Categories
மதுரை மாவட்ட செய்திகள்

சிறுமியிடம் மூதாட்டி கைவரிசை…. மடக்கிப் பிடித்த கோவில் ஊழியர்கள்…. மதுரையில் பரபரப்பு….!!

மதுரையில் மூதாட்டி சிறுமியிடமிருந்த தங்க தாயத்தை திருடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் சோழவந்தானில் மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலில் இருந்த சிறுமியிடமிருந்து மூதாட்டி தங்க தாயத்தை திருடி சென்றார். இச்சம்பவம் குறித்து சிறுமி பெற்றோரிடம் கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் கோவில் நிர்வாகிகளிடம் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து அவர்கள் கோவிலில் மாட்டி வைத்திருந்த சி.சி.டி.வி கேமராவில் பார்த்தபோது மூதாட்டி தங்கத்தை திருடிய சம்பவம் கண்டறியப்பட்டது. இதனைத் தொடர்ந்து கோவிலில் பணிபுரிவோர் மூதாட்டியை கண்டுபிடித்து […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

நம்பி கொடுத்தத இப்படி பண்ணிட்டாங்க…. இன்ஜினியருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. மதுரையில் பரபரப்பு….!!

மதுரையில் பெண் ஓய்வுபெற்ற இன்ஜினியரை மோசடி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்ட எல்.லீஸ் நகரில் ஓய்வுபெற்ற என்ஜினீயரான ஆதிஜெகநாதன் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் இவர் ஏ.டி.எம் இயந்திரத்தில் பணத்தை எடுப்பதற்காக சென்றுள்ளார். ஆனால் அதில் பணம் வரவில்லை. அப்போது அருகிலிருந்த பெண் உதவி செய்வதாக கூறி அவரது கார்டை மாற்றி வேறு ஒரு கார்டை கொடுத்துள்ளார். இதனையடுத்து அவரது செல்போனிருக்கு 68,000 ரூபாயை ஏ.டி.எம் மூலம் எடுக்கப்பட்டதாக தகவல் வந்துள்ளது. இதனை கண்டு […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

சும்மா நிக்காங்கனு பார்த்தா இத வச்சிட்டு இருந்திருக்காங்க…. ரோந்தில் தூக்கிய காவல்துறையினர்…. மதுரையில் பரபரப்பு….!!

மதுரையில் கஞ்சா விற்பனை செய்த பெண்ணை காவல்துறையினர் கைது செய்தனர். மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் சீதாலட்சுமி என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் இவரும், இவரது மகனும் அதே பகுதியிலிருக்கும் பேருந்து நிறுத்தத்தில் நின்றனர். இதற்கிடையே திருமங்கலம் காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டரான லட்சுமணன் தலைமையில் காவல்துறையினர் அப்பகுதிக்கு ரோந்து சென்றனர். அப்போது காவல்துறையினர் அங்கு சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த சீதா லட்சுமியின் பையை சோதனை செய்துள்ளனர். அப்போது அதனுள் 2 கிலோ மதிப்புடைய கஞ்சா இருந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மாட்டுக்கு இத எடுக்க போயிருக்காங்க…. பெண்ணுக்கு நேர்ந்த சோகம்…. மதுரையில் பரபரப்பு….!!

மதுரையில் பாம்பு கடித்ததால் பெண் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் கள்ளிக்குடியில் பாலமுருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மனைவி சந்தனமாரி. இந்நிலையில் இவர்கள் விவசாய தொழிலை மேற்கொண்டு வருவதோடு மட்டுமல்லாமல் மாடுகளையும் வளர்த்து வருகின்றனர். இதனால் சந்தனமாரி வைக்கோல் படப்பிற்கு சென்று மாட்டிற்கு வைக்கோல் எடுக்க சென்றுள்ளார். அப்போது அங்கு சந்தனமாரியை பாம்பு கடித்தது. இதனால் பதறிய சந்தனமாரி வலியால் துடித்துள்ளார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் அவரை சிகிச்சைக்காக […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

தடைசெஞ்சும் ஏன் இத பயன்படுத்துறீங்க…. ரோந்தில் தூக்கிய காவல்துறையினர்…. மதுரையில் பரபரப்பு….!!

மதுரையில் கஞ்சாவை விற்பனை செய்த 3 நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டம் வண்டியூரில் சூரிய பிரகாஷ் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் இவரும், அவரது நண்பர்கள் 2 பேரும் சேர்ந்து அதே பகுதியிலிருந்து கஞ்சா விற்பனை செய்துள்ளனர். இதற்கிடையே அண்ணா நகரிலிருக்கும் காவல்துறையினர் சட்டத்துக்குப் புறம்பான செயல்கள் நடைபெறாமல் இருக்க ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அப்போது இவர்கள் 3 பேரும் கஞ்சா விற்பனை செய்ததை காவல்துறையினர் கண்டுபிடித்தனர். இதனால் அவர்களை காவல்துறையினர் பிடிக்க […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

வண்ண மலர்களால் அலங்காரம்…. பிரசித்தி பெற்ற கோவில்…. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம்….!!

மதுரையில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு கோவில்களில் பக்தர்கள் அனைவரும் சிறப்பு வழிபாடு செய்துள்ளனர். தமிழகத்தில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு பொதுமக்கள் கோவிலுக்கு சென்று சுவாமியை தரிசனம் செய்வது வழக்கம். இந்நிலையில் மதுரை மாவட்டத்திலிருக்கும் கள்ளழகர் கோவிலை தெரியாத நபர்களே இருக்க முடியாது. இக்கோவிலுக்கு அப்பகுதியிலிருக்கும் மக்கள் அனைவரும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு சுவாமியை தரிசனம் செய்ய வந்துள்ளனர். அப்போது பக்தர்கள் கொரோனாவை தடுக்கும் விதமாக முக கவசம் அணிந்து சுவாமியை தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையே கள்ளழகர் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

இது நடத்துறாங்கன்னு புகார் வந்தா அங்கீகாரம் ரத்து…. பெற்றோர்கள் அதிருப்தி…. மதுரை மாவட்டம்….!!

