Categories
மதுரை மாவட்ட செய்திகள்

வெளியூர் சென்ற குடும்பம்…. திரும்பியபோது காத்திருந்த அதிர்ச்சி…. வலைவீசிய போலீசார்….!!

வீட்டின் பூட்டை உடைத்து 5 பவுன் நகையை திருடிச் சென்ற மர்ம நபரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். மதுரை மாவட்டத்திலுள்ள மேல பொன்னகரம் கிராமத்தில் தனது குடும்பத்துடன் வசித்து வருபவர் சங்கரபாண்டி. இவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வீட்டை பூட்டி விட்டு தனது குடும்பத்துடன் வெளியூர் சென்று உள்ளார். பின்னர் அவர் நேற்று காலை வீடு திரும்பிய போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். பின்னர் அவர் உள்ளே சென்று […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

இது யாரு பண்ணினாங்க…. தூக்கி வீசப்பட்ட துப்பாக்கி…. மதுரையில் பரபரப்பு….!!

சாக்கு பையில் கிடந்த துப்பாக்கியால் திருநகர் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மதுரை மாவட்டத்தில் திருநகர் பகுதியில் செந்தில்குமார் என்ற ஆடிட்டர் வசித்து வருகிறார். இவரது வீட்டின் பின்புறத்தில் காலியிடத்தில் சாக்குப்பை ஒன்று கிடந்துள்ளது. உடனே அது என்னவென்று பார்ப்பதற்காக செந்தில்குமார் சாக்கு பையை பிரித்துள்ளார். அப்போது அந்த சாக்குப்பையில் 3 அடி நீளமுள்ள துப்பாக்கி ஒன்று இருந்துள்ளது. இதனை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்து திருநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் காவல்துறையினர் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

போலீசுக்கு கிடைத்த ரகசிய தகவல்…. பணம் வைத்து சூதாடிய கும்பல்…. கைது செய்த காவல்துறை….!!

பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட ஐந்து பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மதுரை மாவட்டத்திலுள்ள சிலைமான் பகுதியில் உள்ள காவல் நிலையத்திற்கு அப்பகுதியில் சிலர் பணம் வைத்து சூதாடுவதாக தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திக் தலைமையிலான காவல்துறையினர் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் சிலர் பணம் வைத்து சூதாடிய கொண்டிருந்ததை கண்ட காவல்துறையினர் அவர்களை பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர். இந்த விசாரணையில் அவர்கள் ராகேஷ் குமார், ராம், சுவில்குமார், […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

பொது மக்களுக்கு போய் சேரல…. விலை நிர்ணயம் பண்ணுங்க…. தமிழ்நாடு பரவாயில்லை கூறிய நீதிபதி….!!

கொரோனா தடுப்பு நடவடிக்கையில் மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில் தமிழ்நாடு பரவாயில்லை என்று கூறிய நீதிபதி வழக்கை அடுத்த வாரம் ஒத்திவைத்துள்ளார். மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த கே.கே.ரமேஷ் என்பவர் மதுரை ஹைகோர்ட்டில் ஒரு மனுவை தாக்கல் செய்துள்ளார். அதில் இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதனைக் கட்டுப்படுத்துவதற்கு தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு மத்திய அரசின் உத்தரவின் பேரில் போடப்பட்டு வருகிறது. ஆனால் தமிழ்நாட்டில் 135 தனியார் மருத்துவமனைகளுக்கு கொரோனா தடுப்பூசி போடுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனால் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

சுட்டெரித்த வெயில்…. திடீரென்று பெய்த கனமழை…. மகிழ்ச்சியில் விவசாயிகள்….!!

இடி மின்னலுடன் அரை மணி நேரம் பெய்த மழையால் அலங்காநல்லூரில் குளிர்ச்சி நிலவுகிறது. தமிழகம் முழுவதும் வெயில் சுட்டெரித்து வாட்டுகின்றது. இந்த வெயிலால் மக்கள் வெளியில் செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். இந்நிலையில் மதுரை மாவட்டத்தில் அலங்காநல்லூரில் நேற்று மாலை திடீரென இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்துள்ளது. சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக பெய்த இந்த மழையால் பழைய காவல் நிலையம், பஸ் நிலையம் உள்ளிட்ட பல பகுதிகளில் மழை நீர் சூழ்ந்துள்ளது. மேலும் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

எங்களுக்கு வழி சொல்லுங்க…. வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கிறோம்…. மனு கொடுத்த சலூன் கடைக்காரர்கள்….!!

சலூன் கடைகளை திறக்க கோரி முடி திருத்தம் செய்யும் தொழிலாளர்கள் மனு கொடுத்துள்ளனர். தமிழகத்தில் கொரோனாவின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகின்றது. இதனால் தமிழக அரசு அத்தியாவசிய மற்ற கடைகளை மூடக்கோரி உத்தரவிட்டுள்ளது. இதில் சலூன் கடைகளும் அடங்கும் என்பதால் முடி திருத்தம் செய்யும் தொழிலாளர்கள் ஒரு மனுவை எழுதி உள்ளனர். அதில் “எங்கள் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு பகுதி நேரமாவது சலூன் கடைகளை திறக்க அனுமதி வேண்டும். இல்லையென்றால் நாங்களும் எங்கள் குடும்பமும் மிகுந்த […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

கட்டுப்பாடுகளை தளர்வுகள் செய்யுங்க…. இல்லையென்றால் 10000 நிதி கொடுங்க…. மனு கொடுத்த மரக்கால் கலைக்குழுவினர்….!!

மாதந்தோறும் ரூபாய் 10000 நிதியாக வழங்க வேண்டும் என மரக்கால் ஆட்டக் கலைஞர்கள் கோரிக்கை மனு அளித்துள்ளனர். கலைமாமணி மோகன் மரக்கால் கலைக்குழு சார்பாக கலெக்டர் அன்பழகனிடம் கோரிக்கை மனு ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது. அதில் கூறியிருந்ததாவது “தமிழகத்தில் கொரோனா வேகமாக பரவிக் கொண்டிருக்கும் நிலையில் ஊரடங்கு கட்டுப்பாடுகளால் எங்களது கலைத்தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. நாங்கள் வேலை வாய்ப்பை இழந்து அன்றாட உணவுக்கு கூட கஷ்டப்பட்டு கொண்டு இருக்கிறோம். அதனால் மதுரை மாவட்டத்தில் கலை நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு அனுமதி தர […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

எதுக்கு இந்த கலர்ல இருக்கு…. பணம் கொடுத்து தண்ணீர் வாங்க முடியல…. போராட்டம் நடத்த போகிறோம்….!!

