Categories
மதுரை மாவட்ட செய்திகள்

விதியை மீறி செயல்பட்டதால்…. 7 கடைகளுக்கு அபராதம்…. 10 கடைகள் மீது வழக்குபதிவு….!!

சமூக இடைவெளியை பின்பற்றாத மூன்று கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. கொரோனாவின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருவதால் தமிழக அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அத்துடன் கடந்த 10ஆம் தேதி முதல் வரும் 24ஆம் தேதி வரை முழு ஊரடங்கை பிறப்பித்துள்ளது. இதனால் அனைத்து கடைகளும் காலை 6 மணி முதல் 10 மணி வரை மட்டுமே இயங்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த விதிமுறைகளை அனைவரும் பின்பற்றுகின்றனரா என்று ஆய்வு செய்ய […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

வீட்டில் செய்யக்கூடாத வேலை…. சோதனையில் சிக்கிய பொருள்…. வசமாய் சிக்கிய வாலிபர்கள்….!!

சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டத்திலுள்ள ஜெய்ஹிந்த்புரம் பகுதியில் வீட்டில் பதுக்கி வைத்து மது விற்பனை நடைபெறுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் ஒன்று கிடைத்துள்ளது. இந்த தகவலின் பேரில் காவல்துறையினர் அப்பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அந்த சமயத்தில் மதுபானம் ஏற்றி செல்லும் வாகனத்தில் சுமை தூக்கும் தொழிலாளர்களாக வேலை செய்து வருபவர்களான பாலசந்தர், முத்துப்பாண்டி ஆகியோரது வீட்டில் மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தது […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

திடீரென ஏற்பட்ட தீ விபத்து…. கட்டுப்படுத்த முடியாமல் திணறிய தீயணைப்பு வீரர்கள்….. மதுரையில் ஏற்பட்ட மின்தடை….!!

டிரான்ஸ்பார்மரில் ஏற்பட்ட தீ விபத்தினால் மதுரை நகரின் பெரும்பாலான பகுதிகளில் மின்தடை ஏற்பட்டு உள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள பைக்காரா பகுதியில் பசுமலை துணை மின் நிலையம் அமைந்துள்ளது இந்த துணை மின் நிலையத்தில் இருந்துதான் வைகை ஆற்றின் தென் பகுதி முழுவதிற்கும் மின்சாரம் வினியோகிக்கப்படுகிறது. இந்த நிலையில் இங்குள்ள டிரான்ஸ்பார்மர் ஒன்றில் திடீரென மின் அழுத்தம் காரணமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து உடனடியாக மதுரை திடீர்நகர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த தகவலின் பேரில் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

இந்த வலி கேட்கவே மாட்டேங்குது…. விரக்தியில் விவசாயி…. தோட்டத்தில் காத்திருந்த அதிர்ச்சி….!!

வாழ்க்கையில் வெறுப்படைந்த விவசாயி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள வாடிப்பட்டி கிராமத்தில் கோபால் என்ற விவசாயி வசித்து வந்தார். இவர் கால் வலி மற்றும் கால் எரிச்சலால் மிகவும் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் அவர் பல மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் எந்தவித பலனும் அளிக்காததால் அவர் வாழ்க்கையில் விரக்தி அடைந்து தன் வீட்டுத் தோட்டத்தில் உள்ள புளிய மரத்தில் தூக்குப் போட்டு தற்கொலை செய்துள்ளார். இதனைக் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

நண்பர்களுடன் அரட்டை…. திடீரென வந்த சத்தம்…. சோகத்தில் மூழ்கிய குடும்பம்….!!

மின்னல் தாக்கியதில் வாலிபர் உடல் கருகி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள கீழப்புதூர் பகுதியில் ராஜேந்திரன் என்பவர் வசித்து வந்தார். இவர் தனது நண்பரைப் பார்ப்பதற்காக செம்மடைப்பட்டி வரை சென்றுள்ளார். அங்கு ராஜேந்திரன் அவருடைய நண்பர்களான அழகுபாண்டி, செல்வம் ஆகியோருடன் அப்பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தில் நின்று பேசிக் கொண்டிருந்தார். அந்த சமயத்தில் திடீரென மிகுந்த சத்தத்துடன் இடியும் மின்னும் தாக்கியுள்ளது. இதில் ராஜேந்திரன் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். ஆனால் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

ரோந்து பணியில் இருந்த காவலர்கள்…. பூட்டை உடைக்க முயன்ற மர்மநபர்கள்…. விசாரணை நடத்தும் காவல்துறை….!!

டாஸ்மார்க் கடையில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட மர்ம கும்பலை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். மதுரை மாவட்டத்திலுள்ள சோழவந்தான் காவல்துறையினர் நேற்று முன்தினம் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் இரும்பாடி பகுதியில் அவர்கள் சென்றுகொண்டிருக்கும்போது அப்பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையின் முன்புறம் உள்ள கேட்டின் பூட்டை மர்மநபர்கள் சிலர் உடைத்து கொண்டிருந்ததை கண்டுள்ளனர். இதனையடுத்து அவர்கள் போலீசாரை கண்டதும் இருசக்கர வாகனங்களை விட்டுவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். அதன்பின் டாஸ்மாக் கடையின் சூப்பர்வைசர் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

அம்மா உணவகத்தின் குடிநீர் தொட்டி…. தூசிகள் விழுவதால் சுகாதாரக்கேடு…. கோரிக்கை விடுத்த சமூக ஆர்வலர்கள்….!!