மதுரையில் விடுமுறையிலும் பள்ளிகளிலிருந்து ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படுவதால் பெற்றோர்கள் அதிருப்தியடைந்துள்ளனர். தமிழகத்தில் மீண்டும் படையெடுக்க ஆரம்பித்திருக்கும் கொரோனாவால் கல்லூரி மற்றும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இதனால் 1 முதல் 11 ஆம் வகுப்பு வரையிலும் பயிலும் மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி அடைந்ததாக அறிவிக்கப்பட்டது. இருப்பினும் மாண மாணவியர்களுக்கு படிப்பின் மீதிருக்கும் அக்கரை இல்லாமல் போய்விடும் என்பதற்காக இணையம் வழியிலும், தொலைக்காட்சி மூலமாகவும் வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் மதுரை மாவட்டத்திலிருக்கும் தனியார் பள்ளிகள் சிலவற்றில் விடுமுறை […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

இவங்க தியாகத்த போற்றும் விதமாக நிகழ்ச்சி…. முக்கிய அதிகாரிகள் பங்கேற்பு…. மதுரை மாவட்டம்….!!

மதுரையில் நீத்தார் நினைவு தினத்தை அனுசரிக்கும் விழா நடைபெற்றது. தமிழகத்தில் தென் மண்டலத்திலிருக்கும் 9 மாவட்டங்களிலுள்ள அனைத்து தீயணைப்பு நிலையத்திலும் நீத்தார் நினைவு தினத்தை அனுசரித்துள்ளனர். அதாவது தீயணைப்பு மற்றும் மீட்புப் பணியிலிருக்கும்போதே உயிரிழந்த வீரர்களின் தியாகத்தை போற்றுகின்ற விதமாக ஆண்டுதோறும் நீத்தார் நினைவு தினத்தை அனுசரித்து வருகின்றனர். அந்த வகையில் மதுரை மாவட்டத்திலிருக்கும் பெரியார் பேருந்து நிலையத்தின் பக்கத்திலுள்ள தீயணைப்பு நிலையத்தில் நீத்தார் நினைவு தினத்தை முன்னிட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட தீயணைப்பு […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

பிரசித்தி பெற்ற கோவில்…. சித்திரை திருவிழா…. மதுரை மாவட்டம்….!!

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு கொடியேற்றம் நடைபெற்றது. மதுரை மாவட்டத்தில் அமைந்திருக்கும் பிரசித்தி பெற்ற மீனாட்சி அம்மன் கோவிலை தெரியாத நபர்களே இருக்க முடியாது. இக்கோவிலை சுற்றியுள்ள மக்கள் அனைவரும் தினமும் மீனாட்சி அம்மனை தரிசனம் செய்வது வழக்கம். இக்கோவிலின் மூலவரான மீனாட்சி அம்மன் பிரம்மாண்டமாகவும், தோரணையாகவும் அமர்ந்து பக்தர்களுக்கு தரிசனம் கொடுப்பார். இதற்கிடையே சில நபர்கள் பெண்ணின் அழகை வர்ணிக்க மதுரையிலிருக்கும் மீனாட்சி அம்மன் போல் இருக்கிறாள் என்பார்கள். இந்நிலையில் தமிழகத்தில் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

“இதுல இது வந்துட்டுன்னு”, இவரு இப்படி செஞ்சிருக்காரு…. காவல்துறையினர் விசாரணை…. மதுரையில் பரபரப்பு….!!

மதுரையில் கட்டிட காண்ட்ராக்டர் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் ஆனையூரில் கட்டிட கண்டக்டரான சங்கர் என்பவர் வசித்து வந்தார். இந்நிலையில் இவர் திருமணம் நடைபெறும் மண்டபம் நடத்தி வந்துள்ளார். இதற்கிடையே இவருக்கு தொழில் ரீதியாக நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனால் வீட்டில் யாருமில்லாத சூழலைப் பயன்படுத்திக்கொண்டு அவர் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் அவரின் பிரேதத்தை கைப்பற்றி பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

இந்த இதுல இவங்கள அனுமதிக்கணும்…. சுபாஷ் சேனா அமைப்பினர்…. மதுரையில் பரபரப்பு….!!

மதுரையில் சுபாஷ் சேனா அமைப்பினர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்திலிருக்கும் தமிழ் மாதங்களான பங்குனி, சித்திரை என்றாலே அனைவருக்கும் முதலில் ஞாபகம் வருவது கோவில் திருவிழா தான் இந்த மாதங்களில் அனைத்து பகுதிகளிலிருக்கும் கோவில்களில் ஊர் பொதுமக்கள் ஒன்றாக சேர்ந்து திருவிழா நடத்துவதற்காக கமிட்டியை நியமிப்பார்கள். பின்னர் அதில் திருவிழா கோலாகலமாக நடைபெறும். இதற்கிடையே தற்போது தமிழகத்தில் கொரோனா மீண்டும் படையெடுக்க ஆரம்பித்திருக்கிறது. இதனால் தமிழக அரசு சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இந்த நிலையில் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

சட்டத்திற்குப் புறம்பாக செயல்பட்டா சும்மாவா விடுவாங்க…. ரோந்தில் தூக்கிய காவல்துறையினர்…. மதுரையில் பரபரப்பு….!!

மதுரையில் மது பாட்டில்களை பதுக்கி வைத்திருந்த பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தற்போது உள்ள காலகட்டத்தில் அனைத்துப் பகுதிகளிலும் சில நபர்கள் கஞ்சா, புகையிலை போன்ற போதைப்பொருட்களை சட்டத்திற்குப் புறம்பாக விற்கின்றனர். மேலும் சிலர் மதுவை பதுக்கி வைத்து மது பிரியர்களிடம் கூடுதல் விலைக்கு விற்கின்றனர். இதனை தடுக்க காவல்துறையினர் பல முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் மதுரை மாவட்டம் அயோத்தியில் பேச்சியம்மாள் என்பவர் வசித்து வருகிறார். இதற்கிடையே சேடப்பட்டி காவல்துறையினர் அப்பகுதிக்கு ரோந்து சென்றனர் அப்போது […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

இவரு கூட இருந்துகிட்டே இப்படி செஞ்சா சும்மாவா விடுவாங்க…. பெண் எடுத்த விபரீத முடிவு…. மதுரையில் பரபரப்பு….!!