நகராட்சியில் இருந்து விநியோகிக்கப்படும் குடிநீர் மஞ்சள் நிறத்தில் காணப்படுவதால் பொதுமக்கள் அதிர்ச்சியில் உள்ளனர். மதுரை மாவட்டத்தில் பெத்தானியாபுரம், ஆரப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் மாநகராட்சி சார்பில் நான்கு நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் விநியோகிக்கப்படுகிறது. இந்த தண்ணீர் கடந்த ஒரு மாத காலமாக கடும் மஞ்சள் நிறத்தில் காணப்படுகிறது. மேலும் தண்ணீர் சுத்திகரிப்பு செய்ததற்கான அடையாளமும் காணப்படவில்லை. இந்த தண்ணீரை பாத்திரத்தில் பிடித்து வைத்த பின் சில மணி நேரங்கள் கழித்து பார்க்கும்போது பாத்திரத்தின் அடியில் இரும்புத்தாது போற்று […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

2 கட்டு விரியன் பாம்புகள்…. வீட்டிற்குள் புகுந்ததை கண்ட ஊழியர்…. பத்திரமாக மீட்ட தீயணைப்பு துறையினர்….!!

வீட்டிற்குள் புகுந்த இரண்டு கட்டு விரியன் பாம்புகள் தீயணைப்பு துறையினரால் பத்திரமாக மீட்கப்பட்டு வனத்தில் விடப்பட்டுள்ளது. மதுரை மாவட்டத்தில் கரிசல்பட்டி கிராமத்தில் கொரோனா தடுப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது. அந்த கிராமத்தில் உள்ள பள்ளிகள், கோவில்கள், வீடுகள் மற்றும் வீடுகளின் சுற்றுப்புறங்களில் கிருமி நாசினி தெளிப்பு பணிகளை சுகாதாரத் துறை ஊழியர்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர். அந்த சமயத்தில் மணிகண்டன் என்பவரது வீட்டின் அருகில் கிருமி நாசினி தெளித்து கொண்டிருக்கும்போது இரண்டு பாம்புகள் அவரது வீட்டின் உள்ளே […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

இனிமேல் குடிக்க கூடாது…. கண்டித்த பெற்றோர்…. காத்திருந்த அதிர்ச்சி….!!

பெற்றோர் கண்டித்ததால் வாலிபர் மின் கம்பியை பிடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்தில் தும்மக்குண்டு கிராமத்தில் வசித்து வருபவர் அய்யர். இவருடைய மகன் பழனி என்பவர் பால் வண்டியில் கிளீனராக பணிபுரிந்து வந்தார். இவர் மதுப்பழக்கத்திற்கு அடிமையாகி அடிக்கடி மது அருந்திவிட்டு வீட்டிற்கு வருவார். இதனால் அவரது பெற்றோர் அவரை கண்டித்துள்ளனர். இதனால் அவர் மனவேதனை அடைந்து தனது வீட்டின் அருகில் உள்ள உயர் மின்னழுத்த கம்பியை பிடித்துள்ளார். இதனால் அவர் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

பூட்டிய கடையில் கைவரிசை…. தடயங்களை சேகரித்த போலீஸ்…. மர்மநபருக்கு வலைவீச்சு….!!

பூட்டிய பழக்கடையில் கைவரிசை காட்டிய மர்ம நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். மதுரை மாவட்டத்தில் கோச்சடை பகுதியில் வசித்து வருபவர் சரவணன். இவர் எச்.எம்.எஸ் காலனியில் பழக்கடை வைத்து நடத்தி வருகிறார். இவர் சம்பவம் நடந்த அன்று இரவு வழக்கம் போல் கடையை பூட்டி விட்டு சென்றுள்ளார். பின்னர் மறுநாள் காலை வந்து பார்த்த போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். பின்னர் அவர் உள்ளே சென்று பார்த்தபோது ரூபாய் 4000 […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

கல்யாணம் ஆகி 4 மாதம்தான் ஆச்சு…. வாலிபரின் சோக முடிவு…. கண்ணீரில் மனைவி….!!

திருமணமான நான்கு மாதங்களில் வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்தில் சோழவந்தான் பகுதியில் பரமசிவம் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருக்கு வாசுதேவன் என்ற மகன் இருந்தார். இவருக்கு கடந்த ஜனவரி மாதம் தான் திருமணம் நடந்துள்ளது. இந்நிலையில் நேற்று இரவு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வாசுதேவன் தூக்கு போட்டு தற்கொலை செய்துள்ளார். இது குறித்த தகவல் அறிந்ததும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வாசுதேவனின் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

ரோந்து பணியில் ஈடுபட்ட காவலர்கள்…. ரகசியமாய் விற்பனை செய்த பொருள்…. மடக்கி பிடித்த காவல்துறை….!!

கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட வாலிபர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். மதுரை மாவட்டத்திலுள்ள அண்ணாமலை காவல் நிலையத்தில் உள்ள சப் இன்ஸ்பெக்டர் மோகன் தலைமையிலான காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் அங்கு கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்த ஒருவரை காவல்துறையினர் நோட்டமிட்டனர். இதனை அடுத்து அவரை மடக்கி பிடித்து விசாரணை நடத்தியபோது அவர் நாகமலை புதுக்கோட்டை பகுதியை சேர்ந்த கண்ணன் என்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் அவரை கைது செய்து அவரிடம் இருந்த கஞ்சா […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மக்கள் முறையாக கடைபிடித்தனர்…. 134 பேருக்கு மட்டும் அபராதம்…. மொத்தம் 27500 வசூலானது….!!