குடிநீர் தொட்டி திறக்கப்பட்ட நிலையில் உள்ளதால் சம்பந்தப்பட்ட அதிகாரி உடனடியாக நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மதுரை மாவட்டத்திலுள்ள திருப்பரங்குன்றம் பஸ் நிலையத்தின் அருகில் அம்மா உணவகம் செயல்பட்டு வருகிறது. இந்த உணவகத்தில் சமையல் மற்றும் குடிநீர் தேவைக்காக அதன் மாடிப் பகுதியில் குடிநீர் தொட்டி ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த குடிநீர் தொட்டியில் ஆழ்துளை கிணறு மூலம் மின் மோட்டார் பயன்படுத்தி தண்ணீர் நிரப்பப்பட்டு வருகிறது. ஆனால் இந்த குடிநீர் தொட்டி மூடப்படாத நிலையில் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

கிடைத்தது ரகசிய தகவல்…. வசமாய் சிக்கிய 5 பேர்…. கைது செய்த காவல்துறை….!!

காசு வைத்து சூதாடி கொண்டிருந்த 5 பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மதுரை மாவட்டத்திலுள்ள மேலூர் காவல்துறையினருக்கு அப்பகுதியில் காசு வைத்து சூதாட்டம் நடைபெறுவதாக ரகசிய தகவல் ஒன்று கிடைத்துள்ளது. இந்த தகவலின் பேரில் மேலூர் சப் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையிலான காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இதில் அப்பகுதியில் காசு வைத்து சூதாடி கொண்டிருந்த அலெக்சாண்டர், அண்ணாமலை, கணேசன், சொக்கணாண்டி, சேதுபதி ஆகிய 5 பேரையும் காவல்துறையினர் கண்டுள்ளனர், இதனையடுத்து அவர்களை கைது செய்த […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மதுரை மக்களே அலர்ட் அலர்ட்…. அரசு கடும் எச்சரிக்கை….!!!!

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை அதி வேகமாக பரவி வருகிறது. அதனால் ஏற்படும் உயிரிழப்புகளின் எண்ணிக்கையும் பாதிப்பு எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் தமிழக அரசு முதலில் இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு அமல் படுத்தியது. ஆனாலும் கொரோனா பாதிப்பு குறையாத நிலையில் கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன்பிறகு கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு ஊரடங்கு பலப்படுத்தப்பட்டுள்ளது. அதன் பலனாக தமிழகத்தில் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

ஊரடங்கு பிறப்பித்த அரசு…. தேவையின்றி சுற்றித்திரிந்த வாகன ஓட்டிகள்…. கையெடுத்து கும்பிட்ட காவல்துறையினர்….!!

சாலைகளில் சுற்றித்திரிந்த வாகன ஓட்டிகளிடம் காவல்துறையினர் கையெடுத்து கும்பிட்டு வெளியே வரவேண்டாம் என கேட்டுக் கொண்டுள்ளனர். தமிழகத்தில் கொரோனாவின் இரண்டாவது அலை பரவலை கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு வருகிற 24-ஆம் தேதி வரை முழு ஊரடங்கு பிறப்பித்துள்ளது. இதனால் தேவையில்லாமல் யாரும் வெளியே வரவேண்டாம் என அரசால் எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மதுரை மாவட்டத்திலுள்ள கோரிப்பாளையம் பகுதியில் தேவையின்றி சாலைகளில் சுற்றித்திரிந்த வாகன ஓட்டிகளை பார்த்து காவல்துறையினர் கையெடுத்து கும்பிட்டு வெளியே சுற்ற வேண்டாம் என கேட்டுக் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

கிடைத்தது ரகசிய தகவல்…. ரோந்துப்பணியில் ஈடுபட்ட காவலர்கள்…. வசமாக சிக்கிய வாலிபர்….!!

காரில் 300 மதுபாட்டில்களை கடத்தி வந்த ஒருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். மதுரை மாவட்டத்திலுள்ள மேலூர் காவல்துறையினருக்கு மது விற்பனை நடைபெறுவதாக ரகசிய தகவல் ஒன்று கிடைத்துள்ளது. இந்த தகவலின் பேரில் அவர்கள் எம். மலப்பட்டி பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் நாகராஜன் என்பவர் தன்னுடைய காரில் 300 மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்துள்ளது. உடனடியாக காவல்துறையினர் அவரை மடக்கிப்பிடித்து கைது செய்து அவரிடம் இருந்த 300 […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

தீவிர தேடுதல் வேட்டையில் தனிப்படை…. வாகன சோதனையில் சிக்கிய வாலிபர்கள்…. அதிரடி நடவடிக்கையில் காவல்துறை….!!

பெண்களிடம் தொடர்ந்து வழிப்பறியில் ஈடுபட்டு வந்த 2 வாலிபர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மதுரை மாவட்டத்திலுள்ள சமயநல்லூர், நாகமலை, வாடிப்பட்டி போன்ற பகுதிகளில் சாலையில் நடந்து செல்லும் பெண்களிடம் வழிப்பறியில் ஈடுபட்டு வந்த கொள்ளையர்களை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜித்குமார் உத்தரவின் பேரில் தனிப்படையினர் தீவிரமாக தேடி வந்துள்ளனர். இந்நிலையில் காவல்துறையினர் வாடிப்பட்டி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருக்கும் போது இருசக்கர வாகனத்தில் வந்த 2 வாலிபர்களை பிடித்து விசாரித்துள்ளனர்.இந்த விசாரணையில் அவர்கள் சந்தேகத்திற்கு இடமளிக்கும் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

24-ஆம் தேதி வரை முழு ஊரடங்கு…. மொத்தம் 224 பேர் மீது வழக்குப்பதிவு…. அபராதம் விதித்த அதிகாரிகள்….!!