மதுரையில் கணவன் கண்டித்ததால் மனமுடைந்த மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் பாலகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் வசித்து வந்த உமா என்பவரை காதலித்து திருமணம் செய்துள்ளார். இவர்களின் காதல் திருமணத்திற்கு இரு வீட்டார்களும் சம்மதம் தெரிவிக்கவில்லை. எனவே இவர்கள் மதுரை மாவட்டம் ஜெய்ஹிந்த்புரத்தில் வசித்து வந்தனர். இந்தநிலையில் உமாதேவிக்கு வேறு ஒரு வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டு, தினமும் அவருடன் செல்போனில் தொடர்பு கொண்டு பேசி […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

சட்டத்திற்குப் புறம்பாக ஏன் செயல்படுதிங்க…. காவல்துறையினர் அதிரடி…. மதுரையில் பரபரப்பு….!!

மதுரையில் மது பாட்டில்களை பதுக்கி வைத்திருந்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்தனர். தற்போது உள்ள காலகட்டத்தில் அனைத்துப் பகுதிகளிலும் மது, புகையிலை, கஞ்சா போன்ற போதைப் பொருட்களின் பழக்கம் அதிகமாகவுள்ளது. இதனை சில வாலிபர்கள் எடுத்துக்கொண்டு என்ன செய்கிறோம் என்று கூட தெரியாமல் சட்டத்திற்குப் புறம்பான செயல்களில் ஈடுபடுகின்றனர். இதை தடுக்க காவல்துறையினர் பல முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் மதுரை மாவட்டம் காமாட்சிபுரத்தில் முருகன் என்பவர் வசித்து வருகிறார்.இதற்கிடையே அந்தப் பகுதிக்கு ரோந்து சென்ற […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

இந்த நிறத்துல இருந்தா எப்படி குடிக்க முடியும்…. மாநகராட்சி வினியோகம்…. மதுரை மாவட்டம்….!!

மதுரை மாநகராட்சியிலிருந்து வழங்கப்படும் குடிதண்ணீர் மஞ்சள் நிறத்தில் இருப்பதோடு மட்டுமல்லாமல் துர்நாற்றமும் வீசுவதால் அதை குடிப்பதற்கு பொதுமக்கள் அச்சப்படுகின்றனர். இந்த யுகத்தில் வாழும் மனிதர்களுக்கு அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாக நீரும் விளங்குகிறது. இந்தநிலையில் மதுரை மாவட்டத்தில் மாநகராட்சியிலிருந்து வீடுகளுக்கு குடிப்பதற்காக வினியோகம் செய்யப்படும் தண்ணீர் மஞ்சள் நிறத்திலும், சாக்கடை போன்றதொரு துர்நாற்றத்துடனும் இருந்துள்ளது. அதாவது வைகை அணையிலிருந்து குடிதண்ணீருக்காக நீர் எடுக்கப்பட்டு, சுத்திகரிப்பு நிலையத்தின் மூலம் சுத்திகரித்து, அதனை நீர்த்தேக்க தொட்டிகளில் சேமித்து பின்னர் வீடுகளுக்கு வினியோகித்து […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

வேலைக்கு போகாம இத மட்டும் செஞ்சா சும்மா விடுவாங்களா…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. மதுரையில் பரபரப்பு….!!

மதுரையில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் பேரையூரில் பிரவீன் என்பவர் வசித்து வந்தார். இந்நிலையில் இவர் வேலைக்கு செல்லாமல் ஊரை சுற்றி வந்து விட்டு மது அருந்தி வந்திருக்கிறார். இதனால் பிரவீனுக்கும், அவரது தந்தைக்குமிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்திருக்கிறது. இதற்கிடையே சம்பவத்தன்று பிரவீன் மீண்டும் மது அருந்திவிட்டு வந்ததால் அவருடைய தந்தை கண்டித்தார். இதனால் மன உளைச்சலடைந்த அவர் மாட்டு தொழுவத்திற்கு சென்று தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதனைக் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

தொடர்ந்து இவரு இப்படி செஞ்சிருக்காரு…. பெண் எடுத்த விபரீத முடிவு…. மதுரையில் நடந்த சம்பவம்….!!

மதுரையில் பெண் தீக்குளித்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரையில் கம்பியை கட்டும் தொழிலாளியான மணிகண்டன் என்பவரும், அவரது மனைவியான சபரிமணி என்பவரும் வசித்து வருகின்றனர். இந்நிலையில் மணிகண்டன் மதுவை குடித்துவிட்டு வீட்டிலிருக்கும் மனைவியுடன் தினமும் தகராறு செய்து வந்துள்ளார். இதனால் மன விரக்தியடைந்த சபரிமணி பக்கத்திலிருக்கும் குளியலறைக்கு சென்று தனது உடல் முழுவதும் மண்ணெண்ணையை ஊற்றி தீயை பற்ற வைத்தார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவரது கணவர் சபரிமணியை காப்பாற்ற முயன்றதால் அவரும் தீயினுள் சிக்கிக் கொண்டுள்ளார். […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

கொஞ்சம் பார்த்து பண்ண கூடாதா…. வாலிபருக்கு நேர்ந்த சோகம்…. மதுரையில் பரபரப்பு….!!

மதுரையில் ஆட்டோ மோதியதில் வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் நாகமலை புதுக்கோட்டையில் பாரத் என்பவர் வசித்து வந்தார். இந்நிலையில் இவர் சம்பவத்தன்று அதே பகுதியிலிருக்கும் தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றுள்ளார். அப்போது அவ்வழியாக வந்த ஆட்டோ திடீரென்று அவர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு அவருக்கு மருத்துவர்கள் அளித்த சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இருந்தார். இச்சம்பவம் குறித்து […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

நடத்த கூடாதுன்னு சொல்லியும் இவங்க இப்படி பண்ணுறாங்க…. கிராம நிர்வாக அலுவலர் புகார்…. மதுரையில் பரபரப்பு….!!