ஊரடங்கு விதிமுறைகளை மீறியதால் 134 பேருக்கு தலா ரூபாய் 200 அபராதம் விதிக்கப்பட்டு மொத்தம் 27500 ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது. கொரோனாவின் இரண்டாவது அலை தமிழகம் முழுவதும் வேகமாக பரவி வருகின்றது. மதுரை மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு கடைபிடிக்கபட்டபோது மாவட்டம் முழுவதும் போலீசாரால் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. மேலும் விதிமுறைகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதால் அங்கு உள்ள மக்கள் முழு ஊரடங்கை விதிமுறைகள் படி சரியாக கடைபிடித்தனர். மேலும் ஊரடங்கு விதிமுறைகளை […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

முழு ஊரடங்கை எப்படி பயன்படுத்தலாம்…. மணல் திருட்டில் ஈடுபட்ட 24 பேர்…. கைது செய்த காவல்துறை….!!

முழு ஊரடங்கை பயன்படுத்தி மணல் திருட்டில் ஈடுபட்ட 24 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தமிழகம் முழுவதும் கொரோனாவின் இரண்டாவது அலை வேகமாக பரவிக் கொண்டிருக்கும் நிலையில் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. இந்நிலையில் மதுரை மாவட்டத்தில் முழுஊரடங்கின் போது கல்லாத்து ஓடையில் மணல் திருட்டில் ஈடுபடுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலை விட்டல்பட்டி கிராம நிர்வாக அதிகாரி தங்கம் முனியம்மாள் போலீசாருக்கு அளித்துள்ளார். இந்த தகவலின் பேரில் காவல்துறையினர் கல்லாத்து ஓடையில் சோதனை நடத்தினர். […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

வழிப்பறி கொள்ளை…. கையும் களவுமாக சிக்கிய 4 வாலிபர்கள்…. கைது செய்த காவல்துறை….!!

வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்ட 4 வாலிபர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்தில் வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்டு வந்த மர்ம நபர்களை பிடிப்பதற்காக காவல்துறையினர் தனிப்படை அமைத்து தீவிரமாக தேடிவந்தனர். இந்நிலையில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும்போது மோட்டார் சைக்கிளில் வந்த 4 பேரை அழைத்து விசாரித்து உள்ளனர். அந்த 4 பெரும் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்துள்ளனர். இதனால் சந்தேகம் அடைந்த காவல்துறையினர் அவர்களை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

நோய் எதிர்ப்பு சக்தி மருந்து பெட்டகம்…. ரூ 50க்கு விற்பனை…. பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் கிடைக்கும்….!!

மதுரை மாநகராட்சி நோய் எதிர்ப்பு சக்தி அடங்கிய மருந்து பெட்டகத்தை ரூபாய் 50 க்கு விற்பனை செய்துள்ளது. கொரோனாவின் இரண்டாவது அலை உலகம் முழுவதும் வேகமாக பரவி வரும் நிலையில் மதுரை மாவட்டத்தில் வைரஸ் தடுப்பு பணிகள் தீவிரமடைந்து வருகிறது. மேலும் நோய் எதிர்ப்பு சக்தி அடங்கிய மருந்து பெட்டகம் ரூபாய் 50 க்கு விற்பனை செய்யும் பணியினையும் மாநகராட்சி தொடங்கியுள்ளது. இந்த மருந்து பெட்டகத்தை வழங்கும் நிகழ்ச்சி மாநகராட்சி அண்ணா மாளிகையில் நடைபெற்றுள்ளது. இதில் மாநகராட்சி […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

பெண் ரயில்வே கேட் கீப்பர்…. 2 மர்மநபர்கள் செய்த ரகளை…. காவல்துறை வலைவீச்சு….!!

பெண் ரயில்வே கேட் கீப்பரிடம் செல்போன் மற்றும் தங்க சங்கிலியை பறித்து சென்ற இரு மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். மதுரை மாவட்டத்தில் சமயநல்லூரை சேர்ந்த செல்வி என்ற பெண் சோழவந்தான் வைகை ரயில்வே கேட் கீப்பராக பணியாற்றி வருகிறார். இவர் நேற்று காலை 8 மணி அளவில் பணிக்கு வந்துள்ளார். இதனையடுத்து மதியம் சுமார் இரண்டரை மணி அளவில் 2 மர்ம நபர்கள் ஏதோ விசாரிப்பது போல் ரயில்வே கேட் கீப்பர் அறைக்கு […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

இப்படி இருந்தா நோய் ஏற்படும்…. குடிநீரில் வரும் புழுக்கள்…. புகார் அளித்த பொதுமக்கள்….!!

மாநகராட்சியிலிருந்து வீடுகளுக்கு வினியோகிக்கப்படும் குடிநீரில் புழுக்கள் வருவதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மதுரை மாவட்டத்தில் 51 ஆவது வார்டு பகுதிகளில் மாநகராட்சி சார்பில் மூன்று நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றது. அவ்வாறு விநியோகிக்கப்படும் குடிநீரில் புழுக்கள் நிறைந்து காணப்படுவதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்தபோதும் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளாததால் மக்கள் வேதனையில் உள்ளனர். இதுகுறித்து அப்பகுதி பொதுமக்களிடம் கேட்கும்போது அவர்கள் கூறியதாவது “அன்றாடம் பயன்படுத்தும் இந்தத் தண்ணீரில் புழுக்கள் வருவதால் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

ரோந்து பணியில் ஈடுபட்ட காவல்துறையினர்…. சட்டவிரோதமாக செய்த செயல்…. கைது செய்த காவல்துறை….!!

சட்டவிரோதமாக மது விற்பனை செய்த இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டத்திலுள்ள வில்லூர் காவல்துறையினர் கோபாலபுரம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் பிச்சம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த நடராஜன் என்பவர் சட்டவிரோதமாக மது விற்பனை செய்துள்ளார். இதனை கண்காணித்த காவல்துறையினர் அவரை கைது செய்துள்ளனர். மேலும் அவரிடம் இருந்த 46 மது பாட்டில்களையும் பறிமுதல் செய்துள்ளனர். இதேபோல் புளியங்குளம் கிராமத்தை சேர்ந்த மாரிசாமி என்பவரும் சட்டவிரோதமாக மதுவை விற்பனை செய்துள்ளார். இதுகுறித்து […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

பால் விநியோகம் செய்ய சென்றவர்…. ஆட்டோவை எடுக்கும் போது நேர்ந்த சம்பவம்…. கண்ணீர் கடலில் குடும்பம்….!!

