Categories
மதுரை மாவட்ட செய்திகள்

செல்போனிற்கு சார்ஜ் ஏற்ற முயன்ற மாணவன்…. திடீரெனெ பாய்ந்த மின்சாரம்…. கதறி அழும் குடும்பம்….!!

செல்போனிற்கு சார்ஜ் ஏற்ற முயன்றபோது மின்சாரம் பாய்ந்து மாணவன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்தில் முடுவார்பட்டி கிராமத்தில் கண்ணன் என்ற விவசாயி வசித்து வருகிறார். இவருடைய மகன் கருபண்ண குமார் என்பவர் அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தார். இந்த நிலையில் அவர் சம்பவம் நடந்த அன்று இரவு தனது வீட்டில் செல்போனிற்கு சார்ஜ் ஏற்ற முயன்றுள்ளார். அந்த சமயத்தில் எதிர்பாராத விதமாக மின்கசிவு ஏற்பட்டு அவர் மீது மின்சாரம் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

அரசு குடோனில் இறக்கி வைக்கப்பட்ட அரிசி…. சாலையில் தாறுமாறாக ஓடிய லாரி…. மடக்கி பிடித்த காவல்துறை….!!

குடிபோதையில் லாரியை ஓட்டி வந்த டிரைவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். மதுரை மாவட்டத்திலுள்ள திருமங்கலம் பகுதியில் பாண்டி என்பவர் வசித்து வருகிறார். இவர் சொந்தமாக லாரி வைத்துள்ளார். அதே சமயத்தில் லாரி வாடகைக்கு செல்லும்போது இவரே டிரைவராகவும் செல்வது வழக்கமான ஒன்று. அதன்படி சம்பவம் நடந்த அன்று அரிசியை ஏற்றுக் கொண்டு வந்து அரசு அரிசி குடோனில் இறக்கி வைத்துக்கொண்டிருந்தார். அந்த சமயத்தில் அவர் மது அருந்தி உள்ளார். அதன்பின் அவர் மது போதையுடன் லாரியை சாலையில் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

உடைக்கப்பட்ட கம்பெனியின் கதவு…. காணாமல் போன பல்வேறு பொருட்கள்…. வலைவீசிய காவல்துறையினர்….!!

கம்பெனியின் பூட்டை உடைத்து செல்போன், லேப்டாப் போன்ற பல்வேறு பொருட்களை திருடிச் சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். மதுரை மாவட்டத்திலுள்ள வண்டியூர் சுந்தர் பகுதியில் சதீஷ் பாபு என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் கம்பெனி ஒன்றை நடத்தி வருகிறார். இவர் சம்பவம் நடந்த அன்று தனது கம்பெனியை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். பின்னர் மறுநாள் காலை வழக்கம்போல் கம்பெனியை திறப்பதற்காக வந்த போது கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

காசு கொடுங்க…. நுங்கு வியாபாரிக்கு கிடைத்த அரிவாள் வெட்டு…. அதிரடி நடவடிக்கையில் காவல்துறையினர்….!!

நுங்கு வியாபாரியை அரிவாளால் வெட்டிய நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டத்திலுள்ள ஆண்டிபட்டி பகுதியில் வீரபத்திரன்-பூமா என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு சங்கிலிமுருகன் என்ற மகன் உள்ளான். இவர்கள் 3 பேரும் ஆண்டிபட்டி பஸ் நிலையத்தில் வைத்து நுங்கு விற்பனை செய்து வருகின்றனர். இந்நிலையில் அவர்கள் நுங்கு விற்பனை செய்து கொண்டிருக்கும் போது அதே ஊரைச் சேர்ந்த வேலன் என்பவர் வீரபத்திரனிடம் நுங்கு கேட்டுள்ளார். அதன்படி வீரபத்திரனும் அவருக்கு நுங்கு கொடுத்துள்ளார். அதன்பின் வீரபத்திரன் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

கொடைக்கானலில் பெய்த மழை…. நிரம்பியது சோத்துப்பாறை அணை…. வைகை ஆற்றிற்கு வந்த தண்ணீர்….!!

இரு கரைகளையும் தொட்டபடி மதுரை வைகை ஆற்றில் தண்ணீர் ஓடிக் கொண்டிருக்கிறது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்து கொண்டிருக்கின்றது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக கோடை மழை பெய்து வருகிறது. இதனால் லேசாக குளிர்ச்சி நிலவுகிறது. மேலும் கொடைக்கானல் பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கன மழையினால் சோத்துப்பாறை அணை முற்றிலுமாக நிரம்பி வராக நதி வழியாக மதுரை வைகை ஆற்றுக்கு தண்ணீர் வந்துள்ளது. இந்த தண்ணீரானது ஆற்றின் இரு […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

கடை வீதிக்கு சென்ற பெண்…. மேம்பாலத்தில் நடந்த சம்பவம்…. மர்மநபருக்கு போலீஸ் வலைவீச்சு….!!

இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த பெண்ணிடம் இருந்து 7 பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். மதுரை மாவட்டத்திலுள்ள பழங்காநத்தம் பகுதியில் பிரேம்குமார்-சுதா என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். சுதா தனது மகளுடன் இருசக்கர வாகனத்தில் கடை வீதிக்கு சென்று விட்டு காளவாசல் மேம்பாலத்தில் வந்து கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் 2 மர்ம நபர்கள் சுதா சென்ற இருசக்கர வாகனத்தை பின்தொடர்ந்து வந்து அவர் கழுத்தில் அணிந்திருந்த 7 […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

சாலையில் நடந்து சென்ற பெண்…. பின்தொடர்ந்த 2 நபர்கள்…. வலைவீசிய போலீஸ்….!!