மதுரையில் கோவில் திருவிழாவை நடத்திய நபர்கள் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மதுரை மாவட்டம் பேரையூரில் பிரசித்தி பெற்ற காளியம்மன், மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலை சுற்றியிருக்கும் மக்கள் அனைவரும் மூலவரான அம்மனை தினமும் தரிசனம் செய்வது வழக்கம். இந்நிலையில் தற்போது கொரோனாவின் பரவல் அதிகமாக இருப்பதால் கோவில்களில் திருவிழாவை நடத்துவதற்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. இதனால் கிராம நிர்வாகத்தின் அலுவலரான பாரதி காளியம்மன், மாரியம்மன் கோவிலில் அளவுக்கதிகமான கூட்டம் கூட்டி சுவாமி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்ததாக […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

இது வந்தத தாங்க முடியாம இவரு இப்படி பண்ணிட்டாரு…. ஓய்வு பெற்ற அதிகாரி எடுத்த விபரீத முடிவு…. மதுரையில் பரபரப்பு….!!

மதுரையில் ஓய்வுபெற்ற அதிகாரி விஷம் குடித்து தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டரான முத்து என்பவர் வசித்து வந்தார். இந்நிலையில் இவர் நோயால் பாதிக்கப்பட்டு மிகவும் அவதியுற்று வந்தார். இதில் மன விரக்தியடைந்த முத்து சம்பவத்தன்று பூச்சி மருந்தை குடித்துவிட்டு வீட்டில் மயங்கி விழுந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு அவருக்கு மருத்துவர்கள் அளித்த […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

சித்திரை முதல் நாள்…. மீனாட்சி அம்மன் கோவிலில் திரண்ட மக்கள்…. கட்டுப்பாடுகளுடன் சாமி தரிசனம்…!!

சித்திரை முதல் நாளை முன்னிட்டு மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்று மக்கள் வழிபாடுகளை மேற்கொண்டு வருகிறார்கள். சித்திரை முதல் நாள் தமிழ் புத்தாண்டின் முதல் நாளாக பார்க்கப்படுகிறது. தமிழ் புத்தாண்டை முன்னிட்டு முதலில் மக்கள் வரக்கூடிய இடம் கோயில்களாக தான் இருக்கக்கூடும். இந்நிலையில்  மதுரையில் இருக்கக்கூடிய பெரும்பாலான அனைத்து கோவில்களிலும்  பக்தர்களின் கூட்டம் காலை முதலே அதிகரித்துக் கொண்டுதான் இருக்கிறது. குறிப்பாக உலக புகழ்பெற்ற பிரசித்திபெற்ற மீனாட்சி அம்மன் கோவிலை பொறுத்தவரையில் மீனாட்சி அம்மன் திருக்கோயிலில் […]

Categories
ஆன்மிகம் இந்து மதுரை மாவட்ட செய்திகள் விழாக்கள்

கொரோனா பரவிட்டே இருக்கு…. ”அந்த நாளில் மட்டும் வாங்க”…. மீனாட்சி அம்மன் கோவில் நிர்வாகம் அறிவிப்பு …!!

கொரோனா தொற்று மீண்டும் அதிகரிப்பதன் காரணமாக மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா  பக்தர்கள் இன்றி எளிய முறையில் நடைபெறும் என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. உலக பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடைபெறும் சித்திரை திருவிழா, நாளை கொடியேற்றத்துடன் தொடங்குவதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. 12 நாட்கள் நடைபெறும் திருவிழா வருகிற 26-ம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. கொரோனா அச்சம் காரணமாக கோவில் வளாகத்திளே  திருவிழா நடைபெறும் என்றும், திருவிழாவில் பக்தர்கள் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

பிரசித்தி பெற்ற கோவில்…. தமிழ் புத்தாண்டு…. மதுரை மாவட்டம்….!!

மதுரையில் தமிழ் புத்தாண்டு நாளன்று மீனாட்சி அம்மனுக்கு தங்கத்தாலான கவசமும் வைர கிரீடமும் அணிவிக்கபடவுள்ளது. தமிழகத்தில் தமிழ் புத்தாண்டு சித்திரை 1 ஆம் தேதி பிறக்கிறது. இதனை முன்னிட்டு தமிழகத்திலிருக்கும் மக்கள் அவர்களுக்கு பிடித்த சுவாமியை தரிசனம் செய்வார்கள். மேலும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு அனைத்து கோவில்களிலும் சிறப்பு பூஜைகளும், அலங்காரங்களும், அபிஷேக ஆராதனைகளும் நடைபெறும். இதனையடுத்து மதுரை மாவட்டத்தில் அமைந்திருக்கும் மீனாட்சி அம்மன் கோவிலை தெரியாத நபர்களே இருக்க முடியாது. இந்நிலையில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

குளிக்க போனவருக்கு இப்படியா நடக்கணும்…. மாணவருக்கு நேர்ந்த சோகம்…. மதுரையில் பரபரப்பு….!!

மதுரையில் கிணற்றில் குளிக்கச் சென்ற மாணவர் நீரில் மூழ்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் சக்குடியில் வினோத் என்பவர் வசித்து வந்தார். இவர் அதே பகுதியிலிருக்கும் பள்ளியில் 12 ஆம் வகுப்பு பயின்று வந்தார். இந்நிலையில் அவர் பக்கத்து ஊரிலிருக்கும் கிணற்றுக்கு குளிக்க சென்றுள்ளார். இதனையடுத்து அவர் கிணற்றில் ஆனந்தமாக குளித்துக் கொண்டிருக்கும் போது சற்றும் எதிர்பார்க்காமல் நீரில் மூழ்கி கவலைக்கிடமாக உயிரிழந்தார். இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

புதருக்குள்ள இது எப்படி வந்திருக்கும்…. போலீஸ் விசாரணை…. மதுரையில் 7 பேர் கைது….!!

மதுரையில் வாலிபர் கொலை செய்யப்பட்ட வழக்கில் அவரது நண்பர்கள் 7 நபர்களை காவல்துறையினர் கைது செய்தனர். மதுரை மாவட்டம் கூடலூரில் மீன் கடை வியாபாரியான பிரவீன்குமார் என்பவர் வசித்து வந்தார். இந்நிலையில் இவர் சம்பவத்தன்று அவரது பெற்றோர்களிடம் தனது நண்பர்களை பார்க்க செல்வதாக கூறிவிட்டு வெளியே சென்றார். ஆனால் அவர் வெட்டு காயத்துடன் முட்புதரிலிருந்து பிணமாக மீட்கப்பட்டார். இச்சம்பவம் குறித்து கூடல்புதூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதில் பிரவீன்குமாரும் அவரது நண்பர்களும் முட்புதருக்குள் அமர்ந்து […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

கண்மாய்குள்ள இறங்கி இத பிடிச்சு கொண்டாட்டம்…. திருவிழா…. மதுரை மாவட்டம்….!!