லாரி ஒன்று ஆட்டோ மீது மோதியதில் ஒருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள அவனியாபுரம் கிராமத்தில் பாண்டியன் என்பவர் வசித்து வந்தார். இவர் ஆட்டோ மூலம் பால் வினியோகம் செய்து வந்தார். அவ்வாறு அவர் நேற்று காலை எலியார்பத்தி அருகே ஆட்டோவை நிறுத்தி விட்டு பால் விநியோகம் செய்துவிட்டு ஆட்டோவை எடுக்கும் நேரத்தில் பின்னாலிருந்து வந்த ஒரு லாரி ஆட்டோவின் மீது மோதியுள்ளது. இதில் அவர் பலத்த காயமடைந்து கீழே விழுந்துள்ளார். இதனை கண்ட […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

அடகுக்கடை உரிமையாளருக்கே இந்த நிலைமையா…. நூதன முறையில் பணம் ஏமாற்றிய 4 பேர்…. கைது செய்த காவல்துறை….!!

அடகுக் கடை உரிமையாளரிடம் நூதன முறையில் பணத்தை ஏமாற்றிய நான்கு பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மதுரை மாவட்டத்திலுள்ள நிலக்கோட்டை கிராமத்தில் திரவியம் என்பவர் நகை அடகு கடை வைத்து நடத்தி வருகிறார். இவர் வங்கியில் அடகு வைத்திருக்கும் நகைகளை கமிஷன் முறையில் மீட்டு பணம் பெரும் தொழிலும் செய்து வருகிறார். இதுகுறித்து அவர் ஆங்காங்கே விளம்பரமும் செய்துள்ளார். இந்த விளம்பரத்தைக் கண்டு மதுரையை சேர்ந்த வினோத் என்பவர் திரவியத்தை செல்போனில் தொடர்பு கொண்டு […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

திருப்பரங்குன்றம் முருகன் கோவில்…. விமர்சையாக நடைபெறும் சித்திரை மாத திருவிழா…. ரத்து செய்யப்பட்டதாக அறிவிப்பு….!!

கொரோனா தொற்றின் காரணமாக திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் சித்ரா பவுர்ணமி உற்சவம் மற்றும் சித்ரா பவுர்ணமி கிரிவலம் ரத்து செய்யப்பட்டுள்ளது. மதுரை மாவட்டத்தில் உள்ள திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் சித்திரை பவுர்ணமி உற்சவம் விழா மற்றும் பௌர்ணமி கிரிவலம் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் நடைபெறுவது வழக்கமான ஒன்று. ஆனால் தற்போது கொரோனா வைரஸின் இரண்டாவது அலை வேகமாக பரவி கொண்டிருப்பதனால் வரும் 26ம் தேதி அன்று சித்ரா பவுர்ணமி உற்சவ விழா ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் […]

Categories
அரசியல் மதுரை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

ஓட்டுக்கு பணம் கொடுத்தவர்கள் திருடர்கள்… கூட்டத்தில் சுயேட்சை வேட்பாளர் ஆவேசம்…. கடுப்பான அதிமுக நிர்வாகிகள் ..!!

உசிலம்பட்டி சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தவர்கள் திருடர்கள் என்று சுயேச்சை வேட்பாளர் கோஷமிட போது அதிமுக நிர்வாகிகளுடன் கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது . மதுரை மாவட்டம் உசிலம்பட்டி கோட்டாசியர் அலுவலகத்தில் உசிலம்பட்டி சட்டமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணுவது தொடர்பாக வேட்பாளர்கள் மற்றும் முகவர்களுடன் கோட்டாசியர்  ராஜ்குமார் ஆலோசனை கூட்டம் நடத்தினார். இதில் பங்கேற்ற சுயேச்சை  வேட்பாளர் தனசேகரன், தேர்தலில் அதிகப்படியாக பணபட்டுவாடா நடந்ததாகவும், ஓட்டுக்கு பணம் கொடுத்தவர்கள் மீது கடும் நடவடிக்கை […]

Categories
மதுரை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

ஐயா..! எங்களை கொன்னுடுவாங்க..!… ”காப்பாத்துங்க”…. பதறிய காதல் ஜோடி…. ஐகோர்ட் கிளை அதிரடி உத்தரவு …!!

ஆணவக்கொலையில் இருந்து காப்பாற்றுமாறு சாதி மறுப்பு திருமணம் செய்த பெண் தாக்கல் செய்த வழக்கில் அவரது தந்தை மற்றும் உறவினர்கள் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் கரம்பக்குடியை சேர்ந்த ரம்யா என்ற இளம் பெண், அதே பகுதியை சேர்ந்த சுரேந்தர் என்பவரை நீண்ட நாட்களாக காதலித்து வந்துள்ளார். சுரேந்தர் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர் என்பதால் ரம்யாவின் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் வீட்டை விட்டு வெளியேறிய […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

வீட்டுக்குள் பதுங்கிய கட்டுவிரியன் பாம்புகள் – அலேக்காக தூக்கிய தீயணைப்பு வீரர்கள் …!!

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே வீட்டுக்குள் இருந்த மூன்று கட்டு வெறியின் பாம்புகளை தீயணைப்பு படை வீரர்கள் மீட்டு வனத்துறையிடம் ஒப்படைத்து உள்ளனர். உசிலம்பட்டி அருகே உள்ள கவனம்பட்டி கிராமத்தில் போக்குவரத்து தலைமை காவலர் சத்தியமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டிற்குள் பாம்பு இருப்பதாக தகவல் அளித்ததையடுத்து அங்கு தீயணைப்பு விரைந்து சென்றனர். பல மணி நேரம் போராட்டத்திற்குப்பிறகு அந்த வீட்டிற்குள் அதிக விஷத்தன்மை வாய்ந்த மூன்று கட்டுவிரியன் பாம்புகள் இருப்பது கண்டறியப்பட்டது. அவை […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மல்லிகை கிலோ ரூ.150…. தாறுமாறாக குறைந்த பூ விலை… கண்ணீர் வடிக்கும் விவசாயிகள்….!!