பெண்ணிடமிருந்து தங்கச் சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். மதுரை மாவட்டத்திலுள்ள கீழபனங்காடி பகுதியில் சாந்தி என்பவர் வசித்து வருகிறார். இவர் சம்பவம் நடந்த அன்று கடை வீதிக்கு சென்று இருந்தார். அவர் குலமங்கலம் மெயின் ரோடு சாலையில் நடந்து சென்று கொண்டிருக்கும் போது இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு நபர்கள் ஆட்கள் நடமாட்டம் இல்லாத பகுதியில் வைத்து சாந்தியின் கழுத்தில் அணிந்திருந்த 6 பவுன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

திடீரென்று வெளியான கரும்புகை…. தப்பித்த 2 தளங்கள்…. விசாரணை நடத்தும் காவல்துறை….!!

ஜவுளிக்கடையில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மதுரை மாவட்டத்தில் உள்ள தெற்கு மாசி வீதியில் ஜவுளிக்கடை 3 தளங்களில் இயங்கி வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு சுமார் 11.45 மணிக்கு கடையில் இருந்து புகை வெளியேறுவதை அக்கம் பக்கத்தினர் கண்டுள்ளனர். உடனடியாக அவர்கள் இதுகுறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். இந்த தகவலின் பேரில் தல்லாகுளம் மற்றும் மதுரை டவுன் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

கிடைத்தது ரகசிய தகவல்…. சோதனையில் ஈடுபட உத்தரவு…. கைது செய்த காவல்துறை….!!

சட்டவிரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த 3 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டத்தில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீஸ் கமிஷனருக்கு ரகசிய தகவல் ஒன்று கிடைத்துள்ளது. இந்த தகவலின் பேரில் தீவிர நடவடிக்கை எடுக்கும்படி காவல்துறையினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்பேரில் அவனியாபுரம் காவல் துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் போலீசாரை கண்டதும் ஒரு கும்பல் தப்பியோட முயன்றுள்ளது. இதில் 3 பேரை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர். அவர்களிடம் நடத்திய […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

காய்கறி ஏற்றி கொண்டு வந்த வேன்…. தீடீரென்று வந்த வளைவு…. படுகாயமடைந்த 3 பேர்….!!

காய்கறி ஏற்றி கொண்டு வரும்போது வேன் கவிழ்ந்து 3 பேர் படுகாயமடைந்துள்ளனர். தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த அருண், ஸ்டாலின் ஆகிய இருவரும் மதுரையில் இருந்து காய்கறி ஏற்றிக்கொண்டு ஒரு வேனில் வந்துகொண்டிருந்தனர். அந்த சமயத்தில் மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டி பகுதியில் வந்து கொண்டிருக்கும்போது குன்னத்தூர் வளைவில் எதிர்பாராதவிதமாக வேன்  கவர்ந்துள்ளது. இதில் வேனில் வந்த அருண், ஸ்டாலின் மற்றும் டிரைவரான முத்துராஜ் ஆகிய 3 பேரும் படுகாயம் அடைந்துள்ளனர். உடனடியாக அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்…. பின்தொடர்ந்த 2 நபர்கள்…. வலைவீசிய போலீஸ்….!!

இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த பெண்ணிடமிருந்து 8 பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபரை காவல் துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். மதுரை மாவட்டத்திலுள்ள வாகைகுளம் பகுதியில் அன்பழகன்-சுவலட்சுமி என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இதில் சுவலட்சுமி மகளிர் சுய உதவி குழுவில் அலுவலராக பணியாற்றி வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு வேலைக்கு சென்று விட்டு இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அந்த சமயத்தில் இவர் கணக்கன்பட்டி அருகில் வந்து கொண்டிருக்கும் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

ரோந்து பணியில் இருந்த காவலர்கள்…. சட்டவிரோதமாக செய்த செயல்…. அதிரடி நடவடிக்கையில் காவல்துறையினர்….!!

மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த குற்றத்திற்காக காவல்துறையினர் ஒருவரை கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டத்திலுள்ள பேரையூர் காவல்துறையினர் டி.கல்லுப்பட்டி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் என்.முத்துராமலிங்கபுரம் பகுதியை சேர்ந்த செல்வராஜ் என்பவர் மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக தகவல் ஒன்று கிடைத்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் அந்த பகுதிக்கு விரைந்து சென்று செல்வராஜை கைது செய்து அவரிடமிருந்து 9 மது பாட்டில்களை பறிமுதல் செய்துள்ளனர். மேலும் இது குறித்து […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

விழப்போகும் மின்கம்பம்…. நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள்…. மறியலில் ஈடுபட போவதாக அறிவித்த மக்கள்….!!

சாய்ந்து விழபோகும் மின்கம்பத்தை உடனடியாக அகற்றி புதிய மின்கம்பத்தை அமைக்க பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். மதுரை மாவட்டத்திலுள்ள கிடாரிப்பட்டி மேல தோப்பு கிராமத்தில் 500க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளது. இங்கு வீடுகள் நெருக்கமாக இருக்கும் இடத்தில் மின் கம்பம் ஒன்று உடைந்து எந்த நேரத்திலும் சாய்ந்து விழும் அபாயத்தில் உள்ளது. இதுகுறித்து அழகர் கோவிலில் உள்ள மின்வாரிய உயர் அதிகாரியிடம் புகார் மனு அளித்தும் புதிய மின் கம்பம் அமைக்க எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதனால் உடனடியாக […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

ஊரடங்கு கட்டுப்பாடுகள்…. முககவசம் அணியாமல் சென்றவர்கள்…. 323 பேர் மீது வழக்குபதிவு….!!