மதுரையில் நடைபெற்ற மீன்பிடி திருவிழாவில் திரளான மக்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். மதுரை மாவட்டம் குன்னம்பட்டியில் மீன் பிடிக்கும் திருவிழா பாரம்பரியமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது ராஜகிரி கண்மாயில் மீன் பிடிக்கும் திருவிழா நடைபெற்றது. இக்கண்மாயில் கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை பெய்த மழையில் நிரம்பியதில் பொதுமக்கள் மீனை பிடித்தனர். இதற்கிடையே கிராமத்து முக்கியஸ்தர்கள் சுவாமியை தரிசனம் செய்துவிட்டு வெள்ளைத் துண்டை அசைத்து இத்திருவிழாவை தொடக்கி வைத்துள்ளனர். இதனையடுத்து கரையில் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

கிணத்துக்குள்ள இது எப்படி வந்திருக்கும்…. காவல்துறையினர் விசாரணை…. மதுரையில் பரபரப்பு….!!

மதுரையில் கிணற்றில் வாலிபர் பிணமாக மிதந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் பேரையூரில் செல்வராஜ் என்பவர் வசித்து வந்தார். இந்நிலையில் இவர் கிருஷ்ணாபுரத்திலிருக்கும் கிணற்றில் பிணமாக மிதந்துள்ளார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அப்புகாரை ஏற்ற காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அவரது உடலை மீட்டனர். இதனையடுத்து காவல்துறையினர் அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர் மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

பூட்டியிருந்தும் ஏன் இப்படி பண்ணுறீங்க…. மர்ம நபர்கள் கைவரிசை…. போலீஸ் தீவிர விசாரணை….!!

மதுரையில் பூட்டிய வீட்டில் மர்ம நபர்கள் வெள்ளி பொருட்கள் மற்றும் பணத்தை திருடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் வள்ளுவர் காலணியில் கோபால் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் கோபால் சம்பவத்தன்று தனது வீட்டின் கதவை பூட்டிவிட்டு அவரது உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். இதனை பயன்படுத்திய மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளேயிருந்த 800 கிராம் மதிப்புடைய வெள்ளி பொருட்களையும், 32000 ரூபாயையும் திருடியுள்ளனர். இதற்கிடையே வீட்டிற்கு திரும்பி வந்த கோபால் கதவு […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

இவங்கள பார்த்ததும் பைக்கில வந்தவரு இறங்கி ஓடிட்டாரு…. அசால்டாக தூக்கிய காவல்துறையினர்…. மதுரையில் பரபரப்பு….!!

மதுரையில் மோட்டார் சைக்கிளில் கஞ்சா கடத்திய வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்தனர். மதுரை மாவட்டம் சேடப்பட்டியிலிருக்கும் பேருந்து நிறுத்தத்தில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் முத்துப்பாண்டிபட்டியில் வசித்துவரும் சதீஷ்குமார் மற்றும் அவரது நண்பர் கணேசன் ஆகியோர் வந்தனர். இந்நிலையில் காவல்துறையினரை கண்டதும் அவரது நண்பரான கணேஷ் மோட்டார் சைக்கிளிலிருந்து இறங்கி தப்பி ஓடியுள்ளார். இதனையடுத்து காவல்துறையினர் சதீஷ்குமாரை சோதனை செய்ததில் அவர் 2 கிலோ கஞ்சா வைத்திருந்தது கண்டறியப்பட்டது. இது […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

JUST IN: மதுரை மீனாட்சியம்மன் திருக்கல்யாணம்… முக்கிய அறிவிப்பு….!!!

மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் பற்றி முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. உலகப் பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோவிலில் மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் புகழ் பெற்றது. அது இலட்சக்கணக்கான மக்கள் கலந்து கொள்வார்கள். ஆனால் இந்த வருடம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன்படி மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் வருகின்ற 24ஆம் தேதி நடைபெறுகிறது. அப்போது பக்தர்கள் காலை 9.30 மணி முதல் மதியம் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

பைக்ல இத கொண்டு வந்தா சும்மா விடுவாங்களா…. சோதனையில் தூக்கிய காவல்துறையினர்…. மதுரையில் பரபரப்பு….!!

மதுரையில் 1/2 கிலோ கஞ்சா வைத்திருந்தவரை காவல்துறையினர் கைது செய்தனர். தற்போது உள்ள காலகட்டத்தில் மது, கஞ்சா, புகையிலை போன்ற போதைப்பொருட்களின் விற்பனை அதிகமாக பெருகி விட்டது. இதனை எடுத்துக் கொண்டு சில நபர்கள் என்ன செய்கிறோம் என்று கூட அறியாமல் சட்டத்திற்குப் புறம்பான செயல்களில் ஈடுபடுகின்றனர். இதனை தடுக்க காவல்துறையினர் பல முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த மோட்டார் சைக்கிளை மறித்து […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

புதருகுள்ள இது எப்படி வந்துச்சு…. பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. மதுரையில் பரபரப்பு….!!

மதுரையில் புதருக்குள் வாலிபர் பிணம் கிடைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் விளாங்குடியில் கருவேல மரங்கள் நிறைந்த புதர் மண்டி இருக்கிறது. இதனுள் வெட்டு காயத்துடன் வாலிபர் பிணம் கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் கூடல்புதூர் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். இத்தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் அவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையே அவர் யார் என்று விசாரணை மேற்கொண்டனர். அதில் அவர் அதே […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

பைக்ல போறவங்க கிட்ட இப்படியா செய்வாங்க…. பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி…. மதுரையில் பரபரப்பு….!!

