Categories
மதுரை மாவட்ட செய்திகள்

இப்படியா நடக்கணும்…. உரிமையாளருக்கு நடந்த விபரீதம்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி தடுப்பு சுவர் மீது மோதிய விபத்தில் மளிகை கடை உரிமையாளர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காளாப்பூர் பகுதியில் அழகுமுத்து என்ற மளிகை கடை உரிமையாளர் வசித்து வந்துள்ளார். இவர் மதுரையில் இருக்கும் தனது உறவினர் வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். அதன்பிறகு அழகுமுத்து மீண்டும் தனது ஊருக்கு புறப்பட்டுள்ளார். இந்நிலையில் கருங்காலக்குடி பாலம் அருகே சென்று கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக அழகுமுத்தின் மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

யாருன்னு தெரியல…. அலறி சத்தம் போட்ட பெண்… காவல்துறையினரின் தீவிர விசாரணை…!!

பெண்ணிடம் நகையை பறித்து சென்ற இரண்டு மர்ம நபர்களை காவல்துறையினர் வலை வீசி தேடி வருகின்றனர். மதுரை மாவட்டத்திலுள்ள கீரைதுறை பகுதியில் அமுதா என்ற பெண் வசித்து வருகிறார். இந்நிலையில் அமுதா தனது வீட்டிற்கு முன்பு நின்று கொண்டிருந்த போது அவ்வழியாக வந்த 2 மர்ம நபர்கள் சற்றும் எதிர்பாராத சமயத்தில் பெண்ணின் கழுத்தில் இருந்த தங்க சங்கிலியை பறித்துள்ளனர். இதனையடுத்து அமுதா அலறி சத்தம் போட்டுள்ளார். அவரது சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து சென்று […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

ஐயோ அவங்க பார்த்துட்டாங்க…. அடித்து பிடித்து ஓடிய மர்ம நபர்கள்…. வலை வீசி தேடும் காவல்துறையினர்…!!

சட்ட விரோதமாக மணல் அள்ள முயன்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலை வீசி தேடி வருகின்றனர். மதுரை மாவட்டத்திலுள்ள திருப்பரங்குன்றம் கண்மாய் பகுதியில் சட்டவிரோதமாக மணல் கடத்துவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் அந்த இடத்திற்கு விரைந்து சென்று தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் காவல்துறையினர் வருவதை பார்த்ததும் அங்கு மணல் அள்ளிக் கொண்டிருந்தவர்கள் வாகனங்களை நிறுத்திவிட்டு உடனடியாக தப்பி ஓடிவிட்டனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மணல் அள்ளுவதற்கு […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

அதுக்கு தான் சுத்திட்டு இருக்காங்க…. வசமாக சிக்கிய வாலிபர்கள்…. விசாரணையில் வெளிவந்த உண்மை…!!

பயங்கர ஆயுதங்களுடன் சுற்றித் திரிந்த 5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டத்திலுள்ள செல்லூர் காவல் துறையினர் அப்பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் காவல்துறையினர் அப்பகுதியில் சந்தேகப்படும் படியாக சுற்றித்திரிந்த 5 பேரை பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர்கள் அதே பகுதியில் வசிக்கும் கதிரவன், அஜித்குமார், பாலமுருகன், மாயாண்டி மற்றும் சுப்பிரமணியன் என்பது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. மேலும் இவர்கள் அப்பகுதியில் பயங்கர ஆயுதங்களுடன் ஒருவரை கொலை செய்வதற்காக தங்கியிருந்ததும் காவல்துறையினர் நடத்திய […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

சற்றும் எதிர்பார்க்காத சமயத்தில்…. பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி… வலை வீசி தேடும் காவல்துறையினர்…!!

பெண்ணிடம் நகை பறிக்க முயன்ற இரண்டு மர்ம நபர்களை காவல்துறையினர் வலை வீசி தேடி வருகின்றனர். மதுரை மாவட்டத்திலுள்ள கீரைதுறை பகுதியில் அமுதவள்ளி என்ற பெண் வசித்து வருகிறார். இந்நிலையில் அமுதவள்ளி தனது வீட்டிற்கு முன்பு நின்று கொண்டிருந்தபோது அவ்வழியாக வந்த 2 மர்ம நபர்கள் சற்றும் எதிர்பாராத சமயத்தில் பெண்ணின் கழுத்தில் இருந்த தங்க தாலி சங்கிலியை பறிக்க முயற்சி செய்துள்ளனர். இதனை அடுத்து தனது தாலி சங்கிலியை இறுக்கி பிடித்துக் கொண்ட அமுதவள்ளி சத்தம் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

தூங்கி கொண்டிருந்த போது…. திடீரென கேட்ட அலறல் சத்தம்…. கதறி அழுத குடும்பத்தினர்….!!

பெயிண்டர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள வாடிப்பட்டி பகுதியில் கணேசன் என்ற பெயிண்டர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான கணேசன் தனது குடும்பத்தினருடன் தகராறு செய்துள்ளார். இதனை அடுத்து மன உளைச்சலில் இருந்த கணேசன் தனது வீட்டில் அனைவரும் தூங்கிய பிறகு உடல் முழுவதும் மண்ணெண்ணையை ஊற்றிக் கொண்டு தீக்குளித்து தற்கொலை செய்துள்ளார். அதன் பின் அவரது […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

தந்தையை கொன்ற குற்றவாளி…. திடீரென நடந்த சம்பவம்…. விசாரணையில் வெளிவந்த உண்மை….!!