மதுரை மல்லிகை தற்போது கிலோ நூற்று ஐம்பது ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. விழா காலமாக இருந்தபோதும் கடுமையான விலை சரிவு ஏற்பட்டதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். மதுரை மாட்டுத்தாவணி அருகே ஒருங்கிணைந்த மலர் வணிக வளாகம் உள்ளது. திண்டுக்கல், தேனி, விருதுநகர், தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் இருந்தும்,  மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதியிலிருந்தும் உற்பத்தியாகும் பூக்கள் அங்கு விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன. இந்த நிலையில் தற்போது மலர் வணிக வளாகத்தில் நேற்று மல்லிகை ஒரு கிலோ ரூபாய் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மதுரை கள்ளழகர் கோவில்…. திருக்கல்யாண மண்டபத்தில் உண்டியல் திறப்பு…. விதிமுறைபடி நடத்தப்பட்ட பணி….!!

கள்ளழகர் கோவிலில் உண்டியல்கள் நேற்று திருக்கல்யாண மண்டபத்தில் வைத்து திறந்து எண்ணபட்டுள்ளது. மதுரை மாவட்டத்தில் உள்ள கள்ளழகர் கோவிலில் உண்டியல்கள் திறக்கப்பட்டு எண்ணபட்டுள்ளது. இதில் 96 கிராம் தங்கமும் 524 கிராம் வெள்ளியும் 31 லட்சத்து 54 ஆயிரத்து 339 ரூபாய் ரொக்கப் பணமும் வெளிநாட்டு டாலர்களும் இருந்தன. மேலும் உண்டியல் திறப்பின் போது தக்கார் பிரதிநிதி நல்லதம்பி, கண்காணிப்பாளர் செந்தில்குமார், நாராயணி, பிரதீபா, கோவில் நிர்வாக அதிகாரி அனிதா, உதவி அதிகாரி விஜயன் மற்றும் அலுவலர்கள் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

பதுங்கியிருந்த மலைப்பாம்பு…. தைரியத்துடன் செயல்பட்ட பொதுமக்கள்…. வனத்திற்குள் விட்ட தீயணைப்பு துறையினர்….!!

தோட்டத்திற்குள் இருந்த 10 அடி நீள மலைப் பாம்பை பொதுமக்கள் பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். மதுரை மாவட்டத்திலுள்ள குன்னாரம்பட்டி கிராமத்தில் இருக்கும் தென்னந்தோட்டத்திற்குள் தென்னங்கீற்றுகளை அடுக்கி வைத்துக் கொண்டிருக்கும்போது 10 அடி நீள மலைப்பாம்பு ஒன்று அதில் பதுங்கி இருந்துள்ளது. இதனை கண்ட அப்பகுதி மக்கள் மலைப்பாம்பை பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர். இதனையடுத்து வனத்துறையினர் அந்த மலைப்பாம்பை வனப்பகுதிக்குள் சென்று பத்திரமாக விட்டுள்ளனர். இப்பொழுது கோடைகாலம் என்பதால் வனப்பகுதியில் இருந்து தண்ணீர் மற்றும் இரைதேடி வன உயிரினங்கள் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

கொரோனாவின் 2-வது அலை…. அமலுக்கு வந்தது இரவு நேர ஊரடங்கு…. வெறிச்சோடியது சாலைகள்….!!

இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வந்ததால் மதுரை, திருச்சி, திண்டுக்கல் போன்ற மாவட்டங்களில் பரபரப்பாக இருக்கக்கூடிய இடங்கள் வெறிச்சோடி காணப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனாவின் இரண்டாவது அலை வேகமாக பரவ தொடங்கியுள்ளது. இதை தொடர்ந்து தமிழக அரசு இரவு 10 மணி முதல் மாலை 4 மணி வரை இரவு நேர ஊரடங்கு அறிவித்துள்ளது. எனவே இந்த நேரத்தில் தனியார், அரசு பஸ், ஆட்டோ, கார் ஆகியவை அனுமதிக்கப்படாது. மேலும் ரயில் மற்றும் விமான நிலையம் செல்வதற்கு மட்டுமே […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

1500க்கு விற்பனையானது…. இப்போ 100க்கு தான் போகுது…. வேதனையில் விவசாயிகள்….!!

வாழையிலை கட்டு ரூபாய் 100க்கு விற்பனையானதால் விவசாயிகளும் வியாபாரிகளும் வேதனை அடைந்துள்ளனர். தற்போது உலகில் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதனை தடுக்க மத்திய மாநில அரசுகள் தொடர்ந்து முயற்சி செய்து வருகின்றது. தமிழகத்தில் நேற்று முதல் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. அதன் விளைவாக திருமணம் உள்ளிட்ட விழாக்களிலும் குறைவானவர்களே கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது. மேலும் ஹோட்டல்கள் இரவு 9 மணிக்கு மேல் இயங்க அனுமதி இல்லை. இதன் எதிரொலியாக நேற்று […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மீனாட்சி அம்மைக்கு சித்திரை திருவிழா…. உள்திருவிழாவாக நடத்த உத்தரவு…. கோரிக்கை விடுத்த பக்தர்கள்….!!

சித்திரை திருவிழாவை உள்திருவிழாவாக நடத்த தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. பாண்டிய மன்னருக்கு மகளாகப் பிறந்து பட்டத்து அரசியாக மகுடம் சூட்டி நாட்டை ஆண்டு தேவாதி தேவர்களை போரில் வென்று சிவபெருமானை திருமணம் செய்து கொள்வார் மீனாட்சி அம்மை. மதுரையை ஆண்ட மகாராணிக்கு சித்திரை மாதம் உலகப் புகழ்பெற்ற திருவிழா ஒன்று நடைபெறும். இந்த திருவிழா கடந்த ஆண்டு கொரோனாவால் தடைசெய்யப்பட்டு திருக்கல்யாணம் மட்டும் நடந்துள்ளது. இந்த ஆண்டும் கொரோனாவின் இரண்டாவது அலை காரணமாக சித்திரை திருவிழாவிற்கு […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

பலத்த மழையுடன் வீசிய சூறைக்காற்று…. வேரோடு சாய்ந்த புளியமரம்…. விவசாயிக்கு நேர்ந்த விபரீதம்….!!