முக கவசம் அணியாத குற்றத்திற்காக 224 பேர் மீது காவல்துறையினர் வழக்குபதிவு செய்து அபராதம் விதித்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதனைக் கட்டுப்படுத்துவதற்காக தமிழக அரசு வரும் 24-ஆம் தேதி வரை முழு ஊரடங்கு பிறப்பித்துள்ளது. அதன்படி காலை 10 மணி வரை மட்டுமே அத்தியாவசிய கடைகள் இயங்கும் எனவும் அறிவித்துள்ளது. மேலும் தேவையின்றி வாகனங்களில் சுற்றித் திரிபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி மதுரை […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

கடையை திறக்க மறுத்த உரிமையாளர்…. ஆத்திரத்தில் வாடிக்கையாளரின் செயல்…. கைது செய்த காவல்துறை….!!

ஊரடங்கு காரணமாக கடையை திறக்க மறுத்த உரிமையாளரை ஒருவர் அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள டீ.மேட்டுப்பட்டி கிராமத்தில் புவனேஸ்வரன் என்பவர் பெட்டி கடை வைத்து நடத்தி வருகிறார். இவர் ஊரடங்கு காரணமாக அவருடைய கடையை மூடி வைத்துள்ளார். அதே ஊரைச் சேர்ந்த ராம் குமார் என்பவர் கடையிலிருந்து சில பொருட்களை தருமாறு கேட்டுள்ளார். அதற்கு புவனேஸ்வரன் ஊரடங்கு என்பதால் கடையை திறக்க முடியாது என கூறியுள்ளார். அதற்கு ராம்குமார் புவனேஸ்வரனை அரிவாளால் வெட்டியுள்ளார். […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

என்ன காரணம்….? இளம்பெண் எடுத்த விபரீத முடிவு…. விசாரணை நடத்தும் காவல்துறை….!!

மன வருத்தத்தில் இருந்த இளம் பெண் திடீரென்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள தத்தனேரி கிராமத்தில் முனியசாமி என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருடைய மகள் வேல்விழி படித்து முடித்துவிட்டு வீட்டில் இருந்து வந்துள்ளார். இவர் கடந்த சில நாட்களாக மிகுந்த மன அழுத்தத்தில் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் அவர் தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்துள்ளார். உடனடியாக அக்கம்பக்கத்தினர் இதுகுறித்து […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

ஊரடங்கு பிறப்பித்த அரசு….தேவையின்றி சுற்றித்திரிந்த வாகன ஓட்டிகள்…. நூதன முறையில் செயல்பட்ட போலீசார்….!!

தேவையின்றி வெளியில் சுற்றித் திரிபவர்களுக்கு ரோஜாப்பூ கொடுத்து அறிவுரை வழங்கி போலீசார் அனுப்பி வைத்துள்ளனர். தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு தமிழக அரசு முழு ஊரடங்கு பிறப்பித்துள்ளது. மேலும் தேவையின்றி யாரும் வெளியே செல்ல வேண்டாம் என அரசு அறிவித்துள்ளது. ஆனால் இந்த அறிவிப்பை மீறி இரு சக்கர வாகன ஓட்டிகள் மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டிகள் தேவையின்றி சாலைகளில் சுற்றித் திரிகின்றனர். அவ்வாறு […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

அரசு பிறப்பித்த ஊரடங்கு…. வீட்டில் முடங்கிப்போன குழந்தைகள்…. இலவச ஓவிய பயிற்சிக்கு ஏற்பாடு…. குவியும் பாராட்டு….!!

கொரோனா ஊரடங்கால் மனச்சோர்வுடன் காணப்பட்டு வீட்டில் முடங்கி உள்ள பள்ளிக் குழந்தைகளுக்கு இலவச ஓவியப் பயிற்சி அளிக்கப்பட்டு வருகின்றது. மதுரை மாவட்டத்திலுள்ள முள்ளிப்பள்ளம் கிராமத்தில் தவம் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஓவியப் பணி செய்து வருகிறார். இவர் சிறுவர் சிறுமியருக்கு வருடந்தோறும் இலவசமாக ஓவிய பயிற்சி அளிப்பதை வழக்கமாக கொண்டுள்ளார். ஆனால் தற்போது கொரோனா காரணமாக அரசு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு தொடர்ந்து விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சிறுவர் சிறுமியர் பள்ளிக்கு […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

நண்பர்களுடன் குளியல்…. இறுதியில் நேர்ந்த முடிவு…. கதறும் குடும்பம்….!!

கிணற்றுக்கு குளிக்கச் சென்ற மாணவன் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள பொதும்பு கிராமத்தில் அல்லிமுத்து என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருடைய மகன் தினேஷ் அப்பகுதியில் உள்ள ஒரு பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வந்தார். இந்த நிலையில் அவர் தனது நண்பர்களுடன் குளிப்பதற்காக ஊருக்குள் உள்ள ஒரு கிணற்றுக்கு சென்றுள்ளார். அங்கு அவர் குளித்துக் கொண்டிருக்கும் போது திடீரென நீரில் மூழ்கி தத்தளித்துள்ளார். இதனை கண்ட தினேஷின் நண்பர்கள் அக்கம் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

கிடைத்தது ரகசிய தகவல்…. ரோந்து பணியில் சிக்கிய வாலிபர்…. கைது செய்த காவல்துறை….!!