முகக்கவசம் அணியாமல் சென்ற குற்றத்திற்காக 323 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனாவின் இரண்டாவது அலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனை கட்டுப்படுத்தும் விதமாக மத்திய மாநில அரசுகள் கட்டுப்பாடுகளுடன் கூடிய முழு ஊரடங்கை கடந்த 10ஆம் தேதி முதல் வரும் 24ஆம் தேதி வரை அறிவித்துள்ளது. அதன்படி அத்தியாவசிய கடைகள் அனைத்தும் நண்பகல் 12 மணி வரை மட்டுமே இயங்கும் எனவும் போக்குவரத்து முற்றிலுமாக ரத்து செய்யப்படும் எனவும் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

தொட்டியில் ஏற்றிய தண்ணீர்…. தூக்கி வீசப்பட்ட சிறுவன்…. கண்ணீரில் குடும்பம்….!!

மின்சாரம் தாக்கியதில் சிறுவன் தூக்கி வீசப்பட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள செல்லூர் பகுதியில் செல்லப்பா என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருடைய மகன் ராகுல் என்பவருக்கு 8 வயது ஆகின்றது. சம்பவம் நடந்த அன்று செல்லப்பா தனது வீட்டின் மேல் மாடியில் உள்ள தொட்டியில் மோட்டார் மூலம் தண்ணீர் ஊற்றிக் கொண்டிருந்தார். அந்த சமயத்தில் அங்கு விளையாடிக் கொண்டிருந்த நகுல் எதிர்பாராதவிதமாக மோட்டாரில் உள்ள ஒயரை மிதித்துள்ளார். இதில் நகுல் தூக்கி […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

திடீரென்று பெய்த மழை…. நீரில் சாய்ந்த நெற்பயிர்கள்…. கலங்கி நிற்கும் விவசாயிகள்….!!

கோடை மழையினால் நெற்பயிர்கள் மீண்டும் தண்ணீரில் சாய்ந்து முளைக்கத் தொடங்கியுள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்துக் கொண்டிருந்தது. ஆனால் தற்போது ஆங்காங்கே கோடை மழை பெய்ய தொடங்கியுள்ளது. இந்த கோடை மழையினால் வயல்களில் விளைந்து நிற்கும் நெற்பயிர்கள் தண்ணீரில் சாய்ந்து மீண்டும் முளைக்க தொடங்கி உள்ளது. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். அவ்வாறு முளைக்கத் தொடங்கும் நெற்பயிர்களை பிடுங்கி சோகத்துடன் நிற்கும் விவசாயிகளை நாம்மால் படத்தில் காண முடிகிறது. இதற்காக உரிய இழப்பீடு […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

கடன் பிரச்சனை தான் காரணமா….? ஒரே குடும்பத்தில் 5 பேர்…. விசாரணையில் தெரியவந்த உண்மை….!!

கடன் பிரச்சனையால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்தில் உள்ள உசிலம்பட்டி பகுதியில் சரவணன்-ஸ்ரீநிதி என்ற தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்களுக்கு மகாலட்சுமி, அபிராமி, அமுதன் என்ற மூன்று பிள்ளைகள் இருந்தனர். இவர் கடந்த 20 வருடங்களாக அந்த பகுதியில் நகை பட்டறை வைத்து நடத்தி வருகிறார். சரவணனுக்கு சில மாதங்களாக கடன் பிரச்சனை இருந்து வந்துள்ளது. இதனை எப்படி சமாளிப்பது என்று அவருக்கு தெரியவில்லை. மேலும் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

ஊரடங்கால் வேலை இழந்த குடும்பங்கள்…. அவகாசம் வேண்டும் பெண்கள்…. மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு….!!

பெண்கள் அனைவரும் சேர்ந்து மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு ஒன்றை அளித்துள்ளனர். தமிழகத்தில் கொரோனாவின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதனால் மத்திய மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதிலும் குறிப்பாக தமிழகத்தில் 14 நாட்கள் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் அனைத்து கடைகளும் அக்கப்பட்டுள்ளதால் அனைவரும் வேலை இழந்து வீட்டில் இருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த காரணத்தினால் பொருளாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதால் ஏழை எளிய மக்கள் தாங்கள் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மனைவியின் நடத்தையில் சந்தேகம்…. கட்டையால் தாக்கிய கணவர்…. போலீஸ் வலைவீச்சு….!!

நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியை கட்டையால் அடித்துக் கொலை செய்த கணவரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். மதுரை மாவட்டத்திலுள்ள ஓடைப்பட்டி பகுதியில் முத்து-பாண்டிசெல்வி என்ற தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு இரண்டு பெண் பிள்ளைகள் உள்ளனர். கடந்த சில நாட்களாக முத்துவிற்கு தனது மனைவியான பாண்டிச்செல்வியின் நடத்தை மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் பாண்டிச்செல்வி தனது பிள்ளைகளை […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

வெயிலால் வற்றி போன தெப்பக்குளம்…. வைகை ஆற்றில் நீர் வர தொடக்கம்…. அழகுற படம் பிடித்த கேமரா….!!