புளியமரம் சாய்ந்ததில் விவசாயி தனது ஆடு மாடுகளுடன் உடல் நசுங்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள எர்ரம்பட்டி பகுதியில் பழனியாண்டி என்ற விவசாயி தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி மூன்று பிள்ளைகள் உள்ளனர். இந்நிலையில் நேற்று மாலை அப்பகுதியில் பலத்த காற்றுடன் கனமழை பெய்ய தொடங்கியுள்ளது. இதனை அடுத்து மழை வருவதற்கு முன்பாக பழனியாண்டி தனது இரண்டு மாடுகள் மற்றும் இரண்டு ஆடுகளை பிடித்து மாட்டு கொட்டகைக்குள் கட்ட சென்றுள்ளார். அதன்பின் […]

Categories
அரசியல் மதுரை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

2பேர் இருக்கும் யாருனு தெரில….. உள்ள நுளைச்சுட்டாங்க… வாக்கு எண்ணிக்கை மையத்தில் மர்ம நபர்கள்…. திமுகவினர் பரபரப்பு குற்றசாட்டு …!

மதுரை வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள சீல் இடப்பட்ட அறைகளில் இரண்டு பேர் நுழைந்ததாக திமுகவினர் குற்றம் சாட்டியுள்ளனர். அரசு மருத்துவ கல்லூரி வளாகத்தில் உள்ள வாக்கு எண்ணிக்கை மையத்தில் மதுரையில் உள்ள நான்கு தொகுதிகளுக்கான வாக்குப் பதிவு இயந்திரங்கள் சீல் இடப்பட்ட அறைகளில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு மூன்று அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நிலையில் வாக்கு எண்ணிக்கை மையத்தில் மர்ம நபர்கள் இருவர் நுழைந்ததாக திமுக தரப்பு புகார் எழுப்பியது. இதையடுத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

சதித்திட்டம் தீட்டி இங்க பதுங்கி இருந்திருக்காங்க…. ரோந்தில் தூக்கிய காவல்துறையினர்…. மதுரையில் பரபரப்பு….!!!

மதுரையில் பயங்கர ஆயுதங்களை வைத்து கொண்டு பதுங்கியிருந்த 6 நபர்களை காவல்துறையினர் கைது செய்தனர். மதுரை மாவட்டம் நாகமலைபுதுக்கோட்டையிலிருக்கும் காவல்துறையினர் கீழக்குயில்குடியிலிருக்கும் சமணர் மலைப்பகுதிகளில் ரோந்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு 6 நபர்கள் கொண்ட மர்ம கும்பல் பயங்கர ஆயுதங்களை வைத்து கொண்டு பதுங்கி இருந்துள்ளது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த காவல்துறையினர் அவர்களை கையும் களவுமாக பிடித்து விசாரித்தனர். அப்போது அவர்கள் கீழகுயில்குடியைச் சேர்ந்த கமல் பாண்டி, மருது பாண்டி உட்பட இன்னும் 3 பேர் என்பது […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மொபட்ல போனவருக்கு இப்படியா நடக்கணும்…. முதியவருக்கு நேர்ந்த சோகம்…. மதுரையில் பரபரப்பு….!!

மதுரையில் முதியவர் விபத்தில் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டம் உசிலம்பட்டியில் போஸ் என்பவர் வசித்து வந்தார். இந்நிலையில் இவர் மொபட் வண்டியில் தனியாக மேலூருக்கு சென்றுள்ளார். அதன் பின் அவர் தனது வீட்டிற்கு திரும்புவதற்காக வண்ணாம்பாறைப்பட்டி அருகே சென்றார். அப்போது அங்கு வந்த அடையாளம் தெரியாத வாகனத்தில் மோதி தூக்கி வீசப்பட்ட இவர் படுகாயமடைந்தார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு அவருக்கு […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

பிரசித்தி பெற்ற கோவில்…. பிரம்மாண்டமாக எழுந்தருளி பக்தர்களுக்கு தரிசனம்…. மதுரையில் சித்திரை திருவிழா….!!

மதுரையில் வீற்றிருக்கும் மீனாட்சி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு தரிசனம் கொடுத்துள்ளார். மதுரை மாவட்டத்தில் அமைந்திருக்கும் மீனாட்சி அம்மன் கோவிலை தெரியாத நபர்களே இருக்க முடியாது. இக்கோவிலை சுற்றியுள்ள மக்கள் அனைவரும் கோவிலில் அமைந்திருக்கும் மூலவரான அம்மனை தரிசனம் செய்வது வழக்கம். இக்கோவிலில் அமைந்திருக்கும் மூலவரான மீனாட்சி அம்மன் பிரம்மாண்டமாகவும், தோரணையாகவும் எழுந்தருளி பக்தர்களுக்கு தரிசனம் கொடுப்பார். இந்த நிலையில் இங்கு சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் நடைபெற்றது. இத்திருவிழாவில் மீனாட்சி அம்மனும், பிரியாவிடையுடனும் பல்லாக்கில் சிறப்பு […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

தமிழ் திரையுலக நடிகர்…. பொது மக்களுக்கு இலவசம்…. மதுரையில் நடைபெற்ற சம்பவம்….!!

மதுரையில் நடிகர் வையாபுரி பொதுமக்களுக்கு முகக்கவசம் வழங்கியுள்ளார். தமிழகத்தில் தற்போது மீண்டும் கொரோனா படையெடுக்க ஆரம்பித்திருக்கிறது. இதனை தடுக்க அரசாங்கம் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் தொற்றின் பரவலை தடுக்கும் விதமாக பல நடவடிக்கைகளையும், சில கட்டுப்பாடுகளையும் அமலுக்குக் கொண்டு வந்தது. இதனிடையே பொதுமக்கள் தொற்றின் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக முககவசம் அணிதல், தனிமனித இடைவெளியை கடைபிடித்தல் போன்ற விதிமுறைகளை கடைபிடிக்கவும் வலியுறுத்தியது. இந்த நிலையில் மதுரை மாவட்டத்திலிருக்கும் மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் நடிகரான வையாபுரி […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

கடைக்கு போனவங்க இத ஆட்டய போட பாத்திருக்காங்க…. வசமாக சிக்கிய பெண்…. மதுரையில் பரபரப்பு….!!