பெயிண்ட் அடிக்கும் தொழிலாளி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள வலையங்குளம் பகுதியில் முத்துமுனியாண்டி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பெயிண்டராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சொத்து தகராறில் தனது தந்தையை கொலை செய்த குற்றத்திற்காக முத்துமுனியாண்டி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்தார். இதனையடுத்து முத்துமுனியாண்டி ஜாமினில் வெளிவந்தார். அவர் வெளியே வந்து சில நாட்களில் மர்ம நபர்கள் முத்துமுனியாண்டியை வெட்டி கொலை செய்தனர். இதுகுறித்து தகவலறிந்த பெருங்குடி காவல்துறையினர் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

கொஞ்சம் கூட சரியாகல…. பெயிண்டர் எடுத்த விபரீத முடிவு…. காவல்துறையினரின் தீவிர விசாரணை….!!

பெயிண்டர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மதுரை மாவட்டத்திலுள்ள தனக்கன்குளம் பகுதியில் ராஜ ரத்தினம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பெயிண்டராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த ராஜரத்தினம் பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்றுள்ளார். ஆனாலும் இவரது உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படாததால் மன உளைச்சலில் இருந்த ராஜரத்தினம் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்த […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

யாரு இப்படி பண்ணிருப்பா….? அதிர்ச்சியடைந்த உரிமையாளர்…. வலை வீசி தேடும் காவல்துறையினர்….!!

வீட்டின் கதவை உடைத்து பணம் மற்றும் மடிக்கணினி போன்றவற்றை தேடி சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலை வீசி தேடி வருகின்றனர். மதுரை மாவட்டத்திலுள்ள மகபூப்பாளையம் பகுதியில் கோகுல கண்ணன் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் கோகுல கண்ணன் தனது வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்றுள்ளார். இதனையடுத்து கோகுல கண்ணன் திரும்பி வந்து பார்த்த போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். அதன் பின் உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் வைக்கப்பட்டிருந்த 30 […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

உனக்கு இங்க என்ன வேலை…? வசமாக சிக்கிய வாலிபர்…. மடக்கி பிடித்த காவல்துறையினர்…!!

சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டத்தில் உள்ள ஜெய்ஹிந்த்புரம் காவல்துறையினர் அப்பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் காவல்துறையினர் அப்பகுதியில் சந்தேகப்படும் படியாக சுற்றி திரிந்த ஒரு நபரை பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர் அதே பகுதியில் வசிக்கும் பாரதி பாண்டியன் என்பதும், சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்ததும் காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனை அடுத்து கஞ்சா விற்பனை செய்த குற்றத்திற்காக பாரதி பாண்டியனை காவல்துறையினர் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

ஏன் இந்த வேண்டாத வேலை….? கண்டுபிடித்த காவல்துறையினர்…. விசாரணையில் வெளிவந்த உண்மை…!!

மோட்டார் சைக்கிள் திருடிய நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டத்திலுள்ள அலங்காநல்லூர் பகுதியில் நவீன் குமார் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் நவீன்குமார் தனது சொந்தமான மோட்டார் சைக்கிளை வீட்டிற்கு வெளியே நிறுத்தி வைத்துள்ளார். இதனை அடுத்து திடீரென நவீன் குமாரின் மோட்டார் சைக்கிள் காணாமல் போனது. இதுகுறித்து நவீன்குமார் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அதே பகுதியில் வசிக்கும் வெற்றிவேல் என்பவர் மோட்டார் சைக்கிளை […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

“ரொம்ப கஷ்டப்பட்டு வளர்த்தேன்” அதிர்ச்சியில் ஏற்பட்ட விபரீதம்…. சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்….!!

பலத்த மழையால் சேதமடைந்த வாழைகளை பார்த்து மாரடைப்பால் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்தில் உள்ள மன்னாடிமங்கலம் பகுதியில் சோனைமுத்து என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஓய்வு பெற்ற ஆசிரியர் ஆவார். இந்நிலையில் சோனைமுத்து தனக்கு சொந்தமான 3 ஏக்கர் நிலத்தில் வாழைகளை பயிரிட்டுள்ளார். இதனை அடுத்து அப்பகுதியில் பெய்த கனமழை காரணமாக தோட்டத்தில் பயிரிடப்பட்டிருந்த அனைத்து வாழைகளும் சேதம் அடைந்துவிட்டது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த சோனைமுத்துக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

ஐயயோ! விடிஞ்சா கல்யாணம்…. கோடரியால் வெட்டி சாய்த்த தந்தை…. பகீர் சம்பவம்…!!!