கேமரா ஒன்று அழகுற படம் பிடித்து மதுரை தெப்பக்குளத்தின் அழகை நமக்கு காட்டியுள்ளது. மதுரை மாவட்டத்தில் அடையாளங்களில் ஒன்றாக மதுரை மாரியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலின் தெப்பக்குளம் கடும் வெயிலால் தண்ணீர் வற்றி போனது. இந்த நிலையில் வைகை ஆற்றில் தற்போது நீர் வர தொடங்கியுள்ளது. இதனால் தெப்பக் குளத்தின் நீர்மட்டம் தற்போது உயர்ந்து காணப்படுகிறது. இந்த தெப்பகுளத்தையும் அதன் சுற்றுப்புறங்களையும் கேமரா ஒன்று அழகுற படம்பிடித்து நமக்கு காட்டியுள்ளது

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

கொள்முதல் செய்ய தாமதம்…. மழையால் முளைக்க தொடங்கும் நெல்…. வேதனையில் விவசாயிகள்….!!

விளைந்த நெல்லை கொள்முதல் செய்ய தாமதமானதால் மழையால் நெல் முளைக்க தொடங்கி உள்ளது. மதுரை மாவட்டத்தில் திருமங்கலம் அருகில் வாகைக்குளம் கிராமத்தில் நெல் கொள்முதல் மையம் உள்ளது. இந்த கொள்முதல் மையத்தை சுற்றி உள்ள சின்ன வாகைகுளம், பெரிய வாகைகுளம், அழகுசிறை போன்ற 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து விவசாயிகள் நெல் சாகுபடி செய்கின்றனர். அவர்கள் சாகுபடி செய்யும் நெல்லை கொள்முதல் நிலையத்தில் விற்பனை செய்வார்கள். இந்த கொள்முதல் மையமானது வழக்கம்போல் கோடைகாலம் மற்றும் மழை காலங்களில் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மறைமுக தேங்காய் ஏலம்…. 19 குவியல்களாக குவித்து விவசாயிகள்…. ரூ 9.14க்கு சராசரி விற்பனை….!!

மறைமுக தேங்காய் ஏலம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் விடப்பட்டுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள ஆண்டிபட்டி ஊராட்சியில் தமிழ்நாடு வேளாண்மை விற்பனை மற்றும் வணிகத்துறை உட்பட்ட ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் மறைமுக தேங்காய் ஏலம் நடந்துள்ளது. இந்த ஏலத்தை விற்பனை கண்காணிப்பாளர் வெங்கடேசன் தலைமை தாங்கி நடத்தி வைத்துள்ளார். இதில் 60688 தேங்காய்களை 19 குவியல்களாக குவித்து விவசாயிகள் வைத்திருந்தனர். மேலும் இதில் வியாபாரிகள் கலந்து கொண்டு ஒரு தேங்காயின் விலையை குறைந்தபட்ச விலையாக 7.50க்கும் அதிகபட்ச விலையாக 10.50க்கும் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மன உளைச்சலால் அவதிப்பட்டு வந்த நோயாளி…. ஊசியால் கழுத்தை குத்திக்கொண்ட அவலம்…. கண்ணீரில் குடும்பம்….!!

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று கொண்டிருந்த  பெண் ஒருவர் ஊசியால் தனது கழுத்தை குத்திக் கொண்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள புதூர் பகுதியில் வசித்து வருபவர் மாணிக்கம். அவருடைய மனைவியான ஆரோக்கியமேரி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். இவர் மருத்துவமனையில் இருக்கும்போது உறவினர்கள் யாரையும் பார்க்க அனுமதிக்காததால் அவர் மிகுந்த மன அழுத்தத்தில் இருந்துள்ளார். இதனால் அவருக்கு மருத்துவமனையில் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மரக்கடையில் திடீர் தீ விபத்து…. பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்…. விசாரணை நடத்தும் போலீசார்….!!

திடீரென மரக்கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாகியுள்ளது. மதுரை மாவட்டத்தில் பைபாஸ் ரோடு பகுதியில் மயில்ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் மேலக்கால் ரோடு பகுதியில் மரக்கடை மற்றும் பர்னிச்சர் கடை வைத்து நடத்தி வருகிறார். இவர் ஊரடங்கு காரணமாக தனது கடையை பூட்டி விட்டு வீட்டில் இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் மதியம் சுமார் 2 மணி அளவில் கடையில் இருந்து அதிக அளவு புகை வெளியேறுவதை அப்பகுதி […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

சட்டத்திற்கு விரோதமாக செய்த செயல்…. மதுபாட்டில்களை பதுக்கி வைத்த 4 பேர்…. கைது செய்த காவல்துறையினர்….!!

சட்டத்திற்கு விரோதமாக மதுபாட்டில்களை விற்பனை செய்த 4 பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மதுரை மாவட்டத்திலுள்ள சாப்பிடூர் பகுதியில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் ராமன் மற்றும் பாலகுருநாதன் ஆகிய 2 பேரும் மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டிருந்தனர். இதனை கண்டதும் காவல்துறையினர் அவர்களை கைது செய்து அவர்களிடம் இருந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்துள்ளனர். அதேபோல் கீழவளவு காவல்துறையினர் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும்போது செம்மணிபடி […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

வாகன சோதனையில் ஈடுபட்ட போலீசார்…. கள்ளத்தனமாய் கடத்தி வந்த பொருள்…. அதிரடி விசாரணையில் சிக்கிய இருவர்….!!

கஞ்சாவை கடத்தி வந்த இருவரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மதுரை மாவட்டத்திலுள்ள உத்தப்பநாயக்கனூர் பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் இரு சக்கர வாகனத்தில் வேகமாக வந்த இருவரை காவல்துறையினர் வழிமறித்து சோதனை நடத்தியுள்ளனர். இந்த சோதனையில் அவர்கள் கஞ்சாவை கடத்தி வந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் அவர்களை அழைத்து விசாரணை நடத்தியதில் அவர்கள் நவீன் குமார் மற்றும் கண்ணன் என்பது தெரியவந்துள்ளது. அதன்பின் காவல்துறையினர் அவர்கள் இருவரையும் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

கணவனுடன் இருசக்கர வாகனத்தில் பயணம்…. பின்தொடர்ந்த மர்ம நபர்…. கண்ணிமைக்கும் நேரத்தில் நடத்த விபரீதம்….!!

