் பழுதடைந்து இருந்தன் காரணமாக இந்த […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

என்னடா இது மதுரைக்கு வந்த சோதனை… டீசல் விலை உயர்வு… அதனாலதான் இப்படி… வைரலாகும் புகைப்படம்..!!

தமிழகத்தில் பெட்ரோல் டீசல் விலை உயர்வை தொடர்ந்து மதுரையில் தண்ணீர் விலை உயர்ந்துள்ளது. மதுரை மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நாடு முழுவதும் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக பெட்ரோல் டீசல் விலை உயர்ந்த வண்ணம் உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். இதையடுத்து சமையல் சிலிண்டரின் விலை கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 100 ரூபாய் உயர்ந்து 835 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இது பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

முத்தம் கொடுத்த குரங்கு, சத்தம் போடாத சிறுவன்… குழம்பிப்போன குரங்கு… வியப்பூட்டும் வீடியோ…!!!

காரிப்பட்டி அருகே ஒற்றை குரங்கிடம் மாட்டிக் கொண்ட சிறுவன் சிலையாக மாறி தப்பித்த வீடியோ வைரலாகி வருகிறது. விருதுநகர் மாவட்டத்தில் காரியாபட்டி அருகே உள்ள சாலை மறைகுலம் என்ற கிராமத்தில் ஒற்றை குரங்கு ஒன்று ஊரில் அனைவரையும் அச்சுறுத்தி வருகிறது. அந்த குரங்கு தெருவில் செல்லும் அனைவரையும் துரத்தி அடித்து வருவதாகவும், அது தற்போது வரை 15க்கும் மேற்பட்ட நாய்கள் கடித்து குதறிய தாகவும் அப்பகுதியினர் கூறுகின்றனர். அதனால் அப்பகுதியினர் மற்றும் நாய்களும் அந்த குரங்கை பார்த்து […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

பல வருடம் கழித்து வழக்கு…. முதல் மனைவியின் நிபந்தனை…. மாநகராட்சி பணியாளர் எடுத்த விபரீத முடிவு…!!

முதல் மனைவி ஜீவனாம்சம் கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததால் மாநகராட்சி பணியாளர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள மீனாம்பாள்புரம் பகுதியில் முத்து கிருஷ்ணன் என்ற மாநகராட்சி பணியாளர் வசித்து வந்துள்ளார். இவருக்கும், இவரது முதல் மனைவிக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரிடமிருந்து விவாகரத்துப் பெற்று இரண்டாவதாக ஒருவரை திருமணம் செய்துள்ளார். இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக இவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், இவரது முதல் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

கொஞ்சம் பார்த்து போக கூடாதா…. முதியவருக்கு நடந்த விபரீதம்…. மதுரையில் சோகம்…!!

அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள பாறைப்பட்டி பகுதியில் சுந்தரம் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக அடையாளம் தெரியாத வாகனம் இவரின் மீது மோதி விட்டது. இதில் பலத்த காயமடைந்த சுந்தரத்தை அருகில் உள்ளவர்கள் மீட்டு மதுரை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்து விட்டார்.  இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

தமிழகத்திலேயே முதன்முறையாக…” மதுரை மாவட்ட பள்ளிக்கு ஐஎஸ்ஓ தரச் சான்று”… அப்படி என்ன செய்தார்கள்..?

தமிழகத்திலேயே மதுரை திருப்பரங்குன்றம் பகுதியில் உள்ள ஒரு ஊராட்சி ஒன்றிய பள்ளிக்கு ஐஎஸ்ஓ தர சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. திருப்பரங்குன்றத்தில் மிகவும் பின்தங்கிய பகுதியில் உள்ள அரசு ஊராட்சி ஒன்றிய பள்ளியில் குறைந்த அளவு மாணவர்கள் பயின்று வந்தனர். தற்போது பொறுப்பேற்றுள்ள புதிய தலைமை ஆசிரியர் பள்ளியின் கல்வித்தரம் மற்றும் மாணவர்களின் கல்வி திறனை அதிகரிக்கும் வகையில் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளார். இதனால் இந்த பள்ளிக்கு ஐஎஸ்ஓ தர சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பள்ளியில் 3 மாடிகள் […]

Categories

Tech |