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பக்கத்தில் உள்ள அய்யனார் கவுண்டன்பட்டியில் வசிப்பவர் இளங்கோவன். இவருடைய மகன் பிரதீப் கூலி வேலை செய்து வருகிறார். பிரதீப்புக்கும், அவருடைய தந்தைக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் பிரதீப்புக்கு நேற்று திருமணம் நடக்க இருந்துள்ளது. ஆனால் திருமணத்திற்கு முந்தைய நாள் சனிக்கிழமை பிரதீப் குடிபோதையில் மீண்டும் தன்னுடைய தந்தையுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் கோபமடைந்த இளங்கோவன் தன்னுடைய மகன் என்றும் பாராமல் கோடரியால் வெட்டிக் கொலை செய்துவிட்டு காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார். […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

கண்ணிமைக்கும் நேரத்தில்… மூவருக்கு நடந்த விபரீதம்… வேதனையில் வாடும் குடும்பத்தினர்…!!

சாலையை கடக்க முயன்ற விவசாயி மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் இருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள உசிலம்பட்டி பகுதியில் நவீன், அபிஷேக் என்ற இரு நண்பர்கள் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் உலக்குடியில் வசிக்கும் அவர்களது நண்பரின் பிறந்தநாள் விழாவில் கலந்து கொள்வதற்காக இருவரும் மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளனர். இதனையடுத்து விழா முடிந்த பிறகு இருவரும் மீண்டும் உசிலம்பட்டிக்கு திரும்பியுள்ளனர். மேலும் பனைக்குடி கிராமத்தில் கருப்பசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் விவசாயம் செய்து […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

செல்போன் வாங்கி தராததால் மனைவி தற்கொலை… மதுரையில் அரங்கேறிய கொடூரம்…!!!

கணவன் மனைவிக்கு செல்போன் வாங்கி தராததால் மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இப்போது உள்ள இளம் தம்பதிகள் ஒருவருக்கு ஒருவர் விட்டுக்கொடுத்து செல்லாமல் அடிக்கடி சண்டையிட்டுக் கொள்கின்றனர். சிறு சிறு விஷயங்களுக்கு கூட டைவர்ஸ் என்று கூறி நீதிமன்ற வாசலில் சென்று நிற்கின்றனர். ஒரு சிலர் விஷம் குடித்து, தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்கின்றன. தற்கொலை என்பது எப்பொழுதும் பிரச்சனைக்கு தீர்வாக அமையாது. மதுரை திருப்பரங்குன்றம் கப்பலூர் என்ற பகுதியில் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

இனிமே யாரும் இப்படி பண்ணாதீங்க…. அபராதம், 6 மாத சிறை…. கடும் எச்சரிக்கை….!!!!

கடந்த இரண்டு ஆண்டுகளில் 188 போலி மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்கத்தின் கீழ் செயல்படும் அமலாக்கத்துறை மருத்துவ குழுவினர் 2019 2020 ஆண்டுகளில் தமிழகம் முழுவதும் 157 போலி மருத்துவர்களை கண்டறிந்து ஐபிசி 419, 420 பிரிவின் கீழ் சிறையில் அடைத்தனர். இதேபோன்று 2020-2021 ஆண்டுகளில் 31 பேரை கண்டறிந்துள்ளனர். இந்நிலையில் போலி கால்நடை மருத்துவர்கள் பிடிபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மதுரை ஆட்சியர் அனிஷ் சேகர் எச்சரித்துள்ளார். போலி கால்நடை […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

கொஞ்ச நேரத்தில இப்படி ஆகிட்டு… அடுத்தடுத்து நடந்த விபரீதம்… மதுரையில் பரபரப்பு…!!

இருசக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்தில் 5 நபர்கள் காயமடைந்த சம்பவம்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள சித்தாலங்குடி பகுதியில் பாண்டியன் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் பாண்டியன் தனது உறவினரான அம்மா பொண்ணு என்பவருடன் நத்தம் பகுதியில் காரில் சென்று கொண்டிருந்தார். இதனை அடுத்து நத்தம் பகுதியை சேர்ந்த பூமி ராஜா என்பவர் தனது நண்பர்களுடன் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது பாண்டியன் ஓட்டிச் சென்ற காரனது  நிலைதடுமாறி கவிழ்ந்ததோடு, பூமிராஜாவின் இரு சக்கர […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

இப்படியா பண்ணுவீங்க… உரிமையாளர் மீது தாக்குதல்… கைது செய்த காவல்துறையினர்…!!

வாடகை பணம் கேட்டதால் நண்பர்கள் இணைந்து டிராக்டர் உரிமையாளரை தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள காட்டுக்கொட்டாய் பகுதியில் கோதண்டபாணி என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் கோதண்டபாணி டிராக்டர் மூலம் விவசாய நிலத்தில் உழுததற்கான வாடகைப் பணத்தை அதே பகுதியில் வசிக்கும் அஜித் குமார் என்பவர் கொடுக்காமல் இருந்துள்ளார். இதனை அடுத்து கோதண்டபாணி வாடகை பணத்தை கேட்ட போது அஜித் குமார் தனது நண்பர்களான பழனிவேல், பிரபு, சந்தோஷ், குமார் மற்றும் சுந்தர் ஆகிய நான்கு […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

ரொம்ப நாள் ஆகிட்டு… விளையாடிய சிறுவர்கள்… கால்வாய் தண்ணீரில் உற்சாக குளியல்…!!