இருசக்கர வாகனத்தில் கணவனுடன் சென்ற பெண்ணிடம் இருந்து 8 பவுன் தங்க சங்கிலியை மர்ம நபர்கள் பறித்து தப்பிச்சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள பழங்காநத்தம் பகுதியில் ஜெயசீலன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தன்னுடைய மனைவியை இருசக்கர வாகனத்தில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு டாக்டரிடம் பரிசோதனை செய்துவிட்டு கலவாசல் பாலம் அருகே வந்து கொண்டிருக்கும்போது இருசக்கர வாகனத்தில் 2 மர்ம நபர்கள் இவர்களை பின் தொடர்ந்துள்ளனர். இதனையடுத்து அவர்கள் திடீரென்று ஜெயசீலனின் மனைவி […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

பல்வேறு இடங்களில் சிறப்பு முகாம்கள்…. போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை…. தீவிரப்படுத்தும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை….!!

போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. மதுரை மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் பணிபுரியும் டிரைவர்கள், கண்டக்டர்கள் மற்றும் ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதற்கான சிறப்பு முகாம்கள் மதுரை மாவட்டத்திலுள்ள மதுரை மண்டல தலைமை போக்குவரத்து கழக அலுவலகம், எல்லிஸ் நகர், புதூர், மதுரை நகர், பொன்மேனி, திருப்பரங்குன்றம், பசுமலை, மேலூர் போக்குவரத்து கழக அலுவலகம் போன்ற இடங்களிலும் நடைபெற்றுள்ளது. இந்த பரிசோதனை முகாம் ஆரம்ப சுகாதார நிலையம் மூலம் நடத்தப் பட்டவையாகும். […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மருத்துவமனையில் சிகிச்சை…. மனஉளைச்சலில் செய்த செயல்…. தவிக்கும் குடும்பம்….!!

கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நபர் மன உளைச்சலுக்கு ஆளாகி மாத்திரைகளை அதிக அளவில் உட்கொண்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள திருமங்கலம் பகுதியில் ஞானவேல் முருகன் என்பவர் வசித்து வந்தார். இவர் ஒரு தனியார் நிறுவனத்தில் காசாளராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு திருமணமாகி மனைவியும் ஒரு மகனும் இருக்கிறார். இந்நிலையில் ஞானவேல் முருகனுக்கு சளி மற்றும் இருமல் தொல்லை இருந்து வந்துள்ளது. இதனால் அவர் கடந்த 26ஆம் தேதி […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

ஜாமீனில் வெளிவந்த பெண்…. உரிய நேரத்தில் ஆஜராகாததால் அவதி…. பிடிவாரண்ட் பிறப்பித்த கோர்ட்….!!

நீதிமன்றத்தில் உரிய நேரத்தில் ஆஜராகாத பெண் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள மணி காம்பவுண்டு பகுதியில் சாதிக் பாஷா சுபேதா பீவி என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் சுபேதா பீவி ஒரு வழக்கில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்து பின்னர் ஜாமீனில் வெளி வந்துள்ளார். இந்நிலையில் ஜாமினில் வெளியே வந்த வழக்கு தொடர்பாக அவர் கோர்ட்டில் ஆஜராக வேண்டி இருந்தது. ஆனால் அவர் உரிய நேரத்தில் நீதிமன்றத்தில் ஆஜராகாததால் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

ரகசியமாய் செய்த வேலை…. ரோந்து பணியில் இருந்த காவலர்கள்…. கைது செய்த காவல்துறை….!!

இருசக்கர வாகனத்தில் கஞ்சா கடத்திய நபர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். மதுரை மாவட்டத்திலுள்ள ரங்கசாமிபட்டி விளக்கு பகுதியில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் இரு சக்கர வாகனத்தில் வேகமாக வந்த நபரை நிறுத்தி அதிகாரிகள் சோதனை செய்துள்ளனர். இந்த சோதனையில் அந்த நபர் 10 கிலோ கஞ்சாவை கடத்தி வந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் அவரை பிடித்து விசாரணை நடத்த உள்ளனர். இந்த விசாரணையில் அவர் கனவாய்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கணேசன் என்பது […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

ஆவின் நிறுவனத்தில் முறைகேடு…. மொத்தம் 5.60 கோடி மோசடி…. 5 அலுவலர்கள் பணியிடை நீக்கம்….!!

ஆவின் நிறுவனத்தில் முறைகேடு நடந்திருப்பதனால் 5 அலுவலர்கள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மதுரை மாவட்டத்தில் உள்ள ஆவின் நிறுவனத்தில் நெய், பால் உற்பத்திப் பிரிவில் கடந்த ஆண்டு போலி கணக்குகள் தயார் செய்து மோசடி நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வந்துள்ளது. இந்த விசாரணையில் நெய் பிரிவில் மட்டும் ரூபாய் 5 கோடியே 60 லட்சம் மோசடி செய்தது தெரியவந்துள்ளது. மேலும் அனைத்து பிரிவுகளிலும் மொத்தம் ரூபாய் 13 கோடியே 71 லட்சம் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

டாக்டர் தம்பதியினர் வீட்டில் திருட்டு…. பணிப்பெண்ணின் கேவலமான செயல்…. கைது செய்த காவல்துறை….!!