மதுரையில் பெண்ணிடம் தங்க நகையை பறித்துச் சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர். மதுரை மாவட்டம் அச்சம்பட்டியில் சம்பத் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மனைவி ஜெய சங்கரி. இந்நிலையில் தம்பதியர் இருவரும் பாத்திமா கல்லூரி சாலையில் தங்களது மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தனர். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் தம்பதியருக்கு பின்னால் வந்த மர்ம நபர்கள், திடீரென்று சம்பத்தின் மனைவி அணிந்திருந்த 15 பவுன் தங்க நகையை பறித்து விட்டு கண்ணிமைக்கும் நேரத்தில் தப்பினர். இதனால் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

பூ பல்லாக்குல பிரம்மாண்டமாக எழுந்தருளிய மாரியம்மன்…. பிரசித்தி பெற்ற கோவில்…. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம்….!!

மதுரையிலிருக்கும் மாரியம்மன் கோவிலில் பங்குனி மாத திருவிழா நடைபெற்றது. மதுரை மாவட்டத்தில் தெப்பக்குளம் மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற ஒன்றாகும். இக்கோவிலை சுற்றியுள்ள மக்கள் அனைவரும் தினமும் மாரியம்மனை தரிசனம் செய்வது வழக்கம். இக்கோவிலில் அமைந்திருக்கும் மாரியம்மனின் அழகையும், பிரம்மாண்ட தோற்றத்தையும் பார்ப்பதற்காகவே அனைவரும் இக்கோவிலுக்கு வருவார்கள். இந்நிலையில் மாரியம்மன் கோவிலில் பங்குனி மாத திருவிழா வெகுவிமர்சையாக நடைபெற்று வருகிறது. இத்திருவிழாவில் அம்மனுக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றதோடு, நறுமண மலர்களால் அலங்காரம் நடைபெற்றது. […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

நடந்து வந்துட்டு இருந்தவருக்கு இப்படியா நடக்கணும்…. தொழிலாளிக்கு நேர்ந்த சோகம்…. மதுரையில் பரபரப்பு….!!

மதுரையில் தொழிலாளி மோட்டார் சைக்கிள் மோதி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் சோழவந்தானில் செருப்பு தைக்கும் தொழிலாளியான ஆண்டி என்பவர் வசித்து வந்தார். இந்நிலையில் இவர் திருவாலவாயநல்லூரிலிருந்து தனது கிராமத்திற்கு நடந்து சென்றுள்ளார். அப்போது அவருக்கு பின்னால் மோட்டார் சைக்கிளில் அவ்வழியாக வந்த வாலிபர்கள் நிலைத் தடுமாறி இவரது மீது பலமாக மோதினர். இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த ஆண்டி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

இத செஞ்சிங்கனா அதுல எவ்ளோ சத்து இருக்குனு தெரிஞ்சிகிடலாம்…. கல்லூரி மாணவர்கள்…. மதுரை மாவட்ட விவசாயி….!!

மதுரை வேளாண்மைக் கல்லூரி மாணவர்கள் விவசாயிக்கு செயல்முறை விளக்கத்தை செய்து காண்பித்தனர். மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் கிருஷ்ணா வேளாண்மை கல்லூரி அமைந்துள்ளது. இக்கல்லூரியில் பயிலும் மாணவர்கள் கிராமப்புற தங்கல் திட்டம் அடிப்படையில், அதே பகுதியில் விவசாய நிலம் வைத்திருக்கும் சுரேஷ் என்ற விவசாயிடம் மண்ணை பரிசோதனை செய்ய மண் மாதிரிகள் எடுக்கின்ற முறையைக் குறித்து விளக்கம் அளித்துள்ளார்கள். மேலும் இதனுடைய பயன்கள் குறித்தும் கூறியுள்ளனர். அதாவது மண்ணை பரிசோதனை செய்தால் அதிலிருக்கும் சத்துக்களின் அளவை கண்டறியலாம் என்றுள்ளனர். […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

பருத்தியில் என்.பி.வி கரைசலின் பயன்பாடு…. கிருஷ்ணா வேளாண்மை கல்லூரி…. விவசாயி மகிழ்ச்சி….!!

மதுரையில் விவசாயிக்கு செயல்முறை விளக்கத்தை செய்து காண்பித்தனர். மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் கிருஷ்ணா வேளாண்மை கல்லூரி அமைந்துள்ளது. இக்கல்லூரியில் பயிலும் மாணவர்கள் கிராமப்புற தங்கும் திட்டத்தின் அடிப்படையில் கல்லூரிக்கு அருகிலிருக்கும் கிராமத்திற்கு சென்று செயல்முறை விளக்கத்தை விவசாயிகளுக்கு அளித்து வருகின்றனர். அந்த வகையில் கல்லூரி மாணவிகள் கண்ணூரிலிருக்கும் விவசாயிக்கு என்.பி.வி கரைசலின் பயன்பாட்டை குறித்து செயல்விளக்கம் அளித்தனர். அதாவது பருத்தி செடியில் என்.பி.வி கரைசல் எவ்வாறு அதிலிருக்கும் புழுக்களை கட்டுப்படுத்துகிறது என்றும், அதனை உபயோகம் செய்யும் முறையை […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

ஆஹா..! என்ன ஒரு சிறப்பு அலங்காரம்…. பங்குனி மாத அமாவாசை…. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம்….!!

மதுரையிலிருக்கும் ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் பங்குனி அமாவாசை சிறப்பு பூஜை நடைபெற்றது. தமிழகத்தில் தமிழ் மாதமான பங்குனி மாதம் என்றாலே கோவில் திருவிழாக்கள் தான் பொதுமக்களுக்கு முதலில் ஞாபகத்திற்கு வரும். இந்நிலையில் அனைத்து பகுதிகளிலிருக்கும் கோவில்களிலும் பங்குனி மாத திருவிழா வெகு விமர்சையாக நடைபெறும். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தங்களது நேர்த்திக் கடனை செலுத்துவது வழக்கம். மேலும் பங்குனி மாத திருவிழாவில் அனைத்து கோவில்களிலிருக்கும் மூலவருக்கு சிறப்பு அலங்கார அபிஷேக ஆராதனைகளும் நடைபெறும். இதனை பக்தர்கள் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மதுரையில் சித்திரைத் திருவிழாவை நடத்தக்கோரி… கொட்டும் மழையில் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்..!!