பாசனத்திற்காக திறந்து விடப்பட்ட கால்வாய் தண்ணீரில் சிறுவர்களும், இளைஞர்களும் உற்சாகமாக குளித்து விளையாடினர். கொரோனா காலகட்டத்தில் பொது மக்கள் வீடுகளை விட்டு வெளியே வராமல் பாதுகாப்புடன் இருக்குமாறு அரசு அறிவுறுத்தியுள்ளது. அதன்படி பொதுமக்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே வெளியே சென்று வந்துள்ளனர். தற்போது தொற்று குறைந்ததால் மக்களின்  வாழ்க்கை பழைய நிலைமைக்கு திரும்புகிறது. இந்நிலையில் நீண்ட நாட்களுக்குப் பிறகு மதுரை மாவட்டத்தில் உள்ள கால்வாய் தண்ணீரில் சிறுவர்களும், இளைஞர்களும் உற்சாகமாக குளித்து விளையாடி உள்ளனர்.

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

எங்களால முடிஞ்சத செஞ்சிட்டோம்… வழங்கப்பட்ட சக்கர நாற்காலிகள்… சிறப்பான உதவி…!!

பொது இன்சூரன்ஸ் ஓய்வூதியம் சங்கத்தினர் நிதி திரட்டி மருத்துவமனைக்கு உதவும் வண்ணம் சக்கர நாற்காலிகளை வழங்கியுள்ளனர். மதுரை மாவட்டத்தில் உள்ள பொது இன்சூரன்ஸ் ஓய்வூதியம் பெறுவோர் சங்கத்தினர் கொரோனா காலகட்டத்தில் அரசு மருத்துவமனைக்கு உதவ நினைத்துள்ளனர். அதன்படி இந்த சங்கத்தினர் இன்ஷூரன்ஸ் ஓய்வூதியம் பெறுபவர்களிடமிருந்து நன்கொடைகளை வசூலித்து சக்கர நாற்காலிகளை வாங்கியுள்ளனர். இந்நிலையில் மதுரை மண்டல பொது இன்சூரன்ஸ் ஓய்வூதியம் பெறுவோர் சங்கத்தின் நிர்வாகிகள் இணைந்து புதிதாக வாங்கிய 10 சக்கர நாற்காலிகளை ராஜாஜி அரசு மருத்துவமனை […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

பெற்றோரின் அலட்சியத்தால்…. பெண் குழந்தைக்கு நடந்த விபரீதம்… கதறி அழுத குடும்பத்தினர்…!!

மூடி உடைந்த செப்டிக் டேங்கில் விழுந்து 3 வயது பெண் குழந்தை பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள கீழக்குயில்குடி பகுதியில் ரமேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வினிதா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு மூன்று வயதான ஜானு பெண் குழந்தை இருந்துள்ளது. இந்நிலையில் வீட்டிற்கு அருகே விளையாடிக்கொண்டிருந்த குழந்தை ஜானு ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு பக்கத்தில் இருக்கும் மூடி உடைந்த செப்டிக் டேங்கில் தவறி விழுந்தாள். இதனையடுத்து அருகில் உள்ளவர்கள் உடனடியாக […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

அந்த நேரத்தில பண்ணிருக்காங்க… மர்ம நபர்களின் செயல்… வலை வீசி தேடும் காவல்துறையினர்…!!

விளையாட்டு பொருட்கள் விற்பனை செய்யும் கடையில் 2 லட்ச ரூபாய் மதிப்புள்ள பொருட்களை மர்ம நபர்கள் திருடிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள சம்பக்குளம் பகுதியில் சிக்கந்தர் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் விளையாட்டு பொருட்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் ஊரடங்கு நேரத்தில் பூட்டப்பட்ட கடையை சிக்கந்தர் தற்போது திறந்து பார்த்துள்ளார். அப்போது கடையில் இருந்த கம்ப்யூட்டர், ஏ.சி எந்திரங்கள் போன்ற 2 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்களை […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

நடக்க சென்ற போது… பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி… வலை வீசி தேடும் காவல்துறையினர்…!!

நடந்து சென்ற பெண்ணிடம் தங்கச் சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். மதுரை மாவட்டத்திலுள்ள புதூர் ஜி.ஆர்.நகர் பகுதியில் சந்திரகலா என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவர் தனது வீட்டின் பக்கத்தில் உள்ள இடத்தில் தினமும் நடைபயிற்சி மேற்கொள்வது வழக்கம். இந்நிலையில் சந்திரகலா அப்பகுதியில் நட பயிற்சிக்காக சென்றுள்ளார்.  அப்போது அவ்வழியாக 2 மர்ம நபர்கள் மோட்டார் சைக்கிளில் சென்று திடீரென சந்திரகலா அணிந்திருந்த 3 பவுன் தங்கச்சங்கிலியை பறிப்பதற்கு  […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

பூட்டிட்டு தான் போனோம்… ஊழியர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி… வலை வீசி தேடும் காவல்துறையினர்…!!!