மது விற்பனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த வாலிபர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். மதுரை மாவட்டத்திலுள்ள அலங்காநல்லூர் காவல்துறையினருக்கு கேட்டுகடை பகுதியில் மது விற்பனை நடைபெறுவதாக ரகசிய தகவல் ஒன்று கிடைத்துள்ளது. இந்த தகவலின் பேரில் அவர்கள் அந்தப் பகுதிக்கு சென்று ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அந்த சமயத்தில் அங்கு மது விற்பனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த செல்வா என்பவரை காவல்துறையினர் கண்டுள்ளனர். இதனையடுத்து செல்வாவை காவல்துறையினர் கைது செய்து அவரிடம் இருந்த 42 மது பாட்டில்களை பறிமுதல் செய்துள்ளனர்.

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி சிகிச்சை…. பள்ளி நிர்வாகம் செய்த புதிய முயற்சி…. குவியும் பாராட்டுகள்….!!

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க ஆக்சிஜன் வசதியுடன் கூடிய பள்ளி வாகனம் தயார் நிலையில் உள்ளது. கொரோனாவின் இரண்டாவது அலை தமிழகம் முழுவதும் வேகமாக பரவி வருவதால் தற்போது மருத்துவமனையில் படுக்கை வசதிகளும் ஆக்சிஜன் தட்டுப்பாடும் நோயாளிகளை அழைத்து வருவதற்கு வாகன வசதியும் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனை தடுக்க நமது அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. இருந்த போதிலும் முதலமைச்சரின் வேண்டுகோளுக்கிணங்க மக்களும் பல்வேறு உதவிகளை நிவாரணமாக வழங்கி வருகின்றனர். மேலும் தனியார் நிறுவனங்கள், […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

கொரோனா தடுப்பு நடவடிக்கை…. தீவிர முயற்சியில் மாநகராட்சி…. கிருமி நாசினி தெளிப்பு….!!

மாநகராட்சி சார்பில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கிருமி நாசினி தெளிக்கப்பட்டு உள்ளது. கொரோனாவின் இரண்டாவது அலை தமிழகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்தும் விதமாக மத்திய மாநில அரசுகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. அதன்படி தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த முழு ஊரடங்கில் அனைத்து கடைகளும் காலை 6 மணி முதல் 10 மணி வரை மட்டுமே இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தேவையின்றி யாரும் வெளியே வரகூடாது […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மதுரையிலும் ரெம்டெசிவிர் விற்பனை நிறுத்தம்…. பொதுமக்கள் அதிர்ச்சி….!!!!

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருவதால்,இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு உள்ளிட்ட கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. ஆனால் கொரோனா பாதிப்பு குறையாத  காரணத்தால், கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் மே 10 முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதுமட்டுமன்றி நேற்று முன்தினம் முதல் பல புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு ஏற்கனவே இருந்த ஊரடங்கை விட மேலும் ஊரடங்கு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதனால் மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

தடுப்புகள் அமைத்து தீவிர கண்காணிப்பு…. வாகனங்களில் சுற்றித்திரிந்த 203 பேர்…. அபராதம் விதித்த காவல்துறை….!!

ஊரடங்கை மீறி வாகனங்களில் சுற்றித்திரிந்த 203 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனாவின் இரண்டாவது அலை பரவல் காரணமாக முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி மதுரை மாவட்டத்தில் சுமார் 20க்கும் மேற்பட்ட இடங்களில் போலீசார் தடுப்பு அமைத்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல் தேவையின்றி சாலைகளில் சுற்றித் திரிபவர்கள் மீது காவல்துறையினர் கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அந்த வகையில் கடந்த இரு நாட்களாக மதுரையில் ஊரடங்கை மீறி வாகனங்களில் சுற்றித்திரிந்த 203 பேர் மீது […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

அடிக்கடி ஏற்பட்ட தகராறு…. ரத்த வெள்ளத்தில் கிடந்த மனைவி…. கைது செய்த காவல்துறை….!!

குடும்பத் தகராறில் மனைவியை கணவன் கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள மேலபணங்காடி கிராமத்தில் அருண்குமார்-உஷா என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்கள் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. சம்பவம் நடந்த அன்று இந்த தகராறு முற்றியதால் உஷாவை அருண்குமார் கத்தியால் குத்தியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த உஷா சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்துள்ளார். உடனடியாக அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். மேலும் இதுகுறித்து தகவலறிந்த […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம்…. 7 மாதம் கர்ப்பமாக உள்ள சிறுமி…. போக்சோவில் கைது செய்த காவல்துறை….!!

சிறுமியை திருமணம் செய்து கற்பமாக்கிய குற்றத்திற்காக வாலிபர் போக்சோ சட்டத்தின்கீழ் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். மதுரை மாவட்டத்திலுள்ள காடுபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் செல்லப்பாண்டி. இவருக்கு வயது 23ஆகும். இவருக்கும் உசிலம்பட்டி கிராமத்தில் உள்ள 16 வயது சிறுமிக்கும் கடந்த ஜூன் மாதம் பெற்றோர்களால் திருமணம் செய்து வைக்கப்பட்டுள்ளது. பின்னர் செல்லப்பாண்டி காடுபட்டி கிராமத்தில் சிறுமியுடன் குடும்பம் நடத்தி வந்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த மாவட்ட சமூகநலத்துறை அலுவலர் சாந்தி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

வேலைக்கு சென்ற தம்பதி…. வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி…. வலைவீசிய காவல்துறை….!!