மதுரையில் சித்திரைத் திருவிழாவை நடத்த வேண்டும் என்று கூறி தமுக்கம் மைதானத்தில் ஏராளமானோர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்துக் கொண்டே வருகின்றது. இதனை கட்டுக்குள் வைக்க தமிழக அரசு பல்வேறு கட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. கடந்த ஆண்டும் கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு அமல்படுத்த பட்டிருந்த காரணத்தினால் எந்த கோயில்களிலும் திருவிழா நடத்தப்படவில்லை. சமீபத்தில் சற்று குறைந்து இருந்த தொற்றானது தற்போது மீண்டும் அதிகரித்துக் கொண்டு வருவதால் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

இதெல்லாம் உங்களுக்கு எங்கிருந்து கிடைக்குது…. ரோந்தில் அசால்டாக தூக்கிய காவல்துறையினர்…. மதுரையில் பரபரப்பு….!!

மதுரையில் மோட்டார் சைக்கிளில் கஞ்சா கொண்டுவந்த 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்தனர். இந்த நவீன யுகத்தில் அனைத்து பகுதிகளிலும் சில நபர்கள் மது, கஞ்சா, புகையிலை போன்ற போதை பொருட்களுக்கு அடிமையாகியுள்ளனர். இதோடு மட்டுமல்லாமல் அதனை மற்றவர்களுக்கும் விற்கின்றனர். இந்நிலையில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் ஜெயராமன் மற்றும் வனராஜா என்ற 2 பேர் தங்களது மோட்டார் சைக்கிளில் கஞ்சா வைத்துக்கொண்டு வத்தலக்குண்டு ரோட்டில் வந்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு சப்-இன்ஸ்பெக்டர் ஜீவா தலைமையிலான காவல்துறையினர் வாகன […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

வேலைய முடிச்சிட்டு வீட்டுக்கு போறவருக்கு இப்படியா நடக்கணும்…. தொழிலாளிக்கு நேர்ந்த சோகம்…. மதுரையில் பரபரப்பு….!!

மதுரையில் வாகனம் மோதியதில் ஓட்டல் தொழிலாளி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் ஓட்டல் தொழிலாளியாக பணிபுரிந்து வந்த புகாரி என்பவர் வசித்து வந்தார். இந்நிலையில் இவர் ஹோட்டலில் வேலையை முடித்துவிட்டு வீடு திரும்புவதற்காக மோட்டார் சைக்கிளில் சென்றார். அப்போது இவரது மோட்டார் சைக்கிளின் அருகே வந்த வாகனம் புகாரியின் மீது கண்ணிமைக்கும் நேரத்தில் மோதிவிட்டு நிற்காமலும் சென்றது. இதில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனை கண்டு […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

இங்க போறவங்க கிட்ட இத குடுத்தா சும்மாவா விடுவாங்க…. காவல்துறையினர் அதிரடி…. மதுரையில் பரபரப்பு….!!

மதுரையில் கைதிகளுக்கு போதை மாத்திரைகள் கொடுத்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். மதுரை மாவட்டம் திருநகரில் நடந்த பெண் கொலை வழக்கிற்காக காவல்துறையினர் 3 பேரை கைது செய்தனர். மேலும் இவர்களை திருமங்கலம் கோர்ட்டில் ஆஜர்படுத்த அழைத்துச் சென்றனர். அப்போது இவர்கள் மூவருக்கும் காவல்துறையினர் குடிப்பதற்கு டீ வாங்கி கொடுத்துள்ளார்கள். இந்நிலையில் அந்த 3 பேரையும் பார்க்க வந்த 2 பேர் அவர்களுக்கு போதை மாத்திரை வழங்கினர். இதனை கண்டுப்பிடித்த காவல்துறையினர் அவர்கள் இருவரையும் பிடித்து […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

இந்த செயல செஞ்சவங்கல கைது செய்யிங்க…. மாவட்ட கலெக்டர் அலுவலகம்…. மதுரையில் பரபரப்பு….!!

மதுரையில் கலெக்டர் அலுவலகம் முன்பாக விடுதலை சிறுத்தை கட்சியினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகத்தில் ஏப்ரல் மாதம் கடந்த 6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. இந்நிலையில் ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் இத்தேர்தலை முன்னிட்டு இரு தரப்பினரிடையே கோஷ்டி மோதல் ஏற்பட்டதில் 2 பேரை வெட்டி கொலை செய்தனர். இதனை கண்டித்து இருவரது உறவினர்களும் சாலைமறியலில் ஈடுபட்டு அவர்களது உடலை வாங்க மறுத்தனர். மேலும் இவர்கள் 1 கோடி ரூபாய் இழப்பீடு தொகையும், வீட்டில் ஒருவருக்கு அரசு […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

வேலைய முடிச்சுட்டு வீட்டுக்கு போனவருக்கு இப்படியா நடக்கணும்…. தொழிலாளிக்கு நேர்ந்த சோகம்…. மதுரையில் பரபரப்பு….!!

மதுரையில் டீக்கடை தொழிலாளி கார் மோதி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் ராஜா என்பவர் வசித்து வந்தார். இவர் அதே பகுதியிலிருக்கும் டீக்கடையில் தொழிலாளியாக இருந்தார். மேலும் இவருடன் அந்த டீக்கடையில் மொக்கை என்பவரும் பணிபுரிந்துள்ளார். இந்நிலையில் இருவரும் டீக்கடையில் வேலையை முடித்துவிட்டு வீட்டிற்கு திரும்புவதற்காக மோட்டார்சைக்கிளில் சென்றனர். இதனையடுத்து இவர்கள் இருவரும் கண்டுகுளம் அருகே சென்றுகொண்டிருக்கும்போது எதிரே வந்த கார் இவர்களது மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியது. இதில் தூக்கி […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

ஒரே நாள்ல 75 வழக்குக்கு தீர்வு…. உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிமன்றம்…. மதுரை மாவட்டம்….!!