மதுபாட்டில்களை மர்ம நபர்கள் திருட முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள திருமங்கலம் பகுதியில் அரசுக்கு சொந்தமான டாஸ்மாக் கடை ஒன்று அமைந்துள்ளது. இந்நிலையில் ஊழியர்கள் வேலையை முடித்து கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளனர். இதனை அறிந்த மர்ம நபர்கள் அந்த டாஸ்மாக் கடையின் பின் பகுதியில் அமைந்துள்ள கதவை உடைத்துக் கொண்டு உள்ளே நுழைந்து அங்கிருக்கும் மதுபாட்டில்களை திருட முயற்சி செய்துள்ளனர். ஆனால் மதுபாட்டில்கள் வைத்திருக்கும் அறையின் பூட்டை உடைக்க முடியாமல் அங்கிருந்து […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

இப்படியா நடக்கணும்… கோர விபத்தில் பறிபோன உயிர்… சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள் நிலைத்தடுமாறி மரத்தின் மீது மோதிய விபத்தில் டிரைவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள தும்மக்குண்டு கிராமத்தில் டிரைவரான கிஷோர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது நண்பரான கதிரேசன் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் திருமங்கலம் நோக்கி புறப்பட்டுள்ளார். இதனையடுத்து இவர்கள் திருமங்கலம்-உசிலம்பட்டி சாலையில் சென்று கொண்டிருக்கும் போது திடீரென நிலைதடுமாறிய மோட்டார் சைக்கிள் அங்கிருந்த மரத்தின் மீது மோதி விட்டது. இதனால் படுகாயமடைந்த கிஷோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

தாயை பார்க்க சென்ற போது…. அதிகாரிக்கு காத்திருந்த அதிர்ச்சி…. வலை வீசித் தேடும் காவல்துறையினர்…!!

அரசு அதிகாரியின் வீட்டில் பணம் மற்றும் தங்க நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள எஸ். ஆலங்குளம் பகுதியில் சிதம்பரம் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவர் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தில் அதிகாரியாக பணியாற்றி தற்போது ஓய்வு பெற்றுள்ளார். இந்நிலையில் சிதம்பரம் புதுக்கோட்டையில் வசிக்கும் தனது தாயை பார்ப்பதற்கு குடும்பத்துடன் சென்று விட்டு திரும்ப வீட்டிற்கு புறப்பட்டு உள்ளார். இதனையடுத்து சிதம்பரம் வீட்டிற்கு சென்ற போது அங்கு […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

ரோந்து பணியின் போது… வசமாக சிக்கிய முதியவர்… கைது செய்த காவல்துறையினர்…!!

மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த முதியவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டத்திலுள்ள பேரையூர் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் முதியவர் ஒருவர் சட்ட விரோதமாக மது பாட்டில்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டிருந்தார். இதனையடுத்து காவல்துறையினர் அவரிடம் நடத்திய விசாரணையில் அந்த முதியவர் பழையூர் பகுதியில் வசிக்கும் ராமர் என்பதும் அவர் மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்ததும் தெரியவந்துள்ளது. மேலும் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

வெளுத்து வாங்கிய மழை… குளம் போல் காட்சி அளித்த சாலை… வாகன ஓட்டிகளின் சிரமம்…!!

கனமழையின் காரணமாக குளம் போல் காட்சி அளித்த சாலையில் செல்லமுடியாமல் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டு வருகின்றனர். மதுரை சுற்றுவட்டார பகுதியில் திடீரென இடி மின்னலுடன் கனமழை பெய்துள்ளது. இதனால் சாலைகள் அனைத்திலும் நீர் தேங்கி குளம் போல் காட்சி அளிக்கிறது. இந்நிலையில் சாலையில் செல்ல முடியாமல் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். இதனையடுத்து திடீரென பெய்த கனமழையினால் பல்வேறு பகுதிகளில் மின்தடை ஏற்பட்டுள்ளது.  இதானல் மக்களின் அன்றாட வாழ்க்கை பாதித்துள்ளது.ஆனாலும் வெப்பம் தணிந்து […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்… முதியவர் செய்த செயல் …கைது செய்த காவல்துறையினர்…!!

சட்டவிரோதமாக மது விற்பனை செய்த முதியவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டத்திலுள்ள பழையூர் கிராமத்தில் ராமர் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் பேரையூர் பகுதியில் திடீரென காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் பேரையூர் கிராமத்தில் ராமர்  மது விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் விரைந்து சென்றனர். இதனையடுத்து ராமர் தனது வீட்டில் சட்டவிரோதமாக மது பாட்டில்களை பதுக்கி வைதிருந்ததை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். அதன் பின்  காவல்துறையினர் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மதுரையில் இனி இரவு நேரங்களில்….. மாநகராட்சி அதிரடி அறிவிப்பு….!!!!

மதுரை மாநகராட்சியில் ஆங்காங்கே வைக்கப்பட்டு உள்ள குப்பைத் தொட்டிகளில் கொட்டப்படும் குப்பைகள் 100 லாரிகள் மூலம் அவனியாபுரம், வெள்ளக்கல் உள்ளிட்ட பகுதிகளுக்கு கொண்டு சென்று பிரிக்கப்படுகிறது. பகலில் போக்குவரத்து நெரிசல், எரிபொருள் பயன்பாடு அதிகரிப்பு மற்றும் விபத்துக்கள் போன்ற காரணத்தினால் இனி 80% லாரிகள் இரவில் இயக்கப்படும் என்று மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார். இது உடனடியாக அமலுக்கு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் இன்று முதல்…. தேவஸ்தானம் அறிவிப்பு….!!!!

தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதில் பல கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால், அதன் பலனாக நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வருகிறது. அதனால் ஊரடங்கில் தளர்வுகளை அரசு படிப்படியாக அறிவித்து வருகிறது. அதன்படி பாதிப்பு அதிகம் உள்ள 11 மாவட்டங்களில் ஒரு சில தளர்வுகளும், எஞ்சிய மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வந்தன. தற்போது அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு ஓரளவு குறைந்துள்ளதால், அனைத்து மாவட்டங்களுக்கும் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

தடுப்பூசி போட்ட இளைஞர் மரணம்….. காரணம் குறித்து விசாரணை….!!!!

தமிழகம் முழுவதிலும் கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வருகிறது. அதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதில் முதற்கட்டமாக முன் களப் பணியாளர்கள் மற்றும் சுகாதாரத் துறை ஊழியர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. அதன் பிறகு 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்ட வந்த நிலையில்,தற்போது 18 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் மதுரை புது விளாங்குடி பகுதியை சேர்ந்த ஆண்ட்ரூ சைமன் (27) […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

இனிமேல் பொறுமையா இருக்க முடியாது… கோபத்தில் கொந்தளித்த பொதுமக்கள்… அதிகாரிகளின் பேச்சுவார்த்தை…!!

தண்ணீர் பற்றாக்குறையை போக்குமாறு காலி குடங்களுடன் பெண்கள் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்தில் உள்ள ஊன்கால்புளியங்குளம் என்ற கிராமத்தில் சரியாக குடிநீர் விநியோகிக்கபடாததால் பொதுமக்கள் மிகவும் சிரமத்தில் உள்ளனர். இதுகுறித்து பலமுறை மனு கொடுத்தும் அதிகாரிகள் சார்பில் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. இந்நிலை தொடர்வதால் அப்பகுதி பெண்கள் காலிக்குடங்களுடன் வட்டாட்சியர் அலுவலகத்தின் முன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதன் பிறகு சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்ட […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

சக்கரத்தில் சிக்கிய சேலை… மகன் கண்முன்னே நடந்த விபரீதம்… சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள் சக்கரத்தில் சேலை சிக்கியதால் பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்தில் உள்ள அரசபட்டி கிராமத்தில் கருப்பு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அக்கம்மாள் என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு கார்த்திக் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் கார்த்திக் உடல் நலம் சரியில்லாத தனது தாயை அழைத்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அதன்பின் சிகிச்சை பெற்று இரண்டு பேரும் வீட்டிற்கு புறப்பட்டுள்ளனர். இதனையடுத்து இவர்கள் அரசபட்டி அருகே சென்று கொண்டிருந்த […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

6 மாதங்களுக்கு ஒரு முறை… எண்ணப்படும் உண்டியல் காணிக்கை… மகிழ்ச்சி அடைந்த நிர்வாகத்தினர்…!!

ஆண்டாள் கோவிலில் உண்டியலில் 15 லட்சத்து 83 ஆயிரத்து 297 ரூபாய் காணிக்கை இருந்துள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் மிகவும் சிறப்பு வாய்ந்த 1000 ஆண்டுகள் பழமையான ஆண்டாள் கோவில் உள்ளது. இந்த கோவில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றான வைணவ கோவிலுக்கான சிறப்பையும் பெற்றுள்ளது. இந்நிலையில் ஆண்டாள் கோவிலில் 6 மாதங்களுக்கு ஒருமுறை உண்டியலை திறந்து காணிக்கைகளை எண்னுவது வழக்கமாக இருந்துள்ளது. அந்த வகையில் நேற்று ஆண்டாள் கோவிலில் உள்ள உண்டியலை திறந்து அதில் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

என்னால சமாளிக்க முடியல… கபடி போட்டி நடுவர் எடுத்த விபரீத முடிவு… காவல்துறையினரின் தீவிர விசாரணை…!!

தேசிய கபடி போட்டி நடுவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள செல்லூர் தத்தனேரி கொன்னவாயன் பகுதியில் குட்டி என்ற பாலசுப்பிரமணியராஜா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தேசிய கபடி போட்டிகளில் நடுவராக பணியாற்றி வந்துள்ளார். தற்போது கபடி மாணவர்களுக்கு பயிற்சி அளித்து வருகிறார். மேலும் இவர் மற்ற நேரங்களில் பால் வியாபாரம் செய்து வந்துள்ளார். அதிலிருந்து அவருக்கு கிடைக்கும் பணம் முழுவதையும் கபடி விளையாட்டிற்காக செலவு செய்துள்ளார். இதனால் அவரது […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள்-கார் மோதல்… வாலிபர்களுக்கு நடந்த விபரீதம்… மதுரையில் பரபரப்பு…!!

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் 3 வாலிபர்கள் படுகாயம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள தும்பைபட்டி பகுதியில் அய்யனார் என்ற வாலிபர் வசித்து வருகிறார். இந்நிலையில் அய்யனார் தனது நண்பர்களான ஆனந்தன் மற்றும் வினோத்குமார் போன்றோருடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். இதனை அடுத்து நான்கு வழி சாலையில் இருந்து மேலூருக்கு திரும்பிய போது இவர்களின் மோட்டார் சைக்கிள் மீது அவ்வழியாக வேகமாக சென்ற கார் மோதி விட்டது. இந்த விபத்தில் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

யாரு இதை பண்ணிருப்பா…? அதிர்ச்சியடைந்த உரிமையாளர்… வலை வீசி தேடும் காவல்துறையினர்…!!