டாக்டர் தம்பதியினர் வீட்டில் திருடிய பணிப்பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டத்தில் பைபாஸ் ரோடு பகுதியில் ஷேக் இக்பால்-வனிதா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்கள் இருவரும் அரசு மருத்துவமனையில் டாக்டர்களாக பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் தங்களது குழந்தைகளையும் வீட்டையும் பராமரிப்பதற்காக ஜெயமேரி என்ற பெண்ணை வீட்டு வேலைக்கு வைத்திருந்தனர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக அவர் வீட்டில் பணிபுரிந்து வருகின்றார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வனிதா தனது அறையில் வைத்திருந்த 4 பவுன் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

15 வயது சிறுமிக்கு நடந்த அவலம்…. தகவலறிந்ததும் அதிரடி நடவடிக்கை…. 5 பேர் மீது வழக்குபதிவு செய்த போலீசார்….!!

குழந்தை திருமணம் செய்த குற்றத்திற்காக வாலிபர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். மதுரை மாவட்டத்திலுள்ள கிடாரிப்பட்டி கிராமத்தில் ஜெயராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகன் ஆண்டிச்சாமி என்பவருக்கு 18 வயது ஆகின்றது. இவருக்கும் அதே பகுதியில் உள்ள 15 வயது சிறுமிக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. இது குறித்து தகவல் அறிந்த வேலூர் அனைத்து மகளிர் காவல் துறையினர் உடனடியாக விரைந்து சென்று குழந்தை திருமணம் செய்து வைத்த 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து ஆண்டிச்சாமி கைது […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

ஆத்திரத்தில் செய்த செயல்…. மனைவியை இழந்த கணவர்…. விசாரணையில் போலீஸ்….!!

ஆத்திரத்தில் மனைவியை கொலை செய்த கணவரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மதுரை மாவட்டத்திலுள்ள ஆட்டுகுளம் பகுதியில் உலகநாதபுரம் கிராமத்தில் கிருஷ்ணமூர்த்தி-சூர்யா என்ற தம்பதியினர் வசித்து வந்தனர். கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் இந்த தகராறு நேற்றிரவு முற்றியதில் ஆத்திரமடைந்த கிருஷ்ணமூர்த்தி சூர்யாவை கீழே தள்ளி இருக்கிறார். இதில் படுகாயம் அடைந்த அவர் மயக்கமடைந்துள்ளார். இந்த சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து சூர்யாவை மீட்டு சிகிச்சைக்காக […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

ரோந்து பணியில் இருந்த காவலர்கள்…. சட்டவிரோத செயலில் ஈடுபட்ட 4 பேர்…. கைது செய்த காவல்துறை….!!

சட்டவிரோதமாக மது விற்பனை செய்த 4 பேரை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டத்திலுள்ள நல்லதேவன்பட்டி கிராமத்தில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் அங்கு கருப்பன்பட்டியை சேர்ந்த அருண்குமார் என்ற வாலிபர் சட்டவிரோதமாக மது விற்பனை செய்து கொண்டிருந்தார். அவரை காவல்துறையினர் கைது செய்து அவரிடம் இருந்த 576 மது பாட்டில்களையும் பறிமுதல் செய்துள்ளனர். இதேபோல் உசிலம்பட்டி சந்தையில் கணேசன் என்பவர் மது விற்பனை செய்து கொண்டிருந்தார். இதனையடுத்து காவல்துறையினர் அவரை […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

தளர்வுகள் அறிவிப்பு…. ரயில்வே முன்பதிவு மையங்கள் செயல்படும்…. அறிவித்தது மதுரை கோட்ட நிர்வாகம்….!!

ரயில்வே முன்பதிவு மையங்கள் ஞாயிற்றுக்கிழமை வழக்கம் போல் செயல்படும் என மதுரை கோட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. மதுரை கோட்ட ரயில்வேக்கு உட்பட்ட நெல்லை, தூத்துக்குடி, மதுரை, திண்டுக்கல், தென்காசி ஆகிய ரயில் நிலையங்களில் முன்பதிவு மையங்கள் உள்ளன. கொரோனா காரணமாக கடந்த 2  ஞாயிற்றுகிழமைகளும் முழு ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டிருந்தது. அதனால் மதுரை கோட்டை ரயில்வேக்கு உட்பட்ட ரயில் நிலையங்களில் முன்பதிவுகள் மையங்கள் செயல்படாது என அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கிடையே வரும் 10ஆம் தேதி முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

திடீரென்று காணாமல் போன யோகா ஆசிரியை…. குளியலறைக்குள் புதைத்த வழக்கறிஞர்…. அதிர்ச்சி தரும் பின்னணி….!!

வழக்கறிஞர் வீட்டின் குளியலறைக்குள் யோகா ஆசிரியை கொன்று புதைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் மதுரை மாவட்டத்தில் வழக்கறிஞர் ஹரிகிருஷ்ணன் என்பவர் வசித்து வந்தார். இவர் கருத்து வேறுபாடு காரணமாக தனது மனைவியை விட்டு பிரிந்து பத்து வயது மகளுடன் தனியாக வாழ்ந்து வந்தார். அவர் வசித்த வீட்டின் அருகில் சித்ரா தேவி என்ற யோகா ஆசிரியை வசித்து வந்தார். இவரும் தனது கணவரை விட்டு பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார். அதன்பின் ஹரிகிருஷ்ணன் தனது மகளை சித்ரா […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

வீட்டிற்கு தான் போய் கொண்டிருந்தார்…. நிலைதடுமாறிய இருசக்கர வாகனம்…. பின் நேர்ந்த சோகம்….!!