மதுரையில் மக்கள் நீதிமன்றம் எனப்படும் லோக் அதாலத் மூலம் 75 வழக்கிற்கு தீர்வு காணப்பட்டுள்ளது. மதுரை மாவட்டம் வாடிப்பட்டியிலிருக்கும் உரிமை மற்றும் குற்றவியல் நீதிமன்றத்தில் தேசிய சட்டப் பணி ஆணைக்குழுவின் உத்தரவின்பேரில் மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. இந்த மக்கள் நீதிமன்றத்தில் குற்றவியல் மற்றும் உரிமையியல் வழக்கினை நீதிபதி சிந்துமதி, ராம் கணேஷ் ஆகியோர் விசாரணை செய்துள்ளனர். இதனையடுத்து இதில் உரிமையியல் 6 வழக்குகள் குடும்ப பிரச்சனை, வாடகை பிரச்சனை மற்றும் கொடுக்கல்-வாங்கல் இருந்தது. இதற்கு நீதிபதிகள் தீர்ப்பு […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

இத நடத்தி இவ்ளோ ரூபாய இழப்பீடு தொகையா கொடுத்திருக்காங்க…. தேசிய சட்டப்பணி ஆணைக்குழு உத்தரவு…. மதுரை மாவட்டம்….!!

மதுரையில் மக்கள் நீதிமன்றம் நடைபெற்றதில் 24.60 லட்சம் இழப்பீடு தொகையை வழங்கியுள்ளார்கள். மதுரை மாவட்டத்தில் தேசிய சட்ட பணி ஆணைக்குழுவின் உத்தரவின்பேரில் வாடிப்பட்டியிலிருக்கும் நீதிமன்றத்தில் மக்கள் நீதிமன்றம் எனப்படும் லோக் அதாலத் நடைபெற்றது. இதில் உரிமையியல், குற்றவியல் வழக்குகள் தீர்வு காணப்பட்டது. இதனையடுத்து இதில் உரிமையியலுக்கு 6 வழக்குகளும், குற்றவியலுக்கு 69 வழக்குகளுமாக மொத்தம் 75 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. இதனைத் தொடர்ந்து குற்றவியலான விபத்து வழக்கிற்கு தீர்வு காணப்பட்டதில் முதன்மை அமர்வு நீதிபதியான வடமலை 24.60 […]

Categories
ஆன்மிகம் மதுரை மாவட்ட செய்திகள் விழாக்கள்

மதுரை சித்திரை திருவிழாவில் பக்தர்களுக்கு அனுமதி கிடையாது…!

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மதுரை சித்திரை திருவிழா கோவில் வளாகத்தில் நடைபெறும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார். மதுரையில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வரும் நிலையில் நோய் தடுப்பு நடவடிக்கையை மாவட்ட நிர்வாகம் தீவிரப்படுத்தியுள்ளது. இந்தநிலையில் மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் சித்திரை திருவிழா கடந்த ஆண்டு போலவே கோவில் வளாகத்திலேயே நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் அன்பழகன் தெரிவித்துள்ளார். மேலும் நோய் தடுப்பு நடவடிக்கையாக சித்திரை திருவிழாவில் பக்தர்களுக்கு அனுமதி கிடையாது என்றும் ஆட்சியர் கூறியுள்ளார். […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

35 ஆவது தடவையா இத கொடுக்காரு…. சிவகாசி வெடி விபத்து…. மதுரை மாவட்டம்….!!

மதுரையில் 35 வது முறையாக நிவாரண உதவி அளித்த பிச்சைக்காரருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றனர். இந்த நவீன யுகத்தில் சில பகுதிகளில் இயற்கை பேரழிவு ஏற்படும். இதனால் பாதிக்கப்பட்ட பொது மக்களுக்கு அரசு நிவாரணம் வழங்குவது வழக்கம். இந்த நிவாரணத்திற்காக சில தன்னார்வலர்கள் தங்களால் முடிந்தவற்றை அரசாங்கத்திற்கு அளிப்பார்கள். அந்த வகையில் சிவகாசி மாவட்டத்தில் நடைபெற்ற வெடி விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்காக பூல்பாண்டியன் என்பவர் தான் இதுவரை பிச்சை எடுத்த பணத்தில் 35 தாவது தடவையாக 10,000 ரூபாயை […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

5 நாளா நடக்க வேண்டியது 1 நாள்ல முடிஞ்சுட்டு…. கொரோனா தொற்று…. மதுரை மாவட்டம்….!!

மதுரையிலிருக்கும் அம்மன் கோவிலில் பொதுமக்கள் பிரம்மாண்டமாக தங்களது நேர்த்திக்கடனை செலுத்தியுள்ளார்கள். மதுரை மாவட்டம் ஜெய்ஹிந்த்புரத்தில் வீர காளியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் பங்குனி உத்திர பிரம்மோற்சவ விழா மிகவும் கோலாகலமாகவும், பிரம்மாண்டமாகவும் நடைபெற்றது. இதற்கிடையே 5 நாள் நடைபெற வேண்டிய இத்திருவிழாவை கொரோனா காலம் நடைபெறுவதால் 1 நாளில் வைக்கும்படி மாவட்ட நிர்வாகம் கேட்டுக்கொண்டது. அதன்படி 1 நாளன்று பலவிதமான நேர்த்திக் கடன்களை பொதுமக்கள் செலுத்தினர். அதாவது பெண்கள் முளைப்பாரி எடுத்தும், ஆண்கள் அலகு குத்தியும் ஊர்வலமாக […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

“நான் புகார் கொடுத்தும்”, இவங்க நடவடிக்கை எடுக்கல…. தம்பதியர் தீக்குளிக்க முயற்சி…. மதுரையில் பரபரப்பு….!!

மதுரையில் தீக்குளித்து தற்கொலை செய்து கொள்ள முயன்ற தம்பதியரை காவல்துறையினர் கைது செய்தனர். மதுரை மாவட்டம் சிந்தாமணியில் ஜோசப் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த மற்றொருவருக்கும் தொழில்ரீதியாக முன்விரோதம் இருந்தது. இந்நிலையில் இவர் அவனியாபுரம் காவல் நிலையத்தில் இது தொடர்பாக புகார் கொடுத்துள்ளார். அப்புகாரை ஏற்ற காவல்துறையினர் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த ஜோசப் அவரது மனைவியுடன் மாநகர கமிஷனர் அலுவலகத்திற்கு சென்றுள்ளார். இதனையடுத்து அவரும், அவரது மனைவியும் மண்ணெண்ணெய் […]

Categories

Tech |