கடையின் பூட்டை உடைத்து பணம் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை திருடி சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். மதுரை மாவட்டத்திலுள்ள எர்ரம்பட்டி பகுதியில் கிருஷ்ணமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் மோட்டார் பொருட்கள் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் விற்பனை செய்யும் கடை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் இரவு நேரத்தில் சில மர்ம நபர்கள் இவரது கடையை உடைத்து உள்ளே இருந்த சிசிடிவி கேமரா, மடிக்கணினி மற்றும் 1 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் பணம் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மகள்களை வெளியேற்றியதால்… சரமாரியாக தாக்கப்பட்ட கணவர்… கைது செய்த காவல்துறையினர்…!!

குடிபோதையில் தகராறு செய்ததால் கணவனை மனைவி கல்லால் தாக்கி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள திருமங்கலம் பகுதியில் காளிமுத்து என்ற பெயிண்டர் வசித்து வந்துள்ளார். இவருக்கு தமிழ்ச்செல்வி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு மூன்று மகள்கள் இருக்கின்றனர். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான காளிமுத்து தினமும் மது குடித்துவிட்டு தனது மனைவியுடன் தகராறு செய்துள்ளார். இதனையடுத்து குடிபோதையில் தனது மூன்று மகள்களையும் காளிமுத்து அடித்து வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். இதனையடுத்து […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

எங்களுக்கு தெரியாமல் இருக்குமா…? குடும்பத்தினரின் செயல்… காவல்துறையினரின் தீவிர விசாரணை…!!

காவல்துறையினருக்கு தெரியாமல் சிறுமியின் உடலை எரித்த குடும்பத்தினர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள சின்னகட்டளை பகுதியில் முத்துவேல் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கிருஷ்ணவேணி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு 17 வயதில் மகள் இருந்துள்ளார். இந்நிலையில் இந்த 17 வயது சிறுமி தனது வீட்டில் தீக்குளித்து தற்கொலை செய்துள்ளார். இதனையடுத்து காவல்துறையினருக்கு தெரியாமல் முத்துவேல், அவரது மனைவி மற்றும் உறவினர்கள் இணைந்து சிறுமியின் சடலத்தை எரித்து விட்டனர். இதுகுறித்து கிராம நிர்வாக […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

கவனமா இருக்க கூடாதா…? அலறி துடித்த மூதாட்டி… சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…!!

சமையல் செய்து கொண்டிருக்கும் போது சேலையில் தீப்பிடித்து மூதாட்டி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள அலங்கா நல்லூர் பகுதியில் ராஜேஸ்வரி என்ற மூதாட்டி வசித்து வந்துள்ளார். இந்நிலையில் ராஜேஸ்வரி தனது வீட்டில் இருக்கும் விறகு அடுப்பில் சமைத்து கொண்டிருக்கும் போது எதிர்பாராத விதமாக அவரின் சேலையில் தீப்பற்றி உள்ளது. இதனை அடுத்து தீயானது உடல் முழுவதும் பரவி விட்டதால் வலி தாங்க முடியாமல் ராஜேஸ்வரி அலறி சத்தம் போட்டுள்ளார். அவரது அலறல் சத்தத்தை கேட்டு […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

அவர் இல்லாமல் எப்படி இருப்பேன்… பெண் எடுத்த விபரீத முடிவு… மதுரையில் நடந்த சோகம்…!!

கணவன் இறந்த துக்கம் தாங்காமல் மனைவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள குப்பநத்தம் கிராமத்தில் கிருஷ்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு உடல் நலம் பாதிக்கப்பட்டதால் கிருஷ்ணன் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இவருக்கு ராஜம்மாள் என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் கணவன் இறந்த துக்கத்தை தாங்க முடியாத ராஜம்மாள் வீட்டில் யாரிடமும் பேசாமல் தனியாக இருந்துள்ளார். அதன்பின் ராஜம்மாள் மன உளைச்சலில் விஷம் குடித்து […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

எவ்ளோ சொல்லியும் கேட்கல… வசமாக சிக்கிய இருவர்… கைது செய்த காவல்துறையினர்…!!

சட்டவிரோதமாக மது பாட்டில்களை பதுக்கி வைத்திருந்த இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டத்தில் உள்ள தங்களாச்சேரி பகுதியில் நாகையாபுரம் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் காவல்துறையினர் அப்பகுதியில் சட்ட விரோதமாக மதுபாட்டில்களை பதுக்கி வைத்திருந்த குற்றத்திற்காக அதே பகுதியில் வசிக்கும் இதனை சின்னசாமி மற்றும் சந்திரசேகர் ஆகிய 2 பேரையும் கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் அவர்களிடம் இருந்த 37 மது பாட்டில்களை பறிமுதல் செய்து விசாரணை […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

இது தப்புன்னு தெரியாதா…? வசமாக சிக்கிய வாலிபர்… கைது செய்த காவல்துறையினர்…!!