மதுரையில் கடையிலிருந்து பணத்தை களவாங்க முயன்ற பெண்ணை காவல்துறையினர் கைது செய்தனர். மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் வெங்கட்ராமன் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் இவரும், அவரது மகனும் அப்பகுதியிலிருக்கும் மீனாட்சி தியேட்டரின் அருகே நவதானிய கடையை நடத்தி வருகிறார்கள். இதற்கிடையே மதுரை மாவட்டம் ஆலங்குளத்தில் வசித்துவந்த மீனாட்சி என்ற பெண்மணி அவர்களது கடைக்கு நெல் விதையை வாங்க சென்றுள்ளார். இதையடுத்து மீனாட்சி கடையிலுள்ள கல்லாவில் வைத்திருந்த பணத்தை கொள்ளையடிக்க முயற்சித்துள்ளார். இதனைக் கண்ட மகனும், தந்தையும் அவரை […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

சட்டத்திற்குப் புறம்பாக ஏன் செயல்படுதிங்க…. ரகசிய தகவலில் தூக்கிய காவல்துறையினர்…. மதுரையில் பரபரப்பு….!!

மதுரையில் போலி மது பாட்டில்களை விற்பனை செய்த 2 நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் அறிவழகன் என்பவர் வசித்து வருகிறார். மேலும் அதே பகுதியில் காண்டீபன் என்பவர் வசித்து வருகிறார். இந்த நிலையில் இருவரும் அங்கு பெட்டிக் கடையை நடத்தி வருகிறார்கள். இதற்கிடையே இவர்கள் பெட்டி கடையில் வைத்து போலி மது பாட்டில்களை விற்பனை செய்வதாக சிந்துப்பட்டி காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இத்தகவலின் அடிப்படையில் காவல்துறையினர் பெட்டிக்கடைக்கு விரைந்து சென்று சோதனை நடத்தினர். […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

வெள்ளிப்பதக்கம் பெற்ற பள்ளி மாணவி…. முதன்மைக் கல்வி அலுவலர் பாராட்டு…. மதுரை மாவட்டம்….!!

மதுரையில் வெள்ளிப்பதக்கம் பெற்ற பள்ளி மாணவியை அனைவரும் பாராட்டியுள்ளனர். மதுரை மாவட்டத்தில் பள்ளி மாணவி ஹரிணி என்பவர் வசித்து வருகிறார். இவர் மதுரையிலிருக்கும் கே.எம்.ஆர் பள்ளியில் 10 ஆம் வகுப்பில் பயின்று வருகிறார். இதற்கிடையே சண்டிகரில் தேசிய அளவிலான ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப் போட்டி நடந்தது. இதில் ஹரிணி கலந்து கொண்டார். மேலும் அதில் வெற்றிபெற்று வெள்ளிப்பதக்கமும் வாங்கி சாதனையும் படைத்துள்ளார். இதனால் மாணவியை மதுரை மாவட்டத்தின் முதன்மை கல்வியின் அலுவலரான சுவாமிநாதன் பாராட்டியுள்ளார். இதனையடுத்து கே.எம்.ஆர் பள்ளியின் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

இதுக்கு தடுப்பூசி போடும் பணி…. கள்ளழகர் கோவில்…. மதுரை மாவட்டம்….!!

மதுரையில் கொரோனாவிற்கான தடுப்பூசி போடும் பணி நடைபெற்றது. தமிழகத்தில் தற்போது மீண்டும் கொரோனா படையெடுக்க ஆரம்பித்திருக்கிறது. இதனால் ஆங்காங்கே கொரோனா தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது. இதனை மாநில, மத்திய அரசு ஏற்பாடு செய்து சுகாதாரத் துறையின் மூலமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் மதுரை மாவட்டத்திலிருக்கும் கள்ளழகர் கோவிலில் வைத்து அதில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர், அலுவலர் மற்றும் காவலர்கள் உட்பட பல நபர்களுக்கு தடுப்பூசிகள் போடப்பட்டது. இதனை மாவட்டத்தின் சுகாதார பணியின் துணை […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

இந்த பகுதியில இத செஞ்சது இவங்க தான்…. வசமாக சிக்கிய வாலிபர்கள்…. காவல்துறையினர் அதிரடி….!!

மதுரையில் மோட்டார் சைக்கிள்களை திருடிய 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்தனர். மதுரை மாவட்டத்தில் தேனூர், சமயநல்லூர் உட்பட பல பகுதிகளில் அடிக்கடி பைக்குகள் திருடு போனது. இதனால் சமயநல்லூர் காவல்துறையின் சப்-இன்ஸ்பெக்டரான சுப்பிரமணியன் தலைமையில் காவல்துறையினர் கொள்ளையர்களை தேடி வந்தனர். இந்த நிலையில் காவல்துறையினர் சமயநல்லூரிலிருக்கும் ரயில்வே மேம்பாலத்திற்கு அருகே வாகன சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு சந்தேகத்திற்கிடமாக வந்த 2 வாலிபர்களை விசாரணை செய்தனர். அதில் அவர்கள் நாகமலைபுதுக்கோட்டையை சேர்ந்த அஜித் மற்றும் மலைச்சாமி […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

இத போடலன்னா 500 ரூபாய் அபராதம்…. ரயில்வே துறை அறிக்கை…. மதுரை மாவட்டம்….!!

மதுரையில் முகக் கவசம் அணியாத நபர்களுக்கு 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படவுள்ளது என்று மதுரையின் கோட்ட மேலாளர் அறிவித்துள்ளார். தமிழகத்தில் தற்போது மீண்டும் கொரோனா படையெடுக்க ஆரம்பித்திருக்கிறது. இதனால் அரசாங்கம் முகக்கவசம் அணியாத நபர்களுக்கு அபராதம் விதித்து வருகிறது. இந்த நிலையில் ரயில்வே துறையும் பயணிகள் கட்டாயமாக முகக்கவசம் அணிய வேண்டும் என்பதை வலியுறுத்தி வருகிறது. இது குறித்து மதுரையின் கோட்ட மேலாளர் அலுவலகத்தின் செய்தி குறிப்பில் வெளியிட்டுள்ளதாவது, தற்போது நோய்த்தொற்றின் பரவல் அதிகமாகவுள்ளதால் அனைவரும் முகக் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

235 நபர்களுக்கு இது உறுதி ஆயிடுச்சு…. கொரோனா தொற்று…. மதுரை மாவட்டம்….!!