விபத்தில் சிக்கிய அரசு பஸ் கண்டக்டர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள செம்பட்டி கிராமத்தில் வீரய்யா என்பவர் வசித்து வந்தார். இவர் மேலூர் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் கண்டக்டராக பணிபுரிந்து வந்தார். இவர் வேலை முடிந்த பின்பு தனது இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பியுள்ளார். அந்த சமயத்தில் நிலை தடுமாறி கீழே விழுந்த அவர் படுகாயமடைந்துள்ளார். பின்னர் அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளார். ஆனால் அங்கு […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

பெயிண்டிங் வேலைதான் செய்ய வந்தாங்க…. அதிர்ச்சியடைந்த வீட்டின் உரிமையாளர்…. அதிரடி நடவடிக்கையில் காவல்துறையினர்….!!

பெயிண்டிங் தொழில் செய்ய சென்ற வீட்டில் 11 பவுன் நகையை திருடியவரை  காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டத்திலுள்ள திருமங்கலம் பகுதியை சேர்ந்தவர் செல்வம்-நிறைமதி தம்பதியினர். நிறைமதி தனியார் பள்ளியில் ஊழியராக பணியாற்றி வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு இவர்களுடைய வீட்டில் பெயிண்ட் அடிக்கும் பணி நடைபெற்றது. அந்த சமயத்தில் அவருடைய வீட்டில் பீரோவில் வைத்திருந்த 11 பவுன் நகை காணாமல் போயிருந்தது தெரிய வந்துள்ளது. இதுகுறித்து அவர் போலீசில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

இறப்பிலும் இணை பிரியாதவர்கள்…. அண்ணன் தம்பி பாசம்…. சோகத்தில் மூழ்கிய கிராமம்….!!

அண்ணன் இறந்த துக்கத்தில் தம்பியும் இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள திரளி கிராமத்தில் பெரிய கோட்டையன்-பூச்சியம்மாள் என்ற தம்பதி வசித்து வந்தனர். இந்நிலையில் பெரிய கோட்டை உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் அவர் இறந்துள்ளார். இதுகுறித்து அவருடைய தம்பியான செட்டி ராமன் என்பவருக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த தகவலின் பேரில் அவர் தனது அண்ணன் வீட்டிற்கு வந்துள்ளார். அங்கு தனது அண்ணண் இறந்த நிலையில் இருப்பதை கண்டதும் அவர் அழுது புலம்பியுள்ளார். பின்னர்  ஓரமாக அமர்ந்திருந்த […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

வீட்டிற்குள் தூங்கதான் போனாங்க…. திடீரென இடிந்து விழுந்த தொகுப்பு வீடு…. மூதாட்டிக்கு நேர்ந்த சோக சம்பவம்….!!

வீடு இடிந்து விழுந்ததில் மூதாட்டி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள தங்காசேரி பகுதியில் அரசால் வழங்கப்பட்ட காலணி தொகுப்பு வீட்டில் பாண்டியம்மாள் என்பவர் வசித்து வந்தார். இவர் சம்பவம் நடந்த அன்று இரவு காற்றுக்காக தனது வீட்டின் வெளியே படுத்து தூங்கியுள்ளார். அதன்பின் அதிகாலையில் லேசாக மழை தூரியதால் அவர் வீட்டிற்குள் சென்று தூங்கியுள்ளார். இந்நிலையில் அவர் தூங்கிக் கொண்டிருக்கும் போது தொகுப்பு வீடு திடீரென இடிந்து விழுந்துள்ளது. இதில் பாண்டியம்மாள் படுகாயம் அடைந்து […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

தீயாய் பரவும் கொரோனா…. நள்ளிரவில் நடத்தப்பட்ட மீன்பிடி திருவிழா…. பல வகை மீன்களை பிடித்த மக்கள்….!!

மீன்பிடி திருவிழாவில் அனைவரும் ஒன்று திரண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்தில் ஒவ்வொரு வருடமும் விவசாய பணிகள் முடிந்ததும் மீன்பிடித் திருவிழா நடைபெறுவது வழக்கமான ஒன்றாகும். அதேபோல் இந்த வருடமும் மீன்பிடித் திருவிழா இன்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் மீன்பிடிக்க மேலூர் வட்டாரத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்தனர். ஆனால் கொரோனா காலம் என்பதால் மீன்பிடி திருவிழாவிற்கு காவல்துறையினர் தடை விதித்து விடுவார்களோ என்ற அச்சத்தில் மக்கள் அனைவரும் நேற்று நள்ளிரவு 12 மணி அளவில் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

வீட்டின் முன்பு நிறுத்திய மோட்டார் சைக்கிள்…. சோதனையில் ஈடுபட்ட போலீசார்…. வசமாக சிக்கிய 2 பேர்….!!

இருசக்கர வாகனத்தை திருடிய 2 நபர்கள் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மதுரை மாவட்டத்திலுள்ள சமயநல்லூர் பகுதியில் வினோத் குமார் என்பவர் தனது வீட்டின் முன்பாக தனது இரு சக்கர வாகனத்தை நிறுத்தி விட்டு தூங்கச் சென்றுள்ளார். பின்னர் அவர் மறுநாள் காலை எழுந்து வந்து பார்த்த போது வீட்டின் முன்புறம் நிறுத்திவைக்கப்பட்ட தனது இரு சக்கர வாகனம் காணாமல் போனதை உணர்ந்தார். இதனையடுத்து அவர் இதுகுறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் காவல்துறையினர் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

இறை தேடி வந்த மான்…. விரைவாக வந்த ரயில்…. கோரிக்கை விடுத்த சமூக ஆர்வலர்கள்….!!