சட்டவிரோதமாக மது பாட்டில்களை பதுக்கி வைத்திருந்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டத்திலுள்ள அத்திப்பட்டு பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அங்கு சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒரு வாலிபரை காவல்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர். அப்போது அவர் சட்டவிரோதமாக மது பாட்டில்களை பதுக்கி வைத்திருந்தது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து அவரிடம் நடத்திய விசாரணையில் அந்த நபர் அதே பகுதியில் வசிக்கும் முருகன் என்பது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

இங்க கொண்டு வர முடியாது… தள்ளுபடி செய்யப்பட்ட மனு… நீதிபதிகளின் அதிரடி உத்தரவு…!!

டாக்டர் ஜெயவெங்கடேஷ் கோவிலில் சித்த மருத்துவமனை அமைக்க கோரிய மனுவை தள்ளுபடி செய்து ஹைகோர்ட் உத்தரவிட்டுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள ஜெய்ஹிந்த்புரம் பகுதியில் டாக்டரான ஜெயவெங்கடேஷ் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா தொற்று பரவி மக்களை அதிகமாக தாக்குகிறது. இதனால் இந்தக் கொரோனா பெரும் தொற்றுக்கு ஆங்கில வழி சிகிச்சை பெற்றாலும் முதன்மையான தமிழர்களின் சித்த மருத்துவமனை சிகிச்சையும் அளிக்க வேண்டும். அப்போதுதான் கொரோனா தொற்றை முழுவதுமாக நீக்க முடியும் என்று ஜெயவெங்கடேஷ் கூறியுள்ளார். ஆகவே […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

சிகிச்சை பலனின்றி பரிதாப மரணம்….. அடுத்த சோகம்….!!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருந்தாலும் நாளுக்கு நாள் நாம் சிலரை இருந்து கொண்டுதான் இருக்கிறோம். அதிலும் குறிப்பாக குழந்தைகள் பெற்றோர்களை இழக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் மிக நெருங்கிய உறவுகளை இழக்கும் வேதனை எவராலும் அறிய முடியாதது. அதுமட்டுமல்லாமல் பச்சிளம் குழந்தைகளும் கொரோனாவால் உயிரிழக்கும் சம்பவமும் மிகுந்த வேதனை அளிக்கிறது. இந்நிலையில் மதுரையில் கொரோனா பாதிப்பு காரணமாக பச்சிளம் குழந்தை ஒன்று உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மதுரை மக்களின் கவனத்திற்கு…. ஆட்சியர் கடும் எச்சரிக்கை…..!!!!

மதுரை தல்லாகுளம் பகுதியில் சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் மீது கொடூரமான முறையில் ஆசிட் மற்றும் சூடான எண்ணெய் வீசப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பசு, காளைகள் மீது சூடான எண்ணெய் ஆசிட் வீசப்பட்டது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இது குறித்து மக்கள் கூறும் போது, “ மாடுகளின் நிலைமை குறித்து தன்னார்வ அமைப்பு கால்நடை துறையினரிடம் முறையிட்டும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆதலால் கால்நடைத்துறையினர் விரைந்து மாடுகளுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும். […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

இங்க ஒன்னுமே இல்லையே… நடந்த அதிர்ச்சி சம்பவம்… வலை வீசி தேடும் காவல்துறையினர்…!!

வங்கி ஊழியரின் வீட்டில் கொள்ளை முயற்சி நடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள சோழவந்தான் பகுதியில் சண்முகநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவர் வங்கியில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் சண்முகநாதன் தனது குடும்பத்துடன் வீட்டை பூட்டிவிட்டு உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். இதனை அடுத்து வீட்டில் யாரும் இல்லாததை நோட்டமிட்ட மர்மநபர்கள் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றுள்ளனர். அதன்பின் பீரோவை உடைத்து பார்த்த போது அதில் நகை, பணம் எதுவும் இல்லாததால் கொள்ளையர்கள் ஏமாற்றத்துடன் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

காணாமல் போனவர் அங்க எப்படி… மனைவிக்கு காத்திருந்த அதிர்ச்சி… மதுரையில் நடந்த சோகம்…!!

காணாமல் போன வாலிபர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள கீழ சந்தைப்பேட்டை பகுதியில் குரு என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் வீட்டை விட்டு வெளியே சென்ற குரு நீண்ட நேரமாகியும் திரும்பி வராததால் அவரது மனைவி பாண்டிசெல்வி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் காணாமல் போன குருவை தீவிரமாக தேடி வந்துள்ளனர். இந்நிலையில் தெப்பகுளம் பகுதியில் இருக்கும் வைகை ஆற்றில் வாலிபரின் சடலம் மிதப்பதாக […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

அவன் தான் இப்படி செஞ்சான்… வாலிபரின் முகம்சுளிக்கும் செயல்… போக்சோவில் தள்ளிய தாயார்…!!

12 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டத்திலுள்ள மங்களபுரம் பகுதியில் செண்பக மூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் அப்பகுதியில் இருக்கும் 12 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதனையடுத்து அந்த சிறுமி அழுது கொண்டே தனது தாயாரிடம் நடந்த அனைத்து விவரங்களையும் தெரிவித்துள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தாயார் ஒத்தக்கடை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின்படி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் […]

Categories

Tech |