மதுரையில் ஒரே நாளன்று 235 நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் சீனாவிலிருந்து பரவிய கொரோனா தொற்று சுகாதார சீர்கேட்டினை உண்டாக்கியது. இதனை தடுக்க அரசாங்கம் பல முயற்சிகளை எடுத்து வருகிறது. மேலும் இது குறித்த விழிப்புணர்வுகளையும், சில கட்டுப்பாடுகளையும் அமலுக்கு கொண்டு வந்தது. இதனால் மெல்ல மெல்ல குறையத் தொடங்கிய கொரோனா தொற்று தற்போது மீண்டும் பெருக்கெடுக்க ஆரம்பித்திருக்கிறது. அந்த வகையில் மதுரையில் ஒரே நாளன்று 235 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தொற்றால் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

தடைசெஞ்சும் ஏன் இத பயன்படுத்துறீங்க…. ரோந்தில் தூக்கிய காவல்துறையினர்…. மதுரையில் பரபரப்பு….!!

மதுரையில் கஞ்சாவை விற்பனை செய்த வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்தனர். இந்த நவீன யுகத்தில் அனைத்து பகுதிகளிலும் சில நபர்கள் சட்டத்திற்குப் புறம்பாக தடை செய்யப்பட்ட பொருட்களான கஞ்சா, புகையிலை போன்றவற்றை விற்பனை செய்கின்றனர். இதனை தடுப்பதற்கு காவல்துறையினர் பல முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும் ஆங்காங்கே இவ்வாறான செயல்கள் நடைபெற்றுக் கொண்டு தான் இருக்கிறது. இந்த நிலையில் மதுரை மாவட்டம் செல்லூரிலிருக்கும் காவல் துறையினர் அப்பகுதிக்கு ரோந்து சென்றனர். அந்த நேரம் அங்கு சந்தேகத்திற்கிடமாக இருந்த […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

ரயில்வே பாலத்துக்கு கீழ நின்னுட்டு இத செஞ்சிருக்காங்க…. ரோந்தில் தூக்கிய காவல்துறையினர்…. மதுரையில் பரபரப்பு….!!

மதுரையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்தனர். தற்போது உள்ள காலகட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் தடைசெய்யப்பட்ட போதைப் பொருட்களான கஞ்சா, புகையிலை, குட்கா போன்ற பொருட்கள் அதிகமாக பெருகி விட்டது. மேலும் இதனை சில நபர்கள் எடுத்துக்கொண்டு என்ன செய்கின்றோம் என்று கூட தெரியாமல் சட்டத்திற்குப் புறம்பான செயல்களில் ஈடுபடுகின்றனர். இதனை தடுக்க காவல்துறையினர் பல முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் மதுரை மாவட்டம் செல்லூரிலிருக்கும் காவல் துறையினர் அதை பகுதியில் ரோந்தில் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

இவங்க மேல நடவடிக்கை எடுங்க…. கறுப்புக்கொடி கட்டி போராட்டம்…. மதுரையில் பரபரப்பு….!!

மதுரையில் திரைப்பட நடிகரான யோகி பாபுவை கண்டித்து போராட்டம் நடைபெற்றது. மதுரை மாவட்டத்தில் மண்டேலா திரைப்படத்தின் இயக்குனர், தயாரிப்பாளர் மற்றும் நடிகரான யோகி பாபுவின் மீதும் சாதி வன்கொடுமை சட்டம் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கக்கோரி தமிழ்நாட்டின் மருத்துவர் சமூக நல சங்கமும், முடிதிருத்தும் தொழிலாளர்கள் நல சங்கத்தின் சார்பாகவும் மதுரை மற்றும் அதன் புறநகர் பகுதிகளிலிருக்கும் சலூன் கடையில் கருப்புக் கொடியை கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். அதாவது தமிழ் திரையுலக நடிகரான நடிகர் யோகி பாபுவின் நடிப்பில் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

இத கட்டாம ஏமாத்திட்டு இருந்திருக்காங்க…. வசமாக சிக்கிய நிறுவனம்…. அரசு அதிகாரிகள் அதிரடி….!!

மதுரையில் தனியார் நிறுவனத்தின் இயக்குனர்கள் 13 3/4 கோடி ரூபாயை வரிஏய்ப்பு செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தை மையமாகக்கொண்டு பல்வேறு துறைமுகங்களிலிருந்து சரக்கை கையாளும் பணியில் 2 நிறுவனங்கள் ஈடுபட்டு வருகிறது. அந்த நிறுவனங்கள் அரசிற்கு முறையாக வரி செலுத்தவில்லை என்று மதுரையில் இயங்கி வரும் மத்திய சேவை வரி மற்றும் சரக்கு துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதனடிப்படையில் நடந்த விசாரணையில் 9.56 கோடி வரை ஜி.எஸ்.டி வரியை அவர்களது வாடிக்கையாளர்களிடமிருந்து […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

இப்படி இனிக்க பேசுனது இதுக்குத்தானா…? மூதாட்டிக்கு காத்திருந்த அதிர்ச்சி…. மதுரையில் பரபரப்பு….!!

மதுரையில் மூதாட்டியிடம் நூதன முறையில் பேசி நகையை திருடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் வில்லாபுரத்தில் ஜெமிலாதேவி என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் இவர் அதே பகுதியில் நடந்து சென்று கொண்டிருக்கும் போது அங்கு 2 மர்ம நபர்கள் வந்தனர். அப்போது 2 அவரிடம் இங்கு அதிகமாக சங்கிலி பறிப்பு சம்பவம் நடைபெறும். எனவே இவ்வாறு நீங்கள் கழுத்தினுள் நகையை அணிந்து செல்லாதீர்கள் என்று கூறினர். மேலும் அவர்கள் தேவியிடம் சாதுர்யமாக நகையை எங்களிடம் […]

Categories

Tech |