வீடு புகுந்து நகை, பணம் உள்ளிட்டவைகளை திருடிச் சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். மதுரை மாவட்டத்திலுள்ள மங்களபுரம் பகுதியில் ராதாகிருஷ்ணன்-லட்சுமி என்ற தம்பதி வசித்து வருகின்றனர். இவர்கள் வழக்கம்போல் வீட்டை பூட்டி விட்டு வேலைக்குச் சென்றுவிட்டனர். அந்த சமயத்தில் மர்ம நபர்கள் வீட்டின் முன்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்து பீரோவில் இருந்த 3 பவுன் தங்க நகை மற்றும் 40 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணத்தை திருடிச் சென்றுள்ளனர். பின்னர் மாலை […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

தாங்க முடியாத வயிற்று வலி…. சிகிச்சை அளித்தும் பலனில்லை…. மனமுடைந்த கூலிதொழிலாயின் முடிவு….!!

வயிற்று வலி தாங்க முடியாமல் முதியவர் விஷம் தின்று தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள கூழைய்யாபுரம் பகுதியில் வசித்து வந்தவர் அழகர். இவர் கூலி தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவர் வயிற்று வலியால் கடந்த சில நாட்களாக அவதிப்பட்டு வந்துள்ளார். இந்த வயிற்று வலிக்காக இவர் பல மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். ஆனால் எதுவும் பலன் அளிக்காத காரணத்தினால் விரக்தியில் மனவேதனை அடைந்துள்ளார். இதனால் வீட்டில் யாரும் இல்லாத […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

கிடைத்தது ரகசிய தகவல்…. ரோந்து பணியில் சிக்கிய வாலிபர்…. கைது செய்த காவல்துறை….!!

கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு கொண்டிருந்த வாலிபர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். மதுரை மாவட்டத்தில் கொரோனா ஊரடங்கு காரணமாக நகர்ப்பகுதி முழுவதும் காவல் துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் பைபாஸ் ரோடு பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெற்றுக் கொண்டிருப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் ஒன்று கிடைத்துள்ளது. இந்த தகவலின் பேரில் அவர்கள் அந்த பகுதிக்கு விரைந்து சென்று கண்காணித்து உள்ளனர். இதில் அந்த பகுதியில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் ஒரு வாலிபர் நின்று கொண்டிருப்பதை […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மதுரை ஆவின் இயக்குனர்கள் தேர்தல்…. ஒத்திவைக்க தொடுக்கப்பட்ட மனு…. தளர்வுக்கு பின்னர் நடத்த உத்தரவிட்ட நீதிபதி….!!

மதுரை ஆவின் இயக்குனர்கள் தேர்தலை ஊரடங்கு தளர்வுக்கு பின்னர் நடத்தவேண்டும் என மதுரை ஹைகோர்ட் உத்தரவிட்டுள்ளது. மதுரை மாவட்ட ஆவின் தொடக்க பால் கூட்டுறவு சங்க தலைவர் பெரியகருப்பன் மதுரை ஐகோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில் அவர் கூறியிருந்ததாவது “மதுரை ஆவினில் 11 இயக்குனர்கள் பதவிக்கான தேர்தல் கடந்த ஆண்டு நடந்துள்ளது. இதில் அதிமுகவை சேர்ந்த 11 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதனை எதிர்த்து ஏற்கனவே ஹைகோர்ட்டில் வழக்கு ஒன்று தொடுக்கப்பட்டுள்ளது. இந்த […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

ரொம்ப புழுக்கமா இருந்துச்சு…. வீடு புகுந்த மர்மநபர்…. விசாரணையில் காவல்துறை….!!

வீடு புகுந்து தூங்கிக் கொண்டிருந்த பெண்ணிடம் இருந்து 5 பவுன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பிச் சென்ற மர்ம நபரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். மதுரை மாவட்டத்திலுள்ள மேலப்பட்டி கிராமத்தில் தங்கசாமி-புவனேஸ்வரி என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்கள் வசிக்கும் பகுதியில் வெயில் அதிகமாக இருப்பதால் இரவில் காற்றோட்டமாக இருக்க கதவைத் திறந்து வைத்து துவங்கியுள்ளனர். இதனை நோட்டமிட்ட மர்ம நபர் ஒருவர் நள்ளிரவில் 2 மணிக்கு வீடு புகுந்து புவனேஸ்வரி அணிந்திருந்த 5 […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

துணிச்சலுடன் செயல்பட்ட பெண்…. மாட்டிக்கொண்ட மாப்பிள்ளை வீட்டார்…. அதிரடி நடவடிக்கையில் காவல்துறை….!!

பெண்ணிடம் வரதட்சணைக் கேட்டு கொடுமைப்படுத்திய குற்றத்திற்காக கணவன் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். மதுரை மாவட்டத்திலுள்ள சமயபுரம் பகுதியில் கௌரிசங்கர்-மாலதி என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு கடந்த 7 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. இவர்கள் திருமணத்தின் போது மாலதியின் பெற்றோர் 51 பவுன் நகை மற்றும் 6 லட்சம் ரூபாய் மதிப்புள்ள சீர்வரிசைகள் ஆகியவற்றை மாப்பிள்ளையின் வீட்டிற்கு கொடுத்துள்ளனர். இந்நிலையில் தற்போது மேலும் கூடுதலாக வரதட்சணை கேட்டு கௌரிசங்கரும் அவரது குடும்பத்தினரும் மாலதியை கொடுமைப்படுத்தியுள்ளனர். இதனால் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

யார் அந்த முதியவர்….? அதிகாலை 3 மணிக்கு நேர்ந்த சோகம்…. விசாரணை நடத்தும் காவல்துறை….!!

அடையாளம் தெரியாத வாகனம் மோதி முதியவர் ஒருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள வாடிப்பட்டி பகுதியில் கட்டகுலம் பிரிவில் நேற்று அதிகாலை 3 மணிக்கு ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்த 70 வயது மதிக்கத்தக்க முதியவர் மீது அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று மோதி விட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்நிலையில் இறந்த முதியவர் யார் ? எந்த ஊரைச் சேர்ந்தவர் ? என்பது இன்னும் தெரியவரவில்லை. […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

சரவண பொய்கையில் குளியல்…. கொத்தனாருக்கு நேர்ந்த சோகம்…. விசாரணை நடத்தும் காவல்துறை….!!

சரவண பொய்கையில் குளிக்கச் சென்ற கொத்தனார் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள திருப்பரங்குன்றம் பகுதியில் கொத்தனார் பழனிகுமார் வசித்து வந்தார். இவர் சம்பவம் நடந்த அன்று மாலை சரவண பொய்கையில் குளிப்பதற்காக சென்றுள்ளார். அங்கு அவர் படிக்கட்டில் அமர்ந்து குளித்துக் கொண்டிருக்கும் போது எதிர்பாராத விதமாக தண்ணீருக்குள் தவறி விழுந்து ஆழமான பகுதிக்குள் சென்று நீரில் மூழ்கியுள்ளார். இதனை கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். இந்த […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

விஷம் வைத்து கொன்றது யார்….? ஒரே நேரத்தில் செத்து கிடந்த 7 நாய்கள்…. புகார் அளித்தார் விலங்குகள் நல வாரிய ஆலோசகர்….!!

தெரு நாய்கள் விஷம் வைத்து கொலை செய்தவர்களை உடனடியாக கைது செய்யக் கோரி விலங்குகள் நல வாரிய ஆலோசகர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மதுரை மாவட்டத்திலுள்ள கோமதிபுரம் பகுதியில் விலங்குகள் நலவாரிய ஆலோசகர் மயூர் ஹசிஜா என்பவர் வசித்து வருகிறார். இவர் கூடல் நகர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அந்த புகாரில் கூறியிருந்ததாவது “கூடல்நகர் ரயில்வே நகர் 2வது தெருவில் ஏழு தெருநாய்கள் செத்துக் கிடக்கிறது. ஒரே நேரத்தில் நாய்கள் அனைத்தும் செத்து கிடப்பதால் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

வெளியூரிலிருந்து இறங்கிய ஆட்கள்…. கண்மாயில் மீன்பிடிக்க முயன்ற 24 பேர்…. விதிகளை மீறியதால் வழக்குபதிவு….!!

கண்மாயில் மீன் பிடிக்க முயற்சி செய்த 24 பேரையும் பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். கொரோனா காரணமாக முழுஊரடங்கு அமலில் உள்ள நிலையில் வெளியூரில் இருந்து அதிக அளவு ஆட்களை இறக்கி மதுரை மாவட்டம் திருவாதவூர் நல்லாங்குளம் கண்மாயில் மீன் பிடிக்க சிலர் முயன்றுள்ளனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் அங்கு விரைந்து சென்று மீன்களை பிடிக்க 2 மினி வேனில் வந்தவர்களை வழிமறித்து தடுத்து நிறுத்தியுள்ளனர். மேலும் கண்மாயின் மீன்பிடி […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

தடுத்து நிறுத்திய காவலாளி…. பலமாக தாக்கிய 2 பேர்…. அதிரடி நடவடிக்கையில் காவல்துறையினர்….!!

நிறுவனத்திற்குள் திருட முயற்சித்த 2 பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மதுரை மாவட்டத்திலுள்ள திருமங்கலம் பகுதியில் கப்பலூர் தொழிற்பேட்டையில் புலிக்குத்தி என்பவர் காவலாளியாக பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று இரவு பணியில் இருக்கும் போது அதே பகுதியைச் சேர்ந்த ஆண்டி மகன் கண்ணன் மற்றும் மூக்கன் மகன் கண்ணன் ஆகிய இருவரும் சேர்ந்து நிறுவனத்திற்குள் புகுந்த திருட முயற்சித்துள்ளனர். இதனை கண்ட காவலாளி புலிக்குத்தி அவர்களை தடுத்து நிறுத்த முயற்சித்துள்ளார். ஆனால் அவர்கள் இருவரும் புலிக்குத்தியை சரமாரியாக […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

போலீஸ்காரருடன் நடந்த பிரச்சனை…. கோபித்துகொண்டு சென்ற மனைவி…. வழக்குபதிவு செய்த காவல்துறை….!!

மனைவிக்கு கொலை மிரட்டல் விடுத்த ஆயுதப்படை காவலர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மதுரை மாவட்டத்திலுள்ள திருமங்கலம் பகுதியில் சுந்தரபாண்டி என்பவர் வசித்து வருகிறார். இவர் விருதுநகர் ஆயுத படை போலீசில் இரண்டாம் நிலை காவலராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு திருமணமாகி திவ்யா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு திவ்யா கணவரிடம் கோபித்து கொண்டு பெற்றோர் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மதுரையில் பணிபுரிந்த 8 இன்ஸ்பெக்டர்கள்…. பணி இடமாற்றம்…. உத்தரவிட்டார் போலீஸ் கமிஷனர்….!!

மதுரையில் பணிபுரிந்து வந்த 8 இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மதுரை நகரில் பணிபுரிந்து வந்த 8 இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் செய்ய போலீஸ் கமிஷனர் பிரேம் ஆன்ந்த சின்கா உத்தரவிட்டுள்ளார். அதன்படி ஆறுமுகம் (காவல் கட்டுப்பாட்டு அறை)-தீவிர குற்றத்தடுப்பு பிரிவு 2, சீனிவாசன் (மாட்டுதாவணி போலீஸ் நிலையம்)-தீவிர குற்றத்தடுப்பு பிரிவு, ரவிந்திரன் (கீரைத்துறை சட்ட ஒழுங்கு) மாட்டுத்தாவணி, ஆறுமுகம் (காவல் கட்டுப்பாட்டு அறை) – தீவிர குற்றத்தடுப்பு பிரிவு 2, முகமது இஸ்திரீஸ் (தீவிர குற்றத்தடுப்பு பிரிவு) தல்லாகுளம் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

கொல்லத்திற்கு காரில் சென்ற குடும்பம்…. ரோட்டோரத்தில் நின்ற லாரி…. கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த விபரீதம்….!!

ரோட்டோரத்தில் நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதிய விபத்தில் பெண் ஒருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலத்தில் உள்ள விசாகப்பட்டினத்தில் வசித்து வந்தவர் தனபாலன்-சலசா தம்பதியினர். இவர்களுக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர். இவர்கள் அனைவரும் கேரள மாநிலத்திலுள்ள கொல்லம் பகுதிக்கு காரில் சென்று கொண்டிருந்தனர். மேலும் காரை அகஸ்டின் என்பவர் ஓட்டி வந்துள்ளார். இவர்கள் வந்த கார் மதுரை மாவட்டத்திலுள்ள மேலூர் பகுதியில் வந்து கொண்டிருக்கும் போது அதிகாலை 4 மணியளவில் ரோட்டோரத்தில் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

கண்காணிப்பில் ஈடுபட்ட அதிகாரிகள்…. 3086 பேருக்கு அபராதம்…. மொத்தம் 5.55 லட்சம் வசூல்….!!

ஊரடங்கு கட்டுப்பாட்டு விதிகளை மீறிய 3086 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் அத்தியாவசிய கடைகள் அனைத்தும் மதியம் 12 மணி வரை மட்டுமே இயங்கபடுகிறது. மேலும் தேவை இன்றி யாரும் வெளியே வரவேண்டாம் எனவும் தமிழக அரசால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் முக கவசம் அணியாமலும் சமூக இடைவெளியை பின்பற்றாமலும் சாலைகளில் தேவை என்று சுற்றித்திரிபவர்களுக்கும் அபராதம் விதித்து தமிழக அரசு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவின் பேரில் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

சில ரயில்கள் இரு மார்க்கங்களிலும் ரத்து…. மே 31 வரை நீடிக்கும்…. அறிவித்தது மதுரை கொட்ட நிர்வாகம்….!!

மே மாதம் 31-ஆம் தேதி வரை சில ரயில்கள் இரு மார்க்கங்களிலும் ரத்து செய்யப்படுவதாக மதுரை கோட்டம் ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. மதுரை கோட்ட ரயில்வே நிர்வாகம் மே மாதம் 31ஆம் தேதி வரை சில ரயில்களை ரத்து செய்துள்ளது. அந்த ரயில்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ளது: நாகர்கோவிலில் இருந்து காலை 7.35 மணிக்கு புறப்படும் நாகர்கோவில்-கோயம்புத்தூர் சிறப்பு ரயில், கோயம்புத்தூரில் இருந்து காலை 8 மணிக்கு புறப்படும் கோயம்புத்தூர்-நாகர்கோவில் சிறப்பு ரயில் ஆகியவை நாளை முதல் மே […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

தோட்டத்தில் வைத்து காய்ச்சிய சாராயம்…. தகவலறிந்த காவல்துறையினர்…. கணவன் மனைவிக்கு கிடைத்த தண்டனை….!!

சாராயம் காய்ச்சிய குற்றத்திற்காக கணவன் மனைவி இருவரும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மதுரை மாவட்டத்திலுள்ள சாப்டூர் காவல் துறையினருக்கு அப்பகுதியில் சாராயம் காய்ச்சி விற்பனை செய்யப்படுவதாக தகவல் ஒன்று கிடைத்துள்ளது. இந்த தகவலின் பேரில் அவர்கள் அப்பகுதி முழுவதும் சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் அங்குள்ள தோட்டத்தின் உரிமையாளர் செல்வம் மற்றும் அவருடைய மனைவி செல்வி இருவரும் சாராயம் காய்ச்சி வைத்திருந்தனர். இதனை கண்ட காவல்துறையினர் உடனடியாக அவர்கள் இருவரையும் கைது செய்து சாராயத்தை கீழே […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

பதுக்கி வைக்கப்பட்ட பொருள்…. தகவலறிந்த காவல்துறையினர்…. கைது செய்யப்பட்ட பெண்….!!

மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த குற்றத்திற்காக பெண் ஒருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். மதுரை மாவட்டத்திலுள்ள அலங்கா நல்லூர் பகுதியில் மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதுகுறித்து அவர்கள் அப்பகுதிக்கு விரைந்து சென்று தீவிர சோதனையில் ஈடுபட்டு வந்தனர். பின்னர் சின்னழகி வீட்டின் பின்புறத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த மதுபாட்டில்களை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். இதனையடுத்து காவல்துறையினர் அவரை கைது செய்து அவரிடமிருந்து 71 மது பாட்டில்களை பறிமுதல் செய்து […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

பொங்கல் வைக்கப் போறோம்…. இருதரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட மோதல்…. வழக்குபதிவு செய்த காவல்துறை….!!

சாமி கும்பிடுவது தொடர்பாக இருதரப்பினருக்கு இடையே ஏற்பட்ட மோதலில் 5 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். மதுரை மாவட்டத்திலுள்ள ஆலம்பட்டி பகுதியில் பட்டைசாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் பொங்கல் வைத்து சாமி கும்பிடுவது தொடர்பாக ஒரே ஊரைச் சேர்ந்த இருதரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகராறில் இரு தரப்பினரும் கைகலப்பில் ஈடுபட்டுள்ளனர். இதனால் இந்த சம்பவம் தொடர்பாக சேதுராமன், கவிதா, பாஸ்கரன், ராமநாதன், திருவலிங்கம் ஆகிய ஐந்து பேர் மீதும் காவல்துறையினர் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

உடல்நிலை சரியில்லாத காரணம்…. ஓய்வு பெற்ற போலீஸ் ஏட்டு எடுத்த முடிவு…. கண்ணீரில் குடும்பம்….!!

ஓய்வு பெற்ற போலீஸ் ஏட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள திருப்பரங்குன்றம் பகுதியில் ஓய்வு பெற்ற போலீஸ் ஏட்டான மாரிச்சாமி என்பவர் வசித்து வந்தார். இவருக்கு கடந்த சில நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்துள்ளது. இதனால் அவர் கொரோனா தொற்று ஏற்பட்டிருக்குமோ என்ற அச்சத்தில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவம் நடந்த அன்று காலை கண்மாயில் உள்ள உயர் மின் கோபுரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

தாயின் மரணத்தை தாங்க முடியாத வாலிபர்…. அக்கா வீட்டில் நேர்ந்த சோகம்…. விசாரணை நடத்தும் காவல்துறை….!!

ஆட்டோ டிரைவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மதுரை மாவட்டத்தில் உள்ள மீனாம்பாள்புரம் பகுதியில் கார்த்திக் என்பவர் வசித்து வந்தார். இவர் ஆட்டோ ஓட்டும் தொழில் செய்து வருகிறார். இவருடைய தாயார் சமீபத்தில் மரணமடைந்து விட்டதால் இவர் அருகிலுள்ள தனது அக்கா வீட்டில் வசித்து ஆட்டோ ஓட்டி வந்துள்ளார். இந்த நிலையில் அவர் தனது அக்கா வீட்டில் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். உடனடியாக அக்கம் பக்கத்தினர் அவரை […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

நடைபயிற்சிக்காக வெளியே வந்தவர்…. அடையாளம் தெரியாத வாகனத்தால் நேர்ந்த விபரீதம்…. விசாரணையில் காவல்துறையினர்….!!

முன்னாள் கவுன்சிலர் அடையாளம் தெரியாத வாகனம் மோதி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள சமயபுரம் பகுதியில் முருகேசன் என்பவர் வசித்து வந்தார். இவர் பரவை பேரூராட்சியின் முன்னாள் கவுன்சிலர் ஆவார். மேலும் இவர் அங்குள்ள தனியார் பஞ்சமில்லில் பணிபுரிந்து வந்துள்ளார். இவர் தற்போது அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளராகவும் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் சம்பவம் நடந்த அன்று சமயநல்லூர் நான்குவழிச் சாலையில் அவர் நடைப்பயிற்சி சென்றுள்ளார். அந்த சமயத்தில் மதுரையில் இருந்து விருதுநகர் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

கடையில் வியாபாரம் செய்த பெண்…. இருசக்கர வாகனத்தில் வந்த இரு நபர்கள்…. வலைவீசிய போலீஸ்….!!

கடையில் இருக்கும் பெண்ணிடம் இருந்து தங்கச் சங்கிலியை பறிக்க முயன்ற மர்மநபர்கள் காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். மதுரை மாவட்டத்திலுள்ள சமயநல்லூர் பகுதியில் கணேசன்-மாணிக்கவல்லி என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்கள் அப்பகுதியில் பலசரக்கு கடை ஒன்றை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் சம்பவம் நடந்த அன்று கடையில் மாணிக்கவல்லி வியாபாரம் செய்து கொண்டிருந்தார். அப்போது 2 வாலிபர்கள் இருசக்கர வாகனத்தில் கடைக்கு வந்து சில பொருட்களை கூறி தருமாறு கேட்டுள்ளனர். அதன்பின் மாணிக்கவல்லி அந்தப் பொருட்களை எடுத்துக் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

ரோந்து பணியில் இருந்த காவலர்கள்…. கள்ளத்தனமாய் விற்பனையில் ஈடுபட்ட நபர்கள்…. கைது செய்த காவல்துறையினர்….!!

கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு கொண்டிருந்த 6 பேரை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மதுரை மாவட்டத்திலுள்ள கீரத்துரை காவல்துறையினர் வில்லாபுரம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் அப்பகுதியில் முத்து இருளாண்டி என்பவர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு கொண்டிருந்தார். இதனை கண்டதும் காவல்துறையினர் அவரை அதிரடியாக கைது செய்து அவரிடம் இருந்த 3 கத்திகள், 45 மது பாட்டில்கள் மற்றும் 1 1/2 கிலோ கஞ்சா ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளனர். […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

அனுமதியின்றி விற்பனை செய்த பொருள்…. கிடைத்தது ரகசிய தகவல்…. அதிரடி நடவடிக்கையில் காவல்துறையினர்….!!

சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டிருந்த வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மதுரை மாவட்டத்திலுள்ள கொட்டாம்பட்டி பகுதியில் அனுமதியின்றி மது விற்பனை நடைபெறுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் ஒன்று கிடைத்துள்ளது. இந்த தகவலின் பேரில் காவல்துறையினர் கொட்டாம்பட்டி பகுதியில் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்த சோதனையில் கருப்பையா என்பவரது வீட்டில் 50 மது பாட்டில்கள் பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் அவரை கைது செய்து அவரிடமிருந்த மது பாட்டில்களையும் பறிமுதல் செய்துள்ளனர். அதேபோல் […]

Categories

Tech |