ரயில் மோதி புள்ளிமான் இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள திருமங்கலம் பகுதியில் சிவரக்கோட்டை கிராமத்தின் அருகில் நேற்று அதிகாலை புள்ளிமான் ஒன்று இறை தேடி சென்று கொண்டிருந்தது. அந்த சமயத்தில் அது தண்டவாளத்தை கடக்க முயற்சி செய்தபோது சென்னையில் இருந்து மதுரை நோக்கி விரைந்து வந்து கொண்டிருந்த ரயிலில் அடிபட்டது. இதனால் அந்த மான் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் உசிலம்பட்டி வனச்சரக அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

விபத்தை தடுக்க வேண்டும்…. அமைக்கப்பட்ட ஒளிரும் விளக்குகள்…. செயல்பட தொடங்கியது….!!

தேசிய நெடுஞ்சாலையில் விபத்தை தடுப்பதற்கு ஒளிரும் விளக்குகள் அமைக்கப்பட்டு செயல்பட தொடங்கியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள வாடிப்பட்டி தேசிய நெடுஞ்சாலையில் பாண்டியராஜபுரம் தொடங்கி வாடிப்பட்டி வரை உள்ள நான்கு வழி சாலையில் வாகனங்கள் அதிவேகமாக செல்வதால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. இதனால் அப்பகுதியில் விபத்தை தடுப்பதற்காக ரூபாய் 4 1/2 லட்சம் மதிப்பீட்டில் ஒளிரும் விளக்குகள் அமைக்கும் படி பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இந்த வேண்டுகோளுக்கிணங்க விராலிமலை பிரிவு, தனிச்சியம் பிரிவு, அய்யன்கோட்டை ஆகிய இடங்களில் நான்கு வழி […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

பதுக்கப்பட்ட அரசு மதுபானங்கள்…. கூடுதல் விலைக்கு விற்பனை…. கைது செய்த காவல்துறை….!!

அரசு மதுபானங்களை கூடுதல் விலைக்கு விற்றவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். மதுரை மாவட்டத்திலுள்ள பள்ளப்பட்டி, புதுப்பட்டி, கொட்டாம்பட்டி பகுதிகளில் அரசு மதுபானங்கள் அதிக விலைக்கு விற்கப்படுவதாக காவல்துறையினருக்கு தகவல் ஒன்று கிடைத்துள்ளது, இந்த தகவலின் பேரில் காவல்துறையினர் அப்பகுதிகளில் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்த சோதனையில்கொட்டாம்பட்டியை சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவர் அரசு மதுபானங்களை கூடுதல் விலைக்கு விற்றது தெரியவந்தது. இதனையடுத்து காவல்துறையினர் அவரை கைது செய்து அவரிடமிருந்து 23 மது பாட்டில்களை பறிமுதல் செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

கும்பமேளாவுக்கு சென்ற 82 பேர்…. தனிமைப்படுத்தப்பட்ட 70 பேர்…. செய்யப்பட்டது கொரோனா பரிசோதனை….!!

கும்பமேளாவுக்கு சென்று வந்த பக்தர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. மதுரை மாவட்டத்தில் ஏழுமலை பகுதியில் உள்ள 82 பேர் உத்தரகாண்ட் மாநிலத்தில் ஹரித்துவாரில் நடைபெற்ற கும்பமேளாவிற்கு சென்றிருந்தனர். அதன்பின் கும்பமேளா முடிந்தவுடன் அவர்களில் 70 பேர் சொந்த ஊர்களுக்கு திரும்பி உள்ளனர். அவர்களை பேரையூர் தாசில்தார் சாந்தி தலைமையிலான வருவாய் துறையினர் சின்ன கட்டளையில் உள்ள முகாமில் தனிமைப்படுத்தி தங்க வைத்துள்ளார். அவர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இந்த பரிசோதனையில் அவர்களுக்கு தொற்று இல்லை என்று […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

தீவிரமாய் பரவும் கொரோனா…. வெறிச்சோடிய சித்திரை வீதி…. யானைகள் மேற்கொண்ட நடைப்பயிற்சி….!!

சித்திரை வீதியில் யானைகள் நடைப்பயிற்சி மேற்கொள்வது பார்ப்போரை வியக்கும் வகையில் இருந்தது. கொரோனா பரவல் காரணமாக கோவில்கள், அத்தியாவசியமற்ற கடைகள் அனைத்தும் மூடும்படி அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவின்பேரில் மதுரை மாவட்டத்தில் உள்ள மீனாட்சி அம்மன் கோயிலில் பக்தர்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டுள்ளது. மேலும் நான்கு வீதிகளும் ஆட்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்படுகின்றன. இதனால் கோவிலைச் சுற்றியுள்ள சித்திரை வீதிகளில் ஆள் நடமாட்டம் இல்லாததால் வெறிசோடி காணப்பட்டுள்ளன. அதனால் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் யானை […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

கடைக்கு போகத்தான் வெளியே வந்தேன்…. ஆனா இப்படி பண்ணிட்டாங்க…. வலைவீசிய போலீசார்….!!

சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த பெண்ணிடம் இருந்து 5 பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்ற 2 நபர்கள் காவல் துறையினரால் வலைவீசி தேடி வருகின்றனர். மதுரை மாவட்டம் சம்மட்டிபுரம் கிராமத்தில் வெண்ணிலா என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் இருந்து கடைக்கு செல்வதற்காக வெளியே வந்துள்ளார். அந்த சமயத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேர் வெண்ணிலாவின் கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றுள்ளனர். இதுகுறித்து வெண்ணிலா […]

Categories

Tech |