Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில்….. 3 ஆண்டுகளில் 30 கோடி வசூல்….!!!!

கடந்த 2018ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டுகளில் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் வருமானம் குறித்து ஆர்டிஐ பிரத்யேக தகவல் வெளியாகியுள்ளது. ஆர்டிஐ மூலம் பெறப்பட்ட தகவலில் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சிறப்பு கட்டணம் மூலம் மூன்று ஆண்டுகளில் 40.8 லட்சம் பேர் தரிசனம் செய்துள்ளனர். சிறப்பு தரிசனம் மற்றும் செல்போன் கட்டணம் மூலம் ஈட்டிய வருமானம் ரூ. 30 கோடியே 76 லட்சத்து 81 ஆயிரத்து 800 என்று தெரிவித்துள்ளது.

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

நீ சரியாவே பார்க்கல… நண்பர்களின் மூர்க்கத்தனமான செயல்… கைது செய்த காவல்துறையினர்….!!

வாலிபர் தனது நண்பர்களுடன் இணைந்து செல்போன் கடைக்காரரை கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள அலங்காநல்லூர் பகுதியில் விக்னேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் செல்போன் கடை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் விக்னேஷின் கடைக்கு சென்ற அதே பகுதியில் வசிக்கும் யுவராஜ் என்ற வாலிபர் தனது செல்போனை பழுது பார்ப்பதற்காக கொடுத்துள்ளார். இதனையடுத்து அந்த செல்போனில் இருந்த பழுதை சரியாக பார்க்கவில்லை என்று யுவராஜ் கூறியதால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

ஏன் இந்த வேண்டாத வேலை… வசமாக சிக்கிய கும்பல்… மடக்கி பிடித்த காவல்துறையினர்…!!

சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்த குற்றத்திற்காக 7 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டத்திலுள்ள புறநகர் பகுதிகளில் கஞ்சா விற்பனை தொழில் அதிகரித்து உள்ளது. இதுகுறித்து அப்பகுதி காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல் துறையினர் தீவிரமாக ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனை அடுத்து அந்தப் பகுதியில் 7 பேர் கொண்ட கும்பல் சந்தேகம் படும்படியாக சுற்றித் திரிந்து உள்ளனர். இதனை அடுத்து காவல்துறையினர் அந்த 7 பேரையும் பிடித்து விசாரணை […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

இவங்களுக்கு எவ்வளோ நல்ல மனசு… நிவாரணப் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி… நன்றி தெரிவித்த மாற்றுத்திறனாளிகள்…!!

மாற்றுத் திறனாளிகளுக்கு நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சியானது நடைபெற்றுள்ளது. மதுரை மாவட்டத்தில் உள்ள கூத்தியார்குண்டில் ஆஸ்டின்பட்டி பகுதியில் காவல்துறையினர் மற்றும் தன்னார்வலர்கள் இணைந்து கொரோனா ஊரடங்கினால் வாழ்வாதாரம் இழந்து தவித்த மாற்றுத் திறனாளிகளுக்கு அத்தியாவசிய உணவுப் பொருட்களை வழங்கியுள்ளனர். இந்த நிகழ்ச்சியில் புறநகர் போலீஸ் சூப்பிரண்டு, துணை போலீஸ் சூப்பிரண்டு, சப் – இன்ஸ்பெக்டர் மற்றும் பல காவலர்கள் கலந்து கொண்டு சிறப்பித்து வைத்துள்ளனர். மேலும் நிவாரண பொருட்களை பெற்றுக் கொண்ட மாற்றுத்திறனாளிகள் தங்களின் நெஞ்சார்ந்த நன்றியை […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

BREAKING: மாடுகள் மீது ஆசிட் வீச்சு…. பெரும் பரபரப்பு….!!!!

மதுரை தல்லாகுளம் பகுதியில் சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் மீது கொடூரமான முறையில் ஆசிட் மற்றும் சூடான எண்ணெய் வீசப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பசு, காளைகள் மீது சூடான எண்ணெய் ஆசிட் வீசப்பட்டது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இது குறித்து மக்கள் கூறும் போது, “ மாடுகளின் நிலைமை குறித்து தன்னார்வ அமைப்பு கால்நடை துறையினரிடம் முறையிட்டும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆதலால் கால்நடைத்துறையினர் விரைந்து மாடுகளுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும். […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

பேச்சை நிறுத்திய பெண்…. வாலிபரின் அத்துமீறிய செயல்…. அதிரடி நடவடிக்கையில் காவல்துறை….!!

திருமணமான பெண்ணை தகாத வார்த்தைகளால் திட்டி தொந்தரவு செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டத்திலுள்ள காஜிமார் பகுதியில் முகமதுகான் என்பவர் வசித்து வருகிறார். இவரும் புதூர் பகுதியில் வசித்து வரும் 24 வயதுள்ள பெண் ஒருவரும் நண்பர்களாக பழகி வந்துள்ளனர். பின்னர் முகமதுகான் அந்தப் பெண்ணை காதலிப்பதாகக் கூறி உள்ளார். இந்நிலையில் அந்தப் பெண்ணுக்கு வேறொருவருடன் திருமணம் நடந்துவிட்டது. இதனால் அந்த பெண் முகமதுகானிடம் பேசுவதை நிறுத்திவிட்டார். இதில் ஆத்திரம் அடைந்த முகமதுகான் அந்தப் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

பதுக்கப்பட்ட ரேஷன் அரிசி…. வசமாக சிக்கிய பெண்…. கைது செய்த காவல்துறை….!!

ரேஷன் அரிசியை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்த பெண்ணை காவல்துறையினர் கைது செய்தனர். மதுரை மாவட்டத்திலுள்ள தூம்பக்குளம் கிராமத்தில் ரேஷன் கடை ஒன்று உள்ளது. இந்த கடையில் குடும்ப அட்டைதாரர்கள் ரேஷன் அரிசியை வாங்கி செல்கின்றனர். அவர்களிடமிருந்து சிலர் ரேஷன் அரிசியை விலைக்கு வாங்கி அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக தாசில்தாருக்கு புகார் வந்துள்ளது. இந்தப் புகாரின் பேரில் தூம்பக்குளம் கிராமத்தில் உள்ள வீடுகளில் கல்லக்குடி தாசில்தார் திருமலை சோதனை மேற்கொண்டார். இந்த சோதனையில் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

சட்டவிரோத செயலில் ஈடுபட்ட கும்பல்…. தடுக்க முயன்ற போலீஸ்காரர்…. அதிரடி நடவடிக்கையில் காவல்துறை….!!

சட்டத்திற்கு விரோதமாக மணல் அள்ளுவதை தடுக்க முயன்ற போலீஸ்காரரை தாக்கிய மூன்று பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மதுரை மாவட்டத்திலுள்ள கல்லுப்பட்டி கிராமத்தில் ராஜா என்பவர் வசித்து வருகிறார். இவர் தனிப்படை குற்றத் தடுப்புப் பிரிவில் போலீசாக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் அக்கரைப்பட்டி பகுதியில் சட்டவிரோதமாக மணல் அல்லபடுவதாக போலீஸ்காரர் ராஜாவுக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலின் பேரில் அவர் இதுகுறித்து விசாரிப்பதற்காக தன்னுடைய காரில் அக்கரைப்பற்று சென்றுள்ளார். அந்த சமயத்தில் பெருமாள், ஜான்கென்னடி, தங்கபாண்டி, கட்டகருப்பு, […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

பாழடைந்த கட்டிடத்திற்குள் பதுங்கி இருந்த கும்பல்…. மடக்கி பிடித்த காவல்துறை…. விசாரணையில் வெளிவந்த உண்மை….!!

பாழடைந்த கட்டிடத்திற்குள் பதுங்கி இருந்த 4 ரவுடிகளை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டத்திலுள்ள மதிச்சியம் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது வைகை வடகரை பகுதியில் இருக்கும் பாழடைந்த கட்டிடப் பகுதியில் ஒரு கும்பல் கஞ்சா விற்று கொண்டிருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.  இந்த தகவலின் பேரில் காவல்துறையினர் அந்த இடத்திற்கு விரைந்து சென்று பதுங்கியிருந்த கும்பலை மடக்கி பிடித்து விசாரித்துள்ளனர். இந்த விசாரணையில் அவர்கள் சரவணகுமார், ஜெயபால், முருகேஷ், கண்ணன் என்பது தெரியவந்துள்ளது. மேலும் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

கடைக்கு சென்ற பெண்…. பின்தொடர்ந்த மர்மநபர்கள்…. காத்திருந்த அதிர்ச்சி….!!

சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்த பெண்ணிடமிருந்து 4 பவுன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பிச் சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். மதுரை மாவட்டத்திலுள்ள எஸ்.ஆலங்குளம் பகுதியில் லிங்கேஸ்வரி என்பவர் வசித்து வருகின்றார். இந்நிலையில் இவர் சம்பவம் நடந்த அன்று கடையில் இருந்து பொருட்களை வாங்கிக்கொண்டு வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அந்த சமயத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த 2 மர்ம நபர்கள் லிங்கேஸ்வரியை பின் தொடர்ந்து வந்து அவர் கழுத்தில் அணிந்திருந்த 4 […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

இந்த வயசுல இது தேவையா…. காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை…. போக்சோவில் கைது செய்யப்பட்ட வாலிபர்….!!

சிறுமியை கடத்திச் சென்று திருமணம் செய்த குற்றத்திற்காக கட்டிட தொழிலாளியை போக்சோ சட்டத்தின் கீழ் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டத்திலுள்ள இலுப்பைக்குளம் கிராமத்தில் நாகராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் கட்டிட தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இவர் 17 வயதுடைய பெண்ணை காதலித்து தஞ்சை மாவட்டத்தில் உள்ள ஒரு கோவிலில் வைத்து திருமணம் செய்துள்ளார். பின்னர் அவர் தஞ்சையிலே வாடகைக்கு வீடு எடுத்து அந்தப் பெண்ணுடன் குடும்பம் நடத்தி வந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

சட்டவிரோதமாக செய்த செயல்…. தப்பி ஓடிய டிரைவர்…. அதிரடி நடவடிக்கையில் காவல்துறை….!!

சட்டவிரோதமாக டிராக்டரில் மணல் கடத்தியவரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். மதுரை மாவட்டத்திலுள்ள மதிப்பனூர் கிராமத்தில் உள்ள பெரிய ஓடை பகுதியில் சட்டத்திற்கு புறம்பாக மணல் அள்ளப்படுவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலின் பேரில் காவல்துறையினர் அப்பகுதிக்கு விரைந்து சென்று கண்காணித்தனர். அந்த சமயத்தில் சிலர் பெரிய ஓடையிலிருந்து டிராக்டரில் மணல் அள்ளி கொண்டு வருவதை காவல்துறையினர் கண்டுள்ளனர். இதனையடுத்து காவல்துறையினர் டிராக்டரை மடக்கி பிடிக்க முயன்றபோது டிரைவர் டிராக்டரை அங்கேயே நிறுத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளார். […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

சீக்கிரம் இதை பண்ணுங்க…. போக்குவரத்துக்கு கஷ்டமா இருக்கு…. மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை….!!

அரசு ஊழியர்களுக்காக பேருந்துகள் இயக்கப்பட வேண்டும் என தமிழக அரசு ஊழியர் சங்கம் சார்பில் மதுரை மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு வைக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு ஊழியர் சங்கம் சார்பில் மதுரை மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. அந்த மனுவில் கூறியிருப்பதாவது “ஊரடங்கு தளர்வுகள் அளிக்கப்பட்டதால் அத்தியாவசியத் துறைகளைச் சார்ந்த அரசு ஊழியர்கள் 100 சதவீதமும் மற்ற துறைகளைச் சார்ந்த அரசு ஊழியர்கள் 50 சதவீதமும் பணிபுரிய தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால் ஊரடங்கு தளர்வில் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

சாமி கும்பிடும்போது நடந்தது…. கூச்சலிட்ட மூதாட்டி…. விசாரணையில் வெளிவந்த உண்மை….!!

வீட்டில் தனித்திருந்த மூதாட்டியிடம் 26 பவுன் நகையை பறித்துகொண்டு தப்பிச்சென்ற மர்ம நபர்கள் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மதுரை மாவட்டத்திலுள்ள அண்ணாநகர் பகுதியில் சரஸ்வதி என்ற மூதாட்டி தனியே வசித்து வருகிறார். இவருடைய மகன் அதே பகுதியில் மனைவி மற்றும் குழந்தைகளுடன் தனியே வசித்து வருகிறார். இந்நிலையில் சம்பவம் நடந்த அன்று மூதாட்டி தனது வீட்டில் சாமி கும்பிட்டுக் கொண்டிருக்கும் போது 2 மர்ம நபர்கள் வீட்டிற்குள் புகுந்து ஒருவன் மூதாட்டியின் முகத்தை […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

கோலம் போட்டுட்டு இருந்தேன்…. சுதாரிப்பதற்குள் நடந்த பகீர் சம்பவம்…. மர்மநபர்களுக்கு வலைவீசிய போலீஸ்….!!

மூதாட்டியிடம் 7 பவுன் தங்க சங்கிலியை பறித்துகொண்டு தப்பிச்சென்ற இரண்டு மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். மதுரை மாவட்டத்திலுள்ள ஆண்டிப்பட்டி கிராமத்தில் வெங்கடசாமி-ராஜலட்சுமி என்ற வயது முதிர்ந்த தம்பதியர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் ராஜலட்சுமி நேற்று அதிகாலை தனது வீட்டு வாசலில் கோலம் போட்டு கொண்டிருந்தார். அந்த சமயத்தில் இரண்டு மர்மநபர்கள் ஒரு இருசக்கர வாகனத்தில் அந்தப் பகுதியில் சுற்றிக் கொண்டிருந்தனர். அவர்களில் ஒருவர் மட்டும் இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே இறங்கி ராஜலட்சுமியின் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

உறவினர் வீட்டிற்கு சென்ற மாணவி…. குட்டையில் குளிக்கும் உற்சாகம்…. காத்திருந்த அதிர்ச்சி….!!

குவாரி குட்டையில் குளிக்கச் சென்ற மாணவி நீருக்குள் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள பூதமங்கலம் கிராமத்தில் சுப்பிரமணி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஏழாம் வகுப்பு படிக்கும் ரக்சனா என்ற மகள் உள்ளார். இந்நிலையில் ரக்சனா வாச்சாபட்டி கிராமத்தில் உள்ள தனது சித்தப்பா முருகேசனின் வீட்டிற்கு வந்துள்ளார். அங்கு தனது சித்தியான முருகேஸ்வரியுடன் அருகிலுள்ள செயல்படாத கிரானைட் குவாரி குட்டையில் துணிகளை துவைப்பதற்காக ரக்சனாவும் சென்றுள்ளார். இதனையடுத்து ரக்சனா குவாரி குட்டையில் குளித்துக் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

அவங்க எந்த நடவடிக்கையும் எடுக்கல… அதான் இப்படி பண்ணுறோம்… பொதுமக்களின் போராட்டத்தால் பரபரப்பு…!!

பாதையை ஆக்கிரமித்து கட்டிய கடையை  பொதுமக்கள் அடித்து நொறுக்கியதோடு போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்தில் உள்ள முத்தனேந்தல் கிராமத்திற்கு செல்லும் சாலையில் அரசுக்கு சொந்தமான இடம் அமைந்துள்ளது. அந்த இடத்தில் ஒருவர் டீ மற்றும் காய்கறி கடைகளை வைத்து விற்பனை செய்து வந்தார். இதனால் அப்பகுதிக்கு வாகனங்களில் செல்ல முடியாமல் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டு வந்துள்ளனர். இதனால் அப்பகுதியில் வசிக்கும் கிராம மக்கள் ஒன்றிணைந்து அந்த கடையின்  உரிமையாளரிடம்  அங்கு […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

அவருக்கு வேலை இல்லை…. மனமுடைந்த கர்ப்பிணி மனைவி…. விசாரணையில் காவல்துறையினர்….!!

கணவருக்கு வேலை எதுவும் கிடைக்காத காரணத்தினால் மனமுடைந்த கர்ப்பிணி மனைவி தூக்குகிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்தில் உள்ள சின்னசொக்கிகுளம் கிராமத்தில் அரித்தா என்பவர் வசித்து வந்தார். இவர் பாஸ்கர் என்பவரை கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டதையடுத்து அரித்தா 3 மாதம் கர்ப்பிணியாக இருந்துள்ளார். இந்நிலையில் பாஸ்கருக்கு சரியான வேலை இல்லாததால் அரித்தா  மிகுந்த மனவருத்தத்தில் இருந்துள்ளார். இதனால் மனமுடைந்த அரித்தா தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கு […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

இதை வாங்குறதுக்கு போனாரு…. நிலைதடுமாறிய வாகனம்…. குடும்பத்திற்கு காத்திருந்த அதிர்ச்சி….!!

இருசக்கர வாகனம் நிலைதடுமாறிய விபத்தில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள பழையூர் கிராமத்தில் பிச்சைமணி என்பவர் வசித்து வந்தார். இவர் சம்பவம் நடந்த அன்று பெயிண்ட் பண்ணுவதற்கு தேவையான பொருட்களை வாங்குவதற்காக வடகரைபட்டிக்கு தனது இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அவர் சாப்டூர் பகுதியில் உள்ள பாலத்தில் சென்று கொண்டிருக்கும்போது திடீரென இருசக்கர வாகனம் நிலைதடுமாறியதில் பிச்சைமணி கீழே விழுந்து பலத்த காயம் அடைந்துள்ளார். பின்னர் உடனடியாக அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மதுரையில் குழந்தை திருமணங்கள் அதிகரிப்பு…. அதிர்ச்சி தகவல்….!!!!

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதனால் மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் அனைவரும் வீட்டிலேயே முடங்கி உள்ளனர். அதுமட்டுமல்லாமல் பள்ளி மற்றும் கல்லூரிகள் மாணவர்கள் அனைவரும் தங்களது படிப்பை இழந்து தவித்து வருகிறார்கள். அதிலும் கிராமப்புறங்களில் இருக்கும் மாணவர்களின் நிலைமை சொல்ல முடியாத அளவிற்கு உள்ளது. அதுமட்டுமல்லாமல் ஊரடங்கு காரணமாக பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தமிழகத்தில் அதிகரித்துள்ளதாக யுனிசெப் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்நிலையில் மதுரையில் கடந்த 2020ஆம் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

கேட்கவே மாட்டேங்குது…. வலியால் துடித்த முதியவர்…. பின் நேர்ந்த சோகம்….!!

தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த முதியவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள அய்வத்தான்பட்டி கிராமத்தில் பழனியப்பன் என்பவர் வசித்து வந்தார். இவருக்கு சின்னம்மாள் என்ற மனைவியும் 2 மகன்களும் உள்ளனர். இந்த நிலையில் பழனியப்பனுக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதற்காக அவர் பல இடங்களில் சிகிச்சை பெற்றும் எந்தவித பலனும் இல்லை. இதனால் மிகுந்த மன உளைச்சலில் இருந்த அவர் தனது வீட்டின் பின்புறத்தில் உள்ள […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

பதுங்கியிருந்த கும்பல்…. அதிரடி நடவடிக்கையில் காவல்துறையினர்…. விசாரணையில் வெளிவந்த உண்மை….!!

போதை மாத்திரைகளை விற்பனை செய்த குற்றத்திற்காக சிறுவன் உட்பட 4 பேரை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டத்திலுள்ள கரிமேடு காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் ஆரப்பாளையம் பகுதியில் சட்ட விரோத செயல்களில் ஈடுபடும் ஒரு கும்பல் பதுங்கியிருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலின் பேரில் காவல்துறையினர் அங்கு விரைந்து சென்று அந்த கும்பலை மடக்கி பிடித்து விசாரித்துள்ளனர். இந்த விசாரணையில் அவர்கள் விக்னேஷ், ராகவேந்திரா, கோபிநாத் மற்றும் 17 […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

இதோட விலைய குறைங்க…. பாடையில் ஏற்றப்பட்ட இருசக்கர வாகனம்…. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சார்பில் நடந்த ஆர்ப்பாட்டம்….!!

டீசல், பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மதுரை மாவட்டத்திலுள்ள குருவித்துறை கிராமத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சார்பில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் இறுதிச்சடங்கு நடத்துவது போல் இருசக்கரவாகனத்தை பாடையில் ஏற்றி கட்டி பின்னர் அதனை நான்கு பேர் தூக்கி சென்றனர். இதன் முன்பாக ஒருவர் சங்கு ஊதிக் கொண்டு சென்றார். இந்த ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

முட்புதருக்குள் மறைத்து வைக்கப்பட்ட பொருள்…. வசமாக சிக்கிய 5 வாலிபர்கள்…. அதிரடி நடவடிக்கையில் காவல்துறை….!!

25 கிலோ கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்த குற்றத்திற்காக 5 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டத்தில் கஞ்சா விற்பனையில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட போலீஸ் கமிஷனர் பிரேம் ஆனந்த் சின்கா உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவின் பேரில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் காவல்துறையினரை கண்டதும் ஒருவர் தப்பி ஓட முயற்சித்துள்ளார். இதனையடுத்து உடனடியாக காவல்துறையினர் அவரை மடக்கிப் பிடித்து விசாரித்துள்ளனர். இந்த விசாரணையில் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

பெற்றோரின் சம்மதத்துடன் நடந்த திருமணம்…. கர்ப்பமாக இருக்கும் சிறுமி…. கைது செய்யப்பட்ட கணவன்….!!

சிறுமியை திருமணம் செய்த குற்றத்திற்காக வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டத்திலுள்ள அ.பாறைப்பட்டி பகுதியில் கண்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் டி.கல்லுப்பட்டி பகுதியில் வசித்து வரும் 15 வயது சிறுமியுடன் பழகி வந்துள்ளார். பின்னர் அந்த சிறுமியை அவர் தனது பெற்றோரின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டுள்ளார். இந்த நிலையில் அந்த சிறுமி தற்போது கர்ப்பமாக உள்ளார். இது குறித்து தகவல் அறிந்த டி.கல்லுப்பட்டி ஊராட்சி ஒன்றிய மகளிர் ஊர் நல […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

கிடைத்தது ரகசிய தகவல்…. ஆயுதங்களுடன் பதுங்கியிருந்த ரவுடி கும்பல்…. விசாரணையில் காவல்துறை….!!

பல்வேறு ஆயுதங்களுடன் பதுங்கியிருந்த ரவுடி கும்பலை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டத்திலுள்ள செல்லூர் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும்போது அப்பகுதியில் உள்ள கண்மாய்க்குள் ரவுடி கும்பல் பதுங்கியிருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலின் பேரில் காவல்துறையினர் அங்கு விரைந்து சென்று அந்த ரவுடி கும்பலை சுற்றி வளைத்து பிடித்து விசாரிக்கையில் அவர்கள் லோகேஷ், அஜித், சஞ்சீவிகுமார், தீனதயாளன் என்பது தெரியவந்துள்ளது. மேலும் பிரபல ரவுடிகளான இவர்கள் குற்ற சம்பவங்களில் ஈடுபடுவதற்காக அப்பகுதியில் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

ஆள் நடமாட்டமில்லாத இடம்…. சாதுரியமாக செயல்பட்ட மர்மநபர்…. அதிரடி நடவடிக்கையில் காவல்துறை….!!

வழிப்பறியில் ஈடுபட்ட 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டத்திலுள்ள ஆவின் நகர் பகுதியில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அண்ணாநகர் பகுதியில் நடந்து சென்று கொண்டிருக்கும்போது 2 மர்ம நபர்கள் அவரை கத்தியை காட்டி வழி மறித்துள்ளனர். பின்னர் முருகனை தாக்கி அவரிடம் இருந்த பணத்தை மர்மநபர்கள் பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். இது குறித்து முருகன் அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

20% காவலர்களுக்கு விடுமுறை…. மதுரை கமிஷனர் அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகம் முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளது. இதில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி உள்ளனர். இந்த கட்டுப்பாடுகளை மீறி வெளியில் வரும் மக்களை கண்காணிக்கும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டு வருகிறார்கள். கொரோனா பேரிடர் காலத்தில் காவலர்களின் பணி இன்றியமையாதது. கொரோனா பரவல் காலத்திலும் கடுமையாக உழைக்கும் காவலர்களுக்கு விடுமுறை என்பது அரிது. இந்நிலையில் மதுரை கமிஷனர் பிரேம் ஆனந்த் சின்ஹா தினமும் 20 சதவீதம் ஊழியர்களுக்கு சுழற்சி முறையில் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

சாலையோரமாக நடந்து சென்ற பெண்…. அடையாளம் தெரியாத வாகனத்தால் நேர்ந்த சோகம்…. விசாரணையில் காவல்துறை….!!

அடையாளம் தெரியாத வாகனம் மோதி பெண் ஒருவர் பலியான சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மதுரை மாவட்டத்திலுள்ள திருச்சுனை விலக்கு பகுதியில் உள்ள நான்கு வழி சாலையோரமாக 55 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் நடந்து சென்று கொண்டிருந்தார். அந்த சமயத்தில் மதுரையிலிருந்து திருச்சி நோக்கி வேகமாக சென்ற வாகனம் ஓன்று அந்தப் பெண் மீது மோதியுள்ளது. இதில் அவர் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்துள்ளார். உடனடியாக அந்த பெண்ணை அருகில் இருந்தவர்கள் மீட்டு […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

சட்டவிரோதமாக செய்த செயல்…. மாவட்ட போலீஸ் கமிஷனரின் அதிரடி உத்தரவு…. வசமாக சிக்கிய வாலிபர்….!!

சட்டவிரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட வாலிபரை காவல்துறையினர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டத்திலுள்ள மேலவாசல் குடிசை மாற்று வாரியம் பகுதியில் வசித்து வருபவர் ஜெபமணி. இவர் மீது காவல் நிலையங்களில் கஞ்சா விற்பனை மற்றும் கடத்தல் தொடர்பான பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. எனவே மாவட்ட போலீஸ் கமிஷனர் பிரேம் ஆனந்த் சின்கா ஜெபமணியை குண்டர் சட்டத்தில் கைது செய்யுமாறு காவல்துறையினருக்கு உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவின் பேரில் காவல்துறையினர் ஜெபமணியை குண்டர் சட்டத்தின் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

நடைபயிற்சிக்கு சென்ற பெண்…. நடந்த அதிர்ச்சி சம்பவம்…. வலைவீசி தேடும் காவல்துறையினர்….!!

நடை பயிற்சிக்கு சென்ற பெண்ணிடமிருந்து தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். மதுரை மாவட்டத்தில் உள்ள கொக்கலாச்சேரியை கிராமத்தில் ரவி-ஜெயந்தி என்ற தம்பதியர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் ஜெயந்தி காலை வழக்கம் போல் நடை பயிற்சிக்கு சென்றுள்ளார். அவர் நடைபயிற்சி மேற்கொண்டு இருக்கும் போது அவரை 2 மர்ம நபர்கள் இருசக்கர வாகனத்தில் பின் தொடர்ந்து சென்றுள்ளனர். பின்னர் அந்த மர்மநபர்கள் ஜெயந்தி கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் தங்க […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மொத்தம் 15000 ரூபாய் மதிப்பு…. கொட்டகைக்குள் இருந்த சினை ஆடுகள்…. காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை….!!

ஆடு திருடிய குற்றத்திற்காக வாலிபர் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டத்திலுள்ள தங்களாச்சேரி கிராமத்தில் போஸ் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது ஆடுகளை கொட்டகையில் அடைத்து விட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். பின்னர் மறுநாள் காலை போஸ் திரும்பி வந்து பார்த்தபோது கொட்டகையில் இருந்த சினை ஆடுகள் காணாமல் போனதை கண்டு அடைந்துள்ளார். இது குறித்து போஸ் நாகையாபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

வாழைத்தோப்பில் என்ன வேலை….? ஓட்டம் பிடித்த வாலிபர்…. கைது செய்த காவல்துறை….!!

கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு கொண்டிருந்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டத்தில் உள்ள கீரைத்துறை காவல்துறையினர் அவர்கள் எல்லைக்குட்பட்ட பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் சிந்தாமணி ரோட்டில் இருக்கும் வாழைத் தோப்பு பகுதியில் சிலர் கஞ்சா விற்று கொண்டிருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலின்படி காவல்துறையினர் அங்கு விரைந்து சென்று கண்காணிப்பில் ஈடுபட்டு கொண்டிருந்தபோது அவர்களை கண்டதும் வாலிபர் ஒருவர் சைக்கிளில் வேகமாக சென்றுள்ளார். உடனடியாக காவல்துறையினர் அவரை மடக்கி […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மதுரையில் தடுப்பூசி கடும் தட்டுப்பாடு….. மக்கள் பெரும் அதிர்ச்சி….!!!!!

தமிழகம் முழுவதிலும் கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வருகிறது. அதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதில் முதற்கட்டமாக முன் களப் பணியாளர்கள் மற்றும் சுகாதாரத் துறை ஊழியர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. அதன் பிறகு 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்ட வந்த நிலையில்,தற்போது 18 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியுள்ளது. இந்நிலையில் மதுரை மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் இன்று கொரோனா […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

பிரேக் பிடித்த முதியவர்…. நிலைதடுமாறிய வாகனம்…. காத்திருந்த அதிர்ச்சி….!!

இருசக்கர வாகனம் நிலை தடுமாறிய விபத்தில் முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள ஜெய்ஹிந்த்புரம் பகுதியில் பெரியசாமி என்ற முதியவர் வசித்து வந்தார். இவர் சம்பவம் நடந்த அன்று தன்னுடைய இரு சக்கர வாகனத்தில் ஜெய்ஹிந்த்புரம் பகுதியில் வேகமாக சென்று கொண்டிருந்த போது திடீரென்று பிரேக் போட்டுள்ளார். அதில் வாகனம் நிலை தடுமாறி பெரியசாமி கீழே விழுந்து படுகாயம் அடைந்துள்ளார். உடனடியாக அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

ஒரே அறையில் 8 பேர்…. விடுதியில் நடந்த விபரீதம்…. அதிரடி நடவடிக்கையில் காவல்துறை….!!

பணம் வைத்து சூதாடிய கொண்டிருந்த 8 பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மதுரை மாவட்டத்திலுள்ள கோமதிபுரம் பகுதியில் தனியார் விடுதி ஒன்று உள்ளது. இந்த விடுதியில் சிலர் பணம் வைத்து சூதாடி கொண்டிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலின் பேரில் காவல்துறையினர் அப்பகுதிக்கு விரைந்து சென்று சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இதில் விடுதியில் உள்ள ஒரு அறையில் 8 பேர் கொண்ட கும்பல் பணம் வைத்து சூதாடி கொண்டிருந்ததை காவல்துறையினர் கண்டுள்ளனர். அதன்பின் காவல்துறையினர் அவர்களை கைது […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

சினிமா தியேட்டர் அருகில் என்ன வேலை….? தப்ப முயற்சித்த வாலிபர்…. அதிரடி நடவடிக்கையில் காவல்துறை….!!

கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட ஒருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். மதுரை மாவட்டத்திலுள்ள அண்ணாநகர் காவல்துறையினர் அவர்கள் எல்லைகளுக்கு உட்பட்ட பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் அப்பகுதியில் இருக்கும் சினிமா தியேட்டர் அருகில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலின் பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்று தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். அப்போது போலீசாரை கண்டதும் அங்கிருந்து ஒருவர் தப்பிச் ஓட முயற்சித்துள்ளார். உடனடியாக போலீசார் அவரை மடக்கிப்பிடித்து விசாரணை […]

Categories
ஈரோடு மதுரை மாவட்ட செய்திகள்

இன்று முதல் இலவசம்…. வெளியான அதிரடி அறிவிப்பு…..!!!!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு மருத்துவ மனைகளில் படுக்கை வசதி, ஆக்சிஜன் தட்டுப்பாடு, சிகிச்சையளிக்கும் மருத்துவர்கள் பற்றாக்குறை ஆகியவை ஏற்பட்டுள்ளன. இதனை சரி செய்யும் பணியில் தமிழக அரசு தீவிரம் காட்டிவருகிறது. இது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் சடலங்களை எரிப்பதற்கு கூட இடமில்லாத அவல நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் சடலங்களை எரிக்க அதிக அளவு கட்டணம் வசூல் செய்யப்பட்டு வருகிறது. […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

Breaking: நாளை முதல் இலவசம்…. வெளியான அதிரடி அறிவிப்பு…..!!!!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு மருத்துவ மனைகளில் படுக்கை வசதி, ஆக்சிஜன் தட்டுப்பாடு, சிகிச்சையளிக்கும் மருத்துவர்கள் பற்றாக்குறை ஆகியவை ஏற்பட்டுள்ளன. இதனை சரி செய்யும் பணியில் தமிழக அரசு தீவிரம் காட்டிவருகிறது. இது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் சடலங்களை எரிப்பதற்கு கூட இடமில்லாத அவல நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் சடலங்களை எரிக்க அதிக அளவு கட்டணம் வசூல் செய்யப்பட்டு வருகிறது. […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

ரோட்டோரத்தில் நடந்து சென்ற முதியவர்…. நோட்டமிட்ட வாலிபர்கள்…. மடக்கி பிடித்த பொதுமக்கள்….!!

செல்போன் பறிப்பில் ஈடுபட்ட 2 வாலிபர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மதுரை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக இரவு நேரத்தில் வேலை முடித்து மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் மற்றும் நடந்து செல்பவர்களிடம் இருந்து செல்போன் பறிக்கும் சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. அவர்களை பிடிக்க போலீசார் இரவு நேரத்தில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் கோமதிபுரம் பகுதியை சேர்ந்த முருகேசன் என்ற முதியவர் மேலமடை பகுதியில் இரவு நேரத்தில் நடந்து சென்று கொண்டிருந்தார். அந்த […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

இரவு பணிக்காக சென்ற செவிலியர்…. பின்தொடர்ந்த மர்ம நபர்கள்….. போலீஸ் வலைவீச்சு….!!

இரவு பணிக்காக சென்ற செவிலியரிடம் 6 பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். மதுரை மாவட்டத்திலுள்ள வில்லாபுரம் பகுதியில் சத்யப்ரியா என்பவர் வசித்து வருகிறார். இவர் மதுரை அரசு மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு பணிக்கு செல்வதற்காக வீட்டிலிருந்து தன்னுடைய இரு சக்கர வாகனத்தில் புறப்பட்டுள்ளார். இந்நிலையில் இவர் வைகை ஆற்றின் புது பாலம் அருகில் சென்று கொண்டிருக்கும்போது 2 மர்ம நபர்கள் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

முழு ஊரடங்கால் பாதிக்கப்பட்ட வாழ்க்கை…. தவிக்கும் ஆதரவற்ற முதியோர்…. த.மு.மு.க கட்சியினரின் நற்பணி….!!

ஆதரவற்ற முதியோர் இல்லத்திற்கு த.மு.மு.க கட்சியினர் சார்பில் உணவு வழங்கப் பட்டுள்ளது. மதுரை மாவட்டத்தில் உள்ள  பகுதியில் ஆதரவற்ற முதியோர் இல்லம் ஒன்று செயல்பட்டு வருகின்றது. இங்கு பிறந்த நாள், நினைவு நாள் மற்றும் திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை நடத்துபவர்கள் அவ்வப்போது உணவு வழங்கி வருவது வழக்கம். இதற்கிடையே தற்போது ஊரடங்கு அமலில் இருப்பதால் அவர்களுக்கு உணவு கிடைப்பதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் தமிழக முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் வடக்கு மாவட்ட தலைவர் சீனி அகமது, […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

நாங்க சொல்லுறத கேளுங்க…. மொத்தம் 50 பேர்…. அபராதம் விதித்த அதிகாரிகள்….!!

முக கவசம் அணியாமல் சுற்றித்திரிந்த 50 பேருக்கு காவல்துறையினர் அபராதம் விதித்துள்ளனர். தமிழகத்தில் வேகமாக பரவி வரும் கொரோனா தொற்றிலிருந்து பாதுகாக்கும் பொருட்டு பொதுமக்கள் அனைவரும் முககவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என அரசு அறிவுறுத்தி உள்ளது. இந்நிலையில் மதுரை மாவட்டத்திலுள்ள நாகமலை புதுக்கோட்டை பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக அத்தியாவசியத் தேவை இன்றி முக கவசம் அணியாமல் வெளியே சுற்றித் திரிந்த 50 பேரை பிடித்து காவல்துறையினர் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

தீவிரமடைந்த கண்காணிப்பு…. ஊரடங்கை மீறிய செயல்…. பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள்….!!

கொரோனாவின் விதிமுறைகளை மீறி அத்தியாவசிய தேவை இன்றி சுற்றித் திரிந்தவர்களின் மோட்டார் சைக்கிள்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் அனைத்து பகுதிகளிலும் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் மதுரை மாவட்டத்திலுள்ள நாகமலை புதுக்கோட்டை பகுதியில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக ஊரடங்கு விதிமுறைகளை மீறி தேவை இல்லாமல் சுற்றித் திரிந்த 25 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் அவர்களிடம் இருந்த மோட்டார் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

திருடப்பட்ட கோவில் உண்டியல் பணம்…. விசாரணையில் தெரியவந்த உண்மை…. கைது செய்த காவல்துறை….!!

கோவில் உண்டியலை உடைத்து பணத்தை திருடி சென்ற 3 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டத்திலுள்ள தும்மகுண்டு கிராமத்தில் அமைந்துள்ள முனுசாமி கோவில் உண்டியலை உடைத்து மர்ம நபர்கள் பணத்தை திருடி சென்றுள்ளனர். இதுகுறித்து கோவில் நிர்வாகிகள் சிந்துபட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் பழனிபட்டி பகுதியில் வசிக்கும் முத்துப்பாண்டி, ராஜ்குமார், பாலகிருஷ்ணன் 3 வாலிபர்கள் இணைந்து கோவில் உண்டியலை உடைத்து பணத்தை திருடி […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

ஒழுங்கா பணத்தை திரும்பிகொடு…. சரமாரியாக தாக்கப்பட்ட வியாபாரி…. அதிரடி நடவடிக்கையில் காவல்துறை….!!

வியாபாரியை தாக்கிய இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டத்தில் உள்ள பரவை மார்க்கெட்டில் வேல்முருகன் என்பவர் காய்கறி வியாபாரம் செய்து வருகின்றார். இந்நிலையில் வெல்முருகன் காய்கறி வியாபாரம் செய்யும் பிரபாகரன் மற்றும் சுரேஷ் குமார் ஆகிய இருவரிடம் ஒரு லட்சம் ரூபாயை கடனாக வாங்கி உள்ளார். ஆனால் கடந்த சில நாட்களாக வேல்முருகன் வாங்கிய பணத்திற்கு உரிய வட்டியை செலுத்தாமல் இருந்துள்ளார். இதுகுறித்து வேல்முருகனிடம் கேட்டபோது மூவருக்கும் இடையில் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது கோபமடைந்த பிரபாகரன் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

ஊரடங்கை பயன்படுத்திய மர்மநபர்கள்…. சுதாரித்துக்கொண்ட அதிகாரிகள்…. வெல்டிங் பணி மும்முரம்….!!

டாஸ்மாக் கடையில் நடைபெறும் திருட்டு சம்பவங்களை தடுப்பதற்காக கதவுகளை எளிதில் உடைக்க முடியாத வகையில் வெல்டிங் வைக்கும் பணியானது தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. முழு ஊரடங்கு சமயத்தில் மக்களின் நடமாட்டம் குறைவாக இருப்பதை பயன்படுத்திக் கொண்ட சிலர் டாஸ்மாக் மதுபானக் கடைகளின் பூட்டை உடைத்து திருடும் சம்பவம் அரங்கேறி வருகிறது. இதனை தடுக்கும் பொருட்டு காவல்துறையினர் அனைத்து இடங்களிலும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் இதுபோன்ற குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களை காவல்துறையினர் பிடித்து சட்டப்படி நடவடிக்கை […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

சொன்னா கேட்கவே மாட்டிங்களா…. விதிமுறைகளை மீறி மீன்பிடித்த மக்கள்…. எச்சரித்த அதிகாரிகள்….!!

ஊரடங்கு விதிமுறைகளை மீறி மீன்பிடித்துக் கொண்டிருந்தவர்களை அதிகாரிகள் எச்சரித்து அனுப்பி வைத்துள்ளனர். தமிழகத்தில் வேகமாக பரவி வரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த அரசு முழு ஊரடங்கு அமல்படுத்தி உள்ளது. மேலும் அத்தியாவசிய தேவை இன்றி பொதுமக்கள் வெளியே வரக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனை அடுத்து ஊரடங்கும் விதிமுறைகளை பொதுமக்கள் முறையாக பின்பற்றுகின்றனரா என கண்காணிப்பதற்காக காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் முக கவசம் அணியாமல் மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றாமல் சுற்றி திரிந்தவர்களை பிடித்து […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

கொரோனா குறித்து விழிப்புணர்வு…. உதவித்தொகை வழங்க வேண்டுகோள்…. உறுதிமொழி எடுத்த நாட்டுப்புற கலைஞசர்கள்….!!

நாட்டுப்புற கலைஞர்கள் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி கொரோனா விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளனர். தமிழகத்தில் வேகமாக பரவி வரும் கொரோனாவை கட்டுப்படுத்த அரசு முழு ஊரடங்கு அமல்படுத்தியுள்ளது. இந்நிலையில் மதுரை மாவட்டத்தில் உள்ள அவனியாபுரத்தில் நாட்டுப்புறக் கலைஞர்கள் ஒன்று சேர்ந்து கரகம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி பொதுமக்களுக்கு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி உள்ளனர். இதனையடுத்து கலைஞர்கள் நாதஸ்வரம் வாசித்தும் மேளதாளங்கள் அடித்தும் சமூக இடைவெளியை பின்பற்றி பொது மக்கள் முக கவசம் அணிய வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர். அதன்பின் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

புல் அறுக்க சென்ற பெண்…. தனியார் தோட்டத்தில் நேர்ந்த சம்பவம்…. கண்ணீரில் குடும்பம்….!!

பாம்பு கடித்து பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள சோழவந்தான் பகுதியில் துரைபாண்டி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு இந்திரா என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் இந்திரா அப்பகுதியில் இருக்கும் தனியார் தோட்டத்திற்கு புல் அறுக்கச் சென்ற போது பாம்பு ஒன்று கடித்துவிட்டது. இதனையடுத்து அருகில் இருந்தவர்கள் உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக சோழவந்தான் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு டாக்டர்கள் அவருக்கு அளித்த சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்து விட்டார். […]

Categories